Breaking: 5 பேர் பலியான விவகாரம்… தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்ய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதாவது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நேற்று சாலையோரம் இருந்த…

Read more

“அக்கா புருஷனை திருமணம் செய்த தங்கை”… அவமானத்தில் கூலிப்படையை ஏவி சொந்த மகளையே தீர்த்துக்கட்ட துணிந்த தாய்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் நர்பட்கஞ்ச் கிராமத்தில்  நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு தாய் தன்னுடைய இளைய மகளை கொலை செய்ய கூலிப்படையை ஏவியுள்ளார். அதாவது அவருக்கு இரு மகள்கள் இருக்கும்…

Read more

Breaking: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!

ஹைதராபாத் சார்மினார் அருகேயுள்ள மிர்சவுக் பகுதியில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 9 உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த…

Read more

“எப்படி பயமுறுத்துன்னே பார்த்தியா”..? செல்பி எடுத்த பெண்ணை பார்வையிலேயே மிரட்டிய சீட்டா… அந்த ஒரு நொடிதான் ஹைலைட்… வீடியோ வைரல்.!!!

சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரிட்டனி என்ற பெண் ஒரு சீட்டாவுடன் நேரடியாக நேருக்கு நேர் சந்திக்கிறார். “Brittany F” என்ற பயனரால் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 47 லட்சத்திற்கும்…

Read more

“நடப்பு சாம்பியனுக்கு மழையால் வந்த சோதனை”… ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது KKR… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி 18-வது ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இடையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் காரணமாக ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது.…

Read more

தமிழகத்தில் அதிகாலையிலயே பயங்கரம்…!! 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…!!!

திருப்பூரில் இருந்து நள்ளிரவு 12.30 அளவில் வால்பாறைக்கு ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கணேஷ் என்பவர் ஓட்டிய நிலையில் நடத்துனராக சிவராஜ் என்பவர் இருந்தார். இந்த பேருந்தில் சுமார் 70 பயணிகள் இருந்த நிலையில் இன்று அதிகாலை…

Read more

உங்க மகன் மட்டும் பிரெஞ்சு மொழி படிக்கலாமா…? “இப்படியா தவறான ஒரு புத்தகத்தை எழுதுவீங்க”..? அமைச்சர் அன்பில் மகேசை சாடிய தமிழிசை… பரபரப்பு பதிவு.!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை புத்தகத்தை எழுதிய நிலையில் இதன் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தற்போது பாஜக கட்சியின் மூத்த…

Read more

பயங்கர தீ விபத்து… 9 பேர் பலி… 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. வைரலாகும் வீடியோ..!!!

ஹைதராபாத்தில் உள்ள குல்சார் இல்லத்தில் இன்று காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. சார்மினார் பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீட்டின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கியுள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ…

Read more

“பிரம்மாண்ட பாலத்தின் மீது மோதிய கப்பற்படை கப்பல்”… 35 பேர் காயம்… 270 பேர் மீட்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!!

மெக்சிகோ நாட்டிலுள்ள கப்பற்படை கப்பல் ஒன்று அமெரிக்காவின் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 150 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் சுமார் 200 கப்பற்படை வீரர்களுடன் நியூயார்க் நகரில் நுழைந்தது.   Mexican…

Read more

“குழந்தை பிறந்து 6 மாதம் தான் ஆகுது”… மனைவியுடன் அடிக்கடி சண்டை… வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து… கணவன் விபரீத முடிவு..!!

விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகர் பகுதியில் இளங்கோ (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

“தாலிக்கட்டிய அடுத்த நொடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த மணமகன்”… கதறி துடித்த மணமகள்… கண்களை குளமாக்கும் சம்பவம்… இப்படியா நடக்கணும்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் கும்பரஹள்ளி கிராமத்தில் பிரவீன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு 23 வயது பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் நேற்று இவர்களுக்கு ஒரு திருமண மண்டபத்தில் கோலாகலமாக திருமணம்…

Read more

ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை..! “தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த தம்பதியை கொன்று நகைகள் கொள்ளை”… 3 பேர் கைது..!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாஜக நிர்வாகி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தந்தை… அதிரடி உத்தரவு..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக நீலகண்டன் என்பவர் இருக்கிறார்.  கடந்த 2023 ஆம் ஆண்டு…

Read more

உங்கள் மனம் காயப்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…‌ செல்லூர் ராஜு வருத்தம்..‌ வைரலாகும் பதிவு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது ராணுவ வீரர்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ராணுவ வீரர்கள் என்ன எல்லைக்கு போய் சண்டையா போட்டார்கள். மோதலின் போது பிரதமர் மோடி தான் இரவு…

Read more

“10 வினாடிகளில் 9 முறை”… பட்டபகலில் கல்லூரியில் வைத்து.. காதலிக்காக மாணவியை… மாணவன் மீது புகார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேசம் முழப்பநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில், பெண் மாணவியை ஒரு ஆண் மாணவன் 10 விநாடிகளில் 9 முறை அறைந்த அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. மே 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், BA முதலாமாண்டு…

Read more

“படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியுமா”..? முதலில் உங்க குடும்ப பிரச்சனையை சரி செய்ங்க.. ராமதாசை சாடிய அமைச்சர் சேகர்பாபு..!!

