சனி பெயர்ச்சி 2026: காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு அதிரடி லீவு…. கலெக்டர் உத்தரவு….!!

திருநள்ளாறில் நடைபெறவுள்ள சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்…

Read more

  • January 26, 2026
“அமேசான்ல ஆப்பரேஷன் ஆரம்பம்!” – ஒரே போடுல 14,000 பேர் பணி நீக்கம்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகச் சுமார் 14,000 கார்ப்பரேட் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2025 அக்டோபர் மாதம் 14,000 ஊழியர்களை வெளியேற்றிய நிலையில், தற்போது அதன் இரண்டாம்…

Read more

வாயால் முட்டையிடும் பாம்பா?.. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ – பின்னணியில் உள்ள உண்மை என்ன?…

நிஜத்தில் பாம்புகள் தங்கள் இனப்பெருக்க உறுப்பான ‘குளோகா’ (Cloaca) மூலமாகவே முட்டையிடுகின்றன என்றாலும், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பாம்பு ஒன்று தனது…

Read more

தவெக-வில் இணைகிறாரா KPY பாலா? இலவச ஆம்புலன்ஸ் கொடுத்துவிட்டு KPY பாலா சொன்ன ஷாக் தகவல்!

நடிகர் கேபிஒய் பாலா, புதுச்சேரியில் ‘தேடல் சேவகன்’ என்ற சேவை அமைப்புக்கு இன்று இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார். இந்த ஆம்புலன்ஸை மக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். பணம் சம்பாதிப்பதன் நோக்கம் அதை மக்கள்…

Read more

  • December 4, 2025
Breaking: திரையுலகில் சோகம்: ஏ.வி.எம். சரவணன் (86) காலமானார்! பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய ஜாம்பவானின் இறுதிப் பயணம்!

பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். புரோடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளரும், ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரின் மகனுமான ஏ.வி.எம். சரவணன் (86), வயது மூப்பின் காரணமாக இன்று (டிச. 4) காலை 5:30 மணியளவில் காலமானார். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

மழையால் வெளியே தெரிந்த மர்மம்! பிரியாணி சண்டையில் முடிந்த பயங்கரம்! நடுங்கவைக்கும் உண்மை!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள BRG மாதேப்பள்ளியைச் சேர்ந்த 49 வயதான சென்னகேசவன் என்பவர், நவம்பர் 19ஆம் தேதி காலையில் தன் வீட்டின் முன் ஓர் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். தகவல் அறிந்து வந்த கந்திகுப்பம்…

Read more

திமுக ‘பொய் மூட்டை’ கிழிந்தது! வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது! “அன்புமணி எச்சரிக்கை!

அன்புமணி ராமதாஸ் அவர்கள், திமுக அரசின் முகமூடியும், மோசடி வலையும் கிழியத் தொடங்கி விட்டதாகக் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் காலணி தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வெறும் 52 வேலை காலியிடங்களுக்கு விண்ணப்பங்களைப் பெற…

Read more

  • August 12, 2025
“லைக்… கமெண்ட்… ஷேர்” கீழ விழுந்தா எலும்பு கூட தேறாது…. “காய்ந்த மரத்தின் உச்சி வரை ஏறிய இளம்பெண்” வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் புகழ் பெறுவதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஆபத்தான பள்ளத்தாக்கு பகுதியில், இலைகள் உதிர்ந்து காய்ந்து போன மரத்தின் உச்சிவரை ஏறி,…

Read more

  • August 12, 2025
“பூனையின் ஆணுருப்பை கடித்து இழுத்த நாய்” நான் வலி – ல துடிக்கிறேன் உங்களுக்கு காமெடி கேக்குதா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் பூனையும் நாயும் சண்டையிடும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில், ஒரு பூனை நடந்து செல்லும்போது, கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாய் ஒன்று அந்த பூனையின் மர்ம உறுப்பை கடித்து இழுக்கும் காட்சி இணையத்தில் பரவி பேசுபொருளாகியுள்ளது.…

Read more

  • August 12, 2025
“எலும்பு முறியும்…. அப்புறம் தான் புரியும்” லைக்ஸுக்காக இளம்பெண் செய்த செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளங்களின் தாக்கத்தால் இன்றைய இளைஞர்கள் ஆக்கபூர்வமான செயல்களை விட, கவனத்தை ஈர்க்கும் கிறுக்குத்தனமான செயல்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு உதாரணமாக, ஒரு பெண் இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக தனது வீட்டின் கூரை மீது ஜாக்கிசான் போல் வெறும் ஐந்து…

Read more

  • August 12, 2025
“தன் குழந்தைகள் கண் முன்பே அவமானப்படுத்தப்பட்ட தாய்” திகைத்து போய் நின்ற மகன்…. மனதை நொறுக்கும் வீடியோ..!!

