“பச்சை மண்ணை விலைக்கு விற்ற தாய்!” – ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை… மருத்துவமனை டாக்டர் உள்பட 7 பேர் அதிரடி கைது…!!”

சென்னையில் குழந்தைப் பெற்ற தாயிடமிருந்தே பச்சிளம் குழந்தையை விலைக்கு வாங்கி ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியிடம் விற்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர், குழந்தையின் தாய் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட…

Read more

“கிணற்றைச் சுத்தப்படுத்தியபோது விபரீதம்… நச்சு வாயுவால் அடுத்தடுத்து பலியான தந்தை, மகன்…” சென்னையில் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஷாக்கிங் சம்பவம்…!!”

சென்னையை அடுத்த சௌகார்பேட்டை பகுதியில் கிணற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, நச்சு வாயு தாக்கியதில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (55) மற்றும் அவரது மகன் ஐயனார் (25)…

Read more

“120 ரூபாய் கேக்கிற்காக இவ்வளவு பெரிய வெறியாட்டமா?” கடையை மூடிவிட்டு வீட்டிற்குள் ஓடிய கடைக்காரர்… வாகனங்களை அடித்து நறுக்கிய மர்ம கும்பலின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…!!”

கோளாத்தூர் பகுதியில் கேக் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மளிகைக் கடை மற்றும் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோளாத்தூரில் மளிகைக் கடை நடத்தி வரும் மாரிபாண்டி என்பவரிடம், மதுபோதையில் வந்த…

Read more

“சென்னையின் எதிர்காலம் கேள்விக்குறியா?” “விமான நிலையமா அல்லது மக்களின் கண்ணீரா?” – பரந்தூர் விவகாரத்தில் அதிர வைத்த உண்மை.. தமிழக அரசை உலுக்கும் புதிய விவாதம்…!!”

சென்னை போன்ற வளர்ந்துவரும் பெருநகரத்திற்கு எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இரண்டாவது விமான நிலையம் அத்தியாவசியமானது என்ற வாதங்கள் ஒருபுறம் முன்வைக்கப்பட்டாலும், இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படுவதும், பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“அதிகாரியின் சித்தாந்தச் சார்பு…” உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!” – சென்னையில் வெடித்த அதிரடி கண்டன ஆர்ப்பாட்டம்… கொந்தளித்த பொதுமக்கள்…!!”

தலைமைச் செயலர் டாக்டர் எம். சாய் குமார் அவர்களின் சித்தாந்தச் சார்பு நிலை வெளிச்சத்திற்கு வந்ததைக் கண்டித்தும், குழிவடையம்பாக்கம் வட்டாட்சியர் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென் சென்னை மாவட்டச் செயலாளர்…

Read more

“பழைய கலாச்சாரம் முற்றிலுமாக மலைஏறிவிட்டது!” பணம் கொடுத்தால் தான் வேலையா?” மேடையில் பகிரங்கமாகப் பேசிய புஸ்ஸி ஆனந்த்..!!”

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பேசிய தவெக நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் வெளிப்படைத்தன்மை குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அரசு அல்லது தனியார் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற…

Read more

“எங்கு செஞ்சாலும் சரி, அங்க மட்டும் வேண்டாம்!” தலைவர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!” – பரந்தூர் விவகாரத்தில் அதிகாரிகளை மிரள வைத்த உத்தரவு…!!”

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்காகக் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இதில் பெரும்பகுதி நிலங்கள் தனியார் வசம் உள்ளதால், ஆரம்பம் முதலே அப்பகுதி மக்கள்…

Read more

“பயணிகள் அலறல்… சென்னை மின்சார ரயிலில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்!” பொதுமக்களை மிரட்டி வசூல் செய்யும் கும்பலும், வைரலாகும் பகீர் புகாரும்…!!”

சென்னையில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்களில் சில நபர்கள் பொதுமக்களிடம் அச்சுறுத்தும் வகையில் நிதியுதவி என்ற பெயரில் வசூலில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்ட்ரல் பகுதியில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாகச் செல்லும்…

Read more

“காலையிலேயே அதிர்ச்சி சம்பவம்! யார்டா இங்க சீனியர்….?” ஸ்கூல் வாசல்ல வச்சு பிளஸ்-2 மாணவனை அடித்துக் கொன்ற பிளஸ்-1 பசங்க…. நடுங்கவைக்கும் பின்னணி….!!

