ரூ. 100 லஞ்சம் வாங்கியதாக 39 வருஷம் தொடர்ந்த வழக்கு…. எந்த ஆதாரமும் இல்லை… உயர் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 39 ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.100 லஞ்சம் வழக்கில் சிக்கி தண்டனை பெற்ற முன்னாள் மத்திய பிரதேச மாநில சால்வே தகவல் கழகத்திலான பில் உதவியாளர் ஜகேஸ்வர் பிரசாத் அவதியா, தற்போது சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை…

Read more

Other Story