21 வருடங்களுக்கு முன் கழிவறையில் தவறவிட்ட…. வைர மோதிரத்தை கண்டறிந்த தம்பதி… நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினரின் வைர மோதிரம் 21 ஆண்டுகளுக்குப் பின் அவர்களிடமே கிடைத்துள்ளது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் நிக் மற்றும் ஷாஹினா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நிக் அவரது மனைவிக்கு அந்த மோதிரத்தை கொடுத்து தன் காதலை…

Read more

கொரோனா எதிரொலி!…. ஒரு நாளைக்கு 9,000 பேர் மரணம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சீனாவில் மீண்டுமாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் குஜராத் மாநிலத்தில் XXB.1.5 எனும் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா தொற்றானது கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில்…

Read more

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்…. இந்தியாவிலும் ஏற்பட்ட அதிர்வு….!!

சீனாவின் தெற்கே அமைந்துள்ள ஜின்ஜியா மாகாணத்தில் நேற்று இரவு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 80 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த…

Read more

உக்ரைனின் பீரங்கி தாக்குதல்…. 28க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை….!!

உக்ரைன் ரஷ்யா இடையே இரண்டு வருடங்களை தாண்டி தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. சமீப நாட்களாக இரண்டு தரப்பினரும் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள தங்கள் நாட்டுப் டோனட்ஸ் நகரில் பீரங்கி தாக்குதல்…

Read more

நிலத்துக்கு அடியில் வீடு கட்டி வாழும் மக்கள்…. காரணம் என்ன…? வியக்க வைக்கும் தகவல் இதோ…!!!

துனிசியாவில் சிறிய நகரம் ஒன்று இருக்கிறது. இதற்கு மட்மதா என்ற பெயர். தெற்கு துனிசியாவில் டிஜெபில் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள இந்த நிலப்பரப்பில் இந்த நகரமானது அமைந்திருக்கிறது. பண்டைய காலங்களில் போர் சமயத்தில் மறைந்திருப்பதற்காக ராஜதந்திரிகள் மற்றும் ராஜாக்கள்,…

Read more

விபத்தில் சிக்கியது இந்திய விமானம் இல்லை…. மூத்த அதிகாரி தகவல்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜிப்பாப் மாவட்டத்தில் இருக்கும் மலை ஒன்றின் மீது இந்தியாவின் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் ஆனால் இதனை இந்த விமான போக்குவரத்து அமைச்சகம் மறுத்துள்ளது. அதே நேரம் மூத்த அதிகாரி ஒருவர் விபத்தில் சிக்கிய…

Read more

ராணுவ தளத்தின் மீது தாக்குதல்…. அமெரிக்க வீரர்கள் காயம்…. ஈரான் மீது குற்றச்சாட்டு….!!

மேற்கு ஈராக்கில் உள்ள அல் ஹசாத் விமானத்தளத்தில் அமெரிக்க வீரர்கள் சிலர் தங்கி இருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவம் கூறுகையில், அமெரிக்க படையின் தளத்தை…

Read more

41 ஆயிரம் கோடி கல்வி கடன்கள் ரத்து…. ஜோ பைடன் அறிவிப்பு….!!

அமெரிக்காவில் கல்வி கடன் பெற்ற பலரும் அதனை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதனால் கல்விக்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. இதனிடையே அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும் தனது தேர்தல் வாக்குறுதியில் கல்வி கடன்கள் ரத்து…

Read more

நெருப்புக்கு பயமா….? அது அப்போ…. பயத்தை உடைத்து ஜெயித்த இளைஞர்….!!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு ஆறு வயதாக இருந்தபோது தீ விபத்தில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனதளவிலும் உடலளவிலும் அந்த சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளார். தீ என்றாலே பயந்து நடுங்கியுள்ளார். இப்போது 26 வயதாகும் டெர்ரி மெக்கர்த்தி என்ற அந்த இளைஞர் தீயணைப்பு…

Read more

அமெரிக்கா கன்னடா எல்லையில் வெடித்த கார்…. பயங்கரவாத தாக்குதலா….? அதிகாரிகள் விசாரணை….!!

