“தென்காசியில் பெரும் துயரம்!”.. கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வாகனம்.. சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. அலறியடித்து ஓடிவந்த பொதுமக்கள்..!!

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று ஒரு பயங்கரமான சாலை விபத்து அரங்கேறி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் சென்ற மினி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

“இறந்தும் உயிர் வாழும் 17 வயது சிறுவன்!”.. தென்காசி சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் தானமாக வழங்கல்.. அரசு அதிகாரிகள் நேரில் நெகிழ்வான மரியாதை..!!!!

விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவன் ஒருவனின் உடல் உறுப்புகள் தற்பொழுது தானமாக வழங்கப்பட்டுள்ள நெகிழ்ச்சியான மற்றும் உருக்கமான செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம்…

Read more

“டியூஷன் சென்டர் மேல பாட்டில், கல்வீச்சு.. மாணவர்களின் அராஜகம்!”… தென்காசியில் அரங்கேறிய பகீர் சம்பவம்… பள்ளி மாணவர்களின் விபரீத அட்டகாசம்..!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பள்ளி மாணவர்கள் சிலர் தனியார் டியூஷன் சென்டர் வளாகத்திற்குள் புகுந்து பாட்டில் மற்றும் கற்களை வீசி அராஜகத்தில் ஈடுபட்டுள்ள அதிரடி அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது அப்பகுதி பொதுமக்களிடையே மிகப்பெரிய பயத்தையும் சலசலப்பையுமே ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை காவல் நிலையம்…

Read more

“கல்குவாரியில் மிதந்த சடலம்!”… தென்காசி அருகே தவெக நிர்வாகி பரிதாப பலி.. அதிர்ச்சியில் உறைந்த கட்சித் தொண்டர்கள்…!!

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும்…

Read more

“நடுரோட்டில் ஓடிய ரத்த ஆறு!”… 6 இளைஞர்களைப் பதம் பார்த்த மர்ம கும்பல்… தென்காசியில் நள்ளிரவில் நடந்த பயங்கர கத்திக்குத்து…!!!!

தென்காசி மாவட்டம் ஆலாங்குளம் அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம முகமூடி கும்பல் ஒன்று, 6 இளைஞர்களைத் திடீரென வழிமறித்து அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டிச் சாய்த்த ‘வெறிச்செயல்’ சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் மாபெரும் நடுக்கத்தையும் அக்மார்க் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“தாத்தா வயசு என்றும் பார்க்காமல் அராஜகம்!”.. போலீஸ் அடியால் மனமுடைந்து தற்கொலை… தென்காசியில் வெடித்த போராட்டம்..!!!!

தென்காசி அருகே உள்ள சிவகிரி பகுதியைச் சேர்ந்த 65 வயதான முதியவர் அந்தோணி ராஜ் என்பவர், பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ஒரு புகாரின் பேரில் சிவகிரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார் முதியவர் என்றும்…

Read more

“ஆடு மேய்ச்சது ஒரு தப்பா..?” 19 வயது மாணவனை சரமாரியாக வெட்டிய முதியவர்..‌ கல்வீச்சு மோதலால் பதற்றம்.. நடுங்கவைக்கும் வன்முறை.. நடந்தது என்ன..??

தென்காசி மாவட்டத்தில், ஆடு மேய்ப்பது தொடர்பான முன்விரோதத்தால் கல்லூரி மாணவர் விக்னேஷ் மற்றும் அவரது தாய் மாடத்தி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“கொலை வழக்கு பதிவு செய்யணும்” எல்கேஜி மாணவி கார் மோதின் உயிரிழப்பு…. பள்ளி வளாகத்தில் நடந்த கொடூரம்…. 17 மணிநேரமாகத் தொடரும் போராட்டம்….!!

