பல வருஷ காதல்…! உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு கடைசியில் காதலன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. உயிரையே விட்ட 23 வயசு இளம் பெண்… கதறும் குடும்பத்தினர்..!

புதுச்சேரி திருக்கனூர் அருகே மண்ணாடிபட்டு பகுதியில், காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் நடத்திய திடீர் சாலை…

Read more

  • July 14, 2026
“கடத்தலில் சிக்கிய மருந்து.. அம்பலமான போலி தொழிற்சாலை..” புதுச்சேரி டூ இலங்கை…. சர்வதேச கடத்தல் நெட்வொர்க் அவுட்….!!

புதுச்சேரியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மற்றொரு பிரம்மாண்ட போலி மருந்து தொழிற்சாலையை அதிகாரிகள் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காகப் பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான போலி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் அண்மையில் எல்லையில் வைத்துப் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப்…

Read more

“12 வருடங்கள்.. ஒரு கார்.. ரூ.10.81 லட்சம் நிவாரணம்!”.. புதுச்சேரியில் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் தலைகீழாக மாற்றிய நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு..!!!

காரை வாங்குவதற்காக முழுப் பணத்தையும் செலுத்திய பிறகும், 12 ஆண்டுகள் ஆகியும் கார் டெலிவரி செய்யப்படாத வழக்கில், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.10.81 லட்சம் நிவாரணம் வழங்க புதுச்சேரி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த நபர்…

Read more

Breaking: இன்று நேரில் வராத அமைச்சர்..! “மீண்டும் 10-ம் தேதி ஆஜராக உத்தரவு”… வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுக்கு செக் வைத்த கோர்ட்..!!!

புதுச்சேரியில் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியைக் கொலை வெறியுடன்  வீடு புகுந்து தாக்கியதாக, தற்போதைய அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.…

Read more

“திமுக-காங்கிரஸ் இடையே விரிசல்?” புதுச்சேரி தோல்விக்கு யார் காரணம்? திமுகவின் குற்றச்சாட்டுக்கு கிரிஷ் சோடங்கர் கொடுத்த பதிலடி..!!”

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற அரசியல் விவகாரக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், புதுச்சேரியைப் பொறுத்தவரை தவெகவிடமிருந்தோ அல்லது உள்ளூர் காங்கிரஸ் கமிட்டியிடமிருந்தோ கூட்டணி குறித்து…

Read more

இப்படி ஒரு கொடுமையா? இட்லி தட்டுக்குள் சிக்கித் தவித்த 4 வயது சிறுவன்.. கடைசி நொடியில் நடந்த அற்புதம்.. கண்ணீரில் பெற்றோர்…!!

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது இட்லி தட்டின் துளையில் கை விரல் சிக்கித் தவித்த 4 வயது சிறுவனை, தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவருடைய 4 வயது…

Read more

“பிரியாணியில் விழுந்த ஈ… ஓட்டலுக்கு விழுந்த பெரிய ‘ஆப்பு’.. 10 பிளேட் பிரியாணி பிரீயா குடுங்க.. நீதிமன்றத்தின் விசித்திர தீர்ப்பு…!”

புதுச்சேரியில் உள்ள ‘பிரியாணி அண்ட் கோ’ என்ற பிரபல ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளார். அவர் உணவை சாப்பிட முயன்றபோது, பிரியாணியில் ஈ ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் வாடிக்கையாளர் புகார் அளித்தும்,…

Read more

  • June 10, 2026
“காசும் கொடுக்கணும்.. 10 பிளேட் பிரியாணியும் தரணும்!” புதுச்சேரி ஹோட்டல் ஓனருக்கு நீதிமன்றம் வைத்த செக்..!!

புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி வாங்கிய வாடிக்கையாளர் ஒருவருக்கு, பிரியாணியில் ஈ கிடந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஹோட்டலின்…

Read more

நடிகர் திலகத்தின் தீவிர வெறியன்.. இன்று புதுச்சேரியின் ‘நம்பர் 1’ நாயகன்… ரங்கசாமி நிகழ்த்திய செம மாஸ் ஹிஸ்டரி… மிரண்டு போன அரசியல் களம்…!!!

