• July 28, 2026
​”ராணுவ வீரரையே எட்டி உதைப்பியா?” பொதிகை எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்…. டிக்கெட் பரிசோதகர் அதிரடி சஸ்பெண்ட்….!!

தென்காசியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராணுவ வீரரை, ரயில்வே டிக்கெட் பரிசோதகர் காலால் எட்டி உதைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ​ரயிலில் பயணித்த அந்த ராணுவ வீரரிடம் டிக்கெட் இல்லாததால்,…

Read more

தாலியின் ஈரம் கூட காயல..! 5 மாசத்தில் கசந்த கல்யாண வாழ்க்கை… புது மனைவியை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற கணவன்… தென்காசியில் படு பயங்கரம்…!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் சக்தி வீரமணிகண்டன் (33). இருசக்கர வாகனங்களுக்கு பழுதுபார்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு, அன்னலட்சுமி (23) என்பவரோடு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை நன்றாகச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட…

Read more

“பக்தர்களே ரெடியா…?” சங்கரன்கோவில் ஆடித் தபசுத் திருவிழா கோலாகலம்… ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகுவிமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ‘ஆடித் தபசு’ திருவிழா தற்போது மிகக் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘ஹரியும் சிவனும் ஒன்றே’ எனும் உயரிய…

Read more

“தென்காசியில் பெரும் துயரம்!”.. கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வாகனம்.. சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. அலறியடித்து ஓடிவந்த பொதுமக்கள்..!!

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று ஒரு பயங்கரமான சாலை விபத்து அரங்கேறி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் சென்ற மினி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

  • June 29, 2026
அமைச்சர் அன்பில் மகேஸின் சொந்தக் கோட்டையிலேயே கே.என்.நேரு நடத்திய அந்தப் புதிய அரசியல் நகர்வு! “அப்பதான் கோட்டையை மீட்க முடியும்.. ” – மாஸ்டர் பிளான்..!!

தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியாகியுள்ள திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக தரப்பில் வேட்பாளர்களைக் களம் இறக்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.…

Read more

“இறந்தும் உயிர் வாழும் 17 வயது சிறுவன்!”.. தென்காசி சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் தானமாக வழங்கல்.. அரசு அதிகாரிகள் நேரில் நெகிழ்வான மரியாதை..!!!!

விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவன் ஒருவனின் உடல் உறுப்புகள் தற்பொழுது தானமாக வழங்கப்பட்டுள்ள நெகிழ்ச்சியான மற்றும் உருக்கமான செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம்…

Read more

“டியூஷன் சென்டர் மேல பாட்டில், கல்வீச்சு.. மாணவர்களின் அராஜகம்!”… தென்காசியில் அரங்கேறிய பகீர் சம்பவம்… பள்ளி மாணவர்களின் விபரீத அட்டகாசம்..!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பள்ளி மாணவர்கள் சிலர் தனியார் டியூஷன் சென்டர் வளாகத்திற்குள் புகுந்து பாட்டில் மற்றும் கற்களை வீசி அராஜகத்தில் ஈடுபட்டுள்ள அதிரடி அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது அப்பகுதி பொதுமக்களிடையே மிகப்பெரிய பயத்தையும் சலசலப்பையுமே ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை காவல் நிலையம்…

Read more

  • June 12, 2026
“நம்ம தென் மாவட்ட விவசாயிகளுக்கு இனி கவலையே இல்லப்பா!” முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. கொண்டாட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி..!!

“இனி நம்ம நெல்லை, தூத்துக்குடி விவசாயிகளுக்கு கவலையே இல்லப்பா!” என்று சொல்லும் அளவுக்கு, தென் மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அதிரடியாகப் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து…

Read more

“கல்குவாரியில் மிதந்த சடலம்!”… தென்காசி அருகே தவெக நிர்வாகி பரிதாப பலி.. அதிர்ச்சியில் உறைந்த கட்சித் தொண்டர்கள்…!!

