• July 5, 2026
“மனித முகத்தில் காட்சியளிக்கும் கணபதி” பித்ரு தோஷம் நீங்க இங்க போனா போதும்…. பலரும் அறியாத விசித்திரக் கோவில்….!!

விநாயகர் என்றாலே பொதுவாகத் தும்பிக்கையுடன் கூடிய யானை முகம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாகத் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திலதர்ப்பணபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முக்தீஸ்வரர் கோயிலில், விநாயகப் பெருமான் தும்பிக்கை இல்லாமல் முழுமையான மனித முகத்துடன் (நரமுக…

Read more

“கோயில் மணி அடிக்கும்போது ஏன் 7 வினாடி சத்தம் கேட்கிறது?” இதுவரை பலருக்கும் தெரியாத அறிவியல் ரகசியம்.. அதிர்ச்சியூட்டும் உண்மை..!!”

கோயிலுக்குச் செல்லும் நாம் ஏன் மணியை அடிக்கிறோம் என்பதன் பின்னால் ஆன்மிகம் மற்றும் அறிவியல் சார்ந்த அற்புதமான உண்மைகள் ஒளிந்துள்ளன. கோயில் மணியை அடிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் ஓசை, நமது மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களைச் சமநிலைப்படுத்தி, மனதை ஒருநிலைப்படுத்த…

Read more

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!”.. திருச்செந்தூரைத் தொடர்ந்து கொல்லூர்.. முதல்-அமைச்சர் விஜய்யின் திடீர் ஆன்மிகப் பயணம்.. உற்றுநோக்கும் அரசியல் களம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், நாளை கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத் திடீர் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே தேர்தல் முடிவுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகனை வழிபட்டு ஆட்சியைப் பிடித்த விஜய், தற்போது…

Read more

“ஒரே ஒரு ரெய்ட்.. மொத்தமாக தூக்கப்பட்ட அதிகாரிகள்!” திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த அதிரடி மாற்றம்.. அமைச்சர் ரமேஷ் பிறப்பித்த உத்தரவு..!!”

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த மாதம் 29-ஆம் தேதி அதிகாலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முகக்கவசம் அணிந்தபடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்து வைப்பதற்காக அர்ச்சகர் ஒருவர் அமைச்சரின் உதவியாளரிடம்…

Read more

  • June 3, 2026
“சோதனை காலம் முடிஞ்சிருச்சு.. இனிமே எல்லாம் சுபம்தான்!” அடுத்த 4 மாசத்துக்கு இவங்க பையில பணம் நிரம்பி வழியப்போகுது..!” – அதிர்ஷ்ட காத்து வீசப்போகும் அந்த 3 ராசிகள்..!!

“ஜோதிட உலகில் கர்மவினைகளின் பலனைத் தரும் ‘நீதி தேவன்’ என்று அழைக்கப்படும் சனி பகவானின்  நட்சத்திர இடப்பெயர்ச்சி, அடுத்த 4 மாதங்களுக்கு சில குறிப்பிட்ட ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட மழையை பொழிய வைக்கப் போகிறது. கடந்த மே 17 ஆம் தேதி…

Read more

  • May 29, 2026
சனாதனம்னா இதுதான்யா! “அப்போ உங்க பெத்தவங்களை வீட்டை விட்டு துரத்துவீங்களா?” சனாதனம் குறித்து அர்ஜுன் சொன்ன அந்த ரகசியம்! ஆடித்தான் போயுள்ளது கோட்டை வட்டாரம்..!!

“சனாதனம் இருக்கக் கூடாதுன்னு சொல்றீங்களே.. அப்படின்னா உங்க வயசான பெத்த அம்மாவையும் அப்பாவையும் வீட்டை விட்டு வெளியே துரத்த முடியுமா?” என்று ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் எழுப்பியுள்ள அனல் பறக்கும் கேள்வி, தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய…

Read more

  • May 27, 2026
“இனி எல்லாரும் ஒரே வழியில தான் போகணும்!” – திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு புதிய உத்தரவு..!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், உலகப் புகழ்பெற்ற வைகாசி விசாகத் திருவிழா வரும் மே 30-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் அதிரடி மற்றும்…

Read more

“இனிதான் அவரோட அசல் ஆட்டமே ஆரம்பம்.. விலகிய அஷ்டம சனி..!” – விஜய்யின் ஜாதகத்தை பார்த்து பிரபல ஜோதிடர் சொன்ன அதிரடி உண்மை.. உதயநிதிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்..!!”