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பேன் என்று கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், படுத்துக்கொண்டே எப்படி 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியும்.…

Read more

“மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி 10 கி.மீ தூரத்தில் வீசிய கணவன்”.. கையை மட்டும் எரித்து… குலை நடுங்க வைக்கும் சம்பவம்.. உ.பியில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சிராவஸ்தி பகுதியில் சைபுதீன் (31)- சபீனா (24) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இந்த வாரத்தின் தொடக்கத்தில் லக்னோவுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து சென்றனர். ஆனால் அன்றைய தினமே அதே பகுதியில் சைபுதீன் நடந்து சென்றுள்ளார்.…

Read more

“காதல்”.. கர்ப்பமான நர்சிங் மாணவி… பெண் குழந்தையை சுடுகாட்டில் உயிரோடு புதைக்க முயன்ற கொடூரம்… காதலன் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி பகுதியில் வினோதா என்ற 21 வயது பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இதே கல்லூரியில் சிலம்பரசன் என்ற மாணவனும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த…

Read more

நீங்க இப்படி பேசுவீங்கன்னு நினைக்கல… “நயினார் நாகேந்திரனுக்குள் இது புகுந்து விட்டது”… அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி விழாவின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்போர் தமிழர் என சொல்ல அருகதை அற்றவர்கள். தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள். காங்கிரஸ் கட்சியின் முதல்வர்…

Read more

“இது பீருக்காக வந்த கூட்டம் அல்ல”… ரத்தம் கொடுப்பதற்காக வந்த கூட்டம்… திமுகவை சாடிய செல்லூர் ராஜு…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதிமுகவினரால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான…

Read more

“ஆடு மேய்த்தவரை IPS ஆக்கியது திமுக”… IPS-ஐ மீண்டும் ஆடு மேய்க்க அனுப்பியது பாஜக… அமைச்சர் மனோ தங்கராஜ்..!!!

தமிழக பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நான் தற்போது ஆடு மாடுகளோடு இருக்கும் நிலையில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு செல்கிறேன். இது உலகம் சுற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. கட்சிப் பணிகளையும்…

Read more

“ஊஞ்சல் விளையாடிய 3-ம் வகுப்பு சிறுவன்”… திடீரென சாய்ந்து விழுந்த கல்தூண்… அடுத்து நடந்த விபரீதம்… கதறும் பெற்றோர்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி பூர்விக் என்ற 9 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து…

Read more

“திருமணமாகாத வாலிபருடன் உல்லாசமாக இருந்த 3 குழந்தைகளின் தாய்”… கள்ளக்காதலை வைத்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்… அடுத்து நடந்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சுரனகி கிராமத்தில் ஒரு பெண் பிணமாக கிடந்த நிலையில் இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த…

Read more

Breaking: திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம்… அமைச்சர் துரைமுருகன் அதிரடி உத்தரவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தற்போதே களப்பணிகளை தொடங்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு சரிவர பணி செய்யாத மாவட்ட நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் எனவும் பதவிகளை காப்பாற்ற…

Read more

50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று… “தமிழகத்தில் இன்று கனமழை பிச்சு உதறும்”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மே 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில்…

Read more

“சிகரெட் வேணும்”… பணம் கொடுத்தால் தான் தருவேன்.. கடைக்காரரை ரவுண்டு கட்டிய வாலிபர்கள்… 15 முறை துப்பாக்கியால்… பரபரப்பு வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ஒரு மளிகைக் கடையில் சிகரெட்டுக்காக 15 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஜ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த…

Read more

“எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் PSLV-C 61 ராக்கெட்”.. 232 கிமீ தூரத்தில் 8 நிமிடத்தில்… தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு…!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் EOS-09 என்ற செயற்கைக்கோளை PSLV-C61 என்ற ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவியது. செயற்கைக்கோள் பூமியில் உள்ள எந்த இடத்தையும் துல்லியமாக படம் பிடிக்கக்கூடியது. இதன்மூலம் எல்லைப் பகுதிகளில் உண்டாகும் நகர்வுகளை…

Read more

“5 நிமிஷம் லேட் ஆகிட்டு”.. மராத்தியில் பேச சொல்லி டாக்ஸி ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில், மொழி அடிப்படையில் ஏற்பட்ட மோதல் ஒரு டாக்சி ஓட்டுநரின் மீது வன்முறையாக மாறிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது பயணிகளிடம் மராத்தியில் சரியாக பேச முடியாததற்காக…

Read more

“14 வருடங்கள்”… வாரத்திற்கு 40 மணி நேரம்… கூகுளில் வேலையை விட்டுவிட்டு 3 மணி நேரம் மட்டுமே… வாழ்க்கையை அழகாக மாற்றிய ஊழியரின் சுவாரசிய கதை..!!!

சிங்கப்பூரைச் சேர்ந்த 39 வயதான ஷாவ் சுன் சென் என்ற நபர், கடந்த வருடம் கூகுள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளார். தற்போது வாரத்திற்கு வெறும் 3 மணி நேரம் வேலை செய்வதன் மூலம், தாய்லாந்தில்…

Read more

“குழந்தையின் ரொட்டியை பறித்து சாப்பிட்ட குரங்கு”… கதறி அழுதும் உதவாமல் ரசித்து வீடியோ எடுத்த தந்தை… நெட்டிசன்களை டென்ஷனாக்கிய வீடியோ..!!!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ள நிலையில் தந்தையின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. அதாவது ஒரு குழந்தை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வந்த குரங்கு உணவை பறித்துக் கொண்டது. அந்தக் குழந்தை…

Read more

இன்னும் 14 நாள்தான் டைம்…! “ரேஷன் கார்டில் உடனே இந்த வேலையை முடிங்க”… குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் இதை செய்யணும்..!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அதிவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதோடு ரேஷன் கார்டுகள் மூலமாக அரசின் பல நல்ல திட்டங்களும் மக்களை சென்றடைகிறது. குறிப்பாக ரேஷன் கார்டுகள் மூலமாக தான்…

Read more

Breaking: நடுரோட்டில் திடீர் பள்ளம்… “காரை மீட்கும் பணி தீவிரம்”.. சென்னை திருவான்மியூரில் பரபரப்பு…!!!

சென்னை திருவான்மியூர் அருகே டைடல் பார்க் அருகே உள்ள சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிக்னல் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட நிலையில் அதற்குள் ஒரு கார் கவிழ்ந்து விழுந்தது. அந்தப் பள்ளத்தில் விழுந்த காரினை…

Read more

நீதான் என் காரை இப்படி பண்ணிட்ட… தன் தம்பியுடன் சண்டை போட்ட ரோகித் சர்மா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA) வாங்கடே ஸ்டேடியத்தில் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரில் புதிய ஸ்டாண்ட் ஒன்றை வெள்ளிக்கிழமை விழாவாக திறந்து வைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கதாநாயகனாக விளங்கிய ரோஹித்தின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில்…

Read more

“செஞ்சுரி நாயகனின் 10th மார்க் எவ்வளவு தெரியுமா”..? கேட்டா அசந்து போயிடுவீங்க… கிரிக்கெட்டில் மட்டுமா படிப்பிலும் கலக்கிய விராட் கோலி…!!!

இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கடந்த வாரம் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்கையை முடிவுக்கு கொண்டு வந்ததாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்டில் அவர் பெற்ற பத்தாம் வகுப்பு CBSE மதிப்பெண் பட்டியல் சமூக வலைதளங்களில் மீண்டும் பரவி…

Read more

  • May 17, 2025
“கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகையை தொந்தரவு செய்த தேனீ”… பம்மி பதுங்கி அந்த ரியாக்ஷனை பார்க்கணுமே… வீடியோ வைரல்..!!!

2025-ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘எட்டிங்டன்’ திரைப்படம் பிரிமியராகும் நிகழ்வில் பங்கேற்ற நடிகை எமா ஸ்டோன், சிவப்புக் கம்பளத்தில் புகைப்படம் எடுக்கும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு தேனீ  அவரை தொந்தரவு செய்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் ஜோக்கின் பீனிக்ஸ்,…

Read more

“சாலையில் கிடந்த 3 நாள் குழந்தை”… இரக்கப்பட்டு மகளாக வளர்த்த தாய்… பாசத்தை ஊட்டி வளர்த்தவரையே 2 காதலர்களுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய 13 வயது சிறுமி..!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தில் ராஜலட்சுமி என்ற பெண்ணை 13 வயது சிறுமி கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14 வருடங்களுக்கு முன்பாக தெருவில் கிடந்த 3 நாட்கள் மட்டுமே ஆன அந்த சிறுமியை ராஜலட்சுமி தத்தெடுத்து வளர்த்தார்.…