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும்…

Read more

8-ம் வகுப்பு தான்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல் போலீஸ்கார் செய்த கொடூரம்”… பாதுகாக்க வேண்டியவரே பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் விடுமுறையின் காரணமாக தனது…

Read more

காலையிலேயே நடுங்கிய தமிழகம்…! “அங்கன்வாடியில் அழுத குழந்தையை மிரட்ட சாக்கை கொண்டு மூடிய ஊழியர்”… பகீர் வீடியோ…!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அங்கன்வாடி பள்ளியில் குழந்தையை சாக்கை கொண்டு மூடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னிமலை முருகன் கோவில் பகுதியில் இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் நிலையில் காலையில் வழக்கம் போல் குழந்தைகள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது…

Read more

  • May 31, 2026
அதிகாலை என்கவுண்டர் பரபரப்பு.. தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டை..!!

தமிழகத்தையே உலுக்கிய நெல்லை மற்றும் தென்காசி தொடர் மோதல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான அய்யப்பனை, தனிப்படை போலீசார் அதிகாலையில் அதிரடியாக சுட்டுப்பிடித்த சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அய்யப்பனை…

Read more

  • May 31, 2026
“போலீசாரையே வெட்டிய துணிச்சல்” ரவுடியை சுட்டு பிடித்த காவல்துறை…. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி….!!

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பைக்கில் வலம் வந்து பொதுமக்களைத் தொடர்ச்சியாக அரிவாளால் வெட்டி பயங்கரவாதத்தை ஏற்படுத்திய கும்பலைச் சேர்ந்த முக்கிய ரவுடி ஒருவனை போலீஸார் அதிரடியாகச் சுட்டுப் பிடித்துள்ளனர். நெல்லை அரசங்குளம் பகுதியில் மறைந்திருந்த நெட்டூரைச் சேர்ந்த பிரபல ரவுடி…

Read more

  • May 30, 2026
தென்மாவட்டங்களை உலுக்கிய நள்ளிரவு பயங்கரம்..! கண்ணில் பட்டவர்களையெல்லாம்… “ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த மாப்பிள்ளை வீட்டார்” 7 பேர் கைது… அக்குவேறாகப் பிரித்து மேய்ந்த எஸ்பி தனிப்படை..!!

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த கொடூர அரிவாள் வெட்டுச் சம்பவங்கள் ஒட்டுமொத்த தென்மாவட்டங்களையுமே அதிரவைத்துள்ளன! தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் தெருவில், நேற்று முன்தினம் நள்ளிரவு பேனர் வைப்பதில் போதை ஆசாமி ஒருவனுடன்…

Read more

“நடுரோட்டில் ஓடிய ரத்த ஆறு!”… 6 இளைஞர்களைப் பதம் பார்த்த மர்ம கும்பல்… தென்காசியில் நள்ளிரவில் நடந்த பயங்கர கத்திக்குத்து…!!!!

தென்காசி மாவட்டம் ஆலாங்குளம் அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம முகமூடி கும்பல் ஒன்று, 6 இளைஞர்களைத் திடீரென வழிமறித்து அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டிச் சாய்த்த ‘வெறிச்செயல்’ சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் மாபெரும் நடுக்கத்தையும் அக்மார்க் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“தாத்தா வயசு என்றும் பார்க்காமல் அராஜகம்!”.. போலீஸ் அடியால் மனமுடைந்து தற்கொலை… தென்காசியில் வெடித்த போராட்டம்..!!!!

தென்காசி அருகே உள்ள சிவகிரி பகுதியைச் சேர்ந்த 65 வயதான முதியவர் அந்தோணி ராஜ் என்பவர், பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ஒரு புகாரின் பேரில் சிவகிரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார் முதியவர் என்றும்…

Read more

வெளிநாட்டில் எம்.எஸ் பட்டம் படித்து சாதித்த அரசு பள்ளி மாணவன்..! “மு.க ஸ்டாலினுக்கு வெற்றியை சமர்ப்பிக்க சட்டுனு அவர் போட்ட பதிவு”… செம டிரெண்டிங்..!!

