“லாயர் சாரு எதுவும் கேட்கல சார்!”.. டிராபிக் செக்கிங்கில் நடந்த விசித்திரமான சம்பவம்.. வைரலாகும் கலகல வீடியோ..!!!

ஈக்வடர் நாட்டின் குவாயாகில்  பகுதியில் அமைந்துள்ள சாண்டா அனா சுரங்கப்பாதை அருகே உள்ள போக்குவரத்து மற்றும் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். அந்த…

Read more

“50 வருஷம் தான்.. தலைகீழாக மாற போற பூமி!”.. அடுத்த சில ஆண்டுகளில் 1.5 டிகிரி கூடும் உஷ்ணம்… ஐநா தரும் பகீர் வார்னிங்..!!!

கடந்த ஐம்பது ஆண்டுகளில் மனிதர்களின் நடவடிக்கைகளாலும் தொடர்ச்சியான தொழில் வளர்ச்சிகளாலும் நமது பூமி தன் இயல்பை இழந்து முற்றிலும் மாறிப்போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பூமியைப் பாதுகாத்து வந்த காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டதும், சுற்றுச்சூழல் மாசுபட்டதும் தற்போதைய இந்தச் சூழலுக்கு முக்கிய…

Read more

“சிறுநீர் தான் இதுக்கு முக்கிய காரணம்!”.. எவரெஸ்ட் பனிமலைகள் உருக வைக்கும் மனிதக் கழிவுகள்… அதிர்ந்துபோன விஞ்ஞானிகள்..!!!

உலக புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தின் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதற்கு மனிதர்களின் சிறுநீரும் ஒரு முக்கிய காரணம் என நேபாள மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிகரத்தை ஏறும் ஆர்வத்தில் அடிவார முகாமில் தங்கும் ஆயிரக்கணக்கான மலையேற்ற…

Read more

“என்ன ஒரு யோசனை சார் இது!”.. பூமி வெப்பமடைதலைத் தடுக்க விநோத முயற்சி… விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள வித்தியாசமான சோதனை..!!

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தீவிரமான புவி வெப்பமயமாதல் காரணமாக, பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.  பனிப்பாறைகள் உருகி பெருவெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காக விஞ்ஞானிகள் தற்போது முற்றிலும் மாறுபட்ட…

Read more

நடு வானில் பறந்த விமானம்.. திடீரென சுவிட்ச் போட்டது போல் ஆவேசமாக மாறிய பயணி… கழுத்தை நெரித்ததோடு ஆபாசமாக திட்டி ஓரினச்சேர்க்கை பற்றி… டேப் போட்டு உடலை சுற்றி சீட்டோடு கட்டி வைத்த ஊழியர்கள்… அதிர்ச்சி வீடியோ..!

அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்றில் நடுவானில் திடீரெனப் பயங்கர வன்முறை வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ்-போர்ட் வொர்த்  நகரத்திலிருந்து நியூவார்க் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஒரு பயணியின் வன்முறைச் செயலால் மேரிலாந்து மாநிலம்…

Read more

“சினிமா பாணியில் வெளியான திக் திக் வீடியோ”… பாகிஸ்தான் ராணுவத்தை சூறையாடிய பலுச்சிஸ்தான் கொரில்லா படை… இரவில் ரகசியமாக ஒப்படைக்கப்படும் உடல்கள்… 25 வீரர்கள் படுகொலை..!

பாகிஸ்தானின் மிக முக்கியமான மற்றும் கலவரம் நிறைந்த மாகாணமான பலுசிஸ்தானில் வன்முறை வெடித்துள்ளது. அங்குள்ள பிரிவினைவாத அமைப்பான ‘பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு’  தான் நடத்திய இரண்டு வெவ்வேறு அதிரடித் தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 25 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் திடுக்கிடும் தகவலை…

Read more

“ஆணுறுப்பு திருட்டு”… திடீரென்று மர்மமா மறைஞ்சு போகுது… ஆப்பிரிக்க நாடுகளை ஆட்டிப்படைக்கும் செய்தி… 80 பேர் கொடூர கொலை… உலகையே அதிரவைத்த வதந்தி… பின்னணி என்ன…?

