“விராட் கோலியை ஃபர்ஸ்ட் அவுட் ஆக்கிடுங்க”… அப்பதான் கோப்பையை வெல்ல முடியும்… முன்னாள் பாக். கேப்டன்…!!!

இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியை போன்று 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியிலும் விராட்…

Read more

“17 வருடங்கள்”… இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் டெஸ்ட் போட்டி நடக்குமா…? ரோகித் சர்மா பதில்..!!!

இந்திய அணி கடந்த 2012-13 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. இவ்விரு அணிகளும் ஆசிய உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும்தான் விளையாடுகிறது. ஏனெனில் மற்ற போட்டிகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான…

Read more

“கிரிக்கெட் ஜாம்பவான்”…. அவரின் பந்துவீச்சை 100 முறை பார்ப்பேன்…‌. ரோகித் சர்மா புகழாரம்….!!!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துபாயில் நடைபெற்ற எஃப் எம் சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயினை…

Read more

“ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி நிச்சயம் வெல்லாது”…. அடித்து சொல்லும் முகமது கைஃப்.. ஏன் தெரியுமா…?

ஐபிஎல் தொடரில் வருகின்ற 18-ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கும் நிலையில் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு பலரது மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில் இம்முறை ஐபிஎல் கோப்பையை பெங்களூர் அணி வெல்வதற்கு…

Read more

அந்த ஒரு நாளுக்காக…. ஒட்டுமொத்த நாடே காத்திருக்கு…. தோனி உதவியில்லாமல் சாதிப்பாரா ருதுராஜ்..? ராயுடு கேள்வி..!!

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு மோதும் போட்டிகள் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. இந்த போட்டி தொடர்பாக தற்போது அம்பதி ராயுடு பேசியுள்ளார். இது குறித்து அவர்…

Read more

“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!

நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…

Read more

அந்த மனுஷன் எப்பவும் அப்படித்தான்…? நாய் வாலை நிமிர்த்த முடியாது…. நடிகை ராதிகாவுக்கு குஷ்பூ ஆதரவு…!!!

திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையான வகையில் பேசி சிறைக்கு சென்று வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், இரண்டு மணிக்கு ராதிகாவை எழுப்பிய சரத்குமார் பாஜகவின் இணைவதை பற்றி கேட்டார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.…

Read more

சச்சின் டெண்டுல்கர் வீட்டின் பாதுகாப்பு காவலர் திடீர் தற்கொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வீடு மும்பையில் உள்ளது. இங்கு பாதுகாப்பு காவலராக பிரகாஷ் கோவிந்த் கபாடே  (39) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மாநில போலிஸ் ரிசர்வ் படையில் சேர்ந்த நிலையில்…

Read more

“கயல் ஆனந்தியுடன் காதல்”…. ஜிவி பிரகாஷை சைந்தவி பிரிய இதுதான் காரணமா…? ஷாக் தகவல்…!!

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அது தொடர்பான பேச்சுக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது சபிதா ஜோசப் அளித்துள்ள ஒரு…

Read more

“சம்பள விஷயத்தில் கறார் காட்டிய தளபதி” …. தலைதெறிக்க ஓடிய தயாரிப்பு நிறுவனம்..‌.. புட்டு புட்டு வைத்த பிரபலம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதால் தளபதி 69 படத்தோடு சினிமாவிலிருந்து விலக இருக்கிறார். இவர் தற்போது தன்னுடைய 68 ஆவது படமான தி  கோட் படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில்…

Read more

“அடுத்த விவாகரத்து”…. விரைவில் பிரிவை அறிவிக்கும் முக்கிய ஜோடி….? ஷாக்கில் ரசிகர்கள்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் கரீனா கபூர் சைப் அலிகான். ஏற்கனவே சைப் அலிகானுக்கு திருமணம் ஆகி சாரா அலிகான் என்ற மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் சாரா தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.…

Read more

“சினிமா துறையில் இருப்பவர்கள் இப்படி செய்யாதீங்க”…. நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்…!!