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் எதிர்பாராதவிதமாக கார் மோதியதில், LKG பயின்று வந்த சிறுமி சிவயாழினி பரிதாபமாக உயிரிழந்தார். ​குழந்தைகள் கல்வி பயிலும் பாதுகாப்பான…

Read more

​”ஐயப்பா, இது என்ன சோதனை?” பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து…. 2 பேர் பலி…. உயிருக்குப் போராடும் 12 பேர்….!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற மினி பஸ் (வேன்) கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் ஒரு பயணி என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

“இந்த மிஷன் இருந்தா தான காசு கொடுப்ப!”.. பொங்கல் பரிசு வாங்கிய மகன்.. ரேஷன் கடையில் கைரேகை எந்திரத்தை தூக்கி ஓடிய தம்பதி… தென்காசியில் பரபரப்பான விவகாரம்…!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரமேஷ். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்த நிலையில், அவரது மகன் சூர்யா தனது தாத்தாவுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், ரமேஷ் தனது இரண்டாவது மனைவி மகாலட்சுமியுடன்…

Read more

“சாமி கும்பிட போனப்போ இப்படி ஆகிடுச்சே!”.. ஸ்வீட்கடை உரிமையாளர் வீட்டில் 25 பவுன்நகை கொள்ளை.. அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசை.. தென்காசி அருகே பரபரப்பு..!!!

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன், ஆழ்வார்குறிச்சியில் சுவீட் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் மேல்மருவத்தூர் கோவிலுக்குச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், முருகேசன் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி…

Read more

“உங்க வீட்டுக்குப் போக முடியாது!” – வீட்டைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்! – மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் குடித்துத் தற்கொலை..!!!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கும், சாம்பவர்வடகரை பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமியின் மகள் உமா (வயது 31) என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர்,…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்..! நேருக்கு நேர் பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் பலி… 30 பேர் படுகாயம்… தென்காசியில் பரபரப்பு..!!!

தென்காசியில் இன்று தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மதுரை நெடுஞ்சாலையில் உள்ள அச்சம்பட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்துகள் திடீரென…

Read more

காலில் புண் இருக்கு…. ஆஸ்பத்திரிக்கு சென்ற மூதாட்டி திடீரென உயிரிழப்பு…. போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை….!!!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அடைக்கலப்பட்டணம் வேதம்புதூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் தான் மாரிமுத்து. இவருடைய மனைவி சுப்பம்மாள் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் சுப்பம்மாள் காலில் புண் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவர் சரவணகுமார்…

Read more

யூடியூப் பார்த்து கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட வாலிபர்… பட்டதாரி இளைஞர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அழகாபுரிபட்டணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்ட பிரபு (26), பி.ஏ. பட்டதாரி. கல்லூரி முடித்த இவர், தன்னிடம் இருந்த கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவை தவறான பாதையில் பயன்படுத்தி, கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதாக அதிர்ச்சி…

Read more

“கோவிலில் அன்னதானத்திற்காக சென்ற தம்பதி”… எமனாக வந்த விஷ வண்டுகள்… துடிதுடித்து பலியான சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பகுதியில் ஒரு கோவிலில் நேற்று அன்னதானம் நடைபெற்றது. இதனால் அந்த கோவிலுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் விஷ வண்டு கூடு இருந்துள்ளது. அந்தக்…

Read more

ஜாலியாக குற்றாலத்திற்கு சென்று தம்பதி..‌ நொடி பொழுதில் கணவனின் மடியில் உயிரிழந்த மனைவி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமநாதன் – தெய்வானை (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு சென்றிருந்தனர். அவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் சென்றிருந்த நிலையில் இரவு நேரத்தில் மெயின் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்தனர். அதன் பின் ராமநாதன்…

Read more

“எங்களை நம்பிதாங்க”.. தங்க நகைகளை புதுசா ஜொலிக்க வைக்கிறோம்… கூட்டமாக வந்து பாலிஷ் போட்ட வாலிபர்கள்… கடைசியில் தெரிந்த அதிர்ச்சி உண்மை… !!!!