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் படித்து, தற்போது சுவீடனில் உள்ள உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றான கே.டி.எச் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம் பெற்றுள்ள மாணவர் ஒருவர் தனது சாதனை குறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன்…

Read more

  • May 9, 2026
“4 வருஷ சேவை…. ஆனா ஒரு வாரத்து காசு ஜெயிச்சிருச்சு” சொந்த காசை செலவழிச்சும் தோத்துட்டேன்…. எமோஷனலான அனந்தன் அய்யாசாமி….!!

அமெரிக்காவின் பிரபல ‘இன்டெல்’ (Intel) நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராகப் பணியாற்றி, கோடிக்கணக்கில் ஊதியம் பெற்று வந்தவர் அனந்தன் அய்யாசாமி. தனது தாய்நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதலால், அமெரிக்காவின் சொகுசு வாழ்க்கை மற்றும் தனது 12 வயது மகளின் பிரிவைத்…

Read more

“ஆடு மேய்ச்சது ஒரு தப்பா..?” 19 வயது மாணவனை சரமாரியாக வெட்டிய முதியவர்..‌ கல்வீச்சு மோதலால் பதற்றம்.. நடுங்கவைக்கும் வன்முறை.. நடந்தது என்ன..??

தென்காசி மாவட்டத்தில், ஆடு மேய்ப்பது தொடர்பான முன்விரோதத்தால் கல்லூரி மாணவர் விக்னேஷ் மற்றும் அவரது தாய் மாடத்தி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

மகனைப் பறிகொடுத்த தாய்.. கதறித் துடிக்கும் உறவினர்கள்… ஒரு கிளிக்காக இவ்வளவு பெரிய விலையா?… கிராமத்தையே அழ வைத்த மரணம்…!!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையம் ஒன்றியம் மயிலப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் பொன்செல்வன் நேற்று மாலை தனது நண்பர்களுடன்…

Read more

“வயசானவங்கன்னு கூட பார்க்கமாட்டீங்களா?” பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்…. படிக்கட்டில் இருந்து விழுந்து மூதாட்டி பலி…. வைரலாகும் வீடியோ….!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, அரசுப் பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது சுப்பம்மாள் என்பவர், திருநெல்வேலி செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அங்கு…

Read more

  • April 26, 2026
ஒரு நிமிஷம் பொறுத்திருக்கக்கூடாதா? படியில் காலை வைத்த போதே நகர்ந்த பேருந்து.. 70 வயது மூதாட்டி துடிதுடிக்கப் பலி..!!

தென்காசியில் அரசுப் பேருந்து ஓட்டுநரின்  அவசரத்தால், 70 வயது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சுப்பம்மாள் என்ற அந்த மூதாட்டி, நெல்லைக்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு,…

Read more

“என்னை வந்து சுடுங்க பார்க்கலாம்!”.. டாஸ்மாக்கை மூடுவேன்.. கள் இறக்குவேன்.. மதுவிலக்கு குறித்து சீமான் வெளியிட்ட அதிரடி திட்டம்..!!

தென்காசி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த சீமான், பனைத் தொழிலாளி சுடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆவேசமாகப் பேசினார். பனை ஏறும் தொழிலாளியைச் சுட்டது தவறு எனக் குறிப்பிட்ட அவர், தானும் கள் இறக்கப் போவதாகவும், முடிந்தால்…

Read more

“கொலை வழக்கு பதிவு செய்யணும்” எல்கேஜி மாணவி கார் மோதின் உயிரிழப்பு…. பள்ளி வளாகத்தில் நடந்த கொடூரம்…. 17 மணிநேரமாகத் தொடரும் போராட்டம்….!!

