மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. சிக்கிய போலி பெண் டாக்டர்…. அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு ஆங்கில…

குடிபோதையில் மகளிடம் சில்மிஷம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் 40 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து…

ஹோட்டல் ஊழியர் மீது தாக்குதல்…. சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி புறவழிச்சாலையில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து…

தினந்தினம் டார்ச்சர்…. காயமடைந்த தாய்…. கைதான மகன்…. தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடியில் சொத்துக்காக சொந்தத் தாயை அடித்து துன்புறுத்திய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பணம் ஒரு மனிதனின் மனநிலையை எவ்வளவு மோசமாக…

அக்காள் கணவர் மீது தாக்குதல்…. துணை ராணுவ வீரர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம் பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார்.…

குடிபோதையில் வந்த தொழிலாளி…. திருவிழாவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி கண்ணப்பன் நகர் தயிர் இட்டேரி ரோட்டில் அம்புரோஸ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை…

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை…

மக்களை கவரும் திட்டம்…. ரூ.37 கோடி மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு அருண்குமார் ஏ.கே ட்ரேடர்ஸ் என்கிற நிதி…

சட்ட விரோதமான செயல்…. சத்துணவு ஊழியரை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த…

ஆவடி கமிஷனரின் உத்தரவு..! கொள்ளை வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!!

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஆறு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி…

“சாது வேடத்தில் கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற நபர்”… கைது செய்த போலீசார்..!!!

திருவண்ணாமலையில் சாது வேடத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல்…

12-ஆம் வகுப்பு வரை படித்த நபர்…. அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்….. சோதனையில் தெரிந்த உண்மை…!!

பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இருதுக்கோட்டை கிராமத்தில் ஒருவர் டாக்டருக்கு படிக்காமல் பொதுமக்களுக்கு…

5 பவுன் தங்க நகை மோசடி…. பர்னிச்சர் கடை உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒடுக்கூர் கிராமத்தில் சோலை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி…

பங்கு சந்தையில் முதலீடு…? 3 கோடி ரூபாய் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் மார்க்கெட் நிறுவனம் தொடங்கி பணம் செலுத்தினால் பங்கு…

மோட்டார் சைக்கிளை திருட முயற்சி…. 16 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

மோட்டார் சைக்கிள் திருடிய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னபுதூர் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர்…

2 3/4 கோடி ரூபாய் மோசடி வழக்கு…. மேலும் ஒருவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

2 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம்…

1 1/2 கோடி ரூபாய் மோசடி…. போலீஸ்காரர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்….!!

போலீஸ்காரர்களிடம் 1 1/2 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சத்தியமூர்த்தி நகர் போலீஸ்…

புற்களை நீரோடையில் வீசிய நபர்…. ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

ஊராட்சி தலைவரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாமூட்டுக்கடை பகுதியில் ராஜகுமார்(57) என்பவர் வசித்து வருகிறார். இவர்…

ஏன் என்னை காதலிக்க மாட்டாய்…?? மாணவியை தாக்கிய கல்லூரி மாணவர்…. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டியில் இருக்கும் கல்லூரியில் 20 வயதுடைய மாணவி படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் சூரிய பிரகாஷ்…

போலீஸ்காரர் போல பேசி…. வாலிபரிடம் பணம் பறித்த கும்பல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

போலீஸ்காரர் போல பேசி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட…

தொண்டு நிறுவனத்தின் பெயரில்….. நன்கொடை வசூலித்த வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தொண்டு நிறுவனத்தின் பெயரில் நன்கொடை வசூலித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்கரை கணியான்விளை பகுதியில் வேலாயுதம்…

நிலப் பிரச்சனை காரணமாக தகராறு….. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்குமாரம்பட்டி பகுதியில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும்…

2 கி.மீ தூரம் துரத்தி சென்று வாலிபரை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்…. பாராட்டிய அதிகாரிகள்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் அருண்குமார் என்பவர் கோவையில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் போலீசாருடன்…

“பாட்டிலில்” பெட்ரோல் கொடுக்காததால் ஆத்திரம்…. ஸ்வைப்பிங் கருவியை திருடிய வாலிபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள லீ பஜார் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர்…

எச்சரித்த போலீஸ்காரர்…. வாலிபர்களின் மூர்க்கத்தனமான செயல்…. அதிரடி நடவடிக்கை…!!

