”ராணுவ வீரரையே எட்டி உதைப்பியா?” பொதிகை எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்…. டிக்கெட் பரிசோதகர் அதிரடி சஸ்பெண்ட்….!!
தென்காசியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராணுவ வீரரை, ரயில்வே டிக்கெட் பரிசோதகர் காலால் எட்டி உதைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணித்த அந்த ராணுவ வீரரிடம் டிக்கெட் இல்லாததால்,…
Read more