தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் மாத இறுதி நாளிலோ அல்லது அடுத்த மாதம் முதல் தேதியிலோ பட்டுவாடா செய்யப்பட்டு விடும். இவர்களுக்கான சம்பள பட்டியலை கருவூலமே வங்கிக்கு அனுப்பும். இந்த நிலையில் கருவூலம் மூலம் சம்பளம் வழங்க பயன்படுத்தப்படும். IFHRMS மென்பொருள் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பது சந்தேகம் என தெரிகிறது