7- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் 2-வது தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தீப்திகா மயிலாப்பூர்…

விமான எந்திரத்தில் திடீர் கோளாறு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 164 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து யார் இந்தியா விமானம் நேற்று காலை 6 மணிக்கு டெல்லி செல்ல…

மாடியில் தூங்கி கொண்டிருந்த பெண்… சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகரில் கூலி வேலை பார்க்கும் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்தியவாணி என்ற…

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார்…. குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டையில் விஜய்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் லியாகத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த…

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்… நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே இருக்கும் தண்டவாளத்தை ஒரு வாலிபர் கடந்து செல்ல முயன்றார். அப்போது எக்ஸ்பிரஸ்…

காவல் நிலையம் முன்பு நடுரோட்டில் முட்டி போட்டு நின்ற வாலிபர்…. தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனியில் வசிக்கும் இளம்பெண் அம்பத்தூர் அனைத்து மக்களுக்காக நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அந்த…

கண்டெய்னர்-கியாஸ் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதல்…. இடுப்பாடுகளில் சிக்கி டிரைவர் பலி…. கோர விபத்து….!!

சென்னையிலிருந்து கண்டெய்னர் லாரி ஒன்று கோயம்புத்தூர் நோக்கி சென்றது. அந்த லாரியை வினோத் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில்…

தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் அகரம் சின்னசாமி தெருவில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்காரணை வேல்நகர் அம்பேத்கர் தெருவில் ராஜம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வட்டிக்கு பணம் கொடுக்கும்…

மனைவியின் பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்க…. பெண்ணை கொலை செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வீரபாண்டி நகர் முதலாவது தெருவில் அஜித்குமார்(23) வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை…

திருமண தகவல் மையம் மூலம் பழக்கம்…. கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.3 1/4 லட்சம் பறிப்பு…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டில் இருக்கும் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் படித்து வருகிறார். இவர் திருமண தகவல் மையத்தில்…

அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணிநேர போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி விஜயநகர் பிரதான சாலையில் 9 அடுக்குமாடிகள் கொண்ட நட்சத்திர ஹோட்டல் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.44 லட்சம் மோசடி…. இளம்பெண் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி காலனி எட்டாவது தெருவில் ஜெரி மெசாக்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில்…

பணிமனை ஊழியர் மீது தாக்குதல்…. மாநகர பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாநகர பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.…

3-வது மனைவி அளித்த புகார்…. தற்கொலை மிரட்டல் விடுத்த ரவுடி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் நாரவாரி குப்பம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். பிரபல ரவுடியான ராஜேஷுக்கு 3 மனைவிகள்…

குறும்படம் எடுப்பதாக கூறி…. ரூ.15 லட்சம் மோசடி செய்த தாய்-மகன்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் பிரசன்ன குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வண்ணாரப்பேட்டையில் மிட்டாய் கடை மொத்த…

புதிய “ஷூ” வாங்கி தர மறுத்த தந்தை…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோஸ்னா(17) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…

அத்துமீறி மாடுகளை அவிழ்த்து சென்ற பெண்கள்…. மாநகராட்சி அதிகாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் உத்தரவின் படி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் போக்குவரத்து…

அண்ணனுடன் கடற்கரைக்கு சென்ற தம்பி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். நேற்று…

ரூ.2 லட்சம் கேட்டு தகராறு…. தாய் என்று பாராமல் மகன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பெருமாள் தெருவில் கணவரை இழந்த பார்வதி(58) என்பவர் வசித்து வருகிறார். இதற்கு இரண்டு மகன்கள்…

1 வருடமாக டார்ச்சர் செய்த எலக்ட்ரீசியன்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் பகுதியில் எலக்ட்ரீசியனான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக எலக்ட்ரீசியன் 15…

உறவினருடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இளம்பெண்…. விபத்தில் சிக்கி முளைச்சாவு…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கீர்த்தி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த…

தேர்வு அறையில் தூங்கியதை தட்டி கேட்டதால்…. ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் சக்திபுரத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஜெய்கோபால்…

மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி…. ரூ.4 1/2 கோடி மோசடி செய்த இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் எம்.எஸ் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதே போல குமார் காளையன் என்பவர்…

