“நான் முதல்வன் கல்லூரி கனவு 2025…” பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி… மாவட்ட கலெக்டரின் அறிவுரை…!!

தமிழ்நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் நான் முதல்வன் கல்லூரி கனவு 2025 திட்டத்தை நேற்று சென்னையில் துவங்கி வைத்தார். இதனையடுத்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில்…

Read more

“மாமியாருடன் சென்ற புதுப்பெண்….” குடித்து விட்டு வந்த கணவர்…. தம்பியை கண்டு கதறி அழுத அக்கா…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கனகராஜ் தோட்டத்தை சேர்ந்தவர் ராமதாஸ்(32). இவர் சூளையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது தாய் சுகுணாவுடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் தனக்கு திருமணம்…

Read more

பிரபல ரவுடியை பிடித்த போலீஸ்… காவல் நிலையத்தில் வைத்து பிளேடை விளங்கியதால் பரபரப்பு… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் தர்பூசணி வியாபாரியான முரளி என்பவரிடம் இருந்து ரூபாய் 17,000 பணத்தை ஜெயக்குமாரும் அவரது கூட்டாளியான சதீஷும் சேர்ந்து திருடிவிட்டு…

Read more

“ஏரியில் மிதந்த சடலம்….” பெண்ணை கண்டு பதறிய மக்கள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பனை ஏரி உள்ளது. அங்கு ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த ஏரியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல்…

Read more

“பட்டப்பகலில் கத்தியால் கழுத்தை அறுத்து…” துடிதுடித்த வாலிபர்…. பட்டப்பகலில் மார்கெட்டில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் மாட்டுத்தாவணியில் உள்ள பழ மார்க்கெட் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல தங்கப்பாண்டி மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அப்போது 5 பேர் கொண்ட மர்மகும்பல் மார்க்கெட்டிற்கு சென்று…

Read more

சரிந்து விழுந்த இரும்பு கேட்….! விபத்தில் இருவர் பலி; ஒருவர் படுகாயம்… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அரசம்பாளையம் பகுதியில் ஒரு குடோனில் இரும்பு கேட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதில் கணக்கினத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தை சேர்ந்த மகேந்திரன்(55) என்பவரும், பீகார் மாநிலத்தை சேர்ந்த பூபேஸ்(18) என்பவரும் கேட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

Read more

“ஆஹா… இது நல்லா இருக்கே…” பணத்தை அள்ளி கொடுத்த ஏ.டி.எம்…. பொதுமக்கள் ஓன்று திரண்டதால் பரபரப்பு….!!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் யாகுத் புரா பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில்  நேற்று பணம் எடுப்பதற்காக ஒரு நபர் சென்றுள்ளார். அப்போது அவர் ஏ.டி.எம். ல் கார்டை சொரிகிய பின்பு ரூபாய் 3000 வித்டிராவல் செய்வதற்காக பதிவு செய்துள்ளார். அப்போது…

Read more

“மொத்த மதிப்பு 15 லட்சம்…” போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டை சேர்ந்த நபர்… போலீஸ் அதிரடி… !!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது போலீசாருக்கு…

Read more

மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்தடை… செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்…. பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரும் இயங்கவில்லை. இதனால் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களில்…

Read more

பெண்களை அழைத்து வர சென்ற வாலிபர்…! திடீரென வழிமறித்து தாக்கிய கொடூரம்…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி சடையம்மான்குளத்தை சேர்ந்தவர் ஜோஸ்வா(57). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் காட்டன் மில் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல வேலைக்கு சென்ற ஜோஸ்வா கம்பெனியில் பணி புரியும் பெண்களை…

Read more

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகள்… திடீரென வெடித்து சிதறியலில் இருவர் பலி… போலீசார் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலியில் சிலர் அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்து ஒரு குடோனில் வைத்துள்ளனர். இன்று காலை திடீரென குடோனில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்ததால் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி…

Read more

“பண பிரச்சினை…” முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதால் சிறுவன் உட்பட இருவர் படுகாயம்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருமங்களம் பாறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவர் அப்பகுதியில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக…

Read more

சாலையின் தடுப்பில் மோதிய கார்… திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… போலீசார் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த கார் சாலையில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதியது. இதனால் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த…

Read more

வீட்டிற்குள் சடலமாக கிடந்த பெண்… முகம் கை, கால்களில் வெட்டு காயம்… நடந்தது என்ன…? போலீசார் விசாரணை…!!

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர்கள் முகமது – மைமுனா தம்பதியினர். முகமது தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். தம்பதியினர் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்‌. நேற்று முகமது மதிய நேர தொழுகையை முடித்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்பு…

Read more

ஐயோ இப்படியா நடக்கணும்….? கணவர் கண்முன்னே மனைவி, குழந்தை துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் – பிரியா தம்பதியினருக்கு கரோலின்(1) என்ற குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்தின்…

Read more

சித்திரை மாதத்தின் வினோத திருவிழா… உடம்பில் சேற்றை பூசி கொண்டு வலம் வரும் பக்தர்கள்…..!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சோழபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு சித்திரை திருவிழா ஆண்டு தொடரும் விமர்சையாக நடைபெற்று வரும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 13-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த…

Read more

மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர்… புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத எஸ்.ஐ… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பாலாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டுவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதற்காக தோண்டப்பட்ட போது எடுக்கப்பட்ட மணல் ஆற்றில் குவித்து…

Read more

“நீங்களே எப்படி செய்யலாமா…” பணியின் போது மது போதையில் இருந்த காவலர்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

ஆத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் சில மாதங்களுக்கு முன்பு  மூடப்பட்டது. இதனால் அந்த சிறைச்சாலையில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் சில பொருட்களை பாதுகாப்பதற்காக காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு காவலர்களும் அவர்களது அன்றைய பணியை…

Read more

இனிமேல் ஆக்ஷன் தான்… இரண்டு வாலிபர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்… எஸ்.பி. யின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் செல்விபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(23). இவர் மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியில் அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்தி வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் மாரியப்பன் மீது…

Read more

“பெற்றோர் உட்பட 4 பேர்…” சொந்தக் குடும்பத்தையே வெட்டி கொன்ற வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா தங்கம்‌ -ஜீன் பத்மம் தம்பதியினர். ராஜா ஓய்வு பெற்ற பேராசிரியர். பத்மம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகன் கேதல் ஜின்சன்(34) கம்ப்யூட்டர் இன்ஜினியர்.…

Read more

கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… 3 வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வசங்கர்(45). இவரது மனைவி சரஸ்வதி. இவர் யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் செல்வ…

Read more

நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞர்… யானை தாக்கியதில் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு… சடலமாக மீட்பு… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பூலுவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் அபிமன்யு. இவர் நண்பர்களுடன் சேர்ந்து வைதேகி நீர்வீழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் உள்ள தோட்டத்திற்கு சென்ற போது திடீரென காட்டு யானை ஒன்று எதிரே வந்தது. அதனைக் கண்டு…

Read more

இதுதான் தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கிறதா…!! தமிழக வாலிபருக்கு துபாயில் அடித்த மெகா ஜாக்பாட்…. சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நண்பர்கள்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆனந்த் பெருமாள்சாமி(33) என்பவர் துபாயில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பரில் அமீரகத்தில் லாட்டரி டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டதால் ஆனந்த் லாட்டரி டிக்கெட் வாங்க முடிவு செய்துள்ளார். ஆனால் ஒரு லாட்டரியின் விலை…

Read more

ஏரியில் குளிக்க சென்ற நபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி வடக்குநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்(42). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகாததால் வாசுதேவன் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வாசுதேவனின் தாய் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது,  இவர் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். ஏரி…

Read more

“ரூ.6 லட்சம் மதிப்பு….” ரயிலில் தவறவிட்ட பையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னை மாவட்டம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தென்காசியில் இருந்து தாம்பரம் செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு பை மட்டும் தனியாக கிடந்தது. போலீசார் அதனை எடுத்து சோதனை செய்தபோது…

