மினிஸ்டர் பையனே இப்படி செய்யலாமா…? முதல்ல உங்க மகனை ஒப்படைங்க.. முதலமைச்சர் போட்ட உத்தரவு… பாலியல் வழக்கில் அதிரடி கைது..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வரும், தற்போதைய மத்திய இணை மந்திரியுமான பண்டி சஞ்சய்யின் மகன் பகீரத் (25) மீது, 17 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பகீர் புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார், மத்திய மந்திரியின்…

Read more

“தடை…. தடை…. 16 வயசுக்கு கீழ இருக்கீங்களா? இனி சோஷியல் மீடியா கிடையாது” – நார்வே அரசின் அதிரடி முடிவு…. மெட்டா, டிக்டாக் நிறுவனங்கள் அதிர்ச்சி….!!

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் சிறுவர்களின் மனநிலையைப் பாதிப்பதாகக் கூறி, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து நார்வே அரசும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குப் புதிய தடைச் சட்டத்தைக் கொண்டு வர நார்வே அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத்…

Read more

“உன்ன பிரக்னன்ட் ஆக்கி இங்கேயே தங்கிடுவேன்” – 13 வயது சிறுமியிடம் இந்திய வாலிபர் செய்த அருவருப்பான செயல்….!!

பிரிட்டனின் டான்காஸ்டர் பகுதியில், 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக இந்தியாவைச் சேர்ந்த விஜய் முந்த்ராத்தி என்பவர் மீது எழுந்துள்ள புகார்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்தச் சிறுமிக்கு நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் பரிசுகளை வாங்கிக் கொடுத்த…

Read more

“அண்ணா வண்டில குழந்தைங்க இருக்காங்கண்ணா…. விட்டுடுங்க” கையில் தடியுடன் குடும்பத்தைத் மிரட்டிய மர்ம நபர்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், மிகச்சிறிய வாகன விபத்துக்காக ஒரு குடும்பத்தையே மிரட்டி அச்சுறுத்திய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் இரண்டு வாகனங்கள் லேசாக மோதியதில் ஆத்திரமடைந்த ஒரு நபர், கையில் தடியுடன் அந்த குடும்பத்தின்…

Read more

“அய்யோ…. பெத்தவங்க கொஞ்சம் பார்த்திருக்கக் கூடாதா?” நீச்சல் குளத்தில் தத்தளித்த குழந்தைகள்…. பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளி, பார்ப்பவர்களின் நெஞ்சை உறையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில் இரண்டு சிறு குழந்தைகள் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக அந்தக் குழந்தைகள் எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்குச்…

Read more

“ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய டிரைவர்!”.. 9-ம் வகுப்பு மாணவி 4 மாத கர்ப்பம்.. அரசுப் பள்ளி சுவரை கட்ட வந்த இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சக்திவேல், பொக்லைன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காகச் சென்றபோது, அங்கிருந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த…

Read more

பகீர் சம்பவம்! “10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்!”.. சினிமாவுக்கு அழைத்துச் சென்ற வீட்டு உரிமையாளர்.. நள்ளிரவில் மிரட்டி நடந்த கொடூரம்..‌ !

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ரகு என்பவர் ஒரு பூசாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்தச் சிறுமியிடம் நயமாகப்…

Read more

Other Story