“பச்சை மண்ணை விலைக்கு விற்ற தாய்!” – ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை… மருத்துவமனை டாக்டர் உள்பட 7 பேர் அதிரடி கைது…!!”
சென்னையில் குழந்தைப் பெற்ற தாயிடமிருந்தே பச்சிளம் குழந்தையை விலைக்கு வாங்கி ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியிடம் விற்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர், குழந்தையின் தாய் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட…
Read more