பட்டாசு ஆலை வெடிவிபத்து: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!

சிவகாசி அருகே ரெங்கபாளையம் பட்டாசுக் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு  முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து… ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் கீழப்பவலூர் அருகே வீரகாலூரில் நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து… உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது அத்திப்பள்ளி. இந்த பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள் இயங்கி வரும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்ட பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. \…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி… கர்நாடகா அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய்…

Read more

“பட்டாசு ஆலை வெடி விபத்து”… உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊரம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும்…

Read more

Other Story