• June 30, 2025
சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேர்…. மடக்கி பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை….!!

இலங்கையில் கடந்த வருடம் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தது. எனவே இலங்கையில் உள்ள தமிழர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் அவர்கள் தனுஷ்கோடிக்கு குடிபெயர்ந்தனர். அவர்களிடம்  விசாரணை நடத்திய கடலோர காவல் படையினர் அவர்களை அகதி முகாமிற்கு…

Read more

“மொத்தம் 6 பேர்…. ஆனா ஒருத்தரை தான் கல்யாணம் பண்ணினேன்….” வேலைக்கு சேர்ந்து பிளான் போட்டு ஏமாற்றிய பெண்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டம் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சொந்தமாக கறிக்கடை நடத்தி வந்துள்ளார். 58 வயதுடைய இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு விருதாச்சலத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரை தன்னுடைய வீட்டு வேலைக்காக சேர்த்துள்ளார். ஆனால் அந்த…

Read more

ஓடுதளத்தில் அங்குமிங்கும் ஓடிய கரடி….! 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து…. விமான நிலையத்தில் நீடித்த பதற்றம்….!!

ஜப்பான் நாட்டின் டோக்கியோ யமகதா மாகாணத்தில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அதன் அருகே வனப்பகுதியும்  உள்ளது. இது உள்நாட்டு விமான நிலையம் என்பதால் இங்கிருந்து தினமும் பல விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த நிலையில் விமான நிலையத்தின் ஓடுதளத்தின்…

Read more

நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் கோளாறு…. தரையில் விழுந்து நொறுங்கி 4 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

ரஷ்யா நாட்டின் தலைநகரான மாஸ்கோவில்  இன்று காலை சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.…

Read more

முன்கூட்டியே கொட்டி தீர்த்த பருவமழை… 38-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை….!!

பாகிஸ்தான் நாட்டின் வானிலை ஆய்வு மையத்தினர் இந்த வருடத்தின் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என அறிவித்திருந்தனர். அந்த வகையில் வானிலை ஆய்வு மையத்தினர் கூறியபடியே பாகிஸ்தானில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய கனமழை விடாமல்…

Read more

விமானத்தில் 350-க்கும் மேற்பட்ட பயணிகள்…. “திடீரென இறக்கைகள் உரசி….” நொடியில் நடந்த சம்பவம்…. 4 விமானிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு…!!

வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோயில் நொய் பாய் என்ற விமான நிலையம் உள்ளது. அது நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். இன்று காலை அந்த விமான நிலையத்தில் இருந்து டியன் பியன் நகருக்கு ஏ-321 என்ற விமானம் புறப்படுவதற்காக…

Read more

திடீரென இடிந்து விழுந்த தங்க சுரங்கம்…. விபத்தில் சிக்கி 11 பேர் பலி… பரபரப்பு சம்பவம்…!!

வட அமெரிக்காவில் உள்ள சூடான் நாட்டில் பல்வேறு பகுதிகளில் தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளது. இந்த நிலையில் சூடானில் ஏற்பட்ட உள்நாட்டு போர் நீடித்துக் கொண்டே இருப்பதால் ராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில்…

Read more

வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து…! அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!

அமெரிக்காவின் வாஷிங்டன் கொயூர் டி அலின் நகரின் அருகே வனப்பகுதி ஒன்று அங்கு அமைந்துள்ளது. நேற்றிரவு 11 மணி அளவில் அந்த வனப்பகுதியில் தீடிரென தீப்பற்றி எரிவதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு விரைந்து…

Read more

21 வயது பெண் பாலியல் பலாத்காரம்…!! அரசியல் பிரமுகர் பஜர் அலி உட்பட 5 பேர் கைது… மாணவர்கள் போராட்டம்…!!

மேற்கு வங்காளம் ராம்சந்த்பூர் பஞ்சிகிட்டா கிராமத்தில் 21 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இளம்பெண் தன்னுடைய தந்தை ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு…

Read more

ஹெலிகாப்டரில் சொகுசு விடுதிக்கு சென்ற பிரபலம்… தரை இறங்கிய போது விபத்து… 2 பேர் படுகாயம்…!!

அமெரிக்க நாட்டின் மெக்சிகன் மாகாணம் கிளேடவுன்ஷிப் என்ற நகரில் ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ள சொகுசு நட்சத்திர விடுதி மற்றும் உணவகம் அமைந்துள்ளது. குளக்கரை ஓரத்தில் அமைந்துள்ள அந்த ஹோட்டலில் ஆடம்பரமான அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும்…

Read more

தொடர் கனமழையால் கொலம்பியாவில் நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்து 25 பேர் பலி… பலி எண்ணிக்கை உயரும் என பொதுமக்கள் அச்சம்… பெரும் சோகம்…!!