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் யார் சீனியர் என்ற தகராறில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தனுஷ் (16) என்ற மாணவரை, பிளஸ்-1 மாணவர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சிலர் காலி…

Read more

“மழை வருவதற்குள் இதை செய்யாவிட்டால் ஆபத்து!” எழும்பூர் கால்வாயில் மோகினி ஆட்டம் காட்டும் அதிநவீன ரோபோட்.. மாநகராட்சியின் அதிரடி தூர்வாரும் பணிகள்…!!”

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தீவிரமடைந்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திரு.வி.நகர் மண்டலம், 74-வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் அருகே உள்ள எழும்பூர்…

Read more

“சென்னை இனி டமால் டூமில்தான்!” – தென் தமிழகத்திற்கு படையெடுக்கும் கோடிக்கணக்கான முதலீடுகள்… தெற்கில் வெடிக்கப் போகும் வேலைவாய்ப்புப் புரட்சி…!!”

‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு’ வாயிலாகத் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொழில் முதலீடுகளை ஈர்த்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 11 புதிய திட்டங்கள் மூலம் ரூ.28,337 கோடி…

Read more

“லஞ்சம் கேட்டா உடனே எனக்கு கால் பண்ணுங்க!” – சென்னை கமிஷனரின் அதிரடி உத்தரவால் உறைந்துபோன ஊழல் கும்பல்!

சென்னையில் காவல்துறையினரை மாநாட்டு அறையிலிருந்து வெளியேற்றிவிட்டு, பார் உரிமையாளர்களிடம் நேரடியாகப் பேசிய காவல் ஆணையர், லஞ்சப் புகார்கள் குறித்துத் தைரியமாகத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளை வெளியே அமரச் செய்த ஆணையர்,…

Read more

“5 வருஷமா எங்க போயிருந்தீங்க?” – நீட் ரத்து காலவரையற்ற போராட்டத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் என்ன? இணையத்தை அதிர வைக்கும் விவாதம்..!!”

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகத் தடையற்ற காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்படும் என்ற அனிதாவின் சகோதரரின் அறிவிப்புக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மௌனம் காத்துவிட்டு, தற்போது திடீரெனப் போராட்டத்தில் குதித்துள்ளதற்கான காரணம் என்ன என்று…

Read more

“ஆண்கள் பயணம் செய்றதே ஆபத்தா?” ரயிலில் வாலிபரைத் தொடர்ந்து முறைத்துப் பார்த்த நபர்.. துணிச்சலாகத் தட்டிக்கேட்ட இளைஞர்.. என்ன நடந்தது? வைரல் வீடியோ..!!”

சென்னையில் புறநகர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து முறைத்துப் பார்த்ததாகக் கூறி பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 25-ஆம் தேதி அம்பத்தூர் அருகே இந்தச் சம்பவம்…

Read more

“லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே லஞ்சமா?” வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. உயரதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!”

சென்னையில் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அதிகாரியைப் பிடிக்கச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை பெண் இன்ஸ்பெக்டர் விமலா, அதே அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய்த்துறை அதிகாரி மீதான புகாரை விசாரிக்கச் சென்ற விமலா, அந்த அதிகாரியை…

Read more

“2.45 லட்சம் ரூபாய் அபராதம்!” ஒரே மாதத்தில் 4,491 போஸ்டர்கள் அகற்றம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..!!”

சென்னை மாநகரத்தைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்க, மேம்பாலங்கள், சாலையோரச் சுவர்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறிச் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு…

Read more

“இரவு நேரத்தில் இனி மின்தடை இருக்காது!” சென்னையில் நடக்கும் சதி வேலை.. மின்தடையைச் சரிசெய்ய களமிறங்கிய அதிரடி படை.. அமைச்சர் அறிவித்த அதிரடி திட்டம் இதுதான்..!!”

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் எதிர்பாராத மின்தடங்கல்களை உடனுக்குடன் சரிசெய்ய, 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களை மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி…

Read more

மாறப்போகும் சென்னையின் முகம்.. இனி குடிநீர் தட்டுப்பாடு இல்லை.. 24 மணி நேரமும் தடையற்ற தண்ணீர்.. அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் விஜய்..!!”

நகராட்சி நிர்வாகத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், அனைத்து மாநகராட்சிகளிலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை 100% வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, அனைத்து மாநகராட்சிகளிலும் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் விநியோகம்…

Read more

“சரியான விசாரணை வேணும்!” – ‘ஜெயிலர் 2’ சூட்டிங்கில் வாலிபர் மரணம்.. கதறும் குடும்பத்தினர்.. திரையுலகில் பெரும் பரபரப்பு..!!”