சமூக வலைதளங்களில் பரவும் போலிச் செய்திகள் மற்றும் மூடநம்பிக்கைகள் சில நேரங்களில் எவ்வளவு பெரிய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அரங்கேறிவரும் கொடூர சம்பவங்கள் ஒரு சாட்சியாக அமைந்துள்ளன. டிக் டாக், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பரவிய…

Read more

“பாகிஸ்தானில் இனி ராணுவ ஆட்சியா”..? மொத்த கண்ட்ரோலையும் கையில் எடுத்த அசிம் முனீர்… 50 வருடங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட மெகா பதவி… வானளாவிய அதிகாரம் வழங்கி சட்டம்…!!!

பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, நாட்டின் முப்படைகளையும் (தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை) ஒரே அதிகாரியின் நேரடிச் சட்டப்பூர்வக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்டம் அங்குள்ள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1976-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்பு…

Read more

“இலவச உணவு திட்டத்தால் ஒட்டுமொத்த நாடும் கதிகலங்கி போயிட்டு”… ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 2000 மாணவர்கள் ஹாஸ்பிடலில் அனுமதி… எங்கு தெரியுமா…? கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க அரசு கொண்டுவரும் ஒரு நல்ல திட்டம், முறையான பாதுகாப்பு இல்லாததால் எப்படி விபரீதமாக மாறுகிறது என்பதற்கு இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ள ஒரு பெரும் சோகம் சாட்சியாகியுள்ளது. நாட்டின் அதிபரின் லட்சியத் திட்டமான ‘இலவச ஊட்டச்சத்து உணவு’ திட்டத்தின்…

Read more

11 நாட்கள்..! “இருட்டுக்குள் உணவு தண்ணீர் இல்லாமல் ஊசலாடிய உயிர்கள்”… அதிசயமாக மீட்கப்பட்ட 60 வயது மூதாட்டி, சீன நபர்… நேபாள வெள்ளத்தின் கோர முகம்… வீடியோ வைரல்..!

இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கு முன்பாக மனிதனின் வலிமை எப்போதுமே சிறியதுதான் என்றாலும், சில தருணங்களில் மனிதனின் விடாமுயற்சியும் நம்பிக்கையும் மரணத்தையே தோற்கடித்து விடுகிறது. அப்படியொரு வியக்கத்தக்க மற்றும் அதிசயமான மீட்புச் சம்பவம் தான் நேபாளத்தில் நிகந்துள்ளது. நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள…

Read more

“அடக்கடவுளே!”… 11 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் இருந்து மூதாட்டி உயிருடன் மீட்பு… சிலிர்க்க வைக்கும் அதிசயம்..!!

நேபாள நாட்டில் அண்மையில் அரங்கேறிய இயற்கை இடர்ப்பாடுகளுக்கு மத்தியில், மனித குலத்தின் மீதான நம்பிக்கையை ஆழப்படுத்தும் ஒரு மிராக்கிள் சம்பவம் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் அமைந்துள்ள பெட்ராவதி பகுதியில் ஏற்பட்ட கோரமான வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல வீடுகள்…

Read more

“இனி தாத்தா – பாட்டி சாம்ராஜ்யம்தான்!”… குழந்தைகளைக் காட்டிலும் முதியவர்கள் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு… அமெரிக்க மக்கள் தொகை ஷாக்கிங் கணக்கெடுப்பு..!!

உலக வரலாற்றில் இதுவரை எடுக்கப்படாத ஒரு புதிய மற்றும் வியக்கத்தக்க திருப்பமாக, குழந்தைகளைக் காட்டிலும் முதியவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு வாரியம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, உலகளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின்…

Read more

“போர் எல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்ல!”.. ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கை… டொனால்ட் டிரம்பின் அதிரடி பேச்சு..!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பனிப்போர் தற்போது மீண்டும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகள் எதையும் முழுமையான போராகக் கருத முடியாது என்று அமெரிக்காவின் முன்னணித்…

Read more

“552 ரூபாய் 42 காசுகள்” ஒரே அடியாக உயர்ந்த எரிபொருள் கட்டணம்…. ஈரான் போரினால் நிலைகுலைந்த அமெரிக்கா….!!

மத்திய கிழக்கு பகுதியில் தீவிரமடைந்து வரும் ஈரான் போர் காரணமாக, சர்வதேச அளவில் எரிபொருள் சந்தையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் நேரடி எதிரொலியாக, அமெரிக்காவில் டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்று காணாத உயர்வைக் கண்டுள்ளது. போரினால் கச்சா…

Read more

“பன்றி தான் உயிரை காப்பாத்துச்சு!”.. பன்றி கிட்னியால் 9 மாதங்கள் உயிர்வாழ்ந்த நோயாளி… அமெரிக்காவில் நடந்த மெடிக்கல் மிராக்கிள்..!!!

அமெரிக்காவில் இரண்டு சிறுநீரகங்களின் செயல்பாடுகளையும் முற்றிலுமாக இழந்த டிம் ஆண்ட்ரூஸ் (66) என்ற முதியவருக்கு மருத்துவ உலகில் வியக்கத்தக்க ஒரு புதிய சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றி ஒன்றின் சிறுநீரகம் மருத்துவர்களால் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. வழக்கமாகச்…

Read more

“அமெரிக்காவில் ட்ரம்ப் நாணயங்கள் வெளியீடு!”… 250வது ஆண்டு விழாவில் ட்ரம்புக்கு கிடைத்த மதிக்கத்தக்க பெருமை… நாணயங்களின் வினோத சிறப்பம்சங்கள்..!!

அமெரிக்க நாட்டின் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அந்நாட்டின் சார்பில் முற்றிலும் புதிய வடிவிலான சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புமிக்க 1 டாலர் நாணயங்களில் தற்போதைய அமெரிக்க அதிபரான ட்ரம்பின் முகம் பிரத்தியேகமாகப் பொறிக்கப்பட்டுள்ளது…

Read more

5000 மாலுமிகளுக்கு அதிரடி தடை..! இரவு நேரத்தில் இந்த பக்கமே நீங்க போகக்கூடாது… 9 மணி வரைக்கும் மட்டும் அங்க வேணா போங்க… பாலியல் தொழிலாளிகளை களை எடுக்கும் தாய்லாந்து… பின்னணி என்ன..?

அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் போர் விமானத் தாங்கி கப்பல் நீண்ட காலப் பயணத்திற்குப் பிறகு, தாய்லாந்தின் பட்டாயா துறைமுகத்திற்கு வந்துள்ள நிலையில், அங்கு வந்துள்ள ஆயிரக்கணக்கான மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நடத்தை விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட…

Read more

9 நாட்கள் இருட்டு குகையில் சிக்கிய நபர்…! “ஹரே கிருஷ்ணா நாமம் மட்டும்தான் ஒரே மூச்சு”… சாப்பாடு தண்ணீர் இல்லாமல் நேபால் வெள்ளத்தில் உயிர் பிழைத்த அதிசய நபர்… சிலிர்க்க வைக்கும் காணொளி…!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட கோரமான பனிப்பாறை மற்றும் நிலச்சரிவுப் பெருவெள்ளத்தில் சிக்கி, கிட்டத்தட்ட 9 நாட்களுக்குப் பிறகு குகைச் சுவரிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர் ஒருவர் கூறிய தகவல்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளன. கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில்…

Read more

“ஏஐ தொழில்நுட்பத்தால் உலகம் வறண்டு போகுமா?”.. சாட்ஜிபிடி நிறுவனர் வெளியிட்ட சுவாரஸ்யமான புள்ளிவிவரம்… சாட்ஜிபிடி பற்றிய ஷாக்கிங் தகவல்..!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வளர்ச்சி உலகளவில் பெரும் விவாதப் பொருளாக மாறிவரும் நிலையில், குறிப்பாக ஏஐ மையங்களால் அதிகளவு நீர் வளம் பாதிக்கப்படுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்துப் பிரபல ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான…

Read more

வாடா வா..! இன்னைக்கு நீயா நானான்னு ஒரு கை பார்த்துடலாம்… லண்டன் மெட்ரோவில் குத்துச்சண்டை போட்ட எலிகள்… அட உண்மைதாங்க… வியக்க வைக்கும் விசித்திர வீடியோ…!!