சென்னையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிறுவனரும், திரை உலகின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான மறைந்த டி. ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் திரையுலகில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அதிகமாக…

Read more

“அவர் மீதான பயம் இப்பவும் இருக்கத்தான் செய்கிறது”…. பாடகி சைந்தவி‌…!!!

பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவருடைய மனைவியான பாடகி சைந்தவியும் 23 வருடங்கள் ஒன்றாக இருந்த நிலையில் தற்போது அவர்கள் பிரிந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி…

Read more

“என் மூஞ்சி நல்லா இல்லன்னு ரொம்ப அழுவேன்”…. கண்ணாடி பக்கம் கூட போக மாட்டேன்…. செல்வராகவன் உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்‌. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய முகம் குறித்து பேசிய ஒரு விஷயம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் கூறியதாவது,…

Read more

“ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதில் பெருமை தான்”…. நடிகர் கார்த்திக் குமார் ஓபன் டாக்…!!!

பிரபல பாடகி சுசித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி பல்வேறு குற்ற சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதாவது கார்த்திக் குமார் அடிக்கடி நண்பர்களுடன் மும்பைக்கு செல்வதாகவும் அவர் ஓரினச்சேர்க்கையாளராக இருக்கலாம் என்று…

Read more

பெரும் ஆபத்து…! காபி, டீ குடிக்கீங்களா…? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து 17 புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது டீ மற்றும் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது டீ மற்றும் காபியில்…

Read more

“10 வருடங்களில் அசுர வளர்ச்சி”…. பிரதமர் மோடி ஆட்சியை புகழ்ந்து தள்ளிய ராஷ்மிகா மந்தனா…!!!

பிரதமர் நரேந்திர மோடி மும்பை மற்றும் நவி மும்பை நகரங்களை இணைக்கும் விதமாக அரபிக்கடலில் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பாலத்தை திறந்து வைத்துள்ளார். இந்த கடல் வழி பயணத்திற்கு அடல் சேது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர்…

Read more

கருக்கலைப்புக்கு அனுமதியா…? வயிற்றில் உள்ள சிசுவுக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

திருமணம் ஆகாத 20 வயது இளம்பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார். இவர் தன்னுடைய 27 வார கருவை கலைக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை வந்தது. அப்போது 24…

Read more

3 வேளை சாப்பாடு போதும்…. “மற்ற எல்லாம் மக்களுக்கு தான்” KPY பாலா பேட்டி…!!

KPY பிரபலம் பாலா தன்னால் இயன்ற உதவிகளை உதவி தேவைப்படுபவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி செய்து வருவதுடன் அதை தனது சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டும் வருகிறார். இந்நிலையில் தான் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் இப்படியே நல்லது செய்வதற்காக செலவழிக்கிறீர்களே…

Read more

கருப்பு பணம் அல்ல…. “நான் வெயிலில் கருத்த பணம்” விமர்சனங்களுக்கு பஞ்ச் வைத்த பாலா…!!

KPY பிரபலம் பாலா தன்னால் இயன்ற உதவிகளை உதவி தேவைப்படுபவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி செய்து வருவதுடன் அதை தனது சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டும் வருகிறார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டுகளை முதலில் தெரிவித்த வந்த நிலையில், தொடர்ச்சியாக…

Read more

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…

Read more

“உல்லாசத்திற்கு அழைப்பு”…. ஆசைக்காட்டி பலரை மோசம் செய்த பெண்கள்….. சிக்கியது எப்படி….?

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த பவித்ரா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போனில் பழகி வந்து நிலையில் ஒருநாள் பவித்ரா இருவரும் தனிமையில்…

Read more

சீட் எண் 9- ல்…. “துப்பாக்கி… அரிவாள்” அரசு பேருந்தில் பயங்கர ஆயுதம்….. போலீஸ் விசாரணை….!!

  திருநெல்வேலி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு போக்குவரத்து கழக குளிர் சாதன பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை யார் அனுப்பினார்கள் ?யாருக்கு அனுப்பினார்கள்?…

Read more

மக்களே கவனம் : இன்று ஆரெஞ்ச் அலர்ட்…. வெளியான அறிவிப்பு…!!

வெயிலின் தாக்கம் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், அதை குறைக்கும் விதமாக ஆங்காங்கே நல்ல கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்…

Read more

“ஆலயத்தில் சிறப்பு வழிபாடு”… தூக்கில் பிணமாக தொங்கிய பாதிரியார்…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புனித பாத்திமா தேவாலயம் உள்ளது. இங்கு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (39) என்பவர் என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் நேற்று வேறொரு கோவிலுக்கு செல்வதாக இருந்ததால் அதற்காக டிக்கெட்…

Read more

“ஒரே நேரத்தில் கணவன், கள்ளக்காதலன்”…. ரகசியமாக இருவருடன் குடும்பம் நடத்திய பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அவருடைய மனைவி உறவினர்…

Read more

திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…

Read more

“இளம்பெண்ணை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்”….. பாலியல் வழக்கில் மேலும் 4 பேர் கைது…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இந்த பெண்ணை அவருடன் படித்த சமய சந்துரு என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை வைத்து…

Read more

30 வருடங்களுக்கு முன்பு இறந்த மகளுக்கு “பேய் திருமணம்”… விசித்திர வழக்கத்தை கடைபிடிக்கும் வினோத கிராமம்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய குடும்பத்தில் திருமணம் ஆகாமல் இளம்பெண்  இறந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத முறையை கடைபிடிக்கிறார்கள். அதாவது திருமணமாகாமல் ஒரு பெண் இறந்து…

Read more

“இறந்து போன மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா”…. அளவு கடந்த பாசத்தால் ஒரு தாயின் நெகிழ்ச்சி செயல்…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பாலகிருஷ்ணன்-ராக்கு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய ஒரே மகள் பாண்டிச்செல்வி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த சிறுமிக்கு 8 வயது இருக்கும் போது உடல் நலக்குறைவினால் இறந்துவிட்டார். இந்நிலையில் இறந்து போன சிறுமிக்கு…

Read more

“திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ள முயற்சி”…. கோவில் பூசாரி மீது பெண் பரபரப்பு புகார்…!!!

சென்னை சாலிகிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.‌ அதில்…

Read more

“ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா இல்ல”‌‌… யார் கூட வேணாலும் டேட்டிங் போவாங்க…. தனுஷும் அப்படித்தான்… சுசித்ரா சர்ச்சை பேச்சு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்தவர் சுசித்ரா. இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஆர்.ஜேவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுசித்ரா ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம்…

Read more

சட்டுன்னு இப்படி கேட்டுட்டீங்களே… காலை 4‌.30 முதல் 6:00 மணிக்குள் அது நடக்கும்…. நடிகர் பாலா….!!!

கடலூர் அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிலம் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் சம்பாதித்த பணத்திலிருந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவி…

Read more

“கண்டிப்பாக தளபதி விஜய் தான்”… அதில் என்ன சந்தேகம்… யோசிக்காமல் சட்டென சொன்ன சுந்தர் சி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய 68-வது படமானது தி கோட் படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தன்னுடைய…

Read more

“நடிகர் கமல் பார்ட்டிகளில் வெள்ளி தாம்பூலத்தில் போதைப்பொருள்”…. பரபரப்பை கிளப்பிய பிரபல பாடகி…!!

தமிழ் திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் சர்வ சாதாரணமாக இருக்கிறது என்று பிரபல பாடகி சுசித்ரா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகர் கமல்ஹாசன் கொடுக்கும் பாட்டிகளில் எல்லாம் வெள்ளி தாம்பூலத்தில் கொக்கைன் என்ற போதைப்பொருள் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். கார்த்திக்…

Read more

“அந்த எண் தோனிக்கு மட்டுமே சொந்தம்”…. அதனாலதான் நான் இதைத் தேர்வு செய்தேன்…. நடிகை ஜான்வி கபூர்…!