Read more

தலைத்தெறிக்க ஓடிய இருவர்… மடக்கி பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஸ்ரீ ரங்கநாதபுரம்  சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது…

Read more

உச்சகட்ட கொடூரம்…! இட்லி கடை உரிமையாளர் கொடூர கொலை… 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(54) என்பவர் இட்லி கடை நடத்தி வந்தார். கடந்த திங்கள்கிழமை இரவு ஸ்ரீதர் நாமக்கல் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே உள்ள பாஸ்ஃபுட் கடையில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டு ஸ்ரீதர் அடித்துக்…

Read more

“ரூபாய் 1,80,000 வரை…” சிறைக்காவலரின் தில்லுமுல்லு… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டம் மத்திய சிறையில் சுப்பிரமணி என்பவர் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். அந்த சிறையில் உள்ள பேக்கரியில் ஜெயிலில் உள்ள கைதிகளின் மூலமாக பல்வேறு வகையான திண்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை சிறைக் காவலரான சுப்ரமணி என்பவர்…

Read more

“மொத்தம் 40 பவுன்…”வெளியூர் சென்ற தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் போலீஸ்…!!

கரூர் மாவட்டம் காந்திகிராம் பகுதியியை சேர்ந்தவர்கள் மதன இலக்கியா – திலீபன் தம்பதியினர். இலக்கியா வெள்ளியணைப் பகுதியை சேர்ந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவி பத்திரப்பதிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். திலீபன் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

“21 லட்ச ரூபாய் மதிப்பு…” வசமாக சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதி காவல் நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்துவதாக தகவல் கிடைத்தது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தோப்பு துறை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீசார்…

Read more

“அவர் மேல கோபம்…” ரயிலுக்கு மிரட்டல் விடுத்த நபர்… ஷாக்கான போலீஸ்… பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் வாடி சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது. அங்கு டெல்லியில் இருந்து  வரும் கர்நாடக எக்ஸ்பிரசில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக வாடி ரயில் நிலையத்தில்…

Read more

“மொத்தமும் போச்சு…” துணிக்கடையில் திடீர் தீ விபத்து… போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்…!!

சென்னை மாவட்டம் தியாகராய நகர் பகுதியில் ரங்கநாதன் தெருவில் 2 மாடி கொண்ட பிரபல துணிக்கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்…

Read more

செய்வதறியாது தவித்த மூதாட்டி… போக்குவரத்து உதவி ஆய்வாளர் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழகம் முழுவதும் கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி…

Read more

சுவாமி தரிசனத்திற்கு சென்ற குடும்பத்தினர்… விபத்தில் சிக்கி 2 பேர் துடிதுடித்து பலி… பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார்(45)- சத்யா(40) தம்பதியினர். இவர்களுக்கு ஸ்ரீராம்(17) என்ற மகனும், அன்பிஸ்ரீ(15) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சதீஷ்குமார் குடும்பத்துடன் திரௌபதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று…

Read more

“தேவாலயம் சென்று விட்டு திரும்பும் போது…” அரசு பேருந்து மோதி ஒருவர் பலி; தோழி படுகாயம்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் கோடம்பாக்கத்தில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றை அதே பகுதியை பியூலா(55) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று மாலை பியூலா தனது தோழி குளோரி என்பவருடன் ஆவடியில் உள்ள தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே கார் சென்றபோது…

Read more

“மொத்தம் 180 கிலோ…” இலங்கைக்கு கடத்த முயன்ற போது சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை வழியாக போதைப்பொருள் கடத்துவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்தீஸ்வரன்(20), காமேஷ்(25)மற்றும் கண்ணன்(35) ஆகிய…

Read more

“குழந்தை இல்லாத ஏக்கம்…” தம்பதியின் விபரீத முடிவு…. ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் வலசு பகுதியை சேர்ந்தவர்கள் மாதேஸ்வரன் – கீதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆனது. இந்த நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லாதால் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரரிடம் குழந்தை…