புதுச்சேரி அரசியலில் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவராகத் திகழும் திரு. என். ரங்கசாமி, ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஒரு புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஒரு தீவிரமான சிவாஜி கணேசன் ரசிகராகத்…

Read more

  • April 26, 2026
“தாகம் எடுத்த காகம் கதையெல்லாம் பழசு.. இது பிஸ்கட் சாப்பிடும் மாடர்ன் காக்கா! காரைக்காலில் ஒரு அபூர்வ காட்சி – திகைத்துப்போன மக்கள்!”

காரைக்காலில் மனிதர்களைப் போலவே காகம் ஒன்று பிஸ்கட்டைத் தண்ணீரில் நனைத்துச் சாப்பிடும் ஆச்சரியமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மனிதர்கள் மட்டுமன்றி பறவைகளும் விலங்குகளும் தவித்து வரும் நிலையில், காரைக்கால் பகுதியில் உள்ள காகம் ஒன்று…

Read more

ஷாக் நியூஸ்… நாளை முதல் புதுச்சேரியில் டீ குடிக்கணும்னா யோசிக்கணும் – என்னாச்சு தெரியுமா…?

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டின் காரணமாக உணவகங்கள் மற்றும் டீக்கடைகளை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும்…

Read more

தந்தை VS மகன்… பாமக-வில் திடீர் உடைப்பு?… சிதறுகிறதா மாம்பழம்?… அன்புமணி பக்கம் தாவிய நிர்வாகிகள் – ராமதாஸின் அதிரடி ‘ஆக்ஷன்..!!

நிழல் நிஜமாகிறதா? பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் இப்போது புதுச்சேரி அரசியலிலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சசிகலா தலைமையிலான அணியுடன் கூட்டணி அமைக்கும் ராமதாஸின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்த முக்கிய…

Read more

“மன உளைச்சலில் நிர்வாகிகள்!”.. பொறுத்தது போதும் என 3 தொகுதிகளில் விசிக தனித்துப் போட்டி. புதுச்சேரி தேர்தல் களத்தில் பரபரப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க இடையே தொகுதிப் பங்கீடு முடிவாகி, காங்கிரஸ் 16 இடங்களிலும், தி.மு.க 14…

Read more

“2026 தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை!”.. காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளிப்பு.. அரசியலில் திடீர் திருப்பம்..!!

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து, காங்கிரஸ் 16 இடங்களிலும், திமுக 14 இடங்களிலும் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கலின் இறுதி நாளில் வேட்பாளர்களுக்கு ஏ.பி. படிவங்கள் வழங்கப்பட்டபோது, முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு…

Read more

காலையில் விலகல்.. மாலையில் சீட்.. பாஜக-வுக்கு ஷாக் கொடுத்த விஜய்.. கட்சியில் சேர்ந்த முதல் நாளிலேயே வேட்பாளரான முன்னாள் அமைச்சர்.. பரபரக்கும் தேர்தல் களம்..!!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சாய் சரவணன், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஊசுடு தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்ததால் அக்கட்சியில் இருந்து விலகினார். அதிருப்தியில் இருந்த அவர் இன்று அதிரடியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், இணைந்த முதல்…

Read more

விஜய்யின் அதிரடி ‘விசில்’ சத்தம்.. புதுச்சேரி 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. யார் யார் தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதில் லாஸ்பேட்டை தொகுதியில் சாமிநாதன், காரைக்கால் தெற்கில் அசனா, நெட்டப்பாக்கத்தில் பெரியசாமி மற்றும் முத்தியால்பேட்டையில் பிரகாஷ் குமார் ஆகியோர் ‘விசில்’ சின்னத்தில்…

Read more

“கோடிக்கணக்கில் சொத்து!”.. இரண்டு தொகுதிகளில் போட்டி புதுச்சேரி அரசியலில் அதிரடி..‌ முருகன் கோவிலில் முதல்வர் ரங்கசாமி செய்த முக்கிய காரியம்‌‌..!!

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு குழப்பங்களால் மனுத்தாக்கல் மந்தமாக இருந்தது. குறிப்பாக, புதுவைக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முதலமைச்சர் ரங்கசாமி உறுதியாக இருந்ததால் தேசிய ஜனநாயக…

Read more

என்.ஆர் காங்கிரஸ் கோட்டையில் தவெக காலடி எடுத்து வைக்கிறதா..? புதுச்சேரி முதல்வர் எடுத்த அதிரடி முடிவு…!!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையேயான கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்…

Read more

சூடு பிடிக்கும் தேர்தல் களம்…! காங்கிரசுக்கு 15… திமுகவுக்கு 13… டெல்லிக்கு போனது முடிந்த பேச்சு வார்த்தை… புதுச்சேரியில் கூட்டணி கன்ஃபார்ம்…?