லண்டனின் ஆக்ஸ்போர்ட் சர்க்கஸ் பாதாள ரயில் நிலையத்தில், இரண்டு குட்டி எலிகள் தங்களுக்குள்  சண்டையிட்டுக் கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி அனைவரையும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. லண்டன் சுரங்கப்பாதையில் எப்போதுமே மக்கள் கூட்டம் அலைமோதுவது…

Read more

“நரியா? இல்ல பூனையா?”… வெறிபிடித்த காட்டு விலங்கின் வெறித்தனமான தாக்குதல்… 3 பேர் படுகாயம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

அமெரிக்காவின் நியூ ஹாம்சைர் மாகாணத்தில் உள்ள லெபனான் நகரின் சென்ட்ரா பூங்கா பகுதியில், சாம்பல் நிற நரி அல்லது பிஷர் வகையைச் சேர்ந்த மர்ம காட்டு விலங்கு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமக்களைத் தொடர்ச்சியாகத் தாக்கி வருகிறது. இதுவரை குறைந்தபட்சம்…

Read more

“போலீசாருக்கே தண்ணி காட்டிடுச்சு!”.. வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக மாறிய ஈமு.. நடுரோட்டில் அரங்கேறிய கலகலப்பான சம்பவம்..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு அருகில் அமைந்துள்ள பிரதான சாலையில் பறவை ஒன்று திடீரென உலா வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாகனங்களில் சென்று கொண்டிருந்த பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, உடனடியாகக் காவல்துறையினருக்குப்…

Read more

“92 வயதில் பிரபல எழுத்தாளர் மரணம்!”.. பெண்ணுரிமை இயக்கத்தின் முக்கிய முகமாகத் திகழ்ந்த பிரபலம்.. உலகளவில் ஏற்பட்ட பெரும் சோகம்..!!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண்ணுரிமைப் போராளியும், புகழ்பெற்ற எழுத்தாளருமான 92 வயதுடைய க்ளோரியா ஸ்டெய்னம் நியூயார்க் நகரில் காலமானார். கடந்த 1960 மற்றும் 70களில் அமெரிக்காவில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் பெண்ணுரிமை இயக்கத்தின் மிக முக்கிய முகமாக இவர் உலகளவில் அறியப்பட்டவர்.…

Read more

“அடுத்த மாசம் கல்யாணம் அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே!”.. கனடாவில் உயர்கல்வி பயின்ற உதகை மாணவன் மர்ம மரணம்… இந்தியா திரும்பவிருந்த நாளில் நேர்ந்த அதிர்ச்சி..!!

கனடாவிற்கு உயர் கல்விக்காகச் சென்றுள்ள நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த அரவிந்தன் (29) என்ற மாணவன் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு தனது இரண்டு ஆண்டு எம்பிஏ படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு நேற்று…

Read more

“மாணவர்களின் சிந்தனைத் திறன் தான் முக்கியம்!”.. பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுக்குத் தடை… நியூயார்க் அரசின் அதிரடி உத்தரவு..!!

நவீன காலக் கல்வி முறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், மாணவர்களின் அடிப்படைச் சிந்தனைத் திறனையும் தனித்திறமைகளையும் பாதுகாப்பதற்காக வெளிநாட்டில் அதிரடியான ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நியூயார்க் மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்…

Read more

மழை ஓயவே இல்ல… ஒரு மாதமா வெள்ளத்தில் மிதக்கும் நகரம்… இடுப்பளவு மூழ்கிய தண்ணீரில் தேவாலயத்தில் நடந்த திருமணம்… காதலுக்கு புதிய அத்தியாயம் எழுதிய தம்பதி… நெகிழ்ச்சி வீடியோ…!

ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பெய்துவரும் தொடர் கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. இந்தச் சூழலில், இயற்கையின் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு இளம் ஜோடி, இடுப்பளவு வெள்ளநீர் சூழ்ந்த தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டு பலரையும்…

Read more

ஹார்மூசில் சம்பவம் செய்த அமெரிக்கா… ஒரே நாளில் 40 கப்பல்கள்… 18 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ஈரான் கண்ணில் மண்ணை தூவி எடுத்துட்டு போய்ட்டாங்க… பதறும் மத்திய கிழக்கு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள நேரடி மோதலில், உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதி முக்கியக் களமாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்க ராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் 40 வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக ஹார்முஸ்…

Read more

“குடும்பமும் போச்சு, 45 கோடியும் போச்சு!”… நேபாள வெள்ளத்தில் நடுத்தெருவுக்கு வந்த இந்திய தொழிலதிபர்.. நெஞ்சை உருக்கும் துயரக் கதை..!!!!

இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத் மற்றும் சீன எல்லையில் திடீரென உருவான செயற்கை ஏரி உடைப்பெடுத்தது, வடக்கு நேபாளத்தில் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏரியிலிருந்து வெளியேறிய வெள்ளநீர் ஆக்ரோஷமாகப் பாய்ந்து வழியிலிருந்த மண், பாறைகள் மற்றும் குடியிருப்புகளைத்…

Read more

“கன்சர்ட் முடிந்ததும் செம பார்ட்டி!”.. சக உறுப்பினர்களுடன் பிரபல பாடகர் செய்த மிரட்டலான கொண்டாட்டம்… வைர ;

உலகப்புகழ் பெற்ற கே-பாப் இசைக்குழுவான பிடிஎஸ் அணியின் நட்சத்திரமான ஜங்குக் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆர்நிரங்  உலகச் சுற்றுப்பயணக் கச்சேரி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கன்சர்ட் மேடைக்குப் பின்னால்  சக குழு…

Read more

“சுதந்திரமாகச் செய்தி வாசித்ததற்குக் கிடைத்த தண்டனை!”.. பாகிஸ்தானின் முதல் சீக்கிய செய்தித் தொகுப்பாளர் மீது பாய்ந்த அடக்குமுறை… பகீர் கிளப்பும் சம்பவம்..!!

பாகிஸ்தானின் முதல் சீக்கிய செய்தித் தொலைக்காட்சி தொகுப்பாளராக அறியப்படும் ஹர்மீத் சிங், தனது சுதந்திரமான ஊடகப் பணி காரணமாகத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட  இன்னல்களுக்கு ஆளா. நாட்டில் நிலவும் முக்கிய அரசியல் மற்றும் அரகி வருவதாக வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார்சாங்க நகர்வுகள் குறித்த உண்மைச்…

Read more

“ஒரு செகண்டுக்கு 28 போட்டோ எடுக்குமாம்!”.. அதிநவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகியுள்ள புதிய வகை டூத் பிரஷ்… வியக்க வைக்கும் செயல்பாடுகள்..!!!

நவீன தொழில்நுட்ப உலகத்தில் தினம் ஒரு புதிய சாதனம் அறிமுகமாகி மக்களை வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையில், தற்போது வாய் மற்றும் பற்களைத் துல்லியமாகப் பராமரிக்கும் அதிநவீன ஏஐ டூத் பிரஷ் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. சுமாராக 47,300…

Read more

“ஆண்டுதோறும் 43 கோடி பேருக்கு இது ஆபத்து!”.. விவசாயிகளைக் கொல்லும் பூச்சிக்கொல்லி விஷம்… ஆய்வில் வெளியான பகீர் உண்மை..!!

