“குற்றவாளிக்குத் தியாகி ரேஞ்சுக்கு வரவேற்பா..?” சிறை வாசலில் அரங்கேறிய கொடூரக் கூத்து.. பாலியல் குற்றவாளியின் ஆதரவாளர்கள் செய்த செயலால் வெடித்த சர்ச்சை..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், சட்டம் பயிலும் கல்லூரி மாணவி ஒருவருக்கு நீதிமன்றத்தில் அறை வாங்கித் தருவதாகவும், சட்டப் பயிற்சியில் உதவுவதாகவும் கூறி இந்து யுவ வாஹினி அமைப்பின் முன்னாள் தலைவரான சுஷில் பிரஜாபதி பழகியுள்ளார். பின்னர், அந்த மாணவியை ஒரு ஃபிளாட்டிற்கு…

Read more

“ஹெல்மெட் இல்லாமல் புல்லட் ரைடு!”.. விஐபி-யாக இருந்தாலும் சட்டம் பொதுவானது.. பாஜக எம்.எல்.ஏ-வுக்கு அபராதம்.. போலீசாரின் அதிரடி ஆக்ஷன்.‌.!!

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா தொகுதி பாஜாக எம்.எல்.ஏ.வான ஷலப் மணி திரிபாதி, நேற்று முன்தினம் மாலை தனது ஆதரவாளர்களுடன் நெடுஞ்சாலையில் புல்லட் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு,…

Read more

“டிஜே சத்தம் தாங்கல!”.. 140 கோழிகள் காலி.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுல வந்த அதிர்ச்சி தகவல்.. அதிக சத்தத்தால மாரடைப்பு வந்து கோழிகள் சாகுமா..??

உத்தரப்பிரதேச மாநிலத்தில், கல்யாண ஊர்வலத்தில் வைக்கப்பட்ட டிஜே சத்தம் தாங்க முடியாமல் 140 கோழிகள் மாரடைப்பால் உயிரிழந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நடந்த ஒரு திருமண ஊர்வலத்தின் போது, அந்த வழியாக வந்த டிஜே வாகனத்தின்…

Read more

“உத்தரப் பிரதேசத்தை இழிவுபடுத்துவதே திமுகவின் வேலை!”.. நாடாளுமன்ற விவகாரத்தை போட்டுடைத்த பிரதமர் மோடி.. அனல் பறக்கும் அரசியல்..!!

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார். இரண்டாம் நாளான நேற்று காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், உத்தரப் பிரதேசத்தில் கங்கா விரைவுச்சாலையைத் திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய…

Read more

“திமுக-வை வறுத்தெடுத்த பிரதமர் மோடி” – உ.பி-யை இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறதா திமுக….? கங்கா விரைவுச்சாலையில் அதிரடி….!!

உத்தரப் பிரதேசத்தில் கங்கா விரைவுச்சாலையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் உத்தரப் பிரதேசத்திற்கு நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகமாகக் கிடைப்பதை திமுக எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட அவர்,…

Read more

குடும்பத் தகராருக்கு ஆசிட் தாக்குதலா….? கணவனை சிதைத்த மனைவி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவன் மீது மனைவி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான சந்தேகத்தால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில், வீட்டில்…

Read more

“2:30 மணிக்கு பாத்ரூம் கூட்டிட்டு போய்….” 11 வயது இரட்டை மகள்களைக் கழுத்தறுத்துக் கொன்ற தந்தை…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், பிரதீக் மிஸ்ரா என்ற நபர் தனது 11 வயது இரட்டை மகள்களான ரித்தி மற்றும் சித்தியைக் கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது. 2014-ல் காதல் திருமணம் செய்து கொண்ட பிரதீக், ஆரம்பத்திலிருந்தே…

Read more

“என் கண்ணு முன்னாடியே என் மகளை..” கதறும் தாய்…. பாஜக புள்ளி மகன் செய்த கொடூரம்…. ஈசியாக வெளியே விட்ட போலீஸ்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் ஆர்யமான், ஒரு தாயின் கண்முன்னே அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில்…

Read more

“வாகன ஓட்டிகளே உஷார்” எச்.எஸ்.ஆர்.பி இல்லைன்னா ரூ.10,000 அபராதம்…. அமலுக்கு வந்த புது விதிமுறை….!!

பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2019 ஏப்ரல் 1-க்கு முன் வாங்கப்பட்ட வாகனங்களுக்கு ‘எச்.எஸ்.ஆர்.பி’ (HSRP) எனப்படும் உயர்தர பாதுகாப்பு பதிவு எண் பலகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த எண் பலகை…

Read more

“நடுரோட்டில் ஓடும் காரை அடித்து நொறுக்கிய மனைவி!”.. சினிமா பாணியில் நடந்த பயங்கர மோதல்.. தப்பிக்க கணவர் செய்த காரியம்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு பெரும் வன்முறையாக மாறியுள்ளது. ஒரு தாபா உணவகம் அருகே தனது காரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கணவரை, அவரது மனைவியும் உறவினர்களும் சேர்ந்து திடீரெனத் தாக்கினர். இந்தச் சம்பவம் அங்கிருந்த…

Read more

“நிஜமாவே மனுஷன் தானா..?” இப்படியும் ஒரு கொடூரமா..? மனைவியின் மூக்கை கடித்த கணவன்.. பிளாஸ்டிக் சர்ஜரி வரை சென்ற விபரீதம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், குடும்பத் தகராறில் மனைவியின் மூக்கை கணவர் கடித்துத் துப்பிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பூல்கான் என்பவருக்கும் அவரது மனைவி பானாவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த பூல்கான் மனைவியின் மூக்கு மற்றும் கன்னத்தை வெறித்தனமாகக் கடித்தார். இதில்…

Read more

“நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்!”.. 9 மாதக் குழந்தையை கோடாரியால் துண்டு துண்டாக வெட்டிய தந்தை.. நிலைகுலைந்து போன மனைவி..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷம்புத்யாயல் கோரி என்பவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது 9 மாதக் குழந்தையை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்றும்…

Read more

“வேலை இல்லாம சம்பளம் வாங்கணுமா‌‌..?” ஐஏஎஸ் பதவியை தூக்கியெறிந்த நேர்மையான அதிகாரி.. பின்னணியில் அதிரவைக்கும் காரணம்..!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு சிங் ரஹி, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். 2022-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர், கடந்த ஆண்டு ஷாஜகான்பூரில் துணை ஆட்சியராக இருந்தபோது பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களுக்கு தோப்புக்கரணம் போடச்…

Read more

“கண்ணை மூடிக்கொண்டு ரோடு போட்டார்களா?”.. நடுரோட்டில் நின்ற மின்கம்பம்.. NHAI கொடுத்த அந்த விளக்கம்.. வைரல் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் இந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை…

Read more

“ஒரே இதயம்.. நான்கு கால்கள்..!”.. மாற்றான் பட சூர்யா போல் பிறந்த குழந்தைகள்.. .தாயின் உயிரைப் பறித்த அபூர்வ பிரசவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அபூர்வமான முறையில் ஒட்டிய இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீருவுக்கு, கடந்த 17-ம் தேதி அரசு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இந்த குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு இரண்டு தலைகள், இரண்டு கைகள்…

Read more

“6 வருட காதல்!”.. கர்ப்பமான பெண்.. வேலை கிடைத்தவுடன் காதலன் செய்த கொடூர காரியம்.. மாத்திரை கொடுத்த காதலன் அதிரடி கைது..!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா குமார் ராஜ்பார் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த கிருஷ்ணா குமார், அவர்…

Read more

மணமேடையில் சொல்லாததை முதலிரவில் சொன்ன மணப்பெண்.. நிலைகுலைந்து போன கணவர் எடுத்த அதிரடி முடிவு.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிதிலேஷ் குமாரி என்ற பெண்ணிற்கு, அவரது விருப்பத்திற்கு மாறாக தரம் சிங் குஷ்வாகா என்ற இளைஞருடன் பெற்றோர் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். தான் ஒருவரை காதலிப்பதாகவும், இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை…

