பழிதீர்க்க காத்திருந்த சிறுவன்…. நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய கொடூரம்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வார் துலுக்கப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 17 வயது சிறுவன் வெளியூரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. தென்காசியில் இருந்து தான் வேலை பார்க்கும் பகுதிக்கு சிறுவன் ரயிலில் செல்ல முயன்றார். ஆனால்…

Read more

பழிவாங்க சாலையில் காத்து நின்ற சிறுவன்… அரசு பேருந்து நடத்துனருக்கு காதில் கத்திரிக்கோல் குத்து… தென்காசியில் அதிர்ச்சி..!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயது சிறுவன். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். சிறுவன் வேலைக்கு செல்வதற்காக ரயில் நிலையம் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் ரயிலை தவற விட்டு…

Read more

மீண்டும் விபத்து….! அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி…. நீடிக்கும் பதற்றம்….!!!

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்து தீப்பிடித்ததால் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம் நிலவுகிறது.

Read more

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட சிறுமி…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது 15 வயது முதல் அடிக்கடி டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அந்த சிறுமியின் தந்தை வீடியோ பதிவிடுவதை நிறுத்துமாறு தனது…

Read more

ட்ரம்புக்கு 216 கோடி ரூபாய் வழங்கும் மெட்டா நிறுவனம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெட்டா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தது. மேலும் டிரம்பிற்கு 25 மில்லியன் அதாவது இந்திய…

Read more

குளியலறையில் கூச்சலிட்ட பெண்…. வீடியோ எடுத்த பாஜக நிர்வாகி கைது….. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை பகுதி தெற்கு மேட்டில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் பட்டியல் அணியின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் குமார் பக்கத்து வீட்டுப் பெண் குளியல் அறையில் குளித்து…

Read more

“சார்… அப்பாவை புடிச்சி ஜெயில்ல போடுங்க….” வீட்டுப்பாடம் எழுதாத சிறுவனை கண்டித்த தந்தை…. போலீசின் போட்டு கொடுத்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சீனாவில் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் சம்பவம் நடைபெற்ற அன்று சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனை பார்த்த தந்தை தனது…

Read more

இலங்கைத் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் யாழ்ப்பாணம் EX. எம்பி மாவை சேனாதிராஜா காலமானார்…!!!

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மாவை சேனாதிராஜா. இவருக்கு 82 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவினால் நேற்று இரவு காலமானார். இவர் இலங்கை தமிழர்களுக்காக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து…

Read more

வீட்டிற்குள் “மர்மம்”…. இளம்பெண்ணின் உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்….? போலீஸ் விசாரணை….!!

ருமேனியாவின் புக்கரெஸ்டில் அட்ரியானா நெகோ (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இரண்டு பக் நாய்களை வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அட்ரியானாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர்.…

Read more

பரபரப்பான மேட்ச்…! கால்பந்து விளையாடும் போது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து வீரர் மரணம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

நைபீரியா நாட்டில் கால்பந்து விளையாட்டின் போது மைதானத்தில் மயங்கி விழுந்த வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நைபீரியன் லீக் போட்டியில் அமரா கமரா என்ற வீரர் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிய…

Read more

“ஐயோ… போச்சே…” பூனையால் வேலையை இழந்த இளம்பெண்…. என்னவா இருக்கும்….?

சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தார். வேலை சுமை அதிகமாக இருப்பதால் தான் வளர்க்கும் பூனைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என இளம்பெண் நினைத்தார். இதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அந்த இளம்பெண்…

Read more

Breaking: இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை.!!

இலங்கை நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே. இவருடைய மகன் யோக்ஷித ராஜபக்சே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி தற்போது இலங்கை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக…

Read more

“சார்… அவர் என்னை அங்க தொட்டார்…” ஆசையை அடக்க முடியாமல் போலீஸ்காரர் செய்த காரியம்…. அதிரடி நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை காவல் நிலையத்தில் சைலேஷ்(44) என்பவர் போலீஸ்காரராக பணிபுரித்து வருகிறார். முன்னதாக சைலேஷ் சிவகிரி காவல் நிலையத்தில் வேலை பார்த்தார். இந்த நிலையில் சிவகிரி காவல் நிலையத்தில் வேலை பார்த்தபோது சைலேஷ் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