விவசாயப் பணிகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘Pesticide Action Network’ அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வின்படி, உலகத்தில் உள்ள மொத்த விவசாயிகளில் சுமார் 50 சதவீதத்திற்கும்…

Read more

நிதி அல்ல நீதி வேண்டும்…! “1000-ஐ கடந்த பலி எண்ணிக்கை”… இது உங்க கடமை என கூறி சீனா, அமெரிக்கா, இந்தியாவிடம் இழப்பீடு கேட்கும் நேபாளம்… பின்னணியில் இப்படி ஒரு பிரச்சனையா..?

இயற்கையின் கோரத்தாண்டவத்தால் நேபாள நாடு தற்போது வரலாெற்றில் இல்லாத அளவுக்குக் கடுமையான பேரழிவைச் சந்தித்துள்ளது. பருவநிலை மாற்றத்தின் கோர முகத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு, அந்த நாட்டை முற்றிலுமாக உலுக்கிப் போட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 26…

Read more

“இந்தியா, சீனாவுக்கு ரொம்ப நன்றி!”.. நேபாள வெள்ளப் பேரழிவு விவகாரத்தில் உதவிகளைப் பாராட்டிய பிரதமர் பாலன் ஷா..!!!

ஆசிய நாடான நேபாளத்தில் அண்மையில் அரங்கேறிய கோர வெள்ளப் பேரழிவில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரமான சூழலில் துரிதமாகச் செயல்பட்டு நிவாரணப் பணிகளில் கைகொடுத்த இந்தியா மற்றும் சீனா ஆகிய அண்டை நாடுகளுக்கு நேபாளப் பிரதமர்…

Read more

“70,000க்கும் மேற்பட்டோருக்குக் வேலை குவிய போகுது!”.. அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் இந்திய நிறுவனங்கள்.. நிர்மலா சீதாராமனுடன் அமெரிக்க நிதிச் செயலாளர் ஆலோசனை..!!

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள ஆஷ்வில்லில் நடைபெற்ற ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் மாநாட்டின் ஊடாக முக்கியமான சந்திப்புகள் அரங்கேறி உள்ளன. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும்…

Read more

“உடல்கள் கிடைக்கல அதான் இதை வச்சு!”.. இயற்கைப் பேரிடரால் சடலங்களை மீட்க முடியாமல் தவிக்கும் நேபாள மக்களின் பரிதாப நிலை.. வினோதமான இறுதிச்சடங்கு முறை..!!!

திபெத் – நேபாள எல்லையில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர பனிப்பாறைச் சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம் அந்தப் பகுதியையே சுவடு தெரியாமல் அழித்துள்ளது. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில்,…

Read more

“கஸ்டமரை அடிக்க போன ரோபோ!”.. செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் ஆபத்தான பரிமாணத்தைக் காட்டிய அதிரடிச் சம்பவம்..!!!

ரஷியாவில் அமைந்துள்ள ஒரு முன்னணி தொழில்நுட்பக் கடையில் வாடிக்கையாளர்களின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்த அதிநவீன ரோபோ ஒன்று, திடீரென வாடிக்கையாளரைத் தாக்கும் முயற்சியில் இறங்கிய நிகழ்வு உலக அளவில் பெரும் அதிர்லவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் கடட்டிற்குப் பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவர்,…

Read more

நெஞ்சே பதறுது…! ஒரு நிமிஷத்துல உயிர் பயத்தை காட்டிய யானை… சாலையைக் கடந்த மூன்று யானைகள்… சட்டுனு சீறிப்பாய்ந்து காருக்கு முன்னால் வந்ததால் பீதியில் உறைந்த குடும்பம்… பகீர் வீடியோ..!

கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி – குண்டுபேட்டை நெடுஞ்சாலையில், வாகனத்தில் சென்றுகொண்டிருந்த குடும்பத்தை நோக்கி ஆக்ரோஷமாக யானை ஒன்று பாய்ந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதி சாலையில் யானை அருகில் வந்து நின்ற அந்த பயங்கரமான தருணங்கள் அடங்கிய வீடியோ…

Read more

3 வயசு தான் ஆகுது..! “மனிதனே நுழைய முடியாத இடத்துக்குள் சிக்கி தவித்த தெரு நாய்”… கயிறைக்கட்டி இருட்டான அந்த இடுக்குக்குள் இறக்கி குழந்தை மூலம் துணிச்சலான மீட்பு பணி… சிலிர்க்க வைக்கும் வீடியோ..!