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ள அமெரிக்க – கன்னட எல்லை சோதனை சாவடிக்கு நேற்று ஒரு கார் வந்தது. அந்த கார் திடீரென வெடித்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் எல்லைப் பகுதியில் வாகனம் பிடித்த சம்பவம்…

Read more

4000 பாலஸ்தீனிய குழந்தைகளை கொன்றாலும்…. அமெரிக்க அதிகாரியின் சர்ச்சை பேச்சு…. வைரலான காணொளியால் கைது….!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆலோசகராக பணியாற்றியவர் ஸ்டூவர்ட் செல்டோவிட்ஸ். இவர் சமீபத்தில் சாலையோரமாக அமைந்திருந்த இஸ்லாமிய கடை ஒன்றிற்கு சென்றபோது அங்கு 4000 பாலஸ்தீனிய குழந்தைகளை கொன்றாலும் போதாது என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். this man is…

Read more

ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாள் நீட்டிப்பு…. இஸ்ரேல் வெளியிட்ட தகவல்….!!

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஏராளமானோரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரேல் பதில் தாக்குதல் மேற்கொள்ள இரண்டு தரப்பினருக்கும்…

Read more

ஒப்புக்கொண்டதை விட 2 மடங்கு…. 300 பாலஸ்தீனியர்கள் விடுதலை…. இஸ்ரேல் எடுத்த முடிவு….!!

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஏராளமானோரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரேல் பதில் தாக்குதல் மேற்கொள்ள இரண்டு தரப்பினருக்கும்…

Read more

பணய கைதியான 76 வயது பெண் மரணம்…. ஹமாஸ் கூறிய தகவல்….!!

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஏராளமானோரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரேல் பதில் தாக்குதல் மேற்கொள்ள இரண்டு தரப்பினருக்கும்…

Read more

X தளத்தின் வருமானம்…. போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை…. எலான் மஸ்க் அறிவிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு ஏராளமானவரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணைய கைதிகளாகவும் பிடித்து…

Read more

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்…. குவிந்த 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்… கூட்ட நெரிசலில் 37 பேர் பலி….!!

ஆப்பிரிக்கா நாடான காங்கோ குடியரசு புதிதாக ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. தலைநகரான பிரேஸ்விலியில் வைத்து இந்த முகாம் நடைபெற்ற நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிரேஸ்விலி மைதானத்திற்கு வந்திருந்தனர். அப்போது அனைவரும் ஒன்றாக…

Read more

பாதை மாறியது எப்படி….? கடலில் தரை இறங்கிய விமானம்…. நீந்தி கரை சேர்ந்த ராணுவ வீரர்கள்….!!

ஹவாய் தீவில் உள்ள விமானப் படைத்தளத்தில் ராணுவ விமானம் ஒன்று தரையிறங்கும் போது பாதை மாறி கடலில் பாய்ந்தது. கடற்கரைக்கு அருகில் விமானம் தரை இறங்கியதால் தண்ணீரில் மூழ்காமல் தப்பித்துள்ளது. விமானத்தில் இருந்த ஒன்பது வீரர்களும் தண்ணீரில் குதித்து நீந்தி பாதுகாப்பாக…

Read more

“மும்பை தாக்குதல்” 100க்கும் மேற்பட்டோரை கொன்ற லஷ்கர்-இ-தொய்பா…. பயங்கரவாத அமைப்பாக அறிவித்த இஸ்ரேல்….!!

