புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த வகையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவி…

Read more

“டாஸ்மாக் சென்ற வாலிபருக்கு நடந்த கொடூரம்”… கைக்குழந்தையுடன் கதறும் காதல் மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

கடலூர் மாவட்டம் வெள்ளப்பாக்கம் கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8-ம் தேதி இவர் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தனியார் மதுபான கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் இவரை கற்களாலும், பாட்டிலாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த…

Read more

Breaking: பொங்கல் பண்டிகை…! ஜனவரி 16, 17 விடுமுறை… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14ஆம் தேதி முதல் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதுச்சேரி அரசு பொங்கல் பண்டிகை விடுமுறையை நீடித்துள்ளது. அதன்படி…

Read more

“அப்பா பைத்தியம் சாமி கோவிலில் தரிசனம்”.. மத்திய மந்திரிக்கு விபூதி அடித்து ஆசீர்வாதம் வழங்கிய புதுச்சேரி முதல்வர்…!!!

புதுச்சேரியில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி நிறைவு நாள் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் வந்திருந்தார். இதையடுத்து அவர் கவர்னர் மற்றும்…

Read more

Breaking: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரூ.750 ரொக்க பணம் வழங்கப்படும்… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதோடு ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு…

Read more

மக்களே உஷார்..!! இப்படியும் பணம் திருடும் கும்பல்… ரூ 66.11 கோடி மோசடி வழக்கில் 3 பேர் கைது…!!!

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் வசித்து வரும் அழகம்மை என்பவரின் மொபைல் எண்ணிற்கு மும்பை போலீஸ் அதிகாரி எனக் கூறி மர்ம நபர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் அழகம்மையின் ஆதார் எண், கைப்பேசி எண்களை பயன்படுத்தி தைவான், கம்போடியாவிற்கு போதை பொருள் கடத்தல்…

Read more

மக்களே…! பேருந்து கட்டணம் திடீர் உயர்வு… எவ்வளவு தெரியுமா…? வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரியில் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் உடனடியாக கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்து…

Read more

ஜன.1 முதல் பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் போடுவது கட்டாயம்… மீறினால் DRIVING LICENCE ரத்து… அரசு அதிரடி உத்தரவு..!!

பொதுவாக சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றால் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இருசக்கர வாகன ஓட்டிகள் பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணியாததால் பெரும்பாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பது ஆய்வில் தெரிய வருகிறது. ஆனாலும் சாலை விதிமுறைகளை சிலர் முறையாக கடைபிடிக்கவில்லை.…

Read more

Breaking: கனமழை எச்சரிக்கை… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழுவு பகுதி உருவான நிலையில் அது வலுப்பெற்றுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

Breaking: டிச. 7, 14, 21 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில்… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு..!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை புரட்டி போட்டது. இந்த மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்த நிலையில் புயல் கரையில் கடந்து நகரத் தொடங்கிய போது விழுப்புரம், கிருஷ்ணகிரி…

Read more

வெள்ள பாதிப்பு நிவாரணம்…! ஒரு ஹெக்டேருக்கு ரூ.30,000, பசு மாட்டுக்கு ‌ரூ.40,000… வீடுகளுக்கு ‌ரூ.20,000…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக புதுச்சேரியில் கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை  கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளில் தண்ணீர்…

Read more

Breaking: கனமழை பாதிப்பு… அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ‌ரூ.5000… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த பெஞ்சல் புயல் கரையை கடந்த போதிலும் புதுச்சேரியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்து மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள்.…

Read more

விடாது பெய்யும் மழை… நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்துவிட்டது. இது புதுச்சேரி அருகே நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வழுவிழந்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னரும் தற்போது விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…

Read more

“3 மணி நேரமாக ஒரே இடத்தில்”.. புதுச்சேரியில் பெஞ்சல் புயல்… 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை… மக்களே உஷார்…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. பெஞ்சல் புயல் தற்போது நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதால் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 3 மணி…

Read more

கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணி பெண்…‌ நடுரோட்டில் துணிச்சலாக வாலிபர்கள் செய்த கொடூரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!