உலக அளவில் தீண்டாமை எனும் கொடிய பிரச்சினை இன்றும் பல இடங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் சாதிய தீமைகள் ஆங்காங்கே நிலவி, மனித மனங்களை வதைக்கின்றன. சமீபத்தில், சமூக வலைதளங்களில் ஒரு பெண்ணுக்கு தனது குழந்தைகள் முன்பு நடத்தப்பட்ட…

Read more

  • August 12, 2025
“அய்யோ நாற்றம் தாங்கல” வாயுவால் வந்த சண்டை…. வாயுவாலே முடிந்தது எப்படி…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

விமானப் பயணத்தின் போது ஏற்பட்ட ஒரு விநோத சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பயணி வாயுவை வெளியேற்றியதால், அருகில் இருந்த மற்றொரு பயணி ஆத்திரமடைந்து அவருடன் சண்டையிட்டார். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாற, ஆத்திரமடைந்த பயணி, வாயு வெளியேற்றியவரை விமானத்திலிருந்து…

Read more

  • August 12, 2025
தயவு செய்து உங்க குழந்தைங்க-கிட்ட இத கொடுக்காதீங்க…. “சரி பண்ணறது ரொம்ப கஷ்டம்” எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!

இன்றைய உலகில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சாப்பிட வைக்கவோ அல்லது அடம்பிடிக்கும் போது சமாதானப்படுத்தவோ மொபைல் போன்களை கையில் கொடுப்பது பொதுவான நடைமுறையாக மாறியுள்ளது. ஆனால் இது சிறு வயதிலேயே கண் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, சமூக வலைதளங்களில் வரும் காட்சிகளால் உணர்ச்சிகள்…

Read more

என்னாது..! டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கா…? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம்.. ஆச்சரிய தகவல்..!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையான ஆச்சரியமூட்டும் செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் விஞ்ஞானிகள் தற்போது கொசுவுக்கு உள்ள தன்மையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஏடிஸ் எகிப்டி என்ற கொசு டெங்கு நோயை ஏற்படுத்தும் என்பது நம்…

Read more

Breaking: திடீரென இடிந்து விழுந்த மெட்ரோ பாலம்… ஒருவர் உயிரிழப்பு..!! பெரும் அதிர்ச்சி…!!!!

சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இன்று திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருந்த இரண்டு பெரும் ராட்சத தூண்கள் திடீரென இடிந்து கீழே விழுந்தன.…

Read more

  • May 16, 2025
மரியாதை வேணும் சார் : அதுக்காக தான் எல்லாம்… உணர்ச்சி பொங்க பேசிய சிறுமி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

“நீயா நானா” நிகழ்ச்சி, பல்வேறு சமூகப் பிரச்சினைகளை விவாதிக்கும் மேடையாக மட்டுமல்லாமல், மனித மனங்களின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் தளமாகவும் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சியில், படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒரு சிறுமி பேசிய உருக்கமான பேச்சு, தற்போது இணையத்தில் வைரலாகி…

Read more

  • May 16, 2025
“என்ன சார் பெரிய வயசு…. உசுரு மட்டும் ஓடிட்டு இருந்தா போதும் சார்” நீயா நானா ஷோவில் கர்ச்சித்த பெரியவர் இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

“நீயா நானா” நிகழ்ச்சி, சமூகத்தில் பல்வேறு தலைப்புகளை விவாதிக்கும் மேடையாக இருப்பதோடு, மனித மனங்களின் உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாகவும் திகழ்கிறது. அத்தகைய ஒரு நிகழ்ச்சியில், 75 வயது முதியவர் ஒருவர் தனது பேத்தியின் படிப்புக்காக, 65 வயது வரை…

Read more

  • May 16, 2025
“பசியில் இருக்குறவனுக்கு பழைய சோறும் பிரியாணி தான்” ஏளனமாக பேசிய பெண்ணை விளாசிய கோபிநாத்… வைரலாகும் வீடியோ…!!

தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவற்றில் “நீயா நானா” நிகழ்ச்சி முக்கிய இடம் பெறுகிறது. இந்த நிகழ்ச்சி சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்கும் மேடையாக திகழ்கிறது. அந்த வகையில், பொருளாதார ரீதியாக உயர்ந்தவர்கள் கலந்து கொண்ட…

Read more

  • May 16, 2025
“அம்மா னு சொன்னான் காசு கொடுத்துட்டேன்” கண் கலங்க வைக்கும் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் பிராங்க் வீடியோ…!!

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பிராங்க் வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவை பொழுதுபோக்கிற்காகவும், மக்களின் இயல்பான எதிர்வினைகளைப் பதிவு செய்யவும் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில், ஒரு பேக்கரிக்கு முன்பு நடந்த ஒரு பிராங்க் நிகழ்ச்சி இணையத்தில் வைரலாகி, ஒரு பெண்மணியின்…

Read more

“சௌந்தர்யாவை கொலை பண்ணது அந்த நடிகர் தான்…?” 22 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பை கிளப்பிய நபர்…!!

பிரபல நடிகையான சௌந்தர்யா கடந்த 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். உயிரிழக்கும் போது சௌந்தர்யா கர்ப்பமாக இருந்தார். இந்த விபத்தில் சௌந்தர்யாவின் உடல் கிடைக்கவில்லை. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சிட்டி மல்லு என்பவர் விபத்தினால் சௌந்தர்யா…

Read more

இப்படி நடக்க கூடாது என்பது அனைவரது விருப்பம்…. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன்….!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.…

Read more

அமேசான் இனி இங்கு இயங்காதா…!! வாடகையை கட்டுப்படுத்த புதிய முயற்சி… ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்…!!!

உலகின் மிகப்பெரிய இயக்காமர்ஸ் நிறுவனமாக அமேசான் விளங்குகின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டையும் உருவாக்கி வைத்திருக்கின்றது. இந்தியாவின் சிலிக்கான் valley என அழைக்கப்படும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலுள்ள உலக வர்த்தக வளாகத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் இயங்கி வருகின்றது.…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! ஏடிஎம் கார்டு வச்சிருந்தா ரூ.5 லட்சம் கிடைக்குமா…? இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

ஏடிஎம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பான வழி முறையாகும். பொதுமக்கள் அனைவரும் தற்போது ஏடிஎம் மூலம் சேமிப்பு பணத்தை எளிமையாக எடுத்துக் கொள்கின்றனர். எல்லா இடங்களிலும் ஏடிஎம் வசதி இருப்பதால் பண பரிவர்த்தனை எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்மில் இன்னும்…

Read more

விஜய் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளார்…. மாநாடு குறித்து ரஜினி….!!

இன்று தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை காண ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு கூடியிருந்தனர். ரஜினிகாந்த் அவர்களும் வீட்டிற்கு வெளியில் வந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்…

Read more

“தீபாவளி கொண்டாட்டம்” பட்டாசு வெடிப்பு தொடருமா….? வானிலை மையத்தின் அறிக்கை… ஆரஞ்சு எச்சரிக்கை யாருக்கு….?

இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் சமீபத்திய வானிலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி, மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை,…

Read more

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் பட சிறப்பு காட்சிகள்.. பச்சைக்கொடி காட்டிய தமிழ்நாடு அரசு…!!

த.செ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. வேட்டையன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக…

Read more

“புகழ் முக்கியமா? உயிர் முக்கியமா…? ஒரு லைக்குகாக பெத்த புள்ளையோட உயிரை பனையம் வைப்பதா…? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

இணையதளத்தில் பரவிய வீடியோ ஒன்றை குறித்து பயனர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் விழும்பில் அமர்ந்து கொண்டு இணையதளத்தின் தனது வீடியோவை பதிவு செய்ய நடனமாடும் காட்சியை நிகழ்வை ரெக்கார்ட் செய்து…

Read more

ஆசை வார்த்தை…. இந்தியர்கள் தான் டார்கெட்… இதுவரை 186 தமிழர்கள்… போலீஸ் எச்சரிக்கை…!!!

