பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் 10.47 கோடி விவசாயிகள் உதவி பெற்று வந்தனர். இதில், தகுதியில்லாத 1.72 கோடி விவசாயிகள் நீக்கப்பட்டுள்ளனர். ஆதார் எண்ணை, சம்பந்தப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்காமல் இருந்ததே, இந்த நீக்கத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், திட்டத்தில் சேரும்போது அளித்த நிலமதிப்பு, வருமானம் ஆகியவற்றில் முரண்பாடு இருந்ததால் பலபேர் நீக்கப்பட்டுள்ளனர்.
பி.எம்.கிசான் திட்டத்தில் 1.72 கோடி பேர் நீக்கம்…. விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்…..!!!
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more