காலில் புண் இருக்கு…. ஆஸ்பத்திரிக்கு சென்ற மூதாட்டி திடீரென உயிரிழப்பு…. போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை….!!!!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள அடைக்கலப்பட்டணம் வேதம்புதூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் தான் மாரிமுத்து. இவருடைய மனைவி சுப்பம்மாள் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் சுப்பம்மாள் காலில் புண் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவர் சரவணகுமார்…
Read more