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த பிரபல ஜோதிடரும் பாஜக நிர்வாகியுமான ஷெல்வீ தாமோதரன், இனிமேல்தான் விஜய்யின் உண்மையான அரசியல் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது என்று அதிரடியாகக் கணித்துள்ளார். கடக ராசி பூச நட்சத்திரத்தில்…

Read more

“துடிதுடித்த ஊழியர்கள்.. அண்டாவிற்குள் போராட்டம்!” – பணமும் நகையும் இருந்த இடத்தில் குதித்த நபர்.. அஜ்மீர் தர்காவில் அரங்கேறிய சினிமா பாணி சம்பவம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ஷெரீப் தர்காவில் உள்ள மிகப்பெரிய அண்டாவிற்குள் இளைஞர் ஒருவர் திடீரென குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்கா வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அங்கு திரண்டிருந்தவர்கள் அந்த இளைஞரைத் தடுக்க முயன்றும்,…

Read more

தமிழகத்தில் தளபதியையும், தவெகவையும் புறக்கணித்துவிட்டு இனி யாரும் அரசியல் செய்ய முடியாது…! நாஞ்சில் சம்பத்தின் பஞ்ச் பதிலடி…!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான நாஞ்சில் சம்பத், தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனக்கே உரித்தான அடுக்குமொழிப் பாணியில்…

Read more

  • May 2, 2026
அடுத்த முதல்வர் இவர்தான்! வைத்தீஸ்வரன் கோவில் ஓலைச்சுவடியில் வெளியான ரகசியம்! ‘முருகன்’ பெயர் கொண்டவருக்கு ஜாக்பாட்..!!

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் புகழ்பெற்ற மகா சிவ நாடி ஜோதிடம் தற்போது தமிழக அரசியலில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது. 2021-ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், 2024-ல் மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் துல்லியமாகக் கணித்த அதே மகா சிவ…

Read more

ஏப்ரல் 13 முதல் இந்த 3 ராசிகளுக்கு யோகம்தான்.. குவியப்போகும் செல்வம்.. அரசியலில் புதிய பதவி.. முன்னேற்றம் காணப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்.. முழு விவரம் உள்ளே..!!

ஏப்ரல் 13-ஆம் தேதி திங்கட்கிழமை புதிய வாரம் தொடங்குவதால், சிம்மம், கன்னி மற்றும் துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மிகவும் சாதகமாகவும், அதிர்ஷ்டமாகவும் அமைய உள்ளது. சிம்ம ராசிக்காரர்கள் இன்று கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானமாகச் செயல்பட்டால், பழைய நண்பர்களின் சந்திப்பு…

Read more

  • April 8, 2026
“அவங்க வீட்டுக்குள்ளேயே நம்ம விசில் சத்தம்” – திமுக, பாஜக-வை அதிர வைத்த விஜய்யின் ‘நெல்லை’ கர்ஜனை….!!

திருநெல்வேலி தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தன்னை எதிர்க்கும் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு தரப்பையும் ஒரே மேடையில் வாரிச் சுருட்டினார். “நம்ம மேல அவங்களுக்கு ஏன் அவ்வளவு காண்டு தெரியுமா? அவங்க வீட்டுக்குள்ளேயே…

Read more

“கரூரில் இருந்து ஆட்கள் வருகிறார்களா..?” கோவையில் கிளம்பிய புகாருக்கு செந்தில் பாலாஜி அதிரடி விளக்கம்.. அனல்பறக்கும் அரசியல் களம்..!!

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் செந்தில் பாலாஜி, தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கரூரிலிருந்து ஆட்களை வரவழைத்து தேர்தல் வேலை பார்ப்பதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறிய குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்தார். கோவையில்…

Read more

  • February 11, 2026
“சத்துணவுனா எம்.ஜி.ஆர்…. 7.5% இடஒதுக்கீடுனா நான்” ஸ்டாலினுக்கு இபிஎஸ் கொடுத்த மரண மாஸ் பதிலடி….!!

