ரூ40- ரூ80…. இரட்டிப்பான காய்கறி விலை….. இன்றைய விலைப்பட்டியல் லிஸ்ட் இதோ…!!

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை (ஏப்ரல் 16) விலை உயர்வு: * பீன்ஸ்: ஒரு கிலோ ₹40 முதல் ₹80 வரை *மாங்காய்: கிலோ ₹15 முதல் ₹20 வரை தற்போதைய விலைகள் (ஏப்ரல் 16 வரை): காலிஃபிளவர்: தலா…

Read more

பிரதமரின் வாகன பேரணி : பள்ளி மீது வழக்கு… பெற்றோர் புகார் இருக்கா…? சென்னை உயர்நநீதிமன்றம் கேள்வி…!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகளை பரப்புரையில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் விதிகளை பாஜக மீறியதாக திமுக குற்றம் சாட்டியது,…

Read more

அதிக கட்டணம் வசூல்…. சென்னைக்கு விமான வரத்து குறைவு…. ஆய்வில் வெளியான தகவல்….!!

சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் சென்னைக்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019…

Read more

மோடியின் ஸ்ரீரங்கம் ராமேஸ்வரம் பயணம்…. செலவு யார் செஞ்சா….? சென்னை வழக்கறிஞர் கேள்வி….!!

திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா அல்லது அலுவல் ரீதியானதா என்பதை தெரிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ் துரைசாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார். இம்மாதம்…

Read more

கன்னியாகுமரி-எழும்பூர் சிறப்பு ரயில்… ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் இருந்து ஏராளமானோர் தொடர் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்கின்றனர். நாளை மக்கள் மீண்டும் சென்னைக்கு புறப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு கூட்ட நெடுகளை தவிர்க்கும் பொருட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயில்…

Read more

தண்ணீர்க் குழாயில் உடைப்பு…. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்….!!

சென்னையில் குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் ஆறாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பெருங்குடி டெலிபோன் நகரில் நான்கரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியின் பிரதான குழாயில் நேற்று திடீர் உடைப்பு ஏற்பட்டதால்…

Read more

புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு…. விமானியால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட விமானத்தில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 160 பேருடன் நேற்று இரவு 12 : 20 மணிக்கு சென்னை சர்வதேச…

Read more

ரயிலில் சார்ஜ் போட்ட பயணி…. திடீரென வந்த கரும்புகை…. அச்சமடைந்த பயணிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தாம்பரம் அடுத்து செங்கல்பட்டு நோக்கி சென்ற போது ரயிலின் பி1 பெட்டியில் பயணித்த ஒருவர் சார்ஜ் போட்டுள்ளார். அப்போது கரும்புகை வெளியேறியது. இதனால் அச்சமடைந்த பயணிகள்…

Read more

“ஆன்லைன் சூதாட்டம்” 50 லட்சம் கடன்…. மகனைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை….!!

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சைதன்யா இவர் விமானப்படையில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது எட்டு வயது மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால் சைதன்யா காப்பாற்றப்பட்டு விட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது…

Read more

பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. பார்த்து ரசித்த கிராம மக்கள்..!!

சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச் என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆட்டோ ரிக்ஷா சேலஞ் சுற்றுலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 28-ஆம் தேதி சென்னையில் இருந்து தொடங்கிய பயணத்தில்…

Read more

வேகமாக சென்றதை தட்டி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்திய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர் முக்கியம் துரைப்பாக்கத்தில் அபினேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அபினேஷ் மயிலாப்பூர் பி.என் தோட்டம் அருகே இருக்கும் மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அபினேஷ் மாமா மகன் மணிகண்டனுடன் நின்று…

Read more

விடுமுறை கொண்டாட்டம் : ஒரே நாளில் 13,000….. வண்டலூரில் குவிந்த பொதுமக்கள்…!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 2,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களில், பூங்காவிற்கு வார இறுதி மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13,000 பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். வார இறுதியில் மொத்த…

Read more

“சிறுக… சிறுக… சேர்த்த பணம்” உண்டியலை உடைத்து கொடுத்த சிறுமி…. நெகிழ்ந்த முதல்வர்….!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,   பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க…

Read more

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள்…. சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வருகை…!!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூரில் இருந்து டிசம்பர் 17-ஆம் தேதி புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கனமழை வெள்ளம் காரணமாக ரயிலில் சிக்கிய 300 பயணிகள் முதலில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள…

Read more

வரத்து குறைவு : கிலோ ரூ65-க்கு விற்பனை…. விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி…!!

மிச்சாங் புயல் மற்றும் கனமழையின் சமீபத்திய தாக்கம் காய்கறி உற்பத்தியை கணிசமாக பாதித்துள்ளது, குறிப்பாக கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் மற்றும் பச்சை காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வருவதை வெகுவாக பாதித்துள்ளது.  இதனால் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு…

Read more

சென்னை மக்களே : “ஜனவரி 4 முதல் 21 வரை” வெளியான அறிவிப்பு…!!

 47 வது சென்னை புத்தகக் கண்காட்சியைப் பற்றி வழங்கப்பட்ட தகவல்களின் புள்ளி விவரம் இங்கே: **நிகழ்வு விவரங்கள்:**     – 47வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது.     – நிகழ்வு ஜனவரி 4 முதல் 21 வரை…

Read more

வெள்ளத்தால் கடும் பாதிப்பு : எங்க பெயர் இல்ல…. அதிருப்தியில் பொதுமக்கள்…!!

மிச்சோங் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மதனாபுரம், அமுதம் நகர், இந்திராநகர் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்ததால் மக்களை மீட்க படகுகள் அனுப்பி…

Read more

டிசம்பர் 21-ஜனவரி 31…. “மூத்தகுடிமக்களுக்கு இலவச டோக்கன்கள்” வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழக இணை நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார். டிசம்பர் 2023 வரை செல்லுபடியாகும் பயண அட்டைகள் மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 21,…

Read more

தீவிரமான நோய்…. தீராத மன உளைச்சல்…. அரசு மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி குதித்து தற்கொலை…!!

திருவொற்றியூர் பெஹனையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 30 வயதுடைய சின்னா என்பவர் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 1ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முதலில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாலும், நோயின் தீவிரத்தால் உடல் உளைச்சல் மற்றும் மிகுந்த…

Read more

ஆம்னி பேருந்து-லாரி மோதல்…. டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மணி என்பவர் ஓட்டினார். நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை…

Read more

விமான எந்திர கோளாறு…. 12 மணி நேரம் காத்திருந்த பயணிகள்….!!

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூர் விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட எந்திர கோளாறால் விமானம் தாமதமாக புறப்படும் என்று பயணிகளிடம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தாமதமானதால் விமானத்தில் பயணிக்க இருந்த 168 பயணிகளும்…

Read more

டிமாண்ட் கூடிடுச்சு…. “சுத்தம் செய்ய ரூ7,500+” விரக்தியில் சென்னை மக்கள்…!!

வெள்ளம் காரணமாக சென்னையில் சுமார் 300,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, 2 முதல் 4 நாட்களுக்கு தண்ணீர் தேங்கி, படுக்கைகள், மெத்தைகள், சோஃபாக்கள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பாலங்கள் போன்ற பொருட்கள் பெருமளவில் சேதமடைந்தன. மழைநீரும், கழிவுநீரும் கலந்து துர்நாற்றம்…

Read more

அடையாறு செல்லும் சாலையில் திடீர் பள்ளம்…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அமைந்துள்ளது. இன்று காலை 8 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் அங்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

#BREAKING : மிக்ஜாம் புயல்…. தமிழகத்திற்கு ரூ.450 கோடியும்….. சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ 561.29 கோடியும் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முதல் கட்டமாக ரூபாய் 450 கோடி வழங்கவும், சென்னையில் வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ 561.29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ 450 கோடி வழங்க மத்திய அரசு…

Read more

கொடைக்கானலில் பதுங்கி இருந்த காதலன்…. போராடி மணமுடித்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த சஜின் ராஜ் என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதராக மாறியது. இருவரும் பல்வேறு…

Read more

லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து…. 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றது. அந்த பேருந்தை லத்திஷ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த பேருந்து திருச்சி பெரம்பலூர் இடையே பாடாலூர் கொண்டக்கார பள்ளம் என்ற இடத்தில் சென்றது. அதேநேரம் இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சரவணன்…

Read more

சென்னை ஈசிஆர் கன்னத்தூர் பகுதியில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Read more

#CycloneMichaung: சென்னையில் தரையிறக்க முடியாத 10 விமானங்கள்….!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மோசமான வானிலை காரணமாக 10 விமானங்களை சென்னையில் தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன.

Read more

#CycloneMichaung: சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் புயல்…!!

மிக்ஜாம்  புயல் சென்னையில் இருந்து கிழக்கு திசையில் 130 கிலோமீட்டர் தொலைவிலும்,  நெல்லூரில் இருந்து 220 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இது தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்குது…

Read more

#CycloneMichaung: 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!