புதுச்சேரியில் நடுரோட்டில் கர்ப்பிணி பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரியில் சாலையில் கணவருடன் கர்ப்பிணி பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென…

Read more

JUST IN: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்று முன் வெளியான அறிவிப்பு..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக உருவாகும் நிலையில், தற்போது புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட புயல் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நீடிக்கும் நிலையில் வருகிற 30-ம் தேதி காரைக்கால் மற்றும்…

Read more

Breaking: புயல் எதிரொலி… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயலாக வலுப்பெற உள்ளது. இது சென்னைக்கு அருகே நிலவும் நிலையில் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று புயல் உருவாக உள்ளதால் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன்…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்திலும் காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும்…

Read more

பழைய நோட்டுக்கு இலட்சக்கணக்கில் பணம்… விளம்பரத்தை நம்பி ஏமாந்த முதியவர்… ரூ.35000 வரை மோசடி…!!

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ்(55). இவர் தனது பேஸ்புக் பகுதியை பார்வையிட்டு வரும்பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அதிக விலை கொடுத்து வாங்குவதாக போடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில்…

Read more

குட் நியூஸ்…! தீபாவளிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை… புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு…!!

புதுச்சேரி மக்களுக்கு இன்பம் அளிக்கும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை தெரிவித்துள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொதுவாக தீபாவளிக்கு முந்தைய நாள் மட்டும் விடுமுறை…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்..‌ புதுச்சேரி முதலமைச்சர் அதிரடி உத்தரவு

புதுச்சேரிக்கு கேரளா தமிழ்நாடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாவுக்காக வருகிறார்கள். தொடரும் விடுமுறை போன்ற தினங்களில் சென்னையிலிருந்து பெரும்பாலான பயணிகள் பைபாஸ் மற்றும் ஈசிஆர் சாலை வழியாக புதுச்சேரிக்கு வருகிறார்கள். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை மறித்து காவல்துறையினர் அபராதம் விதிப்பதாக…

Read more

“லஞ்சப் பணத்தில் உல்லாச வாழ்க்கை” உண்மையை உடைத்த துணை கலெக்டர்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து என்னும் பகுதியில் புகழ்பெற்ற பார்வதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று…

Read more

புதுச்சேரி கடற்கரை நீல நிறத்தில் ஜொலி ஜொலித்தது…. இந்த நிகழ்வுக்கு காரணம் என்ன தெரியுமா?

புதுச்சேரி மாவட்டம் ராக் கடற்கரைப் பகுதியில் கடல் அலை நீல நிறத்தில் ஜொலித்து காணப்படுகிறது. இதனை அங்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். பலரும் கடலில் நீல நிறத்தில் அலைகள் உருவாவதை கண்டு வீடியோ…

Read more

குட் நியூஸ்…! அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்… எவ்வளவு தெரியுமா..? மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியை 3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் தற்போது அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று…

Read more

Breaking: இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. கடந்த 14ஆம் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த மூன்று தினங்களாக சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து…

Read more

அப்படி போடு…! பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு… “அக். 21 முதல் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை இலவசம்”… முதல்வர் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் பல மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பயன் பெறுகிறார்கள். அதோடு அரசின் பல நல்ல…

Read more

“தீபாவளிக்கு புது டிரஸ் கேட்ட மனைவி”… ஆஃபரில் வாங்கி தருவதாக சொன்ன கணவர்… எப்போதுமே ஆன்லைன் தானா…? கடைசியில் நடந்த சோகம்…!!

புதுச்சேரியில் தீபாவளிக்கு புதிய உடைகள் வாங்கி தரக் கோரிய மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக, தனியார் நிறுவன ஊழியர் நரசிம்மன் (26) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். நரசிம்மன் மற்றும் நிவேதிதா இருவரும் காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டனர், இது அவர்களின்…

Read more

புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. தமிழகத்திலும் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி உத்தரவு…!!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த முறை வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி…

Read more

Breaking: புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ள நிலையில் உருவாகியுள்ள நிலையில் இது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கன…

Read more

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”… அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு புதிய செயலி… ஆட்சியர் அதிரடி..!!

