“ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 10,000 லஞ்சம்”…. வசமாக சிக்கிய நகராட்சி பெண் அதிகாரி…. தீவிர விசாரணையில் போலீஸ்..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இதே பகுதியில் வாசுதேவனுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் அவர் வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நகராட்சியில் உள்ள கட்டிட பிளான் அலுவலகத்தில்…

Read more

அதிர்ச்சி..! திமுக கிளைச் செயலாளர் குத்தி படுகொலை…. விருதுநகரில் பயங்கரம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி பகுதியில் தவிட்டுராஜ் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கிளை செயலாளர் மற்றும் நிலத்தரகர். இவர் நேற்று முன்தினம் மண் குண்டாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

“திடீரென வெடித்த எந்திரம்”…. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர விபத்து… சிவகாசியில் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தன மகாலிங்கம் என்பவர் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் பட்டாசு தயாரிக்க தேவையான அட்டை குழாய்களுக்கு யூவி கோட்டிங் செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு…

Read more

வேலைக்கு செல்லாததை கண்டித்த மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை அம்பேத்கர் காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகேஸ்வரன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (24) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த ஒரு மாத காலமாக மகேஸ்வரன் வேலைக்கு…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து”… திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு… பெரும் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து நேற்று மதியம் அரசு டவுன் பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்து முடங்கியாறு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்து சாலையில் விழுந்தது. உடனடியாக…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்… உணவு கொடுக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த விபரீதம்… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் பழைய சென்னல்குளம் பகுதியில் குருசாமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் கணேசன். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை வீட்டின் தனி அறையில் அடைத்து வைத்து குருசாமி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு அவருடைய தந்தை உணவு…

Read more

பிறந்த நாளே இறந்த நாளான சோகம்… கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி….!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சக்தி பிரகாஷ் திருச்சியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று தனது பிறந்த நாளை பூங்கொடி கிராமத்தில் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடியுள்ளார். அதன் பிறகு…

Read more

“படிக்க சொல்லி கண்டித்த தாய்” தூக்கிட்டு தற்கொலை செய்த 14 வயது சிறுமி..!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன்கொல்லங் கொண்டான் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை மனைவி ஜமுனா. இவருடைய மகள் 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தன்னுடைய மகளை படிக்க சொல்லி தாயார் கண்டித்ததால்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

இபிஎஸ் செய்த வேலை… பாஜக கூட்டணிக்கு சாதகமாக அந்த நபரை தேர்வு செய்தது ஏன்?… கட்சியில் சலசலப்பு…!!!

அதிமுக சார்பாக ராமநாதபுரம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கட்சியினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவுக்கான கூட்டணி இன்று இறுதியானது. அதிமுக கூட்டணியில் தேமுதிக ஐந்து இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுக…

Read more

மனைவி பெயரில் இழப்பீடு… ரூ.35 லட்சம் முறை கேட்டு செய்த விஏஓ பணிநீக்கம்… அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணக்கி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் போலியான ஆவணங்கள் மூலம் மனைவி…

Read more

வெட்டப்பட்ட வாழைமரம் குலை விட்ட அதிசயம்…. விருதுநகரில் பெரும் ஆச்சர்யம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் காமாட்சி அம்மன் கோயில்  தெருவில் சுமார் 300 வருடங்கள்  பழமையான நடராஜர் திருக் கோயில் ஒன்று உள்ளது. இங்கு கடந்த மார்கழி மாதம்  திருஆதிரை ஆருத்ரா வழிபாடு நடந்தது. அப்போது கோயில் மண்டப வளாகத்தில், உள்ள…

Read more

#BREAKING : சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி – 10க்கும் மேற்பட்டோர் காயம்.!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன் பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த வெடிவிபத்தில் 10க்கும்…

Read more

சேறும், சகதியுமாக மாறிய பள்ளி வளாகம்…. சிரமப்படும் மாணவர்கள்…. பெற்றோரின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த சாலையில் இருந்து 2 அடி உயரம் தாழ்வாக இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தண்ணீர் வெளியேற வழி…

Read more

நோயாளியை பார்க்க போன மருத்துவர்…. வீட்டில் நடந்த அசம்பாவிதம்…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மருத்துவமனைக்கு ஆட்கள் வந்திருந்ததால் நேற்று (ஜன. 30) வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரூ.5 லட்சம், 2 சவரன்…