வங்க கடலில் புயல் ஆனது உருவாகி இருக்கக்கூடிய நிலையில் பலத்த காற்றோடு நேற்று இரவு முதலிலேயே பல்வேறு இடங்களில் மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போதும் மழையானது தொடர்கிறது. குறிப்பாக அண்ணாசாலை அதனை ஒட்டிய பகுதிகள் அதனை ஒட்டிய பகுதிகள்…

Read more

#CycloneMichaung: ரேஷன் கடைகளுக்கு லீவ்; தமிழக அரசு அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் 4 மாவட்ட நியாய விலை கடைகளுக்கு இன்று விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நியாய விலை கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை…

Read more

#CycloneMichaung: சென்னையில் காலை 8.30 மணி வரை மழை நீடிக்கும்….!!

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழையானது நேற்று இரவில் இருந்து வெளுத்து வாங்கி வரக்கூடிய சூழ்நிலையில் சென்னையில் காலை 8:30 மணி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையமானது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில்…

Read more

192 இடத்தில் தேக்கம் : விரைவான நிவாரணத்திற்காக…. ஒன்று கூடிய அதிகாரிகள்…!!

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகள் நீரில் மூழ்கியதால், குடியிருப்புவாசிகள் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர்…

Read more

“குடிநீர் தேவை-கழிவு நீர் அகற்றம்” 24 மணி நேர சேவை…… அதிகாரிகள் அறிவுரை…!!

சென்னை மாநகராட்சி தனது பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லியன் லிட்டர் என்ற அளவில்  பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகிறது. அதே போல் 300 இடங்களில் இருந்து தினசரி தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வக…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்…. பிரசவத்தின் போது இளம்பெண் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் பாலகணேசன் நகர் நான்காவது தெருவில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா கர்ப்பிணியாக உள்ளார். முதல் 5 மாதங்கள் சுகன்யா மாதவரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில்…

Read more

ரயிலில் இருந்து வந்த புகை…. அபாய சங்கலியை பிடித்து இழுத்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை சென்ட்ரலுக்கு திருவனந்தபுரத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே சென்றபோது ஏசி பேட்டியில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியாடைந்த பயணிகள் அபாய சங்கிலியை…

Read more

காவலர் குடியிருப்பில் திடீர் தீ விபத்து…. இருசக்கர வாகனங்களில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் நரியன் காடு காவலர் குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

“இந்த ரோடு பக்கம் போன உஷார்” போலீஸ் வேடத்தில்…. தொடர் வழிப்பறி…!!

கோவிந்த்ஜி, 20 வயதான மூன்றாம் ஆண்டு பி.டெக். மேற்கு மாம்பலம், பெருங்களத்தூரைச் சேர்ந்த மாணவன், முடிச்சூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் ரிங்ரோட்டில், காரில் சென்ற அவரையும் அவரது  பெண் தோழியையும், போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வழிமறித்து உதவி ஆய்வாளர்…

Read more

பாதுகாப்பு எங்கே…? கடமை தவறிய…. கண்ணியம் இழந்த போலீஸ் கைது…!!

பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் தாம்பரம் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 27 வயது பெண், ரயில் பயணத்தின் போது, 33 வயது கொண்ட நபர் ஒருவர்,  பரங்கிமலையில் நிலையத்தில் மின்சார ரயிலில் பாதிக்கப்பட்ட பெண் பயணித்த முதல் வகுப்பு பெட்டியில் ஏறி…

Read more

மகனிடம் இந்த உரிமை கிடையாது….. “வழக்கு தொடுத்த தாய்” தீர்ப்பளித்த நீதிமன்றம்….!!

சமீபத்திய சட்ட வளர்ச்சியில், தாய் தனது இறந்த திருமணமான மகனின் சொத்தில் பங்கு கோரி மனு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.வழக்கை உயர் நீதிமன்றம், கவனமாக பரிசீலித்து,பல கட்ட விசாரணை மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி,…

Read more

செலவுக்கு காசு இல்ல….. மொபைல் திருட்டில் கல்லூரி மாணவர்கள்…. சிறைக்கு அனுப்பிய போலீஸ்….!!