தற்போதைய காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே  விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதனை தடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில்…

Read more

“தங்கச்சின்னு சொன்னத நம்பி ஏமாந்துட்டேன்”… வாழ்க்கையை இழந்த திருமணமான பெண்…!!

புதுச்சேரி மாவட்டத்திலுள்ள பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சோசியல் மீடியா குழுவில் இணைந்துள்ளார். இந்தக் குழுவில் இருந்த மற்றொரு நபர் வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(26). இவர்கள் இருவரும் இணையத்தின் வாயிலாக பழகியுள்ளனர். சுரேஷ்குமார்…

Read more

“சிறுமிக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல்”… பிரபல யூடியூபர் மகன் அதிரடி கைது…!!

சிறுமி ஒருவருக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டியதற்காக, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரால் 24 வயது யூடியூபர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு சமூக வலைதளத்தில் நன்கு அறியாத நபரால் செய்யப்பட்ட குறுஞ்செய்தியுடன், சிறுமி அவனுடன் நட்பாக பழகி வருகிறார். 15…

Read more

சவக்குழி தோண்டி போராட்டம் நடத்திய மக்கள்…. சப் கலெக்டரின் அதிரடி முடிவு..!

புதுச்சேரி மாவட்டத்திலுள்ள அரியாங்குப்பம் பகுதியில் செட்டிகுளம் சாலையை ஒட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது சாலைகளை விரிவு படுத்தும் வகையில் சாலையோரங்களில் உள்ள வீடுகளை நில தன்னகப்படுத்துதல் மூலமாக வீடுகளை மாற்றி அமைக்கும் பணி…

Read more

தமிழக அரசுக்கு டிமிக்கி கொடுத்த ஆம்னி பஸ்… ஒரே பதிவு எண்ணில் 4 பேருந்துகள்…. சிக்கியது எப்படி..?

புதுச்சேரி பதிவெண் கொண்ட பேருந்து, சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தும் போது, மற்றொரு பேருந்தின் பாஸ்டேக் பயன்படுத்தியதாக சந்தேகம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து வந்து மேற்கொண்ட ஆய்வில், ஒரே பதிவெண் கொண்ட 4 பேருந்துகள் மாற்றி மாற்றி இயக்கப்பட்டு,…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்… ஆசை ஆசையாக காத்திருந்த வாலிபருக்கு அல்வா கொடுத்த பெண்… அம்மாடியோ இம்புட்டு பேருக்கா..?

தஞ்சாவூர் மாவட்டத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 13 ஆம் தேதி whatsapp-ல் ஒரு மெசேஜ் வந்தது. அதில் உல்லாசமாக இருக்க பெண் தேவையா என்று…

Read more

குழந்தைக்காக ஏங்கிய தம்பதி… பேஸ்புக்கில் வந்த விளம்பரம்… நம்பியதால் நடந்த விபரீதம்… போலீசில் பரபரப்பு புகார்..!!

புதுச்சேரியைச் சேர்ந்த சினோஜ் குழந்தை தத்தெடுக்க விருப்பம் கொண்டு, பேஸ்புக்கில் வெளியான “அன்பு இல்லம்” என்ற பெயரில் வந்த விளம்பரத்தை நம்பி மோசடிக்குள்ளாகி உள்ளார். அவர், அந்த விளம்பரத்தை கண்டு, “அன்பு இல்லம்” என தன்னை அழைத்த கும்பலுடன் தொடர்பு கொண்டார்.…

Read more

மக்களே…! புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்… பள்ளிகளுக்கு விடுமுறை…. பேருந்துகளும் ஓடாது என அறிவிப்பு…!!

புதுச்சேரியில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக யூனிட்டுக்கு 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி படுகொலை… முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை…!!!

புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்திய நிலையில் சிறுமியை சீரழித்துக் கொன்ற அதே பகுதியைச்…

Read more

இனி ஆன்லைன் மூலமாகவே தண்ணீர் கட்டணம் செலுத்தலாம்… எப்படி தெரியுமா…? புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறை, தண்ணீர் கட்டண செலுத்துதலை இனி மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலம், நாம் வீட்டிலிருந்தே கைபேசி அல்லது கணினி மூலம் தண்ணீர் கட்டணத்தை செலுத்தலாம். இதனால், வரிசையில் நின்று…

Read more

“ஒல்லிக்குச்சி உடம்பில் சிக்ஸ் பேக்ஸ்”…. இன்ஸ்டாகில் பெண்களை வீழ்த்தி ரோமியோ…. ஒன்னா… ரெண்டா…. “கேட்கும் போதே” ஐயோ.!!