“அமெரிக்காவிற்கு அறிவுள்ளவர்கள் வரவேண்டும்”… அதனால் இதை ஒருபோதும் செய்ய மாட்டேன்… டிரம்ப் அதிரடி..!!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும், அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்துள்ளார். அதில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்காவில் பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது…

Read more

சைக்கிளில் சென்ற சிறுவன்…. ஆட்டோ டிரைவர் செய்த காரியத்தை பாருங்க…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடையநல்லூர் பெரிய தெருவில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறுவன் சைக்கிளில் சென்றார். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் சிறுவனை முந்தி சென்று…

Read more

Breaking: உலக சுகாதார மையத்திலிருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா… டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப்  பதவி ஏற்றுள்ளார். இவர் பதவியேற்றதும் அமெரிக்காவிற்கு பொற்காலம் தொடங்கி விட்டதாக அறிவித்த நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டும்தான் இனி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படுவார்கள்…

Read more

பயங்கர விபத்து…! பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி வெடித்து 70 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

நைஜீரியா நாட்டில் ஒரு லாரி பெட்ரோல் ஏற்றி சென்றது. அந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியதால் 70 பேர் பரிதாபமாக உடல்…

Read more

OMG…! லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு… மறுநாளே வேலைக்கு சென்ற வாலிபர்…. அவர் சொன்ன காரணம் தெரியுமா….?

இங்கிலாந்தின் கார்லிக் பகுதியில் ஜேம்ஸ் கிளார்க்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி இன்ஜினியராக கேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தெருக்களில் வடிகால் பிரச்சினைகள் அதன் அடைப்புகளை பழுது பார்ப்பது ஜேம்சின் பணி. இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. இந்த…

Read more

13 வயது சிறுவன் சாயலில் “ஆசிரியையின் குழந்தை”…. ஷாக்கான தந்தை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி தொடக்கப்பள்ளியில் லாரா கரோன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவருக்கு 34 வயதாகிறது. இந்த நிலையில் தனது வீட்டில் பாடம் படிக்க வந்த 13 வயது சிறுவனுடன் நட்பாக பேசி பழகியுள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்தினரிடமும் நெருக்கமாக…

Read more

என்னது…! 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு…. ரூ.7.91 கோடி மாத சம்பளம்…. யார் இந்த நடிகை….!!

ஆபாச படம் நடிகை லில்லி பிலிப்ஸ் பிரிட்டர்ன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 24 மணி நேரத்தில் ஆயிரம் ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டு இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை போனி ப்ளூ(25) 12 மணி…

Read more

“7 மாதங்களாக துடி துடித்த உயிர்”… கடைசியில் பலியான போலீஸ் ஏட்டு… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!!

தென்காசி மாவட்டத்தில் செய்யது அலி (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போலீஸ் ஏட்டு. இவர் அச்ச நல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் பணியை முடித்துவிட்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட…

Read more

“மனித இறைச்சி தான் டேஸ்டா இருக்கும்…” யூடியூபில் வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய நபர்…. பின்னணி என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிக்கன் மட்டனை விட மனித மாமிசம் தான் அதிக சுவையானது என யூடியூபில் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிக்கோ பிளாக்ஸ் என்பவர் மனித இறைச்சியின் சுவை பற்றி வீடியோவில் பேசியுள்ளார். அந்த…

Read more

“ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டாங்க…” நோயாளியின் செயலால் ரத்த வெள்ளத்தில் அலறிய செவிலியர்…. பரபரப்பு சம்பவம்….!!

இங்கிலாந்தில் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த அச்சம்மா செரியன் என்பவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலையில் இருந்த அச்சமாவை நோயாளி ஒருவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ரத்த…

Read more

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா நிறுவனம்…. வெளியான தகவல்….!!