தென் அமெரிக்காவின் இயற்கை அழகு மிகுந்த நாடாக கொலம்பியா உள்ளது. அங்கு உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் 25 சதவீத அமேசான் காடுகளின் பகுதி அமைந்துள்ளது. மறுபக்கம் கடற்கரைகளும், மலைப்பிரதேசங்களும் அமைந்துள்ளது. அந்த வகையில்  எண்ணிலடங்கா இயற்கை அழகை கொண்டுள்ள நாடாக…

Read more

“பிரச்சனையை நினைத்து மது குடித்த நபர்…” ஹாஸ்பிடலுக்கு சென்று வரும் போதே…. அடக்கடவுளே இப்படியா ஆகணும்….? சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கூட்டுரோடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்துள்ளார். மேலும் ராமசாமிக்கு அதிகமான மன அழுத்தம் இருந்து வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு ராமசாமி…

Read more

டிரெண்டிங்கில் கூமாபட்டி…! அடடே…! இந்த கிராமம் அங்கதான் இருக்கா…? வெளியான தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை‌ அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். அந்த…

Read more

சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதல்… மூன்று பேர் பலி; 16 பேர் படுகாயம்…கோர விபத்து…!!

ஆந்திர மாநிலம் அனங்கப்பள்ளி லங்கேலபாலம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அதன் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலும் உள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை இரவு லாரி, இருசக்கர வாகனம், கார்கள் போன்ற வாகனங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது அதே…

Read more

“45 வயசு ஆச்சு… இன்னும் திருமணம் ஆகல…” ஆன்மீக சொற்பொழிவில் பேசிய ஆசிரியர் திடீரென மாயம்… குடும்பத்தினரிடம் சொன்ன வார்த்தை…. போலீஸ் விசாரணை…!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திரகுமார் திவாரி. இவர் பகுதிநேர ஆசிரியராகவும், விவசாயியாகவும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 45 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகாததால்  மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் இந்திரகுமார் ரிவன்ஜா…

Read more

தாக்குதலில் முக்கிய பங்கு….! 300 கோடிக்கும் மேலாக ஆர்டர்… ட்ரோன் வாங்குவதில் ஆர்வம் காட்டும் இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்படியாக இந்தியாவிடம் இருந்து “ஆபரேஷன் சிந்தூர்” என்ற…

Read more

“நீங்க பணம் கொடுத்தா வாங்கி தருவேன்…” ரூ.20 லட்சத்தை அமுக்கிய இருவர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டம் மேலூர் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ், வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு(30). இவரிடம் அடைக்கலராஜ் தனக்கும், தன்னுடைய மனைவி மற்றும் உறவினருக்கும் சேர்த்து அரசு வேலை வாங்கி தருமாறு ரூ. 20,33,500 பணத்தை கொடுத்துள்ளார். பின்பு பணத்தைப்…

Read more

ஜாலியா இருக்கே….! கேட்டில் அங்கும் இங்கும் குதித்து விளையாடிய கரடி குட்டி…. வியப்புடன் பார்த்த வாகன ஓட்டிகள்….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விழுந்தேன் ராணுவ முகாம் அமைந்துள்ளது அங்கு ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். வெலிங்டன் வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் உலா வருவதை வழக்கமாக வைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்றிரவு…

Read more

இனிமே ஆக்ஷன் தான்….! போதைப்பொருள் கடத்திய 4 பேர்… மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் உபயோகம் அதிகம் இருப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தூத்துக்குடி சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் சந்தேகப்படும்படியாக செல்லும் இருசக்கர வாகனங்களை…

Read more

பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்…! மலையேற்றத்தில் ஈடுபட்டபோது நடந்த விபரீதம்… 4 நாள் கழித்து சடலமாக கண்டெடுப்பு… போலீஸ் விசாரணை…!!

ஜூலியானா மரின்ஸ் (26) என்ற இளம்பெண் மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வமுடையவர். இவர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர்.  கடந்த 21 ஆம் தேதி ஜூலியானா ஒரு மலையேற்ற குழுவுடன் சேர்ந்து இந்தோனேசியா நாட்டில் உள்ள ரஞ்சனி என்ற எரிமலைக்கு மழையேற்றம் சென்றுள்ளார். மலையேற்றத்தின்…

Read more

ஆசிரியர் திட்டியதால் தற்கொலை…! மாணவரின் கடிதத்தால் அதிரடி திருப்பம்… 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்… மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(15). இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல பள்ளிக்கு சென்ற முத்துகிருஷ்ணன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என தலைமை ஆசிரியர்…

Read more

“ட்ரெண்டாகும் கிராமம்…” இணையத்தை வைரலாக்கும் கூமாபட்டி… இந்த ஊரு எங்கயா இருக்கு?… படையெடுக்கும் பொதுமக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை‌ அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இணையத்தில்…

Read more

“அண்ணனாக நினைத்து பழகிய பெண்….” காதலிக்காததால் கழுத்தை நெரித்து தள்ளிவிட்ட வாலிபர்….. பகீர் சம்பவம்….!!