சென்னை பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படப் படப்பிடிப்பில், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்ற EEE பட்டதாரி…

Read more

“ஐடி வேலையில் கைநிறைய சம்பளம்!”.. நடுரோட்டில் சில்மிஷம்.. தட்டிக்கேட்டவரை மிரட்டிய வாலிபர்.. போலீஸ் விரித்த வலையில் சிக்கிய இன்ஜினியர்..!!

சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே உள்ள நெசபாக்கம் பகுதியில், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மென்பொருள் பொறியாளர் தினேஷ்குமார் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதிய கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பொறியாளர் இளங்கோவன், அந்த நபர்…

Read more

“மீண்டும் இந்த ஆட்சி வரக்கூடாது!”.. அரசு பணம் முதல்வர் குடும்பத்துக்கா..? சென்னையில் வெடித்த ஊழல் புகார்கள்.. மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அரசை மிகக்கடுமையாக விமர்சித்துப் பேசினார். நாட்டின் மிகவும் பொறுப்பற்ற அரசு இதுதான் என்று கூறிய அவர், தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இவ்வளவு பெரிய…

Read more

“உன் வீடியோ என்னிடம் இருக்கு!”.. விவாகரத்துக்கு பின் கணவருடன் சேர முயன்ற பெண்.. குறுக்கே நின்ற இன்ஸ்டா நண்பன்.. அரங்கேறிய கொடூரம்..!!

சென்னை தாம்பரம் அருகே தனியார் பள்ளி முதல்வராகப் பணியாற்றும் 28 வயது பெண்ணுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் மேடவாக்கத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணுடன் ஹரி கிருஷ்ணன் நட்பாகப் பழகி வந்துள்ளார்.…

Read more

“தந்தை 5-வது…. தாய் 8-வது…. மகன் IAS” அடிமட்டத்திலிருந்து சிகரம் தொட்ட 22 வயது இளைஞன்…. சொந்தக்காரர்களை கதறவிட்ட தாயின் சபதம்….!!

வறுமையும், அறியாமையும் ஒருவரது முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது ஒரு ஏழைக் குடும்பம். தந்தை 5-ஆம் வகுப்பு, தாய் 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், செங்கல் சூளையில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து தனது 22 வயது…

Read more

சிங்கப்பூரில் வேலை… “அப்பாவுக்கு ஆபரேஷன் என நாடகமாடி ரூ.24 லட்சம் சுருட்டிய இளம்பெண்”… இன்ஸ்டாகிராம் நட்பால் நேர்ந்த விபரீதம்..!!!

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுஷ்மிதா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு சமூக வலைத்தளத் தோழிகளால் அரங்கேற்றப்பட்ட ஒரு பெரும் மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா என்ற பெண்…

Read more

பைக்கில் மோதிவிட்டு 15 வயது சிறுமியிடம் ரகளை…. வயற்றில் எட்டி உதைத்த இன்ஸ்டா பிரபலம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியைச் சேர்ந்த கவின் என்பவர் சமூக வலைதளத்தில் பிரபலமாக அறியப்படுபவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகச் சாலையில் நின்று…

Read more

நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்ட 2 வயது குழந்தை.. அடுத்த சில நிமிடங்களில் நேர்ந்த சோகம்.. துடிதுடித்த பெற்றோர்..

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சிவகுமார் – அருணா தம்பதியினரின் இரண்டரை வயது பெண் குழந்தை ஹரிவர்த்தினி, முந்திரிப் பருப்பு சாப்பிட்டபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார். இரவு தனது சகோதரியுடன் விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்ட அந்த சிறுமிக்கு, திடீரென ஒரு…

Read more

“டிராஃபிக் ஜாம் இனி தடையே இல்லை!” ரயிலில் வந்த இதயம்.. வெறும் 9 நிமிடத்தில் நடந்த மேஜிக்.. – உயிரைக் காப்பாற்றிய மெட்ரோவின் அதிரடி ஆக்ஷன்.. வியக்க வைக்கும் மருத்துவ சேவை..!!

மதுரையிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட தானம் செய்யப்பட்ட இதயம் மற்றும் நுரையீரலை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மிக விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்து ஒரு உயிரைக் காக்க உதவியுள்ளது. நேற்று (27.02.2026) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ்…

Read more

தலைமுடி சிகிச்சையில் நடந்த பயங்கரம்.. ‘டாக்டர்’ என்று நம்பி ஏமாந்த பெண்.. அம்பலமான ‘மிஸ்டர் ஹேர் கிளினிக்’ பகீர் மோசடி.. சென்னையில் வசமாகச் சிக்கிய போலி கும்பல்..!!

