“உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”.. ஆசை வார்த்தை கூறி வாலிபர்களுக்கு மயக்க மருந்து கொடுத்த கிலோடிப் பெண்கள்.. பகீர் ‘ஹனி டிராப்’ கொள்ளை..!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குக் குடும்பத்தோடு வரும் பணக்கார வாலிபர்களை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகச் சில பெண்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களைச் சமயபுரத்திற்கு வரவழைத்து, அங்குள்ள பிரபலமான விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது, “உங்களை…

Read more

லாட்ஜில அழகிகள்…! பணம் கொடுத்தா உல்லாசமா இருக்கலாம்… செல்போனில் ஹனி டிராப் வலைவீசிய ஆண்கள்… போட்டோ மூலம் பகீர் கொள்ளை..!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (28) என்ற பனியன் நிறுவன தொழிலாளியின் செல்போன் எண்ணுக்குச் சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட சில லாட்ஜ்களில் பெண்கள் இருப்பதாகவும், பணம் அனுப்பினால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.…

Read more

அதிகாலை 3 மணி..! அசந்து தூங்கிய பெண்கள்… வாசல் திறந்ததும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு பற்ற வைத்த நபர்… நடுங்க வைக்கும் பின்னணி..!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி (40). கணவரை இழந்த இவர், துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு, சாந்தி தனது உறவினர் ஸ்ரீதேவி (45) மற்றும் தனது மகன், மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாந்தியும் ஸ்ரீதேவியும்…

Read more

ரூ.200 கடன்…! டீ கடையில் வெடித்த பயங்கர மோதல்… அடுத்து நடந்த கொடூரம்… பின்னணியில் தெரிந்த பயங்கர உண்மை..!!

பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத் (40) என்பவர், டீ கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு முனியப்பா என்ற கூலித் தொழிலாளி அடிக்கடி வந்து கடனுக்கு டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி கடைக்கு வந்த முனியப்பா மீண்டும்…

Read more

“ஹெல்மெட் இல்லாமல் புல்லட் ரைடு!”.. விஐபி-யாக இருந்தாலும் சட்டம் பொதுவானது.. பாஜக எம்.எல்.ஏ-வுக்கு அபராதம்.. போலீசாரின் அதிரடி ஆக்ஷன்.‌.!!

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா தொகுதி பாஜாக எம்.எல்.ஏ.வான ஷலப் மணி திரிபாதி, நேற்று முன்தினம் மாலை தனது ஆதரவாளர்களுடன் நெடுஞ்சாலையில் புல்லட் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு,…

Read more

“காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிய மகள்!”.. 17 வயது மகளுக்கு நேர்ந்த விபரீதம்.. கல்யாணப் பட்டு, தாலி ரெடியான நிலையில் அரங்கேறிய நள்ளிரவு பயங்கரம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருடைய 17 வயது மகளுக்கு, 18 வயது பூர்த்தியானவுடன் மனைவியின் உறவினருக்குத் திருமணம் செய்து வைக்கக் குடும்பத்தினர் முடிவு செய்து, அதற்கான ஆடைகள் மற்றும் தாலி உள்ளிட்டவைகளையும் வாங்கித் தயாராக வைத்திருந்தனர். ஆனால், திம்மராயப்பாவுக்கு இந்தத்…

Read more

டார்லிங்…! நீ வீட்டுக்கு வா… வினாத்தாள் தரேன்… மாணவியை டார்ச்சர் செய்த பேராசிரியர்… லீவு நாளில் போனுக்கு மேல் போன்… நீங்களே இப்படி பண்ணலாமா..??

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த பரம்ஜீத் சிங், அதே பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பி.எஸ்.சி படிக்கும் மாணவி ஒருவருக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்த புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பேராசிரியருக்கும் மாணவிக்கும்…

Read more

மாட்டு தொழுவத்தில் 4 வயது சிறுமி கொடூர பலாத்காரம்…! “65 வயது காமக்கொடூரனின் போட்டோ வெளியீடு”… குற்றவாளி பற்றி வெளியான திடுக் உண்மை..!!