Read more

1000 அடி உயரத்தில்…. சஞ்சீவி மலை உச்சியில் கொடியேற்றிய இந்து அமைப்பினர்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இது ராமாயணத்தின் போது காயமடைந்தவர்களை உயிர்பிக்க அனுமான் தூக்கிச் சென்ற மலையில் இருந்து சிதறிய ஒரு பாகம் என பக்தர்கள் நம்புகின்றனர். ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் பெரிய…

Read more

குழந்தை திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை…. எச்சரித்த மாவட்ட ஆட்சியர்….!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் நான்கு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் குறித்து 1098 அல்லது 181 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார்…

Read more

செல்போன் யூஸ் பண்ண கூடாது…. 9-ஆம் வகுப்பு மாணவனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்தியுள்ளார். இதனை பார்த்த கணேஷின் தாய் கலையரசி தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் தனது…

Read more

துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்…. 5 வயது சிறுமி உட்பட 10 பேர் காயம்….. பொதுமக்களின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனை குட்டம் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் மட்டும் தெரு நாய்கள் 5 வயது சிறுமி, மூன்று பெண்கள் உட்பட 10 பேரை துரத்தி துரத்தி…

Read more

கொலை செய்றது எனக்கு ஒன்னும் புதிதல்ல…. ஏற்கனவே 2 பேரை…. அதிமுக கவுன்சிலர் மீது புகார்…!!!

கொலை செய்துவிடுவேன் என அதிமுக எம்எல்ஏ மிரட்டியதாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்ட அதிமுக கவுன்சிலர் கணேசன். இவர் அளித்துள்ள புகாரில், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ-வான மான்ராஜின் மனைவி வசந்தி, மாவட்ட சேர்மனாக இருந்து வருகிறார்.…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. சிரமப்பட்ட பயணிகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து கீ மேன் பாக்யராஜ் என்பவர் தண்டவாளங்களை கண்காணித்துள்ளார். இந்நிலையில் சாத்தூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்ததும் தன்னிடமிருந்த சிவப்பு கொடியை காட்டி மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற விரைவு ரயில்…

Read more

மளிகை கடை குடோனில் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களாக சாத்தூர் மெயின் பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மின்கசிவு காரணமாக மளிகை கடை மாடியில் இருக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.…

Read more

மழை எச்சரிக்கை…. சதுரகிரிக்கு செல்ல தடை விதிப்பு…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பிரதோஷம், அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். நாளை மற்றும் டிசம்பர் 26-ஆம் தேதி கோவிலில் பௌர்ணமி வழிபாடு பூஜைகள்…

Read more

வெளுத்து வாங்கிய மழை…. நீரில் மூழ்கி நாசமான பயிர்கள்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் போன்றவற்றை பயிரிட்டு இருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் பெய்து கனமழை காரணமாக விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, காரியாபட்டி…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்…. தூங்கி கொண்டிருந்த மூதாட்டி பலி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதபுரம், சத்திரப்பட்டி பகுதிகளில் இருக்கும் கண்மாய்களில் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சூழ்ந்தது. இதனால் வாகைகுளம்…

Read more

கொட்டி தீர்க்கும் கனமழை…. 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்பு… சதுரகிரியில் தவிக்கும் பக்தர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி…

Read more

தேங்கி நிற்கும் மழைநீர்…. மேலும் 13 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பிரச்சினை: திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரத்தான ரயில் விவரங்கள்:      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-நாகர்கோவில்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – மணியாச்சி-திருச்செந்தூர்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-செங்கோட்டை      –…

Read more

நிரம்பி வழிந்த கண்மாய்…. வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர்…. 80 வயது மூதாட்டி மரணம்…!!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கண்மாய், வேலாயுதபுரம், சத்திரப்பட்டி, வாகைக்குளம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து, கண்மாயில் இருந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் வாகைக்குளம்பட்டியில் முறையான கால்வாய்கள் இல்லாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால்,…

Read more

விருதுநகர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

விருதுநகர் மாவட்டம் பனையடிபட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் பனையடிப்பட்டி…