போலீஸ்காரரை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக்(38) என்பவர் போலீஸ்காரராக வேலை…

“அடித்து சித்திரவதை செய்த தாய்” 2 வயது பெண் குழந்தை இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்புகடை பகுதியில் முகமது ரபீக்(34) என்பவர் வசித்து வருகிறார் இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு…

பாலியல் தொல்லையால் விஷம் குடித்த சிறுமி…. காதலன் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அருகே 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ராஜா என்ற வாலிபருடன் பழக்கம்…

வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஈவராஜன்(35)…

இண்டிகேட்டர் போட மாட்டியா…?? ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!!

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பிமங்கலம் மெயின் ரோட்டில் பிச்சைமுத்து என்பவர் வசித்து…

பணம் கொடுக்க முடியுமா? முடியாதா?… கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!!

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாபுதூர் பகுதியில் தாமரைச்செல்வன்(44) என்பவர் வசித்து வருகிறார்.…

சிறுமி தற்கொலை வழக்கு…. காதலன் அதிரடி கைது…. தாயின் பரபரப்பு புகார்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை கழுவன்திட்டை காலணியில் ரதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஶ்ரீசுமா மனைவியும், இரண்டு மகள்களும்…

கிடைத்த ரகசிய தகவல்….. மாணவர்கள் உட்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த மாணவர்கள் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோமையார்புரம் பகுதியில் சிலர்…

அதிகாரி என கூறி பல லட்ச ரூபாய் மோசடி…. நம்பி ஏமார்ந்த 3 பெண்கள்…. போலீஸ் விசாரணை….!!!

பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையம் கருணாநிதி நகரில் முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார்.…

தாயை கொன்ற வழக்கு…. சாட்சி சொல்ல வந்த தந்தை, தங்கைக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகர் திரு.வி.க தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான லட்சுமியின் மகன்…

கர்ப்பிணியின் வயது என்ன….? சந்தேகமடைந்த டாக்டர்கள்…. வாலிபர் போக்சோவில் கைது….!!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும்…

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும்…

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!

சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாராப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக…

“திருட்டு பணத்தில் ஜாலியான வாழ்க்கை” சோதனையில் சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!!

நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் கணவருடன் வந்த…

“உனது அக்காவின் புகைப்படத்தை பதிவிடுவேன்” மாணவியை மிரட்டிய இன்ஜினியர்…. போலீஸ் அதிரடி…!!!

கல்லூரி மாணவியை நடத்திய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை முள்ளுவிளை பகுதியில் இன்ஜினியரான ஆல்வின்(27) என்பவர்…

கிடைத்த ரகசிய தகவல்….. பட்டாசு ஆலையில் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி….!!!

விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக ஒருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலையில் விதிகளை மீறி இரவு…

தகராறு செய்த பிரபல ரவுடி…. தட்டி கேட்ட போலீசாருக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்…

வயதான மற்றும் கர்ப்பிணி பெண்களை குறி வைத்து….. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!!

பெண்ணிடமிருந்து நகையை பறித்த திருடனை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பரணம் கிராமத்தில் வளர்மதி(55) என்பவர் வசித்து வருகிறார்.…

மேலாளரை பழிவாங்கும் நோக்கத்தில்…. ஊழியர் செய்த காரியம்…. விசாரணை தெரிந்த உண்மை….!!!

மேலாளரின் லேப்டாப்பை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சைவ உணவகம் அமைந்துள்ளது.…

“அனுமதியின்றி உண்ணாவிரதம்” முதியவர் உள்பட 7 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!!

அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த முதியவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தாமரை குளத்தில் ஊராட்சி…

கிராம நிர்வாக அலுவலரின் போலியான கையெழுத்து…. நில மோசடி செய்த இருவர் கைது…. போலீஸ் விசாரணை….!!!

நில மோசடி செய்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் வாழவிளை பகுதியில் மரிய…

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்…. கையும் களவுமாக பிடித்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்….!!!

லஞ்சம் வாங்கி அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் அருண் பிரசாத் என்பவர் வசித்து…

மசாஜ் சென்டரில் உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

உல்லாசமாக இருப்பதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை வாலிபர் தாக்கி, நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம்…

மாணவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. ஆபாச புகைப்படம் அனுப்பிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

ஆபாச படம் அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி…

13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர்….. தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஐரேனிபுரம் பகுதியில் ஜான் சதீஷ்குமார்…

போலியான ஆவணம் தயாரித்து…. 5 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி…. போலீஸ் அதிரடி…!!!

போலியான ஆவணம் தயாரிப்பு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள…