“புத்தகம் கொண்டு வராதது ஒரு குத்தமா”..? சுட்டெரிக்கும் வெயிலில் 10 வயது மாணவியை நிற்க வைத்த டீச்சர்… மயங்கி விழுந்து துடிதுடித்து பலியான சிறுமி… கதறி துடிக்கும் தாய்… மனசாட்சியை உலுக்கிய தண்டனை..!
டெல்லி கிழக்கு வினோத் நகர் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி, வகுப்பிற்குப் புத்தகம் கொண்டு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த வகுப்பாசிரியர், அந்தச் சிறுமியை வகுப்பிற்கு வெளியே சுட்டெரிக்கும்…
Read more