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி மும்பையில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் 15 வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இதற்கு காரணமாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக…

Read more

மண்டியிட்டு கெஞ்சிய இஸ்ரேல் பெண்… இரக்கம் பார்க்காத ஹமாஸ் பயங்கரவாதி…. வைரலாகும் காணொளி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு ஏராளமானவரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணைய கைதிகளாகவும் பிடித்து…

Read more

காசாவின் இன்னல்…. 22 லட்சம் பேர் உணவின்றி தவிப்பு…. ஐநா வெளியிட்ட தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருவதால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது காசா மக்கள் தான். இது குறித்து ஐநா தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் நிலையில் ஐநாவின் உணவு அமைப்பு…

Read more

இதை செய்யும் வரை ஓய மாட்டோம்…. உலகம் நினைவு கூற வேண்டும்…. IDF செய்தி தொடர்பாளர்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீனியர்கள் 11,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் ஒரே இரவில் சுட்டுக்…

Read more

அனகோண்டாவை பிடித்த நபர்…. வைரலாகும் காணொளி…. குவியும் பாராட்டுகள்….!!

பாம்பு என்றால் அனைவருக்குமே ஒரு பயம் இருக்கும். அதிலும் அனகோண்டா என்றால் பதறி அடித்து உயிரை காப்பாற்றிக் கொண்டு ஓட தோன்றும். ஆனால் இங்கு ஒருவர் அனகோண்டாவை பிடித்து அதற்கு முத்தமும் கொடுத்துள்ளார். இது தொடர்பான காணொளியை அவர் தனது சமூக…

Read more

தொடர் கன மழை…. வெள்ள காடான டொமினிக்கன் நாடு…. 21 பேர் பலி….

டொமினிக்கன் நாட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டு இருளில் மக்கள் வாழும் நிலை ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சாலைகள் பாலங்கள் போன்றவை சேதம்…

Read more

ஒரே இரவில் நடந்த தாக்குதல்…. 3 ஹமாஸ் தளபதிகள் கொலை…. இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீனியர்கள் 11,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒரே இரவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் சுட்டுக்…

Read more

சூடானில் துப்பாக்கி சூடு தாக்குதல்…. 32 பேர் பலி….!!

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய பகுதி ஒன்றை சொந்தம் கொண்டாடுவதில் சூடான் மற்றும்…

Read more

அதில் இஸ்ரேலியர்கள் இல்லை…. ஹவுத்தி சர்வதேச குற்றம் பண்ணியிருக்கு…. பிரதமர் அலுவலகம் கண்டனம்….!!

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலை கடத்தி அதில் பயணம் செய்த 25 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் தரப்பில் கண்டனம்…

Read more

இஸ்ரேல் கப்பல் கடத்தல்…. 25 பணைய கைதிகள் இது ஆரம்பம்தான்…. ஹவுத்தி படை எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஈரான், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலில்…

Read more

லண்டனில் சீக்கியர் குத்தி கொலை…. நான்கு பேர் கைது….!!

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வசித்து வந்தவர் சீக்கிய வம்சாவளியை சேர்ந்த சிமர்ஜித்சிங் நங்கபால். இவருக்கும் வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் அந்த கும்பல் சிமர்ஜித்சிங்கை கத்தியால் தாக்கியுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை…

Read more

போரில் நேரடியாக ஈடுபட முடியாது…. ஈரான் அதிபர் திட்டவட்டம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களுக்கு கடந்து போர் நீடித்து வரும் நிலையில் ஹமாசுக்கு கத்தார் ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளும் ஈரானுக்கு இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் ஆதரவாக செயல்படுகின்றன. இதனிடையே ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரான் போர்க்களத்திற்கு…

Read more

இந்திய ராணுவத்தை வெளியேற்றுங்கள்…. மாலத்தீவு அதிபர் முறைப்படி கோரிக்கை….!!

மாலத்தீவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் எட்டாவது அதிபராக முகமது முய்சு வெற்றி பெற்று நேற்று முன்தினம் பதவி ஏற்றுள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் இந்திய ராணுவத்தை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில்…

Read more

போர் இடைநிறுத்தம் கூடாது…. ஹமாஸ் இதை தான் பண்ணுவாங்க…. ஜோ பைடன் உறுதி….!!