Read more

“ஜெயில் டி-ஷர்ட்”… CSK ரசிகர்களிடம் வம்பிழுத்த RCB ரசிகர்கள்… இப்படியா கேலி செய்வீங்க..? ராபின் உத்தப்பா வருத்தம்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக நடந்தது. இந்த சீசனில் ஆர்.சி.பி., சிஎஸ்.கே-வை இருமுறை வீழ்த்தியது. குறிப்பாக, 2008-க்குப் பிறகு முதல் முறையாக  சேப்பாக்கம் மைதானத்தில் RCB  வெற்றி…

Read more

“சிறுமியிடம் பாலியல் சீண்டல்”… கொலை மிரட்டல் விடுத்த 39 வயது நபர்.. 5 வருஷம் Jail, ரூ.15,000 Fine… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நெல்லை மாவட்டம் ஆனைக்குடி பகுதியில் முத்து என்ற 39 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு  சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதோடு இது பற்றி வெளியே சொல்ல கூடாது என கூறி சிறுமிக்கு…

Read more

“ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்த காதலி”… அடிக்கடி சண்டை போட்ட காதலன்… கோபத்தில் ஹோட்டலில் வைத்து… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு…!!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் வினோத்குமார் (34). இவர் சந்தியா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண் ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற மாடர்ன் உடைகளை அணிந்தது வினோத்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தன் காதலியுடன் அடிக்கடி தகறாறு…

Read more

செம மாஸ்..! “நடிகர் சிம்பு கமல்ஹாசனின் மிரட்டல் நடிப்பில்”… தக்லைஃப் படத்தின் அதிரடியான டிரைலர் வெளியீடு… இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிம்பு, நடிகை திரிஷா மற்றும் நடிகை அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின்…

Read more

Breaking: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை… சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வை சரியாக எழுத முடியாததால் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என கூறி 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதாவது கடந்த 4-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் போது ஆவடியில் உள்ள ஒரு பள்ளியில்…

Read more

“ஃபுல் போதையில் பைக் ஓட்டிய நபர்”… சட்டென கீழே குதித்த மனைவி… பின்னால் ஓடியும் மகனுடன் தள்ளாடியபடியே பைக்கில் சென்ற சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் குடி போதையில் பைக்கில் தன் மனைவி…

Read more

“ராமதாஸ் vs அன்புமணி”… பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது… கௌரவ தலைவர் ஜிகே மணி..!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகிவரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கடந்த தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக இந்த முறை கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கும் நிலையில்…

Read more

“10-ம் வகுப்பு ரிசல்ட்”… சாதனை படைத்த தந்தை-மகன்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்… ஒரே நேரத்தில் இருவரும் தேர்ச்சி..!!!

தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்தது. கடந்த 8-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட…

Read more

இப்படி அசிங்கப்பட்டுட்டியே பங்கு..! “கூட்டத்தைக் கூட்டி லாரியின் மீது ஏறி ஆட்டம் போட்ட பெண்”… சறுக்கு விழுந்து… ஊரே கூடி சிரிக்குது… வீடியோ வைரல்..!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் ஒரு லாரியின் பின்புறத்தில் நின்று கொண்டே நடனமாடும் காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு பெண் மிகுந்த உற்சாகத்துடன் துள்ளித் துள்ளி நடனமாடுகிறாள்,…

Read more

“அழுது கொண்டே இருந்த 4 வயது சிறுவனை அடித்த ஆசிரியர்.. மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்… 10 நிமிஷமா தண்ணீர் கேட்டும் கொடுக்கல… உயிரே போயிடுச்சு..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் வீரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது நான்கு வயது மகன் ஷிவாய் ஒரு தனியார் டிடிஎஸ் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்து வந்தான். இந்த சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாக…

Read more

“ரத்தம் ஓடும் இடத்தில் தண்ணீர் ஓடாது”… பாகிஸ்தானை பிரதமர் மோடி மன்னித்ததற்கு இதுதான் காரணம்… அண்ணாமலை…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு ஆபரேஷன் சிந்துர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. அதன்பிறகு…

Read more

Breaking: எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை… பரபரப்பில் அதிமுகவினர்…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்எல்ஏவும் ஆன சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவருடைய மகன்கள் ஆன விஜயகுமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. இதேபோன்று தற்போது…

Read more

“வீட்டின் மாடியில் இருந்து மனைவியை தலைகீழாக தொங்கவிட்டு டார்ச்சர் செய்த கணவன்”…. கதறி அழுதும் விடல… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி  மாவட்டத்தில் ஆம்லா நகர் பகுதியில் நிதின்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக டோலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து தன்னுடைய மனைவியை கணவனும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி…

Read more

“வீட்டின் அருகே இருந்த டவர்”… சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி… ஆசிரியைக்கு நடந்த சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டத்தில் சரஸ்வதி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குளித்தலையில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இவருடைய வீட்டின் அருகே டவர் ஒன்று இருக்கிறது. இந்த டவரை சுற்றி…

Read more

Other Story