Read more

கார்த்திகை அமாவாசை : மலையேற தடை….. பக்தர்கள் ஏமாற்றம்….!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுந்தர சந்தன மகாலிங்க கோவிலில், அமாவாசை மற்றும் பௌர்ணமி என மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில்,…

Read more

பெரியப்பாவின் சொத்து பிரச்சனை…. தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நல்லமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமாகாந்த். இவரது பெரியப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது சொத்தை பிரிப்பதில் உமாகாந்த்துக்கும் உறவினர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த சொத்து தகராறு வேறு வெகு நாட்களாக நீடித்து வந்த நிலையில்…

Read more

வீட்டிற்கு வந்த பெண் ஊழியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூரில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடமலாபுரம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பள்ளி முடிந்து ராஜலட்சுமி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து…

Read more

காணாமல் போன மூதாட்டி…. கண்மாயில் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் கங்கம்மாள்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட கங்கம்மாள் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மூதாட்டியை பல்வேறு இடங்களில்…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணறு அண்ணா நகரில் சுப்புராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வ லட்சுமி என்ற மனைவி உள்ளார். சுப்புராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற தெய்வ லட்சுமி…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு குடியிருப்பு சேர்வை என்பவர் வசித்து வருகிறார். இவரது 16 வயதுடைய மகன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

மோட்டார் சைக்கிள் சென்ற பெண்…. பின்னால் வந்த மர்ம நபர்கள்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் ராஜலட்சுமி பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விருதுநகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்து சிவகாசி…

Read more

வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. விவசாயிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான சித்திரை கனி என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று சித்திரை கனி அரிவாளால்…

Read more

ஓய்வெடுக்க சென்ற தொழிலாளி…. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காயல்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சண்முகையா என்பவர் வசித்து வந்துள்ளார். தீப்பெட்டி அலையில் மருந்து அரைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சண்முகையா வேலைக்கு சென்று விட்டு உடல் நலம் சரியில்லை எனக்கூறி தீப்பெட்டி…

Read more

சிவகாசியில் சோகம்.! பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு.!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் கனிஷ்கர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து 30க்கும்…

Read more

BREAKING : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பரிதாப பலி…. 2 பேர் படுகாயம்.!!

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் கனிஷ்கா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் கனிஷ்கர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடி…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே தமிழகத்தில்  சில இடங்களில் உள்ள பட்டாசு ஆலையில்  விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட…

Read more

விவசாயியை கலால் எட்டி உதைத்து சம்பவம்: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்…!!

விருதுநகர் மாவட்டம் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்குதல் செய்திருந்தார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையார் குளம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருவதாகவும்,  கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது விவசாயி அம்மையப்பன் என்பவரை…

Read more

விவசாயியை தாக்கிய விவகாரம் : ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன்…!!

கிராமசபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்குதல் செய்திருந்தார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையார் குளம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருவதாகவும்,  கடந்த அக்டோபர்…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை.!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில்…

Read more

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் தேவராஜ் காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கார்த்திக் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலை கார்த்திக் மோட்டார்…

Read more

பள்ளி குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

விருதுநகர் அருகே செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மாட்டுச் சாணத்தை கரைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில் இந்த…

Read more

அரசு பள்ளி குடிநீர் தொட்டில் மாட்டுச்சாணம்…. வேங்கைவயலை போல விருதுநகரில் பரபரப்பு சம்பவம்!!

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது சின்ன மூப்பம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்து வருகிறார்கள். இந்த பள்ளி  குடிநீருக்குக்கும்,  சமையலுக்காகவும் ஒரு சின்டெக்ஸ்…

Read more

மோட்டார் சைக்கிள் கேட்ட வாலிபர்…. பெற்றோர் கூறிய பதில்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடி கிராமத்தில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெற்றோரிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு பெற்றோர் சிறுது நாட்கள் கழித்து வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனர். இதனால் மன…

Read more

மாமியாரை கொன்ற வாலிபர்…. மனைவி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மறையூர் கிராமத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி, உஷாராணி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னையைச் சேர்ந்த அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து…

Read more

வேலைக்கு சென்ற மனைவி…. தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பெரியார் நகரில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று நாகராஜின் மனைவி முத்துலட்சுமி வேலைக்கு சென்று…

Read more

Other Story