உலகின் முன்னணி நிறுவனங்களில் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவு உள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்துகிறார். இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3600 ஊழியர்களை பணி…

Read more

Breaking: அதானி மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரபல ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இதன் நிறுவனர் ஆண்டர்சன். இந்த நிறுவனம் அதானி மீது தொடர்ந்து ஊழல் குற்ற சாட்டுகளை முன்வைத்து வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அதானி நிறுவனம் இது அந்த நிறுவனம் தொடர்ந்து…

Read more

“பசுமாட்டுடன் உடலுறவு…” ஆணுறை அணிந்து 45 வயது நபர் செய்த காரியம்…. ஒரே நொடியில் நடந்த விபரீதம்….!!

பிரேசிலில் சமம்பியா என்ற இடத்தில் மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. அங்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். மேலும் அவர் ஆணுறை அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதிகாலை ஐந்து…

Read more

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு… டொனால்டு டிரம்பை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க  இருக்கிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அதிபர் ஆகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆபாச பட நடிகை ஸ்டோர்மி…

Read more

“பற்றி எரியும் தீ”… பரிதவிப்பில் குட்டிமான்… எங்க போகன்னு தெரியாம தவிக்குதே… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமான நிலையில் அந்த பகுதியில் ஏராளமான…

Read more

பெற்ற மகள்களை கூடவா..? “காமக்கொடூரனாக மாறிய தந்தை”… தூங்கும் போது உயிரோடு எரித்த சிறுமிகள்… அதிர வைக்கும் சம்பவம்..!!

பாகிஸ்தான் நாட்டில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மற்றும் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால் மற்ற இரு மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய 12 மற்றும் 15…

Read more

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ… வீடுகள் எரிந்து நாசம்.. 5 பேர் உயிரிழப்பு… தீயை அணைக்க தொடர்ந்து போராட்டம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் உள்ளது. இந்த திடீரென காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த காட்டத்தீ தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி…

Read more

Breaking: நேபாளம் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.. தொடரும் மீட்பு பணிகள்..!!

நேபாள நாட்டில் உள்ள லபுசேயிலிருந்து 93 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 6:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவானது. இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளம் திபெத்…

Read more

“I am a Barbie girl….” 47 வயதில் இளமையாக இருக்க மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ள அமெரிக்க பெண்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயதுடைய மார்செலா என்ற பெண் தன்னை மனித பார்பி என கூறுகிறார். தனது இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்காக அந்த பெண் தனது 23 வயதுடைய மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ளார். தனக்காக மகன் ரத்தத்தை வழங்குவதில்…

Read more

“116 வயசு”.. 2 உலகப் போர்கள், கொரோனாவைக் கடந்த உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்…!!!

ஜப்பான் நாட்டில் டோமிகோ இடூகா என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு 116 வயது ஆகும் நிலையில் உலகின் மிக வயதான பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவருக்கு 116 வயது ஆகும் நிலையில் தற்போது வயது மூப்பின் காரணமாக…

Read more

“தலையில் அம்மி கல்லை போட்டுட்டேன்; அம்மா கிட்ட போகணும்”…. தாயை கொன்ற பிறகு கதறி அழுத சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதுடைய மூத்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த சிறுவனின் தந்தை வேலைக்கு சென்று விட்டார்.…

Read more

பெரும் பரபரப்பு….! பிரபல கோவிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்…. பொலீஸ் அதிரடி ஆக்ஷன்….!!

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் கோவில் நுழைவாயில் பகுதிக்கு வந்து திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை…

Read more

காதலியை இம்ப்ரஸ் பண்ணனும்…! கூண்டுக்குள் சென்ற ஊழியரை தாக்கி உயிருடன் தின்ற சிங்கங்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

உஸ்பக்கிஸ்தான் நாட்டில் பார்க்கெண்டு மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு ஐரிஸ்குளோவ்(44) என்பவர் பாதுகாவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது பெண் தோழியை கவர்வதற்காக ஐரிஸ்குளோவ்சிங்கங்களுடன் பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க முயன்றார். அப்போது…

Read more

“என் மகன்கள்…” உல்லாசத்திற்கு மறுத்த இளம்பெண்ணை குத்தி கொன்ற கொடூரன்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவில் ராமேஸ்வரன்-பாஞ்சாலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாஞ்சாலி சிவகிரி மெயின் ரோட்டில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவரை கத்தியால் சரமாரியாக…