அதிக சம்பளம் என ஆசை வார்த்தைகளை கூறி போலி முகவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் பலர் சைபர் கிரைம் கும்பலால் ஏமாற்றப்பட்டு அடிமைகளாக தவிக்கின்றனர். குறிப்பாக கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதாக…

Read more

பழைய மாடல் ஸ்மார்ட்போன் பாத்திருக்கீங்களா..? Jio-வின் கலக்கலான அறிமுகம்..!!

ஜியோ நிறுவனம் ஜியோ போன் பிரிமா 2 என்ற புதிய வகை செல்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த செல்போன் பார்ப்பதற்கு பேசிக் மாடல் போல் தோன்றியதால் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதில் மூன்றாவது செயலியின் உதவி இன்றி வீடியோ கால் செய்யும் வகையில்…

Read more

14 வயசு சின்ன பிள்ளை… ஸ்கூலுக்கு நல்லாதா போனா… . “கல் நெஞ்சையும் கரைக்கும்”… தந்தையின் கதறல்…. சோக சம்பவம்..!!

உத்திர பிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள பக்ரி பகுதியில் 14 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் தவறான நோக்கத்துடன் கடத்தி சென்றுள்ளனர்.…

Read more

ஐயோ! குடும்ப கஷ்டத்தில் வேலைக்கு சென்ற பெண்…. இப்படியெல்லாம் கூட பண்ணுவாங்களா… பிரான்சில் நடந்த கொடூரம்….!!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் சோபி, பிரிட்டனில் ஒரு குடும்பத்தில் வீட்டு வேலைக்குச் சென்றிருந்தார். ஆனால், அங்கு அவருக்கு நேர்ந்த கொடுமைகள் அனைவரையும் உலுக்கியுள்ளன. சோபியை வேலைக்கு அமர்த்திய சப்ரினா மற்றும் ஒய்ஸெம் என்ற தம்பதியினர், சோபி தனது முன்னாள் காதலனுடன்…

Read more

2 நாட்களாக வெளியே வராத மின்வாரிய ஊழியர்… பக்கத்து விட்டுகாரர் கொடுத்த தகவல்..! விசாரணையில் போலீசார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் அழகாபுரியில் மாரியப்பன் மகன் கணேசன் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்…

Read more

EPF பணத்தை 2 நிமிடத்தில் எடுக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கான எளிய வழி..!!

உங்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) பணத்தை இனி நீண்ட வரிசையில் நிற்காமல், இரண்டு நிமிடங்களில் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். உமாங் (Umang) என்ற அரசின் மொபைல் செயலியைப் பயன்படுத்தி இதை எளிதாக செய்துவிடலாம். உமாங் செயலியைப் பயன்படுத்துவதன் நன்மைகள்:…

Read more

நாங்களும் வொர்க் அவுட் பண்ணுவோம்.. அளவுக்கு அதிகமான உடல் எடையை குறைக்க பூனைக்கு டயட்.. சுவாரஸ்ய சம்பவம்..!!

மேற்கு ரஷ்யாவில் உள்ள பெர்மில் பகுதில் ‘க்ரோஷிக்’.என்ற பூனை  17 கிலோ எடையுள்ள ஒரு பூனை உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு பூனை 4-5 கிலோ எடை கொண்டிருக்கும். ஆனால் இந்த பூனையின் எடை மிக அதிகமாக இருப்பது…

Read more

ஆதார் தகவல்களை புதுப்பிக்க வேண்டுமா…? இதோ உங்களுக்கான நல்ல வாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க…!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒவ்வொருவரும் தங்கள் ஆதார் தகவலை புதுப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்தது. அதில் தங்கள் ஆதார் எண் 10 ஆண்டுகளுக்கு மேல் புதுப்பிக்காமல் வைத்திருப்பவர்கள் இலவச சேவை பயன்படுத்தி இணையதளம் மூலம் புதுப்பிக்கலாம். ஆதார் தகவல் புதுப்பிக்க…

Read more

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் பாதுகாப்பு…!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து வந்தனர். அதன்பின்பு 10 நாட்கள் கழித்து விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைக்கப்படும்.…

Read more

சரி, தெரியலையேனு கேட்ட பெண்… ஒரே நாளில் சுமார் 90000 இழந்து தவிப்பு..!!

சிதம்பரம் மின் நகரில் முஹம்மது மன்சூர் அவரது மனைவி சமீரா பேகம் வசித்து வருகின்றனர். சமீரா பேகம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு அந்த இயந்திரத்தில் எப்படி பணம் எடுப்பது என்று…

Read more

நடிகர் தனுசுக்கு தயாரிப்பாளர் சங்கம் விதித்த 2 முக்கிய நிபந்தனைகள்… இனி ரெட் கார்டு பிரச்சனை இல்லப்பா..!!