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் எதிர்பாராதவிதமாக கார் மோதியதில், LKG பயின்று வந்த சிறுமி சிவயாழினி பரிதாபமாக உயிரிழந்தார். ​குழந்தைகள் கல்வி பயிலும் பாதுகாப்பான…

Read more

​”ஐயப்பா, இது என்ன சோதனை?” பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து…. 2 பேர் பலி…. உயிருக்குப் போராடும் 12 பேர்….!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற மினி பஸ் (வேன்) கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் ஒரு பயணி என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

“இந்த மிஷன் இருந்தா தான காசு கொடுப்ப!”.. பொங்கல் பரிசு வாங்கிய மகன்.. ரேஷன் கடையில் கைரேகை எந்திரத்தை தூக்கி ஓடிய தம்பதி… தென்காசியில் பரபரப்பான விவகாரம்…!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரமேஷ். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்த நிலையில், அவரது மகன் சூர்யா தனது தாத்தாவுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், ரமேஷ் தனது இரண்டாவது மனைவி மகாலட்சுமியுடன்…

Read more

“சாமி கும்பிட போனப்போ இப்படி ஆகிடுச்சே!”.. ஸ்வீட்கடை உரிமையாளர் வீட்டில் 25 பவுன்நகை கொள்ளை.. அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசை.. தென்காசி அருகே பரபரப்பு..!!!

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன், ஆழ்வார்குறிச்சியில் சுவீட் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் மேல்மருவத்தூர் கோவிலுக்குச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், முருகேசன் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி…

Read more

“8 மாசமா உசுருக்கு உசுரா காதலிச்சோம்… ஆனால் இன்ஸ்டாவில் வேறொருவன் கூட பழகுறா… ஆத்திரத்தில் காதலியை காட்டுப்பகுதியில் தீர்த்த காதலன்… பகீர் வாக்குமூலம்..!!

தென்காசி மாவட்டம் கழுகுமலை அருகே, இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் பழகியதாக ஏற்பட்ட ஆத்திரத்தில், பயிற்சி காவலர் பள்ளி மாணவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதலன் போலீசில் சரணடைந்தார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் உமா…

Read more

“மார்கழி அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்…” குளியலறையில் விழுந்த ரத்தத் துளிகள்… சிக்கிய பால் வியாபாரி.‌.. தென்காசியை அதிரவைத்த கொலைச் சம்பவம்…!!!

தென்காசி அருகே சேர்ந்தமரம் பகுதியில் 4 சவரன் தங்க நகைக்காக இல்லத்தரசி முருகசெல்வி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் அய்யங்கண்ணு என்பவரின் மனைவியான முருகசெல்வி (42), தனது 12 வயது மகளுடன்…

Read more

கடையநல்லூர் அருகே பயங்கரம்… எமனாக மாறிய சொகுசு கார்… அடுத்தடுத்து பறிபோன 2 உயிர்கள்… நடுரோட்டில் துடிதுடித்த காவலர் குடும்பம்…!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில், தென்காசி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் மற்றும் அவரது 5 வயது மகன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கடையநல்லூர் அடுத்த பாம்புகோவில் சந்தையைச் சேர்ந்த ராமச்சந்திரன்…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

  • December 8, 2025
பள்ளிக்கு கிளம்பியபோது திடீர் அதிர்ச்சி! – 9-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து பரிதாப மரணம்! – தென்காசி ஆலங்குளத்தை உலுக்கிய சோகம்..!!

தென்காசி மாவட்டம் உடையம்புளி கிராமத்தைச் சேர்ந்த முருகன் – சங்கரம்மாள் தம்பதியின் மகள் கிருஷ்ணவேணி (9-ம் வகுப்பு மாணவி) பள்ளிக்குச் செல்லப் புறப்பட்டபோது வீட்டு வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளத்தில் உள்ள அரசுப்…

Read more

  • December 6, 2025
‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை’ – வேலைக்கு நடுவே விபரீத விளையாட்டு! 2 வயது குழந்தை தாயின்.. கடிதம் எழுதி தற்கொலை.. சிவகிரியில் உலுக்கிய சோகம்..!!!

தென்காசி மாவட்டம் சிவகிரி, அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் பிரகாஷ் என்பவரின் மனைவி பொன் ஆனந்தி (26), தான் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

  • December 3, 2025
தென்காசியில் பயங்கரம்: அரசு வழக்கறிஞர் அலுவலகத்திலேயே கொடூரமாக வெட்டிக் கொலை..!!!