தென்காசி மாவட்டம் ஆலப்பட்டி பகுதிக்கு கடந்த 21 ஆம் தேதி வட மாநில இளைஞர்கள் 6 பேர் 2 இரு சக்கர வாகனங்களில் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி கிராமத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் ராஜபுஷ்பம் என்ற மூதாட்டியிடம் சென்று நகைகளை…

Read more

“பிரியாணி சாப்பிட்ட உடனே வாந்தி, மயக்கம்… ஒரே குடும்பத்தில் 9 பேர் மருத்துவமனையில்!” – தென்காசியில் பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, பிரியாணி சாப்பிட்ட குடும்பத்தினர் திடீரென மயக்கம் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டலையூர் பகுதியில் வசிக்கும் மாடசாமி மற்றும் அவரது மகன் அழகுராஜ், நேற்று பாவச்சித்திரம் பகுதியில் உள்ள…

Read more

“வீடு புகுந்து பூக்கடை வியாபாரி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”… 4 பேர் கைது… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சுடர் வடிவேலு (57) – தவமாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சுடர் வடிவேலுவுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சுண்டங்குறிச்சி ஆகும். தற்போது இவர் தனது மனைவியின் ஊரான ஊத்துமலையில் வசித்து வரும் நிலையில்…

Read more

கொட்டும் மழை..! குற்றால அருவிகளில் குளிக்க முடியலையா..? அங்க தடை போட்டால் இங்கே போங்க… இந்த அருவி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இந்நிலையில் குற்றாலத்திற்கு…

Read more

“தனியார் விடுதியில் 4 பேர் உயிரிழப்பு”… கெட்டுப்போன உணவு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ரசாயன கலப்பட பால் தம்பதி… தென்காசியில் அதிர்ச்சி..!!!!

தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் கெட்டுப்போன பரிமாறப்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தென்காசியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனையில் தற்போது தென்காசியில் ரசாயன கலப்பட பால் விநியோகம் செய்த…

Read more

தென்காசி முதியோர் இல்லத்தில் பரிமாறப்பட்ட கெட்டுப்போன உணவு…. 3 பேர் உயிரிழப்பு…8 பேர் கவலைக்கிடம்… அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் அருகே முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. அங்கு முதியவர்களுக்கு கெட்டுப்போன உணவு பரிமாறப்பட்டதால் அதனை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்…

Read more

பெரும் சோகம்… பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் மன உளைச்சலில் இருந்த தாத்தா…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

தென்காசியில் கடையம் அருகே உள்ள பகுதியில் ஆறுமுகம்(87) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயி. இவர் கடந்த 4-ம் தேதி அன்று திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு…

Read more

தென்காசியில் பயங்கரம்…! வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தறுத்துக் கொன்ற வியாபாரி… பழகுவதை நிறுத்தியதால் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்..!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று…

Read more

“கேபிள் டிவி ஒயரை சரிபார்த்துக் கொண்டிருந்த வாலிபர்”… நொடி பொழுதில் தூக்கி வீசப்பட்டு பலி… சோகத்தில் குடும்பத்தினர்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாசில் (24). இவரது தந்தை அப்பகுதியில் கேபிள்டிவி  ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உதவியாக முகமது பாசில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அச்சன்புதூர் பகுதியில்…

Read more

குடிபோதை தலைக்கேறி தகராறில் ஈடுபட்ட மகன்… வேலை முடித்து விட்டு வந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடூரம்….!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்த நிலையில், அவரது 3-வது மகன் கணேசன் அடிக்கடி மது…

Read more

“கள்ள காதலுக்கு இடையூறு”…. தாலி கட்டிய கணவனையே… விபத்தில் பலியான அரசு பேருந்து நடத்துனர்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செஞ்ச சதி அம்பலம்…!!