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபையில், கடந்த தேர்தல்களை விட இந்த முறை கூடுதல் இடங்களை எதிர்பார்க்கும்…

Read more

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் காலி.. 60 நிமிடத்தில் ஆக்ஷன் எடுக்கும் புது ஆப்.. ஒரு போன் கால் செய்தால் போதும்.. அதிரடி நடவடிக்கை.. தேர்தல் அதிகாரியின் கிடுக்கிப்பிடி உத்தரவு..!!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கினால் ‘சி-விஜில்’ செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்றும், அதன் மீது ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் எச்சரித்துள்ளார். மொத்தம்…

Read more

“தேர்தல் வருது…. காசு வருது” அக்கவுண்டில் ஏறிய ₹5000 தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும்…. மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள்….!!

புதுச்சேரி அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 63,000 குடும்பத் தலைவிகளுக்கு தலா 5,000 ரூபாய் நிதியுதவியை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது. வழக்கமாக மாதந்தோறும் வழங்கப்படும் 2,500 ரூபாய் உதவித்தொகையை, சட்டமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில்…

Read more

“விசில் சத்தம் இனி புதுவையிலும்!” – புதுச்சேரி நிர்வாகக் குழுவை அதிரடியாக மாற்றிய விஜய்.. தேர்தல் ஆணையம் கொடுத்த மெகா அப்டேட்.. குஷியில் தவெக தொண்டர்கள்..!!

புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த நிர்வாகக் குழு பொதுச் செயலாளருடன் இணைந்து செயல்படும் என்றும், இதற்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்…

Read more

ஊழல் பட்டியல் டெல்லிக்கு பார்சலா?… புதுச்சேரி மக்களுக்கு அமித் ஷா கொடுத்த வாக்குறுதி… வைரலாகும் காரைக்கால் ஸ்பீச்…!!!

காரைக்காலில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரியின் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு ஊழலில் திளைத்ததாகக் கடுமையாகச் சாடினார். மத்திய அரசு புதுச்சேரியின் வளர்ச்சிக்காக அனுப்பிய நிதியை அப்போதைய முதல்வர் நாராயணசாமி…

Read more

ஒரே நாளில் உயர்ந்த உதவித்தொகை… யாருக்கெல்லாம் ரூ. 2,500 கிடைக்கும்?… குடும்பத் தலைவிகளுக்கு இனி கொண்டாட்டம் தான்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் என். ரங்கசாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். 2025-26ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த…

Read more

விடியல் ஆட்சிக்கு முடிவா?… சனீஸ்வரன் கோவிலில் கிடைத்த ‘பவர்ஃபுல்’ வாக்கு… முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்…!!!

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும்…

Read more

திருமண தோஷம் நீங்க புளியில் தங்கநகை வைத்து பரிகாரம்…! “மந்திரம் ஓதிய ஜோசியர்கள்”… பூஜை முடிந்ததும் பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்.. மொத்தமும் போச்சே..!

புதுச்சேரி அருகே திருமண தோஷம் நீங்கப் பரிகாரம் செய்வதாகக் கூறி, ஒரு சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற போலி ஜோசியர்கள் இருவரைப் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அருகே வசிப்பவர் கோமளவள்ளி. இவரது வீட்டிற்கு வந்த…

Read more

“மொதலாளி நீங்க வீட்டுக்கு போங்க” நம்பிக்கையாக இருந்து நாமம் போட்ட ஊழியர்கள்.. கழிவு மூட்டையில் சிக்கன் கடத்தல்.. வெளிச்சத்துக்கு வந்த சிக்கன் கடை மோசடி..!!

புதுச்சேரி வில்லியனூர் அருகே சுல்தான் பேட்டையில் கோழி இறைச்சி கடை நடத்தி வரும் சுஜன் என்பவரிடம், அசார், இஸ்மாயில், ஜலால் மற்றும் பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கடந்த 10 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இறைச்சியைத்…

Read more

நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர்…. வேலை போன வேதனையில் விபரீத முடிவு….!!