Read more

“என் பிள்ளைகளை யாரு பாத்துப்பா…” துடிதுடித்து உடல் கருகி இறந்த தந்தை… நிற்கதியான மகன்கள்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவராமலிங்கபுரம் நடுத்தெருவில் கட்டிட வேலை பார்க்கும் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சக்தி ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி ஈஸ்வரி இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு சுப்பிரமணி(11), குமரேசன்(10) ஆகிய…

Read more

சந்தேகத்தால் வந்த வினை… ஆத்திரத்தில் முதுகில் குத்திய மனைவி… அலறி துடித்த கணவன்… தென்காசியில் அரங்கேரறிய அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசியில் ஒரு ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக கோகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4-ம்…

Read more

அச்சச்சோ..! அது தபால் பெட்டி… தூக்கிக்கிட்டு ஓடுறாரு… புடிங்கப்பா… தென்காசியில் பரபர..!!!

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் தபால் நிலையம் ஒன்று உள்ளது. இந்த தபால் நிலையத்தின் முன்பிருந்த தபால் பெட்டியை நேற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். இதனை வழிப்போர்க்கள் தங்களது செல்போனில் விடியோவாக பதிவு செய்தனர். அதன்பின், அந்த நபரிடம் இருந்து…

Read more

Breaking: பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து… 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்.. தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வாகனம் மூலமாக செல்லும் நிலையில் இன்று பள்ளி மாணவர்களை வழக்கம்போல் ஏற்றிக்கொண்டு வாகனம் ஸ்கூலுக்கு சென்றது. அந்த வாகன சென்று…

Read more

4 மாதத்தில் 5 உலக சாதனை… நுண்ணறிவுத் திறனில் கலக்கும் குழந்தை… நேரில் சந்தித்து எஸ்.பி. பாராட்டு…!!!

தென்காசியில் ஹாஜி-சுவாதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லயா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்று இக்குழந்தை சாதனை படைத்துள்ளது. அவரிடம் 2 புகைப்படங்களை காண்பித்து…

Read more

13 வருட ஏக்கம்…. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியில் குத்தால லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம்(33) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சங்கரன்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் கோவை…

Read more

மது பார்ட்டியில் திடீர் தகராறு… மாப்பிள்ளை அளித்த மதுவிருந்தில் நண்பனின் வெறிச்செயல்… தென்காசியில் அரங்கேறிய பயங்கரம்..!!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார். அப்போது முனியா கணேசன் என்பவருக்கும், பட்டமுத்து என்பவருக்கும் இடையே…

Read more

“அடிக்கடி”… திருமணமான பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர்… இணையத்தில் வெளியிட்ட வீடியோ… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த என்ஜினீயர் முசாபுதீன், 30 வயதான திருமணமான இளம்பெண்ணுடன் உள்ள நெருக்கமான காணொளிகளை அவரது அனுமதி இல்லாமல் பதிவுசெய்து வெளியிட்ட காரணத்தால், காவல்துறையால் கைது செய்யப்பட்டார். முசாபுதீன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர். வேலைகளின் மூலம்…

Read more

“குடி போதைக்கு அடிமையான கணவன்”.. மீட்க போராடிய மனைவி… கடைசியில் அரங்கேறிய கொடூரம்.. பரிதவிப்பில் பிள்ளைகள்..!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை என்ற பகுதி உள்ளது. இங்கு சுரேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக சிவனம்மாள் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகள்களும், 1 மகனும்…

Read more

தீபாவளியில் திடீர் தகராறு… “கோபத்தில் மனைவியை கம்பால் அடித்த கணவர்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… பரிதவிப்பில் குழந்தைகள்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் வசிப்பவர் திருமலைச்சாமி(42). இவருக்கு சசிகலா (34) என்ற மனைவி இருந்துள்ளார். திருமலைச்சாமி- சசிகலா தம்பதியினருக்கு பிரித்திஷா (9) என்ற மகள் உள்ளார். திருமலைச்சாமி அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்…

Read more

மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்… ஜாமீனில் வெளியே வந்த உடன் செய்த காரியம்… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 57 வயதான சந்திரன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கடந்த 2023-ஆம் ஆண்டு தனது மனைவி சித்ராவை கொடூரமாக படுகொலை செய்தார். இந்த கொலை சம்பவம் தென்காசி பகுதியில்…

Read more