புனே மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறைக்காகப் பாட்டி வீட்டிற்கு வந்திருந்த அந்தச் சிறுமியை, 65 வயதான பீம்ராவ் காம்ப்ளே என்ற தொழிலாளி கன்றுக்குட்டியைக்…

Read more

“எது…. கவர்மெண்ட் பஸ்ஸையே ஆட்டைய போட்டானா?” போதையில் இளைஞர் செய்த அராஜகம்…. துரத்தி பிடித்த போலீஸ்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ….!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில், குடிபோதையில் இருந்த ஒரு இளைஞர் அரசுப் பேருந்தைத் திருடி, நகரின் முக்கிய வீதிகளில் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சிப் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்தின் ஓட்டுநர், அவசரத்தில் சாவியை ஸ்டீயரிங் அருகிலேயே விட்டுவிட்டுச்…

Read more

“அண்ணா வண்டில குழந்தைங்க இருக்காங்கண்ணா…. விட்டுடுங்க” கையில் தடியுடன் குடும்பத்தைத் மிரட்டிய மர்ம நபர்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், மிகச்சிறிய வாகன விபத்துக்காக ஒரு குடும்பத்தையே மிரட்டி அச்சுறுத்திய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் இரண்டு வாகனங்கள் லேசாக மோதியதில் ஆத்திரமடைந்த ஒரு நபர், கையில் தடியுடன் அந்த குடும்பத்தின்…

Read more

“4 லட்சம் குடு இல்லனா கொன்னுடுவேன்” ரவுடிக்கு சரியான பாடம் புகட்டிய போலீஸ்…. வைரலாகும் வீடியோ….!!

​புனே அருகிலுள்ள பிம்பிள் சவுதாகர் பகுதியில், ‘தி மோமோவாலா’ என்ற கடையில் புகுந்து மிரட்டி, கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகளுக்குப் பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசார் தக்க பாடம் புகட்டியுள்ளனர். கடை உரிமையாளரிடம் 4 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதோடு, கையில் ‘கொய்தா’…

Read more

“பின்னாலிருந்து வந்து அமுக்கிய கொடூரம்” டிக்கெட் எடுப்பது போல் பெண்ணை திணறடித்த கும்பல்…. சிக்கிய முக்கிய குற்றவாளி….!!

ஜலந்தரின் ஹர்நாம்தாஸ்புரா பகுதியில் உள்ள ‘வெஸ்ட் அண்ட் வெஸ்டர்ன் யூனியன்’ டூர் அண்ட் டிராவல்ஸ் கடையில் நேற்று பட்டப்பகலில் துணிகர கொள்ளை அரங்கேறியுள்ளது. கடையில் இருந்த பெண் ஊழியர் தனது கைபேசியில் மும்முரமாக இருந்ததை நோட்டமிட்ட மூன்று பேர் கொண்ட கும்பல்,…

Read more

ஐடி நிறுவனத்தில் பகீர் கொடுமை..! ‘பெண்களை பலாத்காரம் செய்து மிரட்டிய அதிகாரிகள்”… பெற்றோரின் சந்தேகத்தால் சிக்கிய கும்பல்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கட்டாய மதமாற்றத்திலும் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திடீரென இஸ்லாமிய மத நடைமுறைகளைப் பின்பற்றுவதைக்…

Read more

“ஐடி வேலையில் கைநிறைய சம்பளம்!”.. நடுரோட்டில் சில்மிஷம்.. தட்டிக்கேட்டவரை மிரட்டிய வாலிபர்.. போலீஸ் விரித்த வலையில் சிக்கிய இன்ஜினியர்..!!

சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே உள்ள நெசபாக்கம் பகுதியில், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மென்பொருள் பொறியாளர் தினேஷ்குமார் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதிய கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பொறியாளர் இளங்கோவன், அந்த நபர்…

Read more

“மழையில் இருந்து ஒதுங்கிய சிறுமிக்கு!”.. கட்டுமான வீட்டில் நடந்த கொடூம்.. ஊர் மக்கள் செய்த அதிரடி காரியம்‌‌.. சிக்கிய 5 பேர்..!!

லக்னோ பகுதியில் இரவு மழையில் இருந்து ஒதுங்கிய 13 வயது சிறுமி, ஐந்து பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கட்டுமானத்தில் இருந்த ஒரு வீட்டின் அருகே நின்றிருந்த அந்தச் சிறுமியை, அவருக்கு அறிமுகமான 17 வயது…

Read more

Other Story