40 நாட்களைக் கடந்து இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரினால் பாலஸ்தீன காசா பகுதியில் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்காலிகமாக போரை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று இஸ்ரேலுக்கு உலக…

Read more

பாக். ராணுவத்திற்கு கிடைத்த ரகசிய தகவல்…. 7 பயங்கரவாதிகள் சுட்டு கொலை….!!

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகமாகிவிட்டது. இந்த வருடத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 386 பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியாகி உள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கைபர் பக்துன்குவா…

Read more

சீன கட்டிடத்தில் தீ விபத்து…. 26 க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை….!!

சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க நிறுவனம் அமைந்துள்ளது. இந்த ஐந்து மாடி அலுவலகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவத் துவங்கியுள்ளது. இதனால் பணியாளர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள…

Read more

சுற்றுலா வந்த தம்பதி…. மனைவியை 41 முறை கொடூரமாக…. கணவன் கைது….!!

இங்கிலாந்தில் இருந்து துருக்கிக்கு சுற்றுலா சென்ற தம்பதி நேற்று முன்தினம் ஹோட்டல் ஒன்றில் அரை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் ஸ்குருடிரைவரால் 41 முறை தனது மனைவியைக் குத்தி…

Read more

காசா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல்…. தண்ணீரும் ஆக்ஸிஜனும் தடைப்பட்டது…. நிர்வாகம் வேதனை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல்  தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் நேற்று காசா பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே மருத்துவமனைக்கு தேவையான சுகாதார தேவைகள்…

Read more

எரிபொருள் ஆகும் கழிவு நீர்…. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு….!!

கழிவு நீரை எரிபொருளாக்கும் சாதனத்தை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். அசுத்தமான நீர் அல்லது கடல் நீரை சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருளாகவும் சுத்திகரிக்கப்பட்ட நீராகவும் மாற்றும் புதிய சாதனத்தை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சூரிய சக்தியால் இயங்கும் இந்த…

Read more

டைனோசர் கால்தடம் கண்டுபிடிப்பு… 140 மில்லியன் பழமை வாய்ந்தது…. நிபுணர்கள் தகவல்….!!

இங்கிலாந்தின் டார்செட் கவுண்டி பகுதியில் பல தீவுகள் அமைந்துள்ளது. அதில் ஒன்று பிரவுன்சீ  தீவு. இந்த தீவில் உள்ள ஒரு பகுதியில் டைனோசரின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சுமார் 140 மில்லியன் வருடம் பழமை வாய்ந்த கால் தடம் என நிபுணர்கள்…

Read more

பனைய கைதியான பாதுகாப்பு வீராங்கனை…. உயிரிழந்ததாக இஸ்ரேல் படை தகவல்….!!

கடந்த மாதம் 7 ஆம்  தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் மேற்கொண்டு 244 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றது. அவர்களில் பாதுகாப்பு பணியில் வீராங்கனையாக செயல்பட்டு வந்த நோவா என்பவரும் ஒருவர். கடந்த திங்கட்கிழமை நோவா…

Read more

கட்டுப்பாட்டை இழந்த விமானம்…. காரில் மோதி விபத்து…. வைரலாகும் காணொளி….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்தில் சிக்கி உள்ளது. மிட்லேண்டில் இருந்து வந்து கொண்டிருந்த அந்த விமானம் அவசரமாக மெக்னியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரியது. அனுமதி கொடுக்கப்பட்டதும் ரன் வேயில்…

Read more

இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை…. பயத்தில் கொன்றதாக குற்றவாளி வாக்குமூலம்….!!

