“காப்பகத்தில் இருந்த 6 வயது சிறுவன்….” நள்ளிரவு நேரம்…. 22 வயது வாலிபரை கண்டு ஷாக்கான உரிமையாளர்கள்… பகீர் பின்னணி…!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பில் தனியார் ஆதரவற்றோர் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் தங்கி இருந்த 6 வயதுடைய சஞ்சீவி என்ற சிறுவன் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தான். அதே காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நவீன்(22) என்பவரும்…
Read more