தமிழக அரசியலில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக் காலத்து அதிரடி நடவடிக்கைகளை நினைவு கூர்ந்து திமுக அரசைச் சாடியுள்ளார். மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5…

Read more

50 சவரன்..! புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பக்தரின் மெய் சிலிர்க்க வைக்கும் நேர்த்திக்கடன்… ஜொலிக்கும் சிவகாமி அம்மன்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு, சென்னையைச் சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் என்பவர் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை பக்தியுடன் காணிக்கையாக வழங்கினார். கோவிலில் உள்ள தனது கட்டளை…

Read more

பாபா வாங்கா கணித்தபடியே நடக்கும் பேரதிசயம்.. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் மாற்றத்திற்கான ரகசிய பின்னணி..!!

பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்கா, எதிர்காலத்தில் காகிதப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களின் மீது முதலீடு செய்வார்கள் என்று கணித்திருந்தார். அவரது கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில், 2026-ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின்…

Read more

அன்றே கணித்தார் ஜோதிடர் ஷெல்வி பலித்ததா? பில் கேட்ஸை துரத்தும் எப்ஸ்டீன் விவகாரம்.. அதிர வைக்கும் புதிய ஆவணங்கள்.. நடுங்கும் உலக நாடுகள்..!!

எப்ஸ்டீன் வழக்கில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஆவணங்களில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையே நடந்த மின்னஞ்சல் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பாக, 2013-ம் ஆண்டு…

Read more

அடக்கொடுமையே..! கணவனின் பிணத்துடன் 4 வருஷமாக… குழந்தைகளை மிரட்டி மனைவி செய்த மிரள வைக்கும் விஷயம்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க..!!

ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியில், உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 4 ஆண்டுகளாக ஒரு பெண் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது. 49 வயதான விளாதிமிர் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி…

Read more

பக்தி பரவசத்தில் பஜனைக்கு நடனமாடிய குரங்கு..! அனுமனாகவே நினைத்து வழிபட்ட பக்தர்கள்… இணையவாசிகளை சிலிர்க்க வைத்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் பக்தி பரவசமூட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு அனுமன் கோவிலில் பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி மேளம் மற்றும் தாளங்களுடன் தீவிரமாக பஜனை பாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு குரங்கு, பஜனைப் பாடலின்…

Read more

ஐயப்ப பக்தர்களுக்கு அதிர்ச்சி…. “37 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி” சபரிமலையில் அதிரடி கட்டுப்பாடுகள்….!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அன்று ஒரு நாள் மட்டும் தரிசனம் செய்வோரின் எண்ணிக்கையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமையன்று ஆன்லைன்…

Read more

NEW YEAR-க்கு திருப்பதி போறீங்களா…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் விதித்த கட்டுப்பாடு…. ஆனா இந்த ஏழு நாட்கள் FREE….!!

புத்தாண்டு மற்றும் ஜனவரி மாதத் தொடக்கத்தில் திருப்பதிக்குச் செல்லத் திட்டமிடும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சில முக்கியமான கட்டுப்பாடுகளையும் வசதிகளையும் அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை, இலவச தரிசனத்திற்கு முன்பதிவு செய்த டோக்கன் வைத்துள்ள பக்தர்கள்…

Read more

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு…. இன்று மாலை 5:00 மணி முதல்…. மண்டல பூஜை தரிசனம் முன்பதிவு….!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ள மண்டல பூஜைத் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (டிசம்பர் 11) மாலை 5 மணி முதல் தொடங்குகிறது. டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய…

Read more

திருப்பதியில் மீண்டும் அதிர்ச்சி..! “பட்டு சால்வை என்ற பெயரில் ₹50 கோடி மோசடி” – ஏழுமலையான் கோவிலில் நடந்த மெகா ஊழல் அம்பலம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டது வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டு சால்வைகளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான…

Read more

அதிகாலை 4 மணி! “இந்த ஒரு குரல் உங்கள் மனதை அமைதிப்படுத்தும்” நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மெய்சிலிர்க்கும் காட்சி..!!!

சமூக ஊடகங்களில் பல ஆச்சரியமூட்டும் காட்சிகள் அடிக்கடி வைரலாவதுண்டு. அப்படி ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிருந்தாவனத்தில் நடந்த ஒரு காட்சி அனைவரின் மனதையும் தொட்டுச் சென்றுள்ளது. அதிகாலை 4 மணி அளவில், ஒரு பக்தர் மிகுந்த…

Read more

“கோடீஸ்வரரின் அதிரடி முடிவு”… கோவிட்-க்குப் பின்னால் நடந்த ஆன்மீக மாற்றம்! இவரை மாற்றியது ‘அந்த’ ஒரு உண்மைதான்! – மெய்சிலிர்க்கும் நெகிழ்ச்சி சம்பவம் ..!!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தைச் சேர்ந்த 30 வயதான ஹர்ஷித் ஜெயின் என்பவர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் தொழிலைத் துறந்து, ஜெயின் துறவி வாழ்க்கையைத் தழுவியுள்ளார். ஒரு காலத்தில் டெல்லியில் வெற்றிகரமான துணிக் கடை வியாபாரியாக இருந்த ஹர்ஷித், தற்போது…

Read more

இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது இவ்வளவு சுலபமா? இந்த 1300 வருடப் பழமையான கோவில் ரகசியம்…. யாரும் சொல்லாத உண்மை..!!!

தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேன்னி கரும்பேஸ்வரர் கோவில் ஒரு விசேஷமான ஆலயமாகும். சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவன் கரும்பேஸ்வரர் (கரும்பின் கடவுள்) என்று அழைக்கப்படுகிறார். கரும்புச் சாகுபடிக்குப் பெயர் பெற்ற கோயில்வெண்ணி…

Read more

  • November 2, 2025
அதிர்ச்சி தகவல்: தாலி கொடியில் Safety Pin-ஐ மாட்டுவது இவ்வளவு ஆபத்தா…? ஜோதிடர்கள் சொல்லும் காரணம்…!!

பெண்கள் எங்காவது வைத்த பொருளைத் தேட அவசரம் இல்லாத காரணத்தால், தேவைப்படும் நேரத்தில் எடுத்துப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில், தாலிச் சரடில் (Tali Kodi) Safety Pin-ஐ மாட்டி வைப்பது பலரது பழக்கமாக உள்ளது. தாலி அணிந்திருக்கும்போது அது கிழிந்து போகாமல்…

Read more

“சினிமாவை விட்டு விலகும் பிரபல நடிகை” ஜோதிடராக புதிய வாழ்க்கை திருப்பம்..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி..!!!

பல வெற்றிப் படங்களில் நடித்தும், சினிமாவில் புகழ் பெற்ற பல நடிகர்கள், காலப்போக்கில் விலகிச் செல்லும் சம்பவங்களை பாலிவுட் சந்தித்து வந்துள்ளது. அதேபோல், மேரே யார் கி ஷாதி ஹை என்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை…

Read more

  • September 6, 2025
FLASH: திருப்பதியில் 12 மணி நேரம் தரிசனம் ரத்து! – சந்திர கிரகணம் காரணமாக தேவஸ்தானம் அறிவிப்பு..!!!

நாளை ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 மணி நேரம் பக்தர்களுக்கான தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை (செப். 7) மாலை 3.30 மணி முதல் நாளை மறுநாள் காலை…

Read more

  • September 4, 2025
விநாயகரை இப்படி அவமானப்படுத்திட்டீங்களே..! “தண்ணீரில் இறங்கி சிலையை கட்டிப்பிடித்து கதறி அழுத நபர்”… அப்படி என்னதான் நடந்துச்சு..? வைரலாகும் வீடியோ..!!!!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் விநாயகர் விழா மிகுந்த ஆனந்தத்துடனும் பக்தியுடனும் நடைபெற்றது. ஆனால், கடைசி  நேரத்தில் சிலைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.  கடந்த ஆண்டு நடந்த நிகழ்வை ஒரு புகைப்படக் கலைஞர் பதிவு செய்திருந்தார். அப்போது நீரில்…

Read more

  • September 3, 2025
பக்தர்கள் கவனத்திற்கு…! உலக பிரசித்தி பெற்ற திருப்பதி பிரம்மோற்சவ விழா.. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!!

செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை 9 நாள் விழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழா, இந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது.…

Read more

  • August 27, 2025
இன்று விநாயகரை வழிபட்டால் நல்லது நடக்கும்..! “மேஷம் முதல் மீனம் வரை நல்ல நேரம் கை கூட போகுது”… இன்றைய 12 ராசிக்களுக்குமான பலன் இதோ…!!!

மேஷம் – காரிய வெற்றிக்கு கணபதி அருள் தேவை! புதிய மனிதர்களுடன் சந்திப்பு உண்டு. உங்கள் முயற்சிகள் இன்று பலிக்கக்கூடிய நாள். பொருளாதார நிலை சீராக உயரும். எதிர்மறை மனப்பாங்குடையோர் தங்களை மாற்றிக் கொள்வார்கள். காரிய வெற்றிக்காக இன்று விநாயகரை வழிபடுங்கள்.…

Read more

  • August 20, 2025
4 ராசிக்காரர்கள் திடீர் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள்…! பாபா வாங்காவின் கணிப்பு….! உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

பல்கேரியா ஆன்மீகவாதி பாபா வாங்க கண் பார்வையற்ற பாபா வாங்க 1911 ஆம் ஆண்டு பிறந்தவர் .இவர் எதிர்காலத்தை கணித்து சொல்லி பிரபலமானவர். இவரது கணிப்பு பல நேரங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது. 1996 ஆம் ஆண்டு உயிரிழந்த பாபா…

Read more

  • August 19, 2025
தமிழகத்தின் பாரம்பரியம்…!! புராதான சின்னங்கள் சேதமடையும் அபாயம்… 100 வருஷ வரலாறு கொண்ட கோவில்களில் 30 வருஷத்திற்கும் மேலாக… அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை..!!!

தமிழகம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழமையான கோயில்களை தாங்கி நிற்கும் நிலம். இவை வெறும் வழிபாட்டு தளங்களாக மட்டுமல்லாமல், நம் கட்டிடக்கலை, சிற்பம், இசை, கலை, வரலாறு* ஆகியவற்றின் உயிரோட்டமான சின்னங்களாகவும் திகழ்கின்றன. ஆனால் சமீபத்திய காலங்களில், இந்தச் சின்னங்கள் பராமரிப்பு இல்லாமல்…

Read more

  • August 19, 2025
இந்த விசேஷ அறிகுறிகள் உங்க வாழ்க்கையில வந்தா… நீங்க சீக்கிரமே கோடீஸ்வரன் ஆகப்போறீங்கனு அர்த்தம்!”

பணம் சம்பாதிப்பதும், பணக்காரர் ஆகுவதும் அனைவரின் கனவாகும். ஆனால் அதில் கடின உழைப்போடு அதிர்ஷ்டமும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிடமும் ஸ்வப்ன சாஸ்திரமும் கூறுவதாவது, லட்சுமி தேவி ஒருவரை அருள்புரிந்தால், அவரது வாழ்க்கையில் செல்வம் மற்றும் செழிப்பை குறிக்கும் சில விசேஷ…

Read more

  • August 19, 2025
அரசியலில் செல்வாக்கு உயரும் நேரம்..! சொந்த வீடு அமையும் லாபம்… மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிக்காரர்களுக்குமான இன்றைய பலன்..!!!

மேஷம் எதிர்க்கட்சியினரின் பாராட்டுகள் கிட்டும். மகளுக்கு நல்ல திருமண வாய்ப்பு ஏற்படும். ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷன் துறையில் இருப்பவர்கள் லாபம் அடைவார்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவு தருவார்கள். பணப்புழக்கம் உயரும். பிள்ளைகள் விளையாடும்போது சிறிய காயங்களுக்கு இடமுண்டு, கவனம் தேவை.…

Read more

  • August 14, 2025
“கடக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்ட அலை – நல்ல செய்தி, அரசியல் உயர்ச்சி, குடும்ப மகிழ்ச்சி காத்திருக்கிறது!”

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நாள் சில நல்ல செய்திகளுடன் தொடங்கும். பணியிடத்தில் ஆறுதல் கிடைக்கும் நிலையில், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் சிறப்பு நன்மைகளைப் பெறுவார்கள். அரசு வேலைகளில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை பராமரிக்க வேண்டும். அரசியல் துறையில் உங்கள் செயல்பாடு…

Read more

  • August 14, 2025
“விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி, வளம், மகிழ்ச்சி பொங்கும் அதிர்ஷ்ட நாள்!”

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று தங்கள் இலக்குகளில் இருந்து விலகாமல் செயல்பட்டால் வெற்றிக்கு இன்னும் நெருக்கமாக வருவார்கள். கட்டுமானப் பணிகள், அதிகாரத்தில் இருக்கும் மூத்த நபரின் உதவியுடன் நிறைவேறும். பயணத்தின் போது மதிப்புமிக்க பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் அவை…

Read more

  • August 14, 2025
“துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமும் சவால்களும் கலந்த நாள் – காதல் உறவில் இனிமை, நிதியில் எச்சரிக்கை!”