கழிவறையை சுத்தம் செய்வதில் தகராறு…. கணவரை தடுக்க சென்ற பெண் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூர் காமராஜ்புரம் விநாயகபுரம் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா(38) என்ற மனைவி இருந்துள்ளார்.…

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது…. கை, கால் துண்டாகி ஊழியர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ்குமார் என்பவர் தெற்கு ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை குமார் வேலை நிமித்தமாக…

சாலையை சுத்தம் செய்த வாகனம்…. திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மஞ்சம்பாக்கம் கொசப்பூர் 200 அடி சாலையின் இருபுறங்களிலும் சுத்தம் செய்யும் பணியில் வாகனம்…

வகுப்பில் மயங்கி விழுந்த இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் டாக்டர்…. உடல் உறுப்புகள் தானம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் இருக்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் டாக்டர் புவனேஸ்வரி என்பவர் மருத்துவ கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக கூறி…. தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 1.40 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் வீரமணி என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு…

தவறுதலாக வெடித்த துப்பாக்கி…. படுகாயமடைந்த காவலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம்-களில் பணம் செலுத்தும் பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தினர் லட்சக்கணக்கான பணத்தை…

சென்னை விமான நிலையத்தில் குவிந்து கிடந்த ஆதார், பான் கார்டுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த விமான முனைய வருகை பகுதி ஆறாவது வாசல் அருகே…

மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக கூறி…. வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை செனாய் நகரில் பட்டதாரியான சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். வேலை தேடி வந்த சந்தோஷுக்கு நண்பர் மூலம்…

மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு…. விரக்தியில் கணவர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பராக்கா பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவி…

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட இளம்பெண்…. விபச்சார கும்பலிடம் சிக்கிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான் பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நள்ளிரவு நேரத்தில் இளம்பெண் அழும் சத்தம் கேட்டது. அந்த…

ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. விபத்தில் சிக்கி 3 1/2 வயது குழந்தை பலி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கன்னடபாளையம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு…

விளையாடி கொண்டிருந்த போது…. கொசு மருந்து திரவத்தை குடித்த குழந்தை பலி… பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மாத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக…

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பெரியார் நகர் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும்…

நகைகளை கேட்டு தாயிடம் தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வடகரை முதல் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து…

காரை பின்னோக்கி இயக்கிய தந்தை…. படுகாயமடைந்த 2 வயது குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் முத்துலட்சுமி நகரில் கார்ட்டூன் டிசைனரான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி…

ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. சென்னையில் பயங்கர சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான பிரசன்னா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு…

“சந்திராயன்-3 வெற்றி”…. ஆழ் கடலில் இறங்கி வாழ்த்து தெரிவித்த சிறுவர்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காரப்பாக்கத்தில் அரவிந்த் தருண் ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழ்கடல் பயிற்சியாளர். வழக்கமாக அரவிந்த் குடியரசு…

இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயன்ற போது…. விஷவாயு தாக்கி முதியவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆன்லைட் தெருவில் தயாளன்(69) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம்…

சாலையோரம் கிடந்த கட்டைப்பை…. திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பகுதியில் சோபனா(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலையம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து…

6 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பூசனம் தெருவில் கீதகிருஷ்ணன் என்பவர் தனது 6 வயது மகள் மானசாவுடன் வசித்து வந்துள்ளார். இவர்…

போலீஸ் போல நடித்து…. கல்லூரி மாணவரிடம் நகை பறிப்பு…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடியில் இருக்கும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் கிரண்(21) என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்…

மாமன் மகளை காதலித்த வாலிபர்…. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜாஜி நகர் கக்கன் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாதன் என்ற மகன்…

போலி ஆவணம் மூலம்…. 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்நிலையில்…

பிரியாணி வாங்கும் போது தகராறு…. இன்ஜினியர் கொடூர கொலை…. வைரலாகும் வீடியோ காட்சிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் ரெட்டி தெருவில் இன்ஜினியரிங் பட்டதாரியான பாலச்சந்திரன்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை…

இன்ஸ்டாகிராமில் ஆபாசமான பதிவு…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பொன்னியம்மன்மேடு தேவகி நகரில் ஜெபஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…