சென்னையைச் சேர்ந்த திவ்யா என்பவர், ‘மிஸ்டர் ஹேர் கிளினிக்’ உரிமையாளர் ராஜாராம் என்பவரை நம்பி 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்து பெரம்பூரில் ஒரு கிளையைத் தொடங்கியுள்ளார். அங்கு தலைமுடி மாற்று சிகிச்சை அளித்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தபோது, அவர்கள்…

Read more

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் எதிர்ப்பா?… காமராஜ் அரங்கில் பா.ம.க. கூட்டத்திற்கு காங்கிரஸ் திடீர் முட்டுக்கட்டை…!!!

சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான காமராஜர் அரங்கத்தில் நடைபெறவிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுக்குழு கூட்டத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை பத்து மணிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.…

Read more

“வேலைக்குப் போடா” எனச் சொன்ன தாய்.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்.. கதவைத் தட்டிய நண்பனுக்கு காத்திருந்த கோரக் காட்சி.. !!

சென்னை நொளம்பூரில், வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்திய தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆக்ஸிலியா, பெங்களூரில் வேலையை விட்டுவிட்டுச் சென்னை திரும்பிய தனது மகன் நிக்கிலை கடந்த ஒரு…

Read more

வாடகை வீட்டில் கழிவுநீர் பிரச்சனை.. மனைவியை மீன் வெட்டும் கத்தியால் வெட்டிய கணவன்.. தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரருக்கும் நேர்ந்த கதி.. அதிரடி கைது..!!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது வீட்டில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகக் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவரது மனைவி வினிதா, வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்குச் செல்லலாம் என்று மணிமாறனிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.…

Read more

பாதுகாப்பை அடகு வைத்துவிட்டதா தமிழகம்? இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பாலியல் குற்றங்களை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் காட்டம்..!!

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாதிக்கப்பட்ட பெண் இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர…

Read more

“பைபிள்ல பணம் இருக்கு!” “அப்பா நல்லவர் இல்ல.. நம்பாதீங்க!” கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய் தற்கொலை.. 3 பெண் குழந்தைகள் அனாதையான சோகம்..!!

சென்னை கொளத்தூர் பகுதியில் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பூஜா என்ற மூன்று குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பூஜாவிற்கு, மூன்று பெண் குழந்தைகள்…

Read more

ஆசை வார்த்தை கூறி வரவழைத்த தோழிகள்.. மர்ம உறுப்பை சிதைத்து கொடூரக் கொலை.. நாடகமாடி சிக்கிய இளம்பெண்கள்..‌பகீர் பின்னணி..!!

சென்னை பல்லாவரம் அருகே, தவறான உறவால் ஏற்பட்ட மோதலால் இளைஞர் ஒருவர் இளம்பெண்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (22) என்பவருக்கும், ரீனா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை.. வியாபாரிகள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு.. முழு விபரம் உள்ளே..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பொங்கல் பண்டிகையைத் தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக இந்த விடுமுறை வழங்கப்படுவதாக வியாபாரிகள் சங்கங்களின்…

Read more

பூந்தமல்லி-போரூர் மெட்ரோ: நாளை முதல் சோதனை ஓட்டம்….?

சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான 10 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பாதையில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, நாளை (ஜனவரி 9, 2026) முதல் மிக முக்கியமான சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் (Phase 2)…

Read more

4 மாசமா இந்த அசிங்கம் நடந்திருக்கு…. மொபைல், சாப்பாடுன்னு ஆசை காட்டி…. பாவம் அந்த சிறுவன்…. இளைஞர்கள் செய்த கொடூரம்….!!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மொய்தீன் மற்றும் ஜாபர் சாதிக் என்ற இரு இளைஞர்கள், அந்தச் சிறுவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று…

Read more

அழகில் தான் ஆபத்து இருக்கு..! “காசிமேட்டில் கரை ஒதுங்கிய ப்ளூ டிராகன்”… ஆர்வத்தோடு சென்ற மக்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

சென்னை காசிமேடு கடற்கரையில் அரிய வகை நச்சு உயிரினமான ‘புளூ டிராகன்’ (Blue Dragon) கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு நீல நிறத்தில் அழகாகத் தென்படும் இந்த கடல் நத்தைகள், விஷத்தன்மை கொண்ட உயிரினங்களை உணவாக…

Read more

ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் திருந்தல… பட்டாகத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறுவர்கள்… இந்த வயசிலேயே இப்படியா..?

தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் கடந்த புத்தாண்டு நள்ளிரவில் அரங்கேறிய பட்டாக்கத்தி ‘ரீல்ஸ்’  விவகாரம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் கைதாகி, சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பிய 16 வயது சிறுவர்கள், தங்கள் மீதான குற்றப் பின்னணியை…

Read more

சென்னையில் மருத்துவ அலட்சியம்.. நன்றாக இருந்த பல்லை அகற்றிய மருத்துவர்.. தவறான சிகிச்சையால் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!!

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர், ‘டூத்சி’ செயலி மூலம் அண்ணா நகரில் உள்ள ஒரு பல் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சிகிச்சையின்போது, மருத்துவர் சூசை கிறிஸ்டோபர் என்பவர் பாதிக்கப்பட்ட பற்களுக்குப் பதிலாக, நன்றாக இருந்த பற்களைத்…

Read more

பெண் எஸ்ஐ தற்கொலை… காதலர் மறுத்ததால் விபரீதம்… சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சஸ்பெண்ட்..!!!

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம்  ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த முப்பத்து ஒரு வயதான அந்தோணி மாதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

‘செய்வினை’ இருப்பதாக மோசடி…. குடுகுடுப்பைக்காரன் வேஷத்தில் நகை பணம் திருட்டு…. CCTV-ஆல் சிக்கிய பாலமுரளி….!!

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு பரபரப்பான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே ஒரு வீட்டில் குடுகுடுப்பைக்காரர் போல வேடமணிந்து வந்த நபர், வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம் மோசடியாகப் பேசி கொள்ளையடித்துள்ளார். அந்த நபர், “உங்கள் குடும்பத்திற்குச் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

‘பெரிய மீன்’ என நினைத்து இழுத்தபோது… மீனுக்குப் பதிலா சிக்கிய ‘மர்மம்’! – கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட… அதிர்ச்சி..!!!

சென்னை, திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூவம் ஆற்றுப் பகுதியில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவரது தூண்டில் அல்லது வலையில் எதிர்பாராத விதமாக ஓர் ஆண் சடலம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மீன் சிக்கியதாக…

Read more

வெறும் 70+ நாட்களில் திடீர் அறிவிப்பு! 2026 தேர்தலுக்காக ஸ்டாலின் போடும் சதி’! நயினார் நாகேந்திரனின் டாப் 5 கேள்விகள்..!!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவித்திருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க. ஆட்சி முடிவதற்கு இன்னும் தோராயமாக 70 நாட்களே உள்ள நிலையில்…

Read more

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். கொடுத்த புது ட்விஸ்ட்! -‘தவெக’ செங்கோட்டையனுடன் ஓ.பி.எஸ்ஸுக்கு தொடர்பே இல்லையா? பின்னணி என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார். “நான் தனிக்கட்சி தொடங்குவேன் என்று எந்த இடத்திலும், ஒருபோதும் சொன்னதில்லை. இது…

Read more

குட் நியூஸ்..!! குரூப் 4-ல் காலிப் பணியிடங்கள் 5000-ஐ தாண்டியது! கடந்த ஆண்டை விட அதிக வேலைகள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கூடுதலாக 645 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆக உயர்ந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர்…

Read more

சென்னையில் இன்று(செப். 6) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க..!!

சென்னை மின் வாரியத்தினரால் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணி காரணமாக 06.09.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை, சில பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பராமரிப்பு பணி மதியம்…

Read more

திருமணமாகி 3 மாசம் தான் ஆகுது… தோழியின் திருமணத்திற்கு அழைத்த மனைவி… மறுத்த கணவன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. பெரும் சோகம்..!!

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கோகுல் (26) மற்றும் சவுந்தர்யா (24) ஜூன் மாதத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர். திருமணத்துக்குப் பிறகு ஆழ்வார் திருநகரில் வாழ்ந்து வந்த இருவருக்கும் அண்மையில் வீட்டுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு இருவருக்கும் இடையே…

Read more

இப்படியும் மனுஷங்களா..? “மின்சார ரயிலில் இருந்து 3 வயது ஆண் குழந்தையை தனியாக இறக்கி விட்டு விட்டு”… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!!

சென்னையின் சானடோரியம் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நடைமேடை அருகே தனியாகச் சுற்றித் திரிந்த 3 வயது சிறுவனை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலர் கண்டதும் உடனே மீட்டு குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தார். சிறுவனின் பெற்றோர்…

Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…! காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த வாகனங்களுக்கு தடை… இன்று முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்…!!!

தாம்பரம் பகுதியில் பீக் ஹவர்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று  (ஆகஸ்ட் 9) முதல் அமலுக்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் வெளியிட்ட தகவலில், தாம்பரம்…

Read more

Other Story