பல வருஷ காதல்…! உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு கடைசியில் காதலன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. உயிரையே விட்ட 23 வயசு இளம் பெண்… கதறும் குடும்பத்தினர்..!
புதுச்சேரி திருக்கனூர் அருகே மண்ணாடிபட்டு பகுதியில், காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் நடத்திய திடீர் சாலை…
Read more