சீனாவில் உள்ள காங்சு  மாகாணத்தில், இரண்டு கட்டிடங்களுக்கு இடையே இருந்த ஆபத்தான மற்றும் மிகவும் குறுகிய ஆழமான இடுக்கில் சிக்கிய நாய்க்குட்டியைக் காப்பாற்றுவதற்காக, 3 வயது சிறுமி ஒருவரை கயிற்றைக் கட்டி கீழே இறக்கிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின்…

Read more

காணாமல் போன சிறுவன்…! “சின்ன குட்டி கழுதையை அநியாயமா சுட்டுக்கொன்ற போலீஸ்”… கதறி துடிக்கும் குடும்பத்தினர்… 35,000 டாலர் நிதியுதவி… என்ன நடந்தது…?

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில், காணாமல் போன ஒருவரைத் தேடும் பணியின்போது குடும்பத்தாரின் அனுமதியின்றி பண்ணைக்குள் அத்துமீறி நுழைந்த போலீஸ் அதிகாரி ஒருவர், அங்கு செல்லமாக வளர்க்கப்பட்டு வந்த ‘ஹீ-ஹாவ்’ என்ற சிறிய கழுதையைச் சுட்டுக் கொன்ற சம்பவம்…

Read more

“ரஷ்ய இராணுவத்தில் 227 இந்தியர்கள்”… 51 பேர் பரிதாப பலி… உக்ரைன் போர்க்களத்தில் ஏமாற்றி இறக்கிவிடப்பட்டார்களா…? மீதி பேரின் கதி என்ன..? பரபரப்பு தகவல்கள்..!

ரஷிய ராணுவத்தில் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட இந்தியர்களின் நிலவரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிர்ச்சி  தகவல்களை வெளியிட்டுள்ளார். கிர்கிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷியப் படைகளில் சேர்க்கப்பட்ட மொத்தம் 227 இந்தியர்களில் இதுவரை 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகவும்,…

Read more

“பாலியல் அழகிகளை டார்க்கெட் செய்த போலீஸ்”… தாய்லாந்தை நெருங்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்… உல்லாச விடுதி நகரத்தில் தங்கும் வீரர்கள்… என்ன நடக்குது… அதிர வைக்கும் பின்னணி…!!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நிலையில், அதற்கு முன்னதாகவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் ‘ஆப்ரஹாம் லிங்கன்’ என்ற பிரம்மாண்ட கடற்படை போர்க்கப்பல் கடலுக்குச் சென்றது. பொதுவாக அமெரிக்கப் போர்க்கப்பல்களில் பணிபுரியும் வீரர்கள் 6…

Read more

“10 வருஷத்தில் பாருங்க மனிதனே தேவை இல்ல!”.. மனிதர்களை விட 5 மடங்கு வேகமா செயல்படும் ரோபோக்கள்… எலான் மஸ்க் கணித்த மிரள வைக்கும் எதிர்காலம்..!!

தொழில்நுட்ப உலகில் அதிநவீன மாற்றங்களை நிகழ்த்தி வரும் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், மனித குலத்தின் எதிர்காலம் குறித்த வியக்கத்தக்க மற்றும் சற்று மிரள வைக்கும் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் பத்தாண்டுகளுக்குள் உலக அளவில் மனித உருவம் கொண்ட ரோபோக்களின்…

Read more

“பில் கட்ட முடியாததால் இப்படியா நடத்துவாங்க!”.. அதிகப் பணம் பாக்கி வைத்ததால் இளம்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட விசித்திரத் தண்டனை.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் உள்ள பிரபல மதுபான விடுதி ஒன்றில் 18 வயது இளம் பெண் ஒருவர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி உணவு மற்றும் ஏராளமான பானங்களை வாங்கியதன் மூலம் சுமார் 60,000 தாய்லாந்து பாட் (இந்திய மதிப்பில்…

Read more

“இதுதாங்க மனிதநேயம்!”.. நேபாள மக்களுக்காகக் கைகொடுத்த பிரபல கொரிய பாடகர்… குவியும் சர்வதேச உதவிகள்..!!!

கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டிற்கு உதவ சர்வதேச அளவில் பல பிரபலங்கள் முன்வந்துள்ளனர். குறிப்பாக, புகழ்பெற்ற ‘ஸ்ட கிட்ஸ்’ (Stray Kids) இசைக் குழுவைச் சேர்ந்த பிரபல கொரிய பாப் பாடகர் லீ நோ, நேபாளத்தில்…

Read more

“எங்களுக்கு நிதி வேண்டாம், நீதி வேண்டும்!”.. வல்லரசு நாடுகளுக்கு எதிராகத் திரும்பிய நேபாளம்… வெளிவுறவு அமைச்சரின் அதிரடி எச்சரிக்கை..!!!

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள கோரமான பெருவெள்ளப் பேரழிவுகள் மற்றும் தொடர் பனிப்பாறை உருகுதல்களுக்கு வல்லரசு நாடுகள் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த நாட்டின் வெளிவுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகளின் உமிழ்வுகள் காரணமாக ஏற்படும் உலகளாவிய…

Read more

எங்க ஓனர் வரும் வரை நகரவே மாட்டோம்…! “இடுபாடுகளுக்குள் உரிமையாளர்களுக்காக கண்ணீரோடு காத்திருக்கும் நாய்கள்”… ஜேசிபி சத்தத்திலும் ஒரு அடி கூட நகரல… கண் கலங்க வைக்கும் காணொளிகள்…!

கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. பல குடும்பங்கள் காணாமல் போன தங்கள் சொந்தங்களைத் தேடித் தவித்து வரும் நிலையில், இடிந்துபோன தங்கள் வீடுகளை விட்டு அகலாமல், உரிமையாளர்களுக்காகக் காத்திருக்கும் நாய்களின் விசுவாசம்…

Read more

என் கணவனுக்கு ரொம்ப சின்னதா இருக்கு…! “எனக்கு திருப்தி இல்ல”.. நான் உங்க கூட உடலுறவு வைக்கணும்… அமெரிக்க ராணுவ வீரரிடம் கேட்ட ஈராக் பெண்…? இணையத்தை பற்ற வைத்த வீடியோவின் உண்மை வெளியானது..!

சமூக வலைதளங்களில் தினமும் பல நூறு வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அவற்றில் சில மாஜி த்ரில்லர் கதைகளை மிஞ்சும் அளவிற்கு வதைகளுடன் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் காட்டு தீ போல பரவிய ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை…

Read more

ஒன்றரை வயது தான் ஆகுது..! “வெள்ளத்தில் சிக்கி தண்ணீரிலும் சகதியிலும் பரிதவித்துப் போன ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை”… போராடி மீட்டு தாலாட்டிய ராணுவத்தினர்… கலங்க வைக்கும் வீடியோ..!

நேபாள நாட்டின் பல்வேறு மாவட்டங்களை உலுக்கி வரும் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் பனிப்பாறைச் சரிவுகளால் பொதுமக்களின் வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது. ரசுவா பகுதியில் ஏற்பட்ட கோரமான வெள்ளப் பாதிப்புகளில் சிக்கி, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒன்றரை வயதுப் பச்சிளம் குழந்தை ஒன்றை மீட்புப்…

Read more

உலகத்தையே உற்று நோக்க வைத்த பச்சை வீடு.. நேபாள வெள்ளத்தில் மொத்தமும் காலியான நிலையில் அசையாமல் நின்ற ஒத்த வீடு… கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன..? உரிமையாளர் திக் திக் பேட்டி..!

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் பெய்த கொட்டித்தீர்த்த கனமழையால், திரிசூலி ஆற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைகளை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த இந்தச் சினந்த வெள்ள நீர், அப்பகுதியில் இருந்த பிரம்மாண்டமான பல அடுக்கு நவீனக் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும்…

Read more

Other Story