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாஹி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 31ஆம் தேதி திரையரங்குகளில்…

Read more

மேலாடை கூட அணியாமல்…. உச்சகட்ட கிளாமரில் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகர் ராஷ்மிகா….!!!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் திரைப்படத்தில் நடிக்க…

Read more

ஒரே படத்திற்காக இணைந்த ரஜினி, கமல், சூர்யா, விஜய்…. இணையத்தை அதிரவிட்ட வீடியோ…. செம வைரல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா, தசாவதாரம், வரலாறு மற்றும் நாட்டமை போன்ற திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இவர் இயக்குனராக மட்டுமின்றி படங்களில் நடித்து வருவதோடு படங்களை…

Read more

“பேருந்து கவிழ்ந்து விபத்து”… 8 விவசாயிகள் பரிதாப பலி…. 40 பேர் படுகாயம்…!!!

அமெரிக்காவில் உள்ள மத்திய ஃப்ளோரிடோவில் விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்து திடீரென நிலைத்தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டிரக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய பேருந்து சாலை தடுப்பை உடைத்து ஒரு…

Read more

காஷ்மீரில் வெடித்த போராட்டம்…. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு… 3 பேர் பலி….!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை நிறுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்த போதிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் முசாபராபாத் பகுதிக்கு துணை…

Read more

“சாதிக்க வயதில்லை” ‌…. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!

சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…

Read more

“கணவனின் கடைசி ஆசை”…. நேரில் பார்க்க விரும்பிய மனைவி…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நம்பி ராஜேஷ் (40)-அம்ருதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டில் உள்ள ஒரு இந்திய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அம்ருதா தன் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

“15 வயசுதான்”…. பல மாதங்களாக தந்தையும்-மகனும்‌ மாறி மாறி… வெளியே கூட சொல்ல முடியல…. கதறும் தாய்…!!!

மராட்டிய மாநிலம் தானே பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் உறவுக்காரர்களான 20 வயது வாலிபர் மற்றும் அவரின் தந்தை ஆகியோர் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கடந்து 2023…

Read more

“சேறும், சகதியுமாக 12 மணி நேரம் தண்ணீரில் இருந்தேன்”…. நடிகை மனிஷா கொய்ராலா வேதனை…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி தற்போது ஹீரமண்டி தி டைமண்ட் பஜார் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடர் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி விவரிக்கிறது. இந்தத் தொடரில் நடிகைகள் மனிஷா…

Read more

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..! “கே.எல் ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ உரிமையாளர்”…. வைரல் புகைப்படம்..!!

ஐதராபாத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற லீக ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டி நடைபெற்ற நிலையில் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய்…

Read more

KKR Vs MI மேட்சின் போது பந்தை நைசாக எடுத்த ரசிகர்…. போராடி மீட்ட போலீசார்…. வைரலாகும் ஷாக் வீடியோ….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி மழை காரணமாக 16 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி…

Read more

டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா ஓய்வு…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற ஜூன் மாதம் ஆரம்பிக்கும் நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை முடிவடைந்த பிறகு அடுத்து நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு…

Read more

மே – 18…. “கோலி – யும்…. தோனியும் பார்க்கப் போறேன்” சவால் விட்ட இளைஞர்… எச்சரித்த போலீஸ்….!!

ஐபிஎல் அல்லது வேறு உலக நாடுகளிலும் கூட கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்திலேயே ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான விளையாட்டு வீரர்களை நெருக்கமாக காண ஆசைப்பட்டு பலத்த பாதுகாப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் வீடியோக்களை இணையத்தில் பார்த்திருப்போம். அவை…

Read more

ஜிவி – சைந்தவி விவாகரத்து : யார் காரணம்…? என்ன காரணம்…? வைரலாகும் வீடியோ…!!

11 வருட திருமணத்திற்குப் பிறகு, ஜி.வி.பிரகாஷ் க்கும் பாடகி சைந்தவிக்கும் இடையேயான எதிர்பாராத விவாகரத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்நிலையில் ரசிகர்கள் இருவரும் ஜோடியாக பங்கேற்ற பழைய நேர்காணல் காட்சிகளை கட் எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டு வைரலாகி வருகின்றனர். அதன்படி,…

Read more

Other Story