Read more

குழாய் இருக்கு ஆனா தண்ணி இல்லை.. அரசாங்கப் பணத்தை முழுங்கிய ‘மாய’ தண்ணீர் தொட்டி.. அம்பலமான உண்மை.. அதிகாரிகளின் மழுப்பல் பதிலால் கொந்தளிக்கும் கிராம மக்கள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஹர்தியா கிராமத்தில், குடிநீர் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் ஊழலில் சிக்கியுள்ளது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில் நிர்மல் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 2.25 கோடி ரூபாய் செலவில்…

Read more

படுக்கையில் துணி, நகைகள் மட்டும் தான் இருந்தது.. மாயமான பெண் நாகினியாகிவிட்டாரா? போலீசாரையே அதிரவைத்த பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், ஒரு இளம்பெண் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரீனா என்ற பெண், தனது படுக்கையில் துணி மற்றும் நகைகளை அப்படியே வைத்துவிட்டு மாயமாகியிருந்தார். அதிர்ச்சியூட்டும் விதமாக, அவர்…

Read more

படுக்கையில் கிடந்த பாம்பின் சட்டை.. மாயமான இளம்பெண்.. நாகினியாக மாறினாரா? நெஞ்சை உலுக்கும் உண்மை பின்னணி.. போலீஸ் விசாரணையில் கசிந்த ரகசியம்‌‌..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் ரீனா என்ற 24 வயது இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தூங்கிய படுக்கையில் துணிகள், வளையல்கள், மோதிரங்கள் மற்றும் ஒரு பாம்பின் சட்டை  கிடந்ததைக் கண்ட குடும்பத்தினர்,…

Read more

காசு வாங்கும் மருத்துவமனைகளின் அலட்சியம்.. பிறந்த ஒரு மணி நேரத்தில் கருகிய பச்சிளம் குழந்தை.. நடந்தது என்ன? விசாரணை வளையத்தில் நிர்வாகம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருண் நிஷாத் – பிட்டு தம்பதியினருக்குப் பிறந்த அந்தப் பெண் குழந்தை,…

Read more

48 மணி நேரத்தில் 5 விபத்துகள்.. யோகி ஆதித்யநாத் போட்ட உத்தரவு.. ஆனாலும் தொடரும் ரத்தக் களரி.. என்ன நடக்கிறது லக்னோவில்?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பட்டம் விடும் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதில், முதியவர் ஒருவரின் மூக்கு துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அங்கு இத்தகைய ஐந்தாவது விபத்து இதுவாகும். இது தொடர்பான வீடியோவில்,…

Read more

திருமண ஆசை காட்டி மோசம்…. கர்ப்பத்தை கலைக்க மறுத்த காதலி.. ஓடும் காரில் இருந்து தள்ளிவிட்ட கொடூர காதலன்.. உலுக்கும் சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், கருக்கலைப்பு செய்ய மறுத்த 19 வயது இளம்பெண் ஒருவரை, ஓடும் காரில் இருந்து அவரது காதலனே வெளியே தள்ளிய அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

திடீரென துண்டிக்கப்பட்ட போன் கால்.. கணவர் வீட்டுக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே உள்ள பெரியா நக்லா கிராமத்தில், 19 வயதே ஆன சிம்ரன் என்ற இளம் பெண் திருமணமான 11 மாதங்களிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு…

Read more

ஒரே நாளில் 3 கோடி ரூபாய் நகைகள் மாயம்.. நொண்டி நொண்டி நடந்து போலீசுக்கே தண்ணி காட்டிய திருடன்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான வைர மற்றும் தங்க நகை கொள்ளை வழக்கை போலீசார் அதிரடியாகத் துப்புதுலக்கியுள்ளனர். ஜனவரி 23-ஆம் தேதி இரவு, டெல்லி…