கல்லூரி மாணவர்களான ஏ புருஷோத்குமார் (20) மற்றும் கே ரவிச்சந்திர ராஜா (20) ஆகியோர் கல்லூரி வேலை முடிந்த பிறகு இருக்கும் நேரத்தை ஆனந்தமாக செலவிடுவதற்காக பண தேவை ஏற்பட்டதன் காரணமாக வேலைக்கு செல்வதற்கு பதிலாக திருட்டு வேலையில் ஈடுபடலாம் என…

Read more

வேண்டுதலுக்கு சாமி பதில் சொல்லல…. கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு…. பக்தர் கைது….!!

சென்னை பாரிஸ் கார்னர் பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் அதே பகுதியில் உள்ள வீரபத்ரா கோவிலுக்கு மது போதையில் சென்றுள்ளார். அங்கு கருவறையின் அருகே சென்ற முரளி கிருஷ்ணன் தனது வேண்டுதலுக்கு பதில் அளிக்கவில்லை என்று சத்தமிட்டுள்ளார். அதோடு கருவறையின்…

Read more

10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி ஊழியர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை ராஜலட்சுமி 8- வது குறுக்கு தெருவில் புவனேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் இருக்கும் ஐ.டி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக மதியம் 3.30 மணிக்கு வேலைக்கு சென்று இரவு 1.30…

Read more

இந்த பிரச்சனை இருக்கா…? “வீட்டை விட்டு வெளிய வராதீங்க” சுகாதார துறைஎச்சரிக்கை ..!!

சென்னையில் தீபாவளி கொண்டாத்தால் , காற்று மாசு அளவு அதிகரித்து பொதுமக்களுக்கு  உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன. தீபாவளியை முன்னிட்டு, அதிகமான பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க தொடங்கி விட்டனர். இதனால்  காற்று மாசுபாடு கணிசமான  அளவில் அதிகரிதுள்ளது.  குறிப்பாக காற்றின் தரக் குறியீட்டில்…

Read more

அலைமோதும் கூட்டம்…. “கூடுதல் கட்டணம் இல்லை” போக்குவரத்து துறை அமைச்சர்….!!

தமிழ்நாட்டில் பேருந்துப் பயணத்திற்கான முன்பதிவுகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளின் புள்ளிவிவரங்களைக் காட்டிலும் கணிசமாக  உயர்வைக் கண்டுள்ளது. எனவே இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதற்கான  உள்கட்டமைப்பின் தயார்நிலையை உறுதிப்படுத்த மாநில போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தீவிரம் காட்டி வருகிறார். அதே…

Read more

பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது…. மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த உயர் அதிகாரி…!!

ரயில்வே எஸ் பி குணா சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் அதனை ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு காவல்துறையின்…

Read more

15 வயது சிறுமியிடம் அத்துமீறல்… ஆட்டோ ட்ரைவர் கைது…. சென்னை அருகே பரபரப்பு….!!

 சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த  15 வயது மாணவி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.  குறிப்பிட்ட நாளில் 15 வயது மாணவி தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்ப தண்டையார்பேட்டையில் ஷேர் ஆட்டோவில் ஏறினார்.…

Read more

விபத்தில் சிக்கிய பெண்….. “மீண்டும்.. மீண்டும் வந்த தகாத அழைப்புகள்” மர்ம நபர் கைது….!!

சென்னை தாம்பரம் சேலையூர் அருகே அமைந்துள்ள செம்பரபாக்கத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சத்யா என்பவர் செப்டம்பர் 19ஆம் தேதி தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சத்யாவின் புகாரில், தனது மொபைல் போன் எண் இணையத்தில் வெளியிடப்பட்டதாகவும், இதனால் அவருக்கு…

Read more

1 சதுர அடி ரூ 900…. “சென்னைக்கு மிக அருகில்” ரூ2,10,00,000 அபேஸ்…!!

சென்னை அருகே 91 பேரை ஏமாற்றி நபர் ஒருவர் கோடி கணக்கில் சம்பாதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கே.கே.நகர், பி.டி., ராஜன் சாலையில், ‘ரெனில் எஸ்டேட்’ என்ற நிறுவனத்தை, 53 வயதான மணவாளன் என்பவர் நடத்தி வந்தார். மணவாளன்…

Read more

“இனி ஒழுங்கா போகணும் வரணும்” இல்லைனா டிஸ்மிஸ்…. கல்லூரியுடன் ரயில்வே போலீஸ் டீல்…!!

சென்னையில், உள்ளூர் ரயில்களில் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஓடும் ரயில் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்குவது, பிளாட்பாரங்களில் கத்தியைக் காட்டி மிரட்டுவது, பயணிகளை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண,…

Read more

Other Story