தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தமிழக அரசு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்த நிலையில் தற்போது கர்நாடகா அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு ஆலை வெடி விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி… கர்நாடகா அரசு அறிவிப்பு…!!!
Related Posts
உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read moreALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more