Read more

சூதாட்டத்தால் வந்த வினை.. காதல் கணவனை கொன்று ஜன்னலில் தொங்கவிட்ட மனைவி.. 9 ஆண்டு காதலை இரத்தத்தில் முடித்த குடும்பம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண், திருமணமான இரண்டே மாதங்களில் பெற்றோருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச்ம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜிதேந்திர குமார் யாதவ் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் கடந்த நவம்பர்…

Read more

வாயைத் திறந்த கணவன்.. கடித்துக் குதறிய மனைவி.. இருவீட்டாரும் நடுரோட்டில் மோதிக்கொண்ட வீடியோ வைரல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோதிநகர் பகுதியில், ஒரு சிறிய குடும்பத் தகராறு விபரீதத்தில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய்புரி கிராமத்தைச் சேர்ந்த விபின் என்பவருக்கும், அவரது மனைவி ஈஷாவுக்கும் இடையே உணவு சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.…

Read more

தினமும் ‘ஐ லவ் யூ’ தொல்லை… நடுரோட்டில் வாலிபரை தூக்கிப் போட்டு மிதித்த பள்ளி மாணவி.. வைரலாகும் ‘தர்ம அடி’ வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில், தன்னைத் தொடர்ந்து கேலி செய்து வந்த வாலிபருக்கு பள்ளி மாணவி ஒருவர் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபர் தினமும் பைக்கில் வந்து, அந்த மாணவியைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஐ லவ்…

Read more

எல்லாத்தையும் நீங்களே தின்னுட்டீங்க!” – மாமியார் மீது போலீசில் புகார் கொடுத்த மருமகள்.. கிராமத்தையே அதிரவைத்த ‘உணவு’ சண்டை..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மன்பூர் கிராமத்தில், பிரசவித்த பெண்ணுக்கு வழங்கப்படும் ‘ஹரிரா’ எனும் சத்தான உணவைச் சாப்பிடுவதில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அந்தப் பெண், தனக்காகச் செய்யப்பட்ட…

Read more

காதலனைச் சந்திக்க பெற்றோருக்குத் தினமும் இரவு உணவில் விஷம் போல் தூக்க மாத்திரை.. 8-ம் வகுப்பு மாணவியின் பகீர் செயல்.. கையும் களவுமாகப் பிடித்த தந்தை..!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனைச் சந்திப்பதற்காகப் பெற்றோருக்கும் பாட்டிக்கும் உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத்தில் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்யும் 22 வயது இளைஞர்,…

Read more

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.. 50 மீட்டர் தூரம் தூக்கி வீசியப்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்.. திக் திக் நிமிடங்கள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள செம்ரி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை மதியம் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் ஸ்கேனர் சரியாக வேலை செய்யாததால், இரண்டு கார்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தன. அப்போது சுங்கச்சாவடி ஊழியரான ரமாகாந்த் ரிச்சாரியா என்பவர், காரில்…

Read more

ஓரினச்சேர்க்கை உறவுக்கு இடையூறாக இருந்த கணவன்.. கூலிப்படை ஏவி கொலை.. மனைவியின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் டிக்கர் கிராமத்தில், ராம்சுமேர் சிங் (45) என்ற விவசாயி கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அதிகாலை தனது வயல்வெளியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். இந்த கொலையை விசாரித்த காவல்துறையினர், அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.…

Read more

ரகசிய உறவுக்கு தடையாக இருந்த கணவன்.. காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு கொடுத்த “விஷ” விருந்து.. கான்பூர் மனைவியின் பகீர் திட்டம் அம்பலம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரதீக் குமார் சர்மா என்ற மருந்துக் கடை உரிமையாளர், கடந்த 2017-ஆம் ஆண்டு நேஹா சர்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு…

Read more

உறவினரே செய்த துரோகம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மிரட்டி மிரட்டியே சீரழித்த காமப்பேயின் பகீர் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண், வேலை நிமித்தமாகத் தனியாகத் தங்கியிருந்தபோது அவரது 40 வயது உறவினர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த அத்துமீறல் தொடர்ந்து நீடித்துள்ளது. இதுகுறித்து…