அமெரிக்காவில் இந்திய மாணவரான தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வருண் என்பவர் 2022 ஆம் ஆண்டு முதுகலை படிப்பில் சேர்ந்துள்ளார். வருண் ஜிம் போவதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கம் போல் ஜிம்முக்கு சென்ற நிலையில் அங்கு வந்த ஜார்டன் என்ற நபர் வருணை …

Read more

வெறுப்புக்கு இந்த உலகில் இடம் இல்லை – ஐநா பொதுச்சபை தலைவர்

உலகம் முழுவதிலும் வெறுப்பு ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐநா பொது சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில் “கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் வெறுப்பு உணர்வும் குற்றங்களும் அதிகரித்துள்ளது.…

Read more

பாலஸ்தீனியர்கள் வேலை பார்க்க முடியாது…. 1 லட்சம் இந்தியர்கள் வேணும்…. இஸ்ரேலின் தேவை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் இருதரப்புகளுக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பாலஸ்தீனியர்கள் என்று கூறலாம். இதனிடையே இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் 90…

Read more

ஒரே புகைமூட்டமா இருக்கே…. நாசா வெளியிட்ட இந்தியாவின் புகைப்படம்….!!

நாசாவின் சாட்டிலைட் வெளியிட்ட வட இந்தியாவின் புகைப்படம், புகை மூட்டமாக காட்சியளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைநகரில் காற்று மாசுபாடு என்பது பேரழிவின் உச்சமென்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் இடையே காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்…

Read more

இந்த கிராமத்துக்கு போன ரூ.2500000…. ஆனா இத நீங்க பண்ணனும்….!!

இத்தாலி நாட்டில் உள்ள கலாப்ரியா என்ற கிராமம் கடலோர அழகுக்கும் மழை நிலப்பரப்புகளுக்கும் பெயர் பெற்றதாகும். ஆனால் சில வருடங்களாக இந்த கிராமத்தில் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு தீர்வு காண நினைத்த கலாப்ரியா நிர்வாகம் புதிய திட்டம்…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்…. 2500 இலக்குகள் தகர்ப்பு…. இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் இன்று வரை போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நேருக்கு நேர் நடக்கும் போரில் பயங்கரவாதிகளை அளித்து வருகிறோம். வான்…

Read more

பாம்போடு பார்ட்டி கொண்டாடிய யூடியூபர்….! எதற்காக தெரியுமா…? அதிரவைக்கும் காரணம்…!!

நொய்டாவில் பாம்பு விஷத்துடன் ரகசிய பார்ட்டிகளை நடத்தி வந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளளனர். மேலும் காவல்துறையினர் அந்த பார்ட்டியில் உள்ள 9 பாம்புகளை பறிமுதல் செய்தனர். ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த…

Read more

பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு…. எந்த நாடு Best…. இந்தியாவுக்கு எத்தனாவது இடம்….!!

பணி புரியும் இடத்தில் ஊழியர்களின் பனி பாதுகாப்பு, மகிழ்ச்சியான மனநிலையை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய தரவரிசை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நியூயார்க்கின் மெக்கன்சி சுகாதார மையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 30 நாடுகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்றனர்.…

Read more

அவங்க பிடியில் 241 பேர் இருக்காங்க…. இஸ்ரேல் வெளியிட்டு அறிவிப்பு….!!

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கண்டதோடு அத்துமீறி உள்ளே நுழைந்து கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் சுட்டுக்கொலை செய்தனர். அதோடு அவர்கள் 210 பேரை பனைய கைதிகளாக அழைத்துச் சென்றதாகவும்…

Read more

அகதிகள் முகாமில் தாக்குதல்…. இது போர் குற்றம்…. இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு….!!

இஸ்ரேலின் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட்களை வீசி போரை தொடங்கி வைத்தனர். அந்தப் போரானது இன்று வரை 27 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் இரண்டு தரப்பினர்க்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் 9000 கடந்து விட்டது. இந்நிலையில் சர்வதேச…

Read more

1000 கோடி ரூபாய்க்கு ஒரு ஓவியம்….? ஏலம் விடும் நிகழ்ச்சி….!!

அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கில் இந்த மாதம் 8 ஆம் தேதி தலைசிறந்த ஓவியங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதில் ஏராளமான ஓவியர்கள் தங்களின் படைப்புகளை ஏலம் விட உள்ளனர். அவ்வகையில் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோவின் ஓவியம் ஒன்றும்…

Read more

Other Story