ஆட்டோ ஓட்டுனர் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெதுகும்மல் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். நேற்று முன்தினம் செல்வனின் உறவினர் இறந்ததால் அவரது உடலை அடக்கம் செய்வது தொடர்பான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குடிபோதையில் வந்த…
Read more