துலாம் ராசிக்காரர்கள் இன்று பெரியவர்களின் ஆலோசனையுடன் செயல்பட்டால் வெற்றியை எளிதில் பெறுவார்கள். வணிகத் திட்டங்களை ரகசியமாக முன்னெடுத்து செல்ல வேண்டும், ஏனெனில் நம்பகமான ஒருவரால் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் வீட்டுப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்கள்…

Read more

  • July 11, 2025
“முருக பக்தர்களே”..! எல்லோரும் மதுரைக்கு வாங்க… திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவுக்கு அழைப்பு விடுத்த நடிகர் சூரி..!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், தமிழகத்தில் முருக பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் நம்பப்படும் முக்கிய ஆறுபடை வீடுகளில் முதல் இடம் பெறும் கோயிலாகும். இந்த கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) வருகிற…

Read more

  • June 22, 2025
“5,00,000 பேர் வந்துருக்காங்க”… இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை… அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்தப் பழைய நெனப்பு இருக்கு… அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!!!!

மதுரை பாண்டிக்கோவில் சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு விமர்சையாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள்,…

Read more

2025 பாபா வங்கா ஜோதிட கணிப்பு… இந்த 4 ராசிகளும், பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றம் அடைவார்கள்…. பிரபல ஜோதிடர் சொன்ன தகவல்…!!

உலகப் புகழ்பெற்ற ஜோதிடர்களில் ஒருவராகக் கருதப்படும் பாபா வங்கா, 2025-ம் ஆண்டுக்கான சில முக்கியமான கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பின் மூலம் பெரிய பொருளாதார வெற்றிகளை பெற்று தரும் என கூறப்படுகிறது. இந்த கணிப்புகள், கிரக…

Read more

தவளை தன் வாயால் கெட்ட கதையா சீமானின் கதை இருக்கு… கடுமையாக விமர்சித்த தமிமுன் அன்சாரி..!

பெரியாரை விமர்சித்ததால் ஈரோடு மக்கள் சீமானை நிராகரித்துள்ளார்கள் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி,  தமிழகத்தில் 20% வாக்காளர்கள் யார் தனித்து நின்றாலும் மாற்று அணியை ஆதரித்தாலும் அவர்களை ஆதரிக்கிறார்கள்.…

Read more

உண்மையில் சாண்டா கிளாஸ் யார்…. இது உங்களுக்கு தெரியுமா….?

கிறிஸ்துமஸ் என்றாலே சாண்டா கிளாஸ் என்கிற கிறிஸ்துமஸ் தாத்தா அனைவருக்கும் நினைவுக்கு வந்துவிடுவார். உண்மையில் அப்படி ஒருத்தர் இருந்தாரா என்பது பலருக்கும் தெரியாது. சாண்டா கிளாஸ் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுவதுண்டு அதில் ஒன்றை இந்த பதிவில் பார்க்கலாம். 4ஆம் நூற்றாண்டில்…

Read more

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர்…. முருகனை தரிசிக்க ரூ.1000 கட்டணம்..!!

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகரை தரிசிக்க சிறப்பு தரிசனமாக ரூபாய் 1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்கனவே பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனம் ஆமலில் உள்ள…

Read more

அதை நினைச்சாலே… ரொம்ப அருவருப்பா இருக்கு… தர்ம சங்கடத்தில் சத்குரு… கவலையில் பக்தர்கள்..!!

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் புகழ்பெற்ற லட்டுக்கள் தற்போது மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுவதாக வெளியான தகவல்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வகத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம், கோவில்…

Read more

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடலாமா? – ஒரு ஆய்வு

தமிழர்களின் பாரம்பரிய நம்பிக்கைகளில் முக்கிய இடம் பிடிக்கும் மாதங்களில் புரட்டாசி மாதமும் ஒன்று. இந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பது என்பது பலராலும் பின்பற்றப்படும் ஒரு வழக்கமாக உள்ளது. ஆனால், இதற்கான அறிவியல் பூர்வமான காரணங்கள் என்ன? வருடம் முழுவதும் சாப்பிடும்…

Read more

தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பங்காரு அடிகளார் சிலை… கண்கலங்கி உருகிய மனைவி… நெகிழ்ச்சி சம்பவம்…!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் மூத்த குரு பங்காரு அடிகளார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில் மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் அமைந்துள்ள பிரபல சிற்பக்கூடத்தில் இவரது கற்சிலையை முருகன் மற்றும் அவரது குழுவினர் செதுக்கி…

Read more

Other Story