Read more

மினி லாரி மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் பலி… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் சலபதி(74), ஜெயசந்திரா(72) மற்றும் நாகேந்திரா(65). மூவரும் உடன் பிறந்த சகோதரர்கள். சலபதி மற்றும் ஜெயச்சந்திரா இருவரும் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள். நாகேந்திரா கல்லூரி விரிவுரையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.…

Read more

“கார் தீப்பிடித்து 12 லட்சம் நாசம்…” படுகாயங்களுடன் உயிர் தப்பிய 5 பேர்… கோர விபத்து…!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சாலையில் பெண்கள் உட்பட ஐந்து பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

சாலையோரம் சுற்றித்திரிந்த விலங்கு… அச்சத்தில் வாகன ஓட்டிகள்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வனசரகங்கள் உள்ளது. இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்குள்ள யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…

Read more

“15 முதல் 20 ஆயிரம்….” நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீசார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நிலவுர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் மேல்நிலவூர் வனப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின் போது மேல்நிலவூர் கிராமத்தை சேர்ந்த 3 பேர் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்துக்…

Read more

நடை பயிற்சி மேற்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி… கடித்து குதறிய வளர்ப்பு நாய்… உரிமையாளர்கள் மீது பாய்ந்த ஆக்க்ஷன்…!!

சென்னை மாவட்டத்தின் கலெக்டர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் விமல் ஆனந்த் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் சேர்ந்து நடை பயிற்சி மேற்கொண்ட போது கோம்பை இன வளர்ப்பு நாய் ஒன்று உமா மகேஸ்வரியை கடித்தது.…

Read more

“என் பையை காணோம்…” பேருந்தில் சென்று பதறிய பெண்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி….!!

திருப்பத்தூர் மாவட்டம் நரவந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைசாமி(70)- பத்மா((60) தம்பதியினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பத்மா பையில் 27 ஆயிரம் ரூபாய் பணமும்,…

Read more

“சகோதரி வீட்டிற்கு மனைவியை அனுப்பி வைத்து…” 3 மர்ம நபர்களை கண்டு ஷாக்கான முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(72). இவரது மனைவி ஷோபனா. மாசிலாமணி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் மாசிலாமணியும் அவரது மனைவியும் அவர்களின் சொந்த…

Read more

புகார் அளிக்க சென்ற இளம் பெண்… ஆபாசமாக பேசிய காவலர்… உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு !!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஆவடி செக்போஸ்ட் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் நிறுத்தியிருந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார்…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… பதறிய உறவினர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(32). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தராஜ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப் போது மர்ம நபர்கள் சிலர் ஆனந்தராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்‌.…

Read more

நிறுவன வாசலில் நின்ற நபர்கள்… 2 பூட்டை பார்த்து குழம்பிப்போன ஊழியர்கள்… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருமனை பகுதியில் பிரபலமான ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 3 வருடமாக செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தூத்தூர்கோனம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் பாஸ்கரன்(45) மற்றும் சதீஷ்குமார்(40) ஆகிய இருவரும் ஏலசீட்டு நிறுவனத்திற்கு…

Read more

“நகைக் கடை… ஒர்க்ஷாப்…” கையில் காப்பு சிக்கியதால் மகனுடன் அலைந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரம் குளச்சவிளாகம் கிராமத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்தார். இந்த சிறுவன் தன் கையில் சில்வர் காப்பு ஒன்று அணிந்திருந்தார். நேற்று அந்த காப்பை…

Read more

“வா வா என் தேவதையே…” சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவுக்கு பிறந்த குழந்தை… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற தொடரின்  மூலம் பிரபலமானவர் கேப்பிரில்லா செல்லஸ். இவர் ஐரா, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கேப்பிரில்லா சுருளி என்ற கேமராமேனை திருமணம் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம்…

Read more

“பிற்போக்குத்தனமானவை…” மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைக்காதீங்க…. வி.சி‌.க. எம்.பி. ரவிக்குமார் பேச்சு‌…!!

வி.சி.க எம்.பி-யான ரவிக்குமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மஞ்சள் நீராட்டு விழா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என  ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தன்னிடம் வேண்டுகோள்…

Read more

Other Story