தென்னிந்தியாவின் பிரபல நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் படப்பிடிப்பிற்கு வராமல் இருந்ததாகவும் பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் தொகையை பெற்று படங்களில்  நடிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷ் அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாக தனுஷ் …

Read more

எனக்கு நிறைய வாட்டி கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க… இதுக்கு ஒரு எண்டே இல்லையா….? பிரபல நடிகை புலம்பல்…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகை திவ்யா. இவர் தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இவரது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டதாக கூறப்படுகிறது. இவர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இவர் தற்போது படங்கள் நடிப்பதை…

Read more

நாட்டையே புரட்டி போட்ட சூறாவளி புயல்… 87 ‌பேர் பலி… 70 பேர் மாயம்…. வியட்னாமில் பரபரப்பு…!!!

வியட்நாம் நாட்டில் யாகி புயல் தாக்கியுள்ளது. இதனால் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை அன்று கரையை கடந்த போது 149 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதாக கூறப்படுகிறது. அதன்பின் ஞாயிற்றுக்கிழமை இந்த சூறாவளி வலுவிழந்தது.…

Read more

டீச்சர் இல்லனா என்ன…? நாங்க படிக்கிறத தடுக்க முடியாது… துணிச்சலாக மாணவிகள் செய்த விஷயம்.. குவியும் பாராட்டுகள்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் மாணவ-…

Read more

செல்போன் பயன்படுத்தினால் மூளை புற்று நோய் வருமா..? ஆய்வில் வெளியான தகவல்..!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகமாக உள்ளது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என பலரும் பேசுகின்றனர். இது மட்டும் இல்லாமல் மூளை புற்றுநோய் அபாயமும் இருக்கிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு மற்றும்…

Read more

“நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் மரணம்”…. காவல்துறையினர் கடும் எச்சரிக்கை…!

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு…

Read more

ஜூலை 23-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்த எதிர்க்கட்சி

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 23-ஆம் தேதி அன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நேற்று தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டு…

Read more

LIFE HACKS : நொடியில் பொடிப்பொடி-யாகும் வெங்காயம்…. வைரலாகும் வீடியோ…!!!

அன்றாட வாழ்வில் வேலையை எளிமையாக்கும் பல விஷயங்களை மக்கள் கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அது போன்ற வீடியோக்களை ரசித்து மக்கள் கண்டு மகிழ்கின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராம்- இல் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  அதில், …

Read more

கொளுத்தும் வெயில் : எந்த நிற ஆடை அணிவது….? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கோடை வெயில் என்பது மே மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலானோர் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வெயிலின் தாக்கத்திலிருந்து…

Read more

PAN கார்டு பண மோசடி : உங்களுக்கே தெரியாது…. அப்பப்போ செக் பண்ணிக்கோங்க….!!

ஆன்லைன் பான் கார்டு மோசடி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  ஆன்லைன் மோசடிகள், குறிப்பாக பான் கார்டு சம்பந்தப்பட்ட மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது இங்கே: அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: *…

Read more

கடன் வாங்கப் போறீங்களா….? அப்ப இத படிச்சிட்டு போங்க…. RBI வெளியிட்ட புதிய விதிமுறை..!!

புதிய கடன் வெளிப்படைத்தன்மை விதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (என்பிஎஃப்ஐ) கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் அக்டோபர் 1, 2024…

Read more

ரூ40- ரூ80…. இரட்டிப்பான காய்கறி விலை….. இன்றைய விலைப்பட்டியல் லிஸ்ட் இதோ…!!

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை (ஏப்ரல் 16) விலை உயர்வு: * பீன்ஸ்: ஒரு கிலோ ₹40 முதல் ₹80 வரை *மாங்காய்: கிலோ ₹15 முதல் ₹20 வரை தற்போதைய விலைகள் (ஏப்ரல் 16 வரை): காலிஃபிளவர்: தலா…

Read more

கொளுத்திய வெயில்….. வெளியான குட் நியூஸ்…. குஷியில் தென்னமாவட்ட மக்கள்…!!

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் அதிகரித்து வருவது, பொது மக்களிடையே கணிசமான அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பலர் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில நாட்களாக…

Read more

Other Story