Read more

திருமணமான 20 நாளில் நடந்த கொடூரம்…. அண்ணின்னு பார்க்காம கொழுந்தன் செய்த கேவலம்…. மனைவியை மிரட்டி வாயை அடைத்த கணவன்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில், திருமணமான 20 நாட்களில் ஒரு இளம்பெண் தனது கணவரின் சகோதரனாலேயே (கொழுந்தன்) பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி…

Read more

ஆபரேஷன் செய்தும் பலனில்லை.. அலிகாரில் 64 பெண்கள் மீண்டும் கர்ப்பம்..‌ இழப்பீடு கேட்டு பெண்கள் கண்ணீர்.. சுகாதாரத் துறையின் அதிர்ச்சி மெத்தனப்போக்கு..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 64 பெண்கள் மீண்டும் கர்ப்பமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறையின் இந்த அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.…

Read more

ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்த போதே நேர்ந்த கொடூரம்.. 10 வயது சிறுவன் திடீர் மரணம்.. மருத்துவர்கள் சொல்லும் பகீர் பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில், 10 வயது சிறுவன் ஒருவன் செல்போனில் ‘ரீல்ஸ்’ (Reels) பார்த்துக்கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் வழக்கம்போல ஆரோக்கியமாகவே இருந்ததாகவும், மொபைல் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென…

Read more

நடுங்கவைக்கும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. சிக்கிய 3 சிறுவர்கள்.. பதறவைக்கும் சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 17 வயது சிறுமி மூன்று சிறுவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கொடூரச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர்…

Read more

சீல், ஸ்டாம்ப் எல்லாம் ஒரிஜினல்.. ஆனா டாக்டர் டூப்ளிகேட்.. அரசு மருத்துவமனையில் சீக்கிய மர்ம நபர்.. பகீர் சம்பவம்.!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனையில், உதவிப் பேராசிரியரின் முத்திரையைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருந்து பரிந்துரைத்த போலி நபர் பிடிபட்டார். மருத்துவமனையின் 25-ஆம் எண் அறையில் காசநோய் மற்றும் மார்பு நோய் நிபுணரான உதவிப் பேராசிரியர் டாக்டர்…

Read more

வீட்டில் தனியாக இருந்த 18 வயது இளம்பெண்.‌! “50 வயது காமக்கொடூரனை கோடாரியால் வெட்டி கொன்ற கொடூரம்”… தற்காப்புக்காக நடந்த கொலை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 50 வயது நபரைத் தற்காப்பிற்காகக் கொலை செய்த 18 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். முர்வால் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், நேற்று பிற்பகல் வீட்டில் தனியாக…

Read more

நம்பவே முடியல.. ஆதார் கார்டு இருந்தும் விடாத போலீசார்.. முதுகில் போனை வைத்து ஸ்கேன் செய்த அவலம்.. வைரல் வீடியோ பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள குடிசைப் பகுதியில், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்களைக் கண்டறிவதாகக் கூறி போலீசார் நடத்திய விசித்திரமான சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒருவரின் முதுகில் தனது செல்போனை வைத்து சூப்பர் மார்க்கெட் ஸ்கேனர் போல தேய்த்த…

Read more

“தமிழகத்தை உ.பி-யுடன் ஒப்பிடாதீங்க” தமிழக கடன் குறித்து பிரவீன் சக்கரவர்த்திக்கு அப்பாவு கொடுத்த அதிரடி பதிலடி..!!

தமிழகத்தின் கடன் சுமை குறித்து விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ள சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார். ஜிஎஸ்டி பங்களிப்பில் தமிழகம் வழங்கும் ஒரு ரூபாய்க்கு மத்திய அரசு வெறும் 29 பைசா…

Read more

5 ஆண்டு சித்திரவதை..உணவின்றி எலும்புக்கூடாக மாறிய மகள்..ரயில்வே அதிகாரிக்கு நேர்ந்த துயரம்..வேலைக்கார தம்பதி செய்த பகீர் காரியம்.!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ஓம்பிரகாஷ் சிங் ரத்தோர் மற்றும் அவரது மாற்றுத்திறனாளி மகள் ரஷ்மி ஆகியோர், தங்களை கவனித்துக்கொள்ள வந்த வேலைக்கார தம்பதியினரால் 5 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2016-ல் மனைவி…

Read more

பணம் முக்கியமல்ல, குணமே முக்கியம்! சொந்த பந்தங்களை ஓரம் தள்ளிவிட்டு, வீடற்றவர்களுக்கு விருந்து வைத்த அண்ணன்! – இறுதியில் நடந்த அந்த அதிசயம்..!!

இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆடம்பரத்திற்கும் அதிக செலவுக்கும் பெயர்பெற்றவை. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த சித்தார்த் ராய் என்பவர் தனது சகோதரியின் திருமணத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளார். தனது வீட்டு விசேஷத்திற்கு உறவினர்களை மட்டும் அழைக்காமல், அந்த மாவட்டம்…

Read more

“தங்கம் தான் முக்கியம்!” சின்ன சங்கிலி.. பெரிய சண்டை! பிரிந்து வாழும் தம்பதி…புகாரைக் கேட்டு மிரண்டு போன போலீஸ்! – கணவர் சொன்ன ஷாக் பதில்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், தங்கச் சங்கிலி வாங்கித் தராத கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் தன்னை மனரீதியாகத் துன்புறுத்துவதாகவும், வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு…

Read more

2 கொடூர சம்பவங்கள்…. 18 வருஷம் கழிச்சு சிக்கிய குற்றவாளி…. சிறுமிகளுக்கு நடந்த கொடுமை….!!

உத்தரப் பிரதேசத்தின் பால்லியா மாவட்டத்தில், 17 வயதுச் சிறுமி ஒருவரை 25 நாட்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பாபுராம் (21) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மும்பை மற்றும் புனேவுக்கு அழைத்துச் சென்று பாலியல்…

Read more

“கோடீஸ்வரரின் அதிரடி முடிவு”… கோவிட்-க்குப் பின்னால் நடந்த ஆன்மீக மாற்றம்! இவரை மாற்றியது ‘அந்த’ ஒரு உண்மைதான்! – மெய்சிலிர்க்கும் நெகிழ்ச்சி சம்பவம் ..!!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தைச் சேர்ந்த 30 வயதான ஹர்ஷித் ஜெயின் என்பவர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் தொழிலைத் துறந்து, ஜெயின் துறவி வாழ்க்கையைத் தழுவியுள்ளார். ஒரு காலத்தில் டெல்லியில் வெற்றிகரமான துணிக் கடை வியாபாரியாக இருந்த ஹர்ஷித், தற்போது…

Read more

தாயின் கண்ணெதிரே நடந்த பயங்கரம்! ‘எனக்கும் பங்கு வேண்டும்’ என்ற வார்த்தை: மகளின் கொலையால் தாயே மகன் மீது புகார் கொடுத்த பரிதாபம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள அலியாபூர் கிராமத்தில் சொத்துத் தகராறு காரணமாக 30 வயதான ஷ்யோராஜ், தனது 32 வயது சகோதரி சயோகிதாவை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சகோதரனும் சகோதரியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது…

Read more

ஐயோ! 12 நாட்கள் காணாமல் போன 14 வயதுச் சிறுமி…. நண்பனின் வீட்டில் நடந்த பயங்கரம்…. போதைப் பானம் கொடுத்துச் சீரழிவு….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிள்குவா காவல் நிலையப் பகுதியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்குள்ள 14 வயதுச் சிறுமி ஒருவர், தனது தோழி வீட்டிற்கு அழைத்துக் குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து, தோழியின் தந்தையும் மேலும் இரண்டு ஆண்களும்…

Read more

என்ன கொடுமை…. சாலையில் நடந்த கொடூரம்…. வேடிக்கை பார்த்த மக்கள்…. போலீஸ் விசாரணை….!!

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் நடந்த ஒரு சோகமான விபத்தில், ஆயில் டேங்கர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அந்தக் காணொளியில், ஆயில் டேங்கர் லாரி…

Read more

Other Story