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் நேற்று மக்கள் நடமாட்டம் மிகுந்த நடுரோட்டில் நடந்த ஒரு சம்பவம் பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது. சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்த வெங்கடேசன் என்ற இளைஞர், திடீரென தான் பணிநீக்கம் செய்யப்பட்டதால் மிகுந்த மனவேதனையில்…

Read more

சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்… ரீல்ஸ் எடுப்பவரா நீங்கள்?… லைக்ஸ்காக உயிரைப் பணயம் வைத்து பாறைக்குள் சிக்கிய ஆசிரியர்… கிரேன் உதவியுடன் அதிரடி மீட்புப்பணி…!!!

புதுச்சேரி கடற்கரையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது, பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட உதவி பேராசிரியை ஒருவரை மீட்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். மதுரையைச் சேர்ந்த வைஷ்ணவி (26) என்ற பெண், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவி…

Read more

“செல்போனில் அந்தக் கோலத்தில் மனைவி”… உயர் அதிகாரியுடன் கள்ளத்தொடர்பில் பெண் போலீஸ்… வீடியோவை பார்த்து அதிர்ந்த கணவர்… இப்படி களங்கப்படுத்திட்டீங்களே…!!!

காரைக்காலில் பணியாற்றி வந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், சமீபத்தில் புதுச்சேரிக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்பான ஒரு தனிப்பட்ட விவகாரம் தற்போது காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் பகுதியில் பணியாற்றிய காலத்தில், எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள…

Read more

Breaking: புதுச்சேரியில் SIR பணிகளுக்கு பிறகு 85,531 வாக்காளர்கள் பெயர் நீக்கம்… ஜனவரி 15 வரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு வாக்காளர் தீவிரப்பட்டியலான SIR பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பணிகள் சமீபத்தில் தமிழ்நாட்டில் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை 6.14 கோடி வாக்காளர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம்…

Read more

சிசிடிவி காட்சியில் அம்பலமான உண்மை! – கண்ணீர்விட்டுக் கதறிய திருடன்! – “இது நீதானா?” என போலீஸ் கேட்டதும் ஒப்புக்கொண்ட பாலகிருஷ்ணன்!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பரிதி விமல். இவர் தனது 2 வயது மகளுடன் கடை வீதிக்குச் செல்லும்போது, வழியில் தனது நண்பன் பாலகிருஷ்ணனை பைக்கில் ஏற்றிக்கொண்டார். சிறிது தூரம் சென்றதும், பைக்கில் பெட்ரோல் தீர்ந்து வழியில் நின்றுவிட்டது.…

Read more

“விவாகரத்து ஆகிட்டு”… ஆசை வலையில் வீழ்த்திய பர்னிச்சர் கடைக்காரர்… 2 பெண்களை பிணமாக்கி சாக்கு மூட்டையில் வீசிய கொடூரம்…. திடுக்கிடும் தகவல்கள்…!!

புதுச்சேரி வில்லியனூர் அருகே செந்தாமரை நகரைச் சேர்ந்த தமிழ்செல்வி (40), தனது 11-ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் தனியாக வசித்து வந்தார். கணவர் பரத்ராஜ் உடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால், 2020-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். மகளை பள்ளியில் சேர்த்தும்,…

Read more

தவெக பொதுக் கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு…! பெண் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங்-கிற்கு பொன்னாடை போர்த்தி பாஜக அமைச்சர் பாராட்டு…!!!

புதுச்சேரி பெண் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங். இவர் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தின் போது சிறப்பான பாதுகாப்பு கொடுத்தார். அந்த பொதுக்கூட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் பாஸ்…

Read more

அதிரடி அறிவிப்பு! விஜய்யின் பிரசாரத்தைத் தடுக்க நினைத்த தி.மு.க-வின் சதி அம்பலம்! அசைக்க முடியாத சூழ்ச்சிகள் தோல்வி!