தென்காசி மாவட்டம் மேலப்பட்டமுடையார்புரம் பகுதியில் வேல்துரை-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அடைக்கல பட்டணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வேல்துரை பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து…

Read more

“களைகட்டிய கோடை கொண்டாட்டம்”… யோகாசனம் செய்து அசத்திய மாணவ மாணவிகள்.. அதுமட்டுமா..? அப்பப்பா எவ்வளவு போட்டிகள்.. அசத்திட்டாங்க..!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரண மலையில் கோடை விடுமுறை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோடை விடுமுறைக்காண கொண்டாட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டம் காலை 8…

Read more

“நிலம் பெற்று தருவதாக கூறி”.. ரூ.2 கோடியை இழந்தவரை அரிவாளால் வெட்டி விடுவேன் என மிரட்டல்… கார் ஓட்டுநர் கைது… பரபரப்பு பின்னணி.!!!

தென்காசி மாவட்டத்திற்கு அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் சுவாமி. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்ற கார் டிரைவர் அடிக்கடி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும்போது பழக்கமாகியுள்ளார். நீண்ட நாள் பழக்கம் என்பதால்…

Read more

தென்காசியில் இருதரப்பினர்கிடையே பிரச்சினையை தூண்டும் விதமான வசனங்கள்… பேஸ்புக் மூலம் வைரல்… 19 வயது இளைஞர் அதிரடி கைது..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிப்பிப்பாறை, பாறைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் (19). இவர் சமூக வலைதளம் செயலியான முகநூலில் இருதரப்பு கிடைய பிரச்சனையை தூண்டும் வகையில் சர்ச்சை கூறிய பதிவுகளை பதிவிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.…

Read more

“தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி”… பெண் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த புதன் கிழமை இரவு நேரத்தில் அவருடைய விவசாய நிலத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.…

Read more

தவிக்கும் புதுப்பெண்….! அண்ணன் கண்முன்னே வாலிபரை கொடூரமாக கொன்று…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் துப்பாக்கடி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு பிரம்மதேசத்தைச் சேர்ந்த பட்டுசாமி, வேல்முருகன், ராஜபாண்டி ஆகிய மூன்று பேரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நிதி நிறுவன ஊழியரான மாரிமுத்து என்பவர் மது குடிக்க…

Read more

“15 வயது சிறுமி ஒட்டிய பைக் மோதி கோர விபத்து”… தாய் கதறல்… தந்தை கைது… கடும் எச்சரிக்கை..!!

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஒரு பெண் தனது 9 வயது மகளுடன் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் குருசாமி என்பவர் தனது 15 வயது மகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் இருசக்கர வாகனத்தை தனது மகளை…

Read more

“கணவருக்கும் வேலையில்லை”… அடிக்கடி உடம்பு முடியாமல் போகுது… வேதனையில் தவித்த பெண்… விபரீத முடிவு… பரிதவிப்பில் குழந்தை..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகே சிவக்குமார் (30)-சீதாலட்சுமி (29) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு பட்டறையில் சிவக்குமார் வேலை பார்த்தார். ஆனால் அங்கு…

Read more

ரேஷன் கடையில் வைத்து தலையை துண்டாக வெட்டிக்கொலை… 4 பேர் கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம்  மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார்.…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படி சின்ன விஷயத்துக்கு போய்..!!!

தென்காசி அருகே காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள அரசு…

Read more

“ரேஷன் கடைக்கு மனைவியுடன் சென்ற துணிக்கடைக்காரர் படுகொலை”… தலையை தனியாக வெட்டி சொந்த ஊரில் வைத்த கொடூரம்… தென்காசியில் பயங்கரம்..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது…

Read more

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து 9-ம் வகுப்பு மாணவி மரணம்… தென்காசியில் அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பிரகாஷ் (40)-மீனா (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பிரகாஷ் கேரளாவில் ஒரு சலூன் கடை வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மானசா என்ற 14 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி சுரண்டை அருகே ஒரு…

Read more

வீட்டில் சடலமாக கிடந்த சமையல் மாஸ்டர்.. உடல் முழுவதும் காயம்… என்னதான் நடந்தது..? தீவிர விசாரணையில் போலீஸ்.!!

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே நொச்சிகுளம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவர் நேற்று காலை வீட்டிலுள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட…

Read more

குஷியோ குஷி..!! தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!

விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான்…..அந்த வகையில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் விடுமுறை என்றால் குஷி ஆகிறார்கள். அதன்படி ஏப்ரல் 7 ம் தேதி தென்காசி மாவட்டத்தில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 11…

Read more

தந்தை இறந்த துயரத்திலும்… 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத சென்ற மாணவன்… பெரும் சோகம்…!!

தென்காசி சங்கரன்கோவில் அருகே பாட்டாத்தூரில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு வினித் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அய்யனார் இன்று வழக்கம் போல் வேலைக்கு…

Read more

“குற்றாலத்தை சுற்றி பார்க்க சென்ற குடும்பத்தினர்”… திடீரென நடு ரோட்டில் மளமளவென எரிந்த ஆடி கார்… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் பகுதி உள்ளது. இது சுற்றுலாத்தலமாக இருக்கும் நிலையில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கொல்லம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்ட அப்துல் சமது தனது மகன் ஆதிலுடன் அங்கு சென்றுள்ளார். அவர் தனது ஆடிக்காரில்…

Read more

பழிவாங்க சாலையில் காத்து நின்ற சிறுவன்… அரசு பேருந்து நடத்துனருக்கு காதில் கத்திரிக்கோல் குத்து… தென்காசியில் அதிர்ச்சி..!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயது சிறுவன். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். சிறுவன் வேலைக்கு செல்வதற்காக ரயில் நிலையம் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் ரயிலை தவற விட்டு…

Read more

Breaking: போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு…! தப்பி ஓடிய சரித்திர பதிவேடு குற்றவாளி… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசியில் சரித்திர பதிவேடு குற்றவாளி லெனின். இவர் சங்கரன்கோவிலில் உள்ள கருத்தானூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில் லெனின் விவரங்களை சேகரிக்க காவலர் மாரி ராஜா என்பவர் இன்று சென்றார். அப்போது மாரி ராஜாவை…

Read more

சந்தேகத்தால் வந்த வினை… ஆத்திரத்தில் முதுகில் குத்திய மனைவி… அலறி துடித்த கணவன்… தென்காசியில் அரங்கேரறிய அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசியில் ஒரு ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக கோகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4-ம்…

Read more

அச்சச்சோ..! அது தபால் பெட்டி… தூக்கிக்கிட்டு ஓடுறாரு… புடிங்கப்பா… தென்காசியில் பரபர..!!!

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் தபால் நிலையம் ஒன்று உள்ளது. இந்த தபால் நிலையத்தின் முன்பிருந்த தபால் பெட்டியை நேற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். இதனை வழிப்போர்க்கள் தங்களது செல்போனில் விடியோவாக பதிவு செய்தனர். அதன்பின், அந்த நபரிடம் இருந்து…

Read more

13 வருட ஏக்கம்…. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியில் குத்தால லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம்(33) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சங்கரன்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் கோவை…

Read more

மது பார்ட்டியில் திடீர் தகராறு… மாப்பிள்ளை அளித்த மதுவிருந்தில் நண்பனின் வெறிச்செயல்… தென்காசியில் அரங்கேறிய பயங்கரம்..!!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார். அப்போது முனியா கணேசன் என்பவருக்கும், பட்டமுத்து என்பவருக்கும் இடையே…

Read more

“அடிக்கடி”… திருமணமான பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர்… இணையத்தில் வெளியிட்ட வீடியோ… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த என்ஜினீயர் முசாபுதீன், 30 வயதான திருமணமான இளம்பெண்ணுடன் உள்ள நெருக்கமான காணொளிகளை அவரது அனுமதி இல்லாமல் பதிவுசெய்து வெளியிட்ட காரணத்தால், காவல்துறையால் கைது செய்யப்பட்டார். முசாபுதீன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர். வேலைகளின் மூலம்…

Read more

Other Story