புதுச்சேரி முத்தையால் பேட்டையில் மாதேஷ் 22 என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு அவற்றைப் பெண்களுக்கும்  அனுப்பி கவர்ந்திழுக்கும் வேலையை முழு நேரமாக வைத்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண்ணை ஒரு மாலில் சந்தித்து…

Read more

புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு… ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது தெரியுமா…?

புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையமானது வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை அறிவித்தது. ஆனால் இந்த…

Read more

அமெரிக்காவில் நல்ல உத்தியோகம், அமைதியான வாழ்க்கை..! சலனமான எண்ணத்தால் நிர்கதியான 3 குழந்தைகள்..!

புதுச்சேரி மாவட்டம் வாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும், பாகூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.  பாலசுப்ரமணியன் அமெரிக்காவில் உள்ள சிறையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அதேபோன்று திருமணத்திற்குப் பிறகு சௌமியாவும் அங்கு சென்று…

Read more

புதுச்சேரியில் செப்டம்பர் முதல் ரேஷன் கடைகள்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

புதுச்சேரி மாவட்டத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது அரசுக்கும் அப்போதைய துணைநிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆளுநர் உத்தரவின்படி அங்குள்ள ரேஷன் கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசிகளுக்கு பதிலாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில்…

Read more

மக்களே அலர்ட்…. மீண்டும் இடி மின்னலுடன்..‌.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு…

Read more

Breaking: புதுச்சேரியில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை..!

கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(43) . இவர் அந்த பகுதியின் அதிமுக வார்டு செயலாளராக பொறுப்பு வகித்துவந்தார். இந்நிலையில் இன்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்து மர்ம கும்பல் வெட்டி கொலை…

Read more

விஷவாயு தாக்கி சிறுமி பலி…. இறுதிச்சடங்கில் பேத்தியின் ஆசையை நிறைவேற்றிய பாட்டி…. கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் புதூர் நகர் அருகே விஷவாயு தாக்கியதில் 15 வயது சிறுமியான செல்வராணி என்பவர் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலானது பிரேத பரிசோதனைக்கு அடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இறந்துபோன சிறுமி செல்வராணிக்கு மூக்குத்தி…

Read more

கழிவறையில் விஷ வாயு… 3 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை… அச்சத்தில் பொதுமக்கள்…!!

புதுச்சேரியிலுள்ள ரெட்டியார் பாளையம் புது நகர் பகுதியில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 75 வயதுடைய செந்தாமரை என்ற மூதாட்டி இருந்துள்ளார். இதில் செந்தாமரை தனது வீட்டிலுள்ள கழிவறைக்கு சென்ற போது மயங்கி விழுந்துள்ளார். உடனே செந்தாமரையின் மகள் காமாட்சி…

Read more

BREAKING: புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி- 3 பெண்கள் பலி!

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கிஉள்ளது. வீட்டிற்கு அருகில் அமைத்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையத்திலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடுகளில் கழிவறைகள் வழியாக விஷவாயு கசிந்தால் மக்களுக்கு மூச்சு…

Read more

“ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே” பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து கரம் பிடித்த புதுச்சேரி பட்டதாரி…!!

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த B. Tech பட்டதாரியான வெங்கட்ராம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி வருகின்றார். அங்கு B. Pharm படித்த கிளைசிபெத்சிம்பலன் என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு காதலாக மாறியதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து…

Read more

“மனைவியை இப்படி அடிக்கிறியே” தட்டி கேட்டவருக்கு நடந்த கொடுமை… புதுச்சேரியில் பரபரப்பு…!!

புதுச்சேரியிலுள்ள திலாசுப்பேட்டையில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடித்துவிட்டு வந்து மது போதையில் தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வீட்டைச் சேர்ந்த ரவி என்பவர் அதனை தட்டிக் கேட்க முயன்ற போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ்…

Read more