என் அன்புக்குரிய புதுச்சேரி மக்களே, வணக்கம். மொழியால் இணைந்த நாம் இன்று புதுச்சேரி மண்ணில் ஒரு புதிய அரசியல் வரலாற்றைத் தொடங்கி இருக்கிறோம். யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசு, ஆளும் கட்சி-எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல், வெறுப்புணர்வு காட்டாமல், நமது நிகழ்வுக்கு…

Read more

விஜய் பொதுக்கூட்டம்: தமிழ்நாடு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை! 5000 பேருக்கு மட்டும் QR கோட் பாஸ்! புதுச்சேரி அரசின் அதிரடி உத்தரவு!

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை (டிசம்பர் 9) தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். முன்னதாக, கட்சி சார்பில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில்,…

Read more

மது கொடுத்து நண்பனின் கழுத்தை அறுத்த கணவன்! “கொலைக்குப் பிறகு மனைவிக்கே போன் செய்த சுராஜ்குமார்” விழுப்புரத்தில் நடந்த பயங்கரம்.!!

புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ்குமார் என்பவர், தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மடுக்கரையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த சுராஜ்குமாரின் மனைவிக்கு,…

Read more

  • December 3, 2025
விஜய்க்கு வந்த பின்னடைவு! டிசம்பர் 5 திட்டம் காலி! மாற்றுத் திட்டத்தை வகுக்க முயற்சி..!!

​நடிகர் விஜய்யின் புதுச்சேரி பயணம் மற்றும் கட்சிசார் நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் நிலையில், வரும் 5-ஆம் தேதி அவர் திட்டமிட்டிருந்த ‘ரோடு ஷோ’ (Road Show) திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்யும் சூழல் காரணமாக…

Read more

Breaking: “திட்வா புயல் அபாயம்”… புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக் கடலில் நிலவும் புயல் அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகப் புதுச்சேரி மாநிலக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலுக்கு, ‘திட்வா’ என்று…

Read more

  • November 28, 2025
Breaking : புயல் அபாயம்: 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கடலூர், நாகை உட்பட கனமழை எச்சரிக்கை..!!!

​புயல் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை , புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட  மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் தட்பவெப்பநிலை சீர்குலைவு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், திருவாரூர் மாவட்டத்தைத் தொடர்ந்து,…

Read more

Breaking: புதுச்சேரியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் பல மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 24, 2025
Breaking: கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம் மற்றும் கனமழைக்கான வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் அதன் அங்கம் வகிக்கும் காரைக்கால் பிராந்தியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும்…

Read more

  • November 23, 2025
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு மிக அதிக வாய்ப்பு?

தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவ. 23) தென் மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன்…

Read more

  • November 21, 2025
திடீர் டிவிஸ்ட்… ! அதிமுகவின் முக்கிய விக்கெட் காலி! Ex MLA பாஸ்கர் திடீரென பாஜகவில் இணைவு! ஆளுங்கூட்டணிக்கு மேலும் பலம்..!!

புதுச்சேரியில் அதிமுகவின் முக்கிய முகமாக விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகிய இரண்டு நாட்களுக்குள் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலியார்பேட்டை தொகுதியில் 2011 முதல் 2021 வரை இரு முறை தொடர்ந்து வெற்றி பெற்றார். இந்நிலையில்   சமீபத்தில்…

Read more

  • November 18, 2025
கனமழை எதிரொலி.. தொடர்வதால் 4 மாவட்டங்களில் விடுமுறை; மேலும் பல டெல்டா மாவட்டங்களில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருவதால், அதன் காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 18) பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து, கனமழை…

Read more

  • November 18, 2025
பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! கனமழை எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரி, காரைக்காலில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.!!

இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (நவ. 18) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன்…

Read more

  • November 17, 2025
கனமழை எதிரொலி: காரைக்காலில் நாளை (நவ. 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை காரணமாகப் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று  (நவ. 17) காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும்…

Read more

  • November 16, 2025
கனமழை எதிரொலி: காரைக்காலில் நாளை (நவ.17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி உத்தரவு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (நவ.17) கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியின் பகுதியான காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். க…

Read more

  • October 27, 2025
FLASH : ‘மோன்தா’ புயல் எதிரொலி: புதுச்சேரி ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை..!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயலின் தீவிரத் தாக்கம் காரணமாக, புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவுக்கு அருகே கரையை கடக்க உள்ள நிலையில், ஏனாம் பகுதி…

Read more

Other Story