தென்காசி பஜார் பகுதியில் உள்ள தனது அலுவலகத்திலேயே அரசு வழக்கறிஞரான முத்துக்குமாரசாமி என்பவர் இன்று (டிச.03, 2025) மர்ம நபர்களால் வெட்டிக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக இரத்தப்போக்குடன் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! பயங்கர விபத்தில் நகராட்சி கவுன்சிலர் உட்பட 3 பேர் பலி… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் நடந்த சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுரண்டை பகுதியில் பைக் மீது காய்கறி ஏற்றி வந்த லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி…

Read more

  • November 24, 2025
தென்காசியில் பயங்கரம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ₹.3 லட்சம்: மு.க.ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு! 56 பேருக்குச் சிறப்புச் சிகிச்சை..!!!

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ. 24) காலை சுமார் 11 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட துயரமான விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்..! நேருக்கு நேர் பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் பலி… 30 பேர் படுகாயம்… தென்காசியில் பரபரப்பு..!!!

தென்காசியில் இன்று தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மதுரை நெடுஞ்சாலையில் உள்ள அச்சம்பட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்துகள் திடீரென…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 24, 2025
கனமழை அவசர உதவி எண்கள் அறிவிப்பு! உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு! தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கன்னியாகுமரிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, வரும் நவம்பர் 25-ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

  • November 24, 2025
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.? மீண்டும் மிரட்டும் பருவமழை..!!!

தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.…

Read more

  • November 23, 2025
Breaking : கனமழை முன்னெச்சரிக்கை: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (நவ.24) ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், முன்னர் கிடைத்த தகவல்களின்படி தென்காசி…

Read more

  • November 23, 2025
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு மிக அதிக வாய்ப்பு?

தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவ. 23) தென் மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன்…

Read more

  • November 21, 2025
திடீர் அறிவிப்பு: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை! – சென்னை வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (நவ. 21) தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்…

Read more

  • November 11, 2025
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று (நவம்பர் 11) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…

Read more

  • November 10, 2025
வெளுக்க போகும் கனமழைக்கு… “நாளை 3 மாவட்டங்களில் மழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று (நவம்பர் 10) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…

Read more

  • November 10, 2025
தூத்துக்குடி, திருநெல்வேலி… தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழைக்கு… சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு..!!

நவம்பர் 10) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

  • November 6, 2025
நெகிழ்ச்சி: ‘பொழுதே போகவில்லை’ எனக் கலெக்டரிடம் மனு கொடுத்த 90 வயது பாட்டி – ஹலோ எஃப்.எம். சார்பில் புதிய ரேடியோ வழங்கப்பட்டது!

தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணிப் பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஆதிலட்சுமி, தனது பொழுதைப் போக்குவதற்காக வாங்கியிருந்த ரூ.700 மதிப்பிலான ரேடியோவை, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டதால் பெரும் சோகத்திற்கு ஆளானார். இது…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி…! மின்கம்பத்தில் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து… 30 பயணிகள் காயம்… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-வாசுதேவநல்லூர் சாலை பகுதியில் அரசு பேருந்து ஒன்று சுமார் 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. பேருந்து கண்டிகைப்பேரி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம்…

Read more

“7 வருஷமா குழந்தையில்லை”… தாத்தா வீட்டில் கணவரை பிரிந்த இளம்பெண்… இன்ஸ்டா காதலால் வந்த வினை… பரவிய ஆபாச வீடியோ… அடுத்து நடந்த விபரீதம்..!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி அம்மன் நகரைச் சேர்ந்த சக்திவேல் (32) என்பவர், ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் உறவினரின் வீட்டுக்கு அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வருகை தந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை…

Read more

  • October 21, 2025
Breaking : “கனமழை எதிரொலி” முடிவை மாற்றினார் முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையுடன் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தென்காசியில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறவிருந்த அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில்…

Read more

Other Story