ஆன்லைன் கேமால் வந்த வினை…. 10,000 ரூபாய்க்கு தீக்குளித்த சிறுவன்….!!

உத்தர் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பந்த்ரா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளான். சிறுவன் நன்றாக படித்த காரணத்தால் அவரது பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பிறகு ஆன்லைனில் கேம் விளையாட…

Read more

கங்கையில் மூழ்கினால் புற்றுநோய் சரியாகும்…. சிறுவனுக்கு நேர்ந்த சோகம்….!!

உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் சிறுவனை காப்பாற்ற நினைத்த குடும்பத்தினர் ஹரித்துவாருக்கு சென்றுள்ளனர். அங்குள்ள கங்கை ஆற்றில் சிறுவனை மூழ்க வைத்தால் சிறுவனுக்கு குணமாகிவிடும் என நம்பியுள்ளனர். இதனால் ஹரிதுவாருக்கு சென்ற குடும்பத்தினர்…

Read more

நடைபயணம் சென்ற முதியவர்…. வழியில் நேர்ந்த சோகம்…. பதற வைக்கும் காணொளி….!!

உத்தரபிரதேச மாநிலம் பார்லி பகுதியில் வயதான நபரான கிருஷ்ணானந்த் பாண்டே காலையில் நடைபயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாடு ஒன்று கிருஷ்ணானந்தை முட்டி தாக்கியுள்ளது. இதில் கீழே விழுந்த அவர் பிறகு எழுந்திருக்கவே இல்லை. ஆனாலும் மாடு…

Read more

பெற்றோர்களே உஷார்… உங்க பிள்ளை மேல வழக்கு…. ஒரு லட்சம் கொடுங்க…. போலீஸ் பெயரில் மோசடி அழைப்பு….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த இளைஞர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தனக்கு நடக்க இருந்த மோசடி குறித்து பகிர்ந்துள்ளார். ரிஷப் என்ற எக்ஸ் அக்கவுண்டில் அவர் பதிவிட்டிருந்ததாவது, அந்த இளைஞரின் தந்தைக்கு +92 என்று குறியீட்டுடன் தொடங்கும் எண்ணிலிருந்து…

Read more

வைரல் வீடியோ.! வீட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றிய தந்தை மற்றும் மகன் கைது….. தேசத் துரோக வழக்கு பதிவு.!!

உ.பி. மொராதாபாத் குடியிருப்பில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய தந்தை-மகன்மீது  தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட வீடியோ இணையத்தில்…

Read more

ஆழமான நட்பு….. கட்டிபிடித்து…. 9 ஆண்டுகளுக்கு பின் நண்பர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசிய ரஜினி..!!

தனது நண்பரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  உத்தரபிரதேசத்தில் இருக்கிறார். நேற்று சனிக்கிழமை  லக்னோவில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்துக்கு ரஜினிகாந்த் சென்றார். அங்கு…

Read more

Other Story