தமிழ்நாட்டின் தலைநகரான புது டெல்லியை சேர்ந்தவர் நேஹா(19) என்ற இளம் பெண். இவர் டெல்லியில் உள்ள ஜோதி நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார். நேஹா மற்றும் அவரது தந்தை இருவரும் அதே பகுதியில் உள்ள…

Read more

ஐயோ காப்பாத்துங்க…!! சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்து… லாரிகளின் இடையில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பொன்பாடி என்ற பகுதியில் சோதனை சாவடி அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை ஓரத்தில் கனரக லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணியை நோக்கி ஒரு டிப்பர்…

Read more

பள்ளி வேனில் இருந்த மாணவர்கள்… அதிவேகமாக மோதி தீப்பிடித்து எரிந்த கார்… அடுத்த நொடியே பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் சாலையில் நேற்று மாலை பள்ளி வேன் ஒன்று மாணவ மாணவியர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியதால் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

“இப்படியா நடக்கனும்.‌‌..” கேட் சரிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூர் மணலியை சேர்ந்தவர் குமாரசாமி(64). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் குமாரசுவாமி கடந்த 14ஆம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். காலை 9 மணியளவில் நிறுவனத்தின் மெயின் கேட்டை  மூடிய போது திடீரென…

Read more

சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம்… திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பட்டினப்பாக்கம் சாலையில் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தில் இருந்து திடீரென அதிகமான புகை வெளியேறியது. இதனைப் பார்த்த அந்த நபர் சுதாரித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தை சாலையில்…

Read more

“நான் செய்தது தவறு தான்…” போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த்… நீதிமன்றத்தின் உத்தரவு…!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். இவர் 90′ ஸ் கிட்ஸ்களின் சாக்லேட் பாய் ஆக வலம் வந்தவர். நேற்று நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். கைது…

Read more

400 கிராம் எடையுள்ள யானை தந்தம்… அதிக விலைக்கு விற்க முயன்ற நான்கு பேர் … வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி குந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த சிலர் யானை தந்தங்களை விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அந்த நபர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வனத்துறையினர் தங்களை யானை தந்தம் வாங்குபவர்கள் போல்…

Read more

“எங்கள விட்டு போய்ட்டியே…” வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாயந்து சிறுவன் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஓடைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(41). இவர் கால்நடைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெகதீசனின் மூத்த மகன் சுனித்(10). இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று…

Read more

பள்ளியில் திடீர் தீ விபத்து… துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்… பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த அயன்ராசாபட்டி பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கான காலை உணவை பெண் சமையலர் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.…

Read more

“ஹோம் ஒர்க் செய்யலையா?…” ஆசிரியர் திட்டியதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன்(15) 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முத்துக்கிருஷ்ணன் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார் என கூறப்படுகிறது.…

Read more

“எனது ஆசை இதுதான்…” ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய 2-ஆம் வகுப்பு சிறுமி… பதில் கடிதத்தில் ஜனாதிபதி என்ன சொன்னார் தெரியுமா?….!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அழகு யாழினி என்ற சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தான் ஒரு ராணுவ அதிகாரியாக வரவேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அந்த சிறுமி…

Read more

“பேருக்கு தான் மருந்தகம்…” ஆனா உள்ள நடப்பது எல்லாமே தில்லு முல்லு … சட்டத்திற்குப் புறம்பான‌ செயலில் ஈடுபட்ட 4 பேர் கைது…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் என்ற பகுதியில் உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அருண் மருந்தகம் என்ற பெயரில் தனியார் மருந்தகம் ஒன்று அமைந்துள்ளது. அந்தக் கடையின் உரிமையாளர் சேட்டு என்பவர் டிபார்ம் முடித்துவிட்டு கடந்த 3 வருடமாக மருந்தகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.…

Read more

“வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்…” அத்து மீறிய உணவு டெலிவரி ஊழியர்… போலீசார் அதிரடி…!!

சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம் நகரை சேர்ந்தவர் கோபிநாத். இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோபிநாத் மடிப்பாக்கம் குபேரன் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய…

Read more

“ஏற்கனவே 6-க்கும் மேற்பட்ட வழக்குகள்….” கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது…. போலீஸ் வலைவீச்சு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ரேஸ் கோர்ஸ் சாலையில் முன்னால் துணை நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த பகுதியில் 10-கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளது. இது குறித்து அறிந்த மர்ம நபர்கள் சிலர் அந்தப் பகுதியை சில நாட்களாக நோட்டமிட்டு வந்தனர். கடந்த…

Read more

“கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட்….” வடமாநில வாலிபர் உள்பட 4 அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கேரளா பாலக்காடு செல்லும் சாலையில் ஏராளமான தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளது. அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதை பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் ரோந்து…

Read more

“உறவுக்கார பெண்ணுடன் தங்கி இருந்த இளம்பெண்….” இரவில் காதலனை வரவழைத்து 21 பவுன் நகையை திருடி…. தந்தை உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுஹைல் என்பவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமையா என்பவருக்கும் கடந்த 16ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சேலத்தை சேர்ந்த கதீஜா என்ற பெண் சென்றுள்ளார். அவர்…

Read more

“அடம்பிடித்த மனைவி…” காதலனுடன் சேர்ந்து வைத்த கணவர்… சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!

உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரீட்டா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. ஆனால் அந்த பெண் யஸ்வந்த் என்ற வேறோரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். திடீரென வீட்டில் திருமணம் செய்து…

Read more

இனி யாரும் தப்பிக்கவே முடியாது… போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவருடன் பப்பில் நண்பராகி பழகி வந்துள்ளார். இவருக்கு பிரதீப் குமார் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பிரதீப்…

Read more

“உயிரோடு நடமாடனும்னா…” ஜிம் உரிமையாளரை மிரட்டிய 5 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்… பகீர் சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது. அதனை ரசாக்(28) என்பவர் நடத்தி வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரசாக் கூறியதாவது, வேலூரின் பிரபல ரவுடியான வசூர் ராஜா மற்றும் அவரது…

Read more

“தீவிர சோதனை…” முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த வாலிபர்… விசாரணையில் தெரிந்த உண்மை… போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் எண்ணத்தில்  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை பகுதியில் உள்ள விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர்…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவன்… ரயில் மோதி துடிதுடித்து இறந்த சோகம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் திருவெற்றியூர் பகுதியில் உள்ள சார்லஸ் நகரை சேர்ந்தவர் முகமது குஸ் நசிப்(17). இவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் படிக்கும் பள்ளி அதே பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளி முடிந்த பிறகு விம்கோ ரயில் நிலையத்தின்…

Read more

கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலை… அதன் மதிப்பு என்ன தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…!!

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கோவில் அருகில் 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில் கிணற்றின் நீர் வரத்து குறைந்துள்ளதால் கிணற்றை தூர் வாறுமாறு ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்தில் கோரிக்கை…

Read more

“மாந்திரீகத்திற்கு மான் தோல்…” வசமாக சிக்கிய தொழிலாளி… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறையினர்… அதிரடி நடவடிக்கை…!!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(69). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். குணசேகரன் வீட்டில் மான் தோலை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குணசேகரன் அடையாளம் தெரியாத ஒரு நபரிடம்…

Read more

“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா….” 2 நாட்களுக்கு பிறகு வாலிபர் சடலமாக மீட்பு…. கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும். இங்கு சென்னையை சேர்ந்த 8 வாலிபர்கள் கடந்த சனிக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் ஏலகிரி மலையை சுற்றி பார்த்த அவர்கள் அருகிலுள்ள ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளனர். அங்கு…

Read more

“என்னால மீட்க முடியல….” சூப்பிரண்டு அலுவலகத்தில் அலறி துடித்து…. உடல் கருகிய நிலையில் தொழிலாளி மீட்பு…. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(52). விவசாயியான இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இவர் அவரது உறவினர் ஒருவரிடம் நிலப் பத்திரத்தை அடமானம் வைத்துள்ளார்‌. எனவே அதனை மீட்டுத் தரக் கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த…

Read more

“இப்படி பண்ணலாமா…?” கோவில் வளாகத்திற்குள் தம்பதியினர் செய்த காரியம்… புனிதம் கெட்டு போனதாக கூறி செய்யப்பட்ட பரிகார பூஜை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் பலத்த சோதனை மேற்கொண்ட பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் கோவிலில் உள்ள ராஜகோபுரம் அருகில் கணவன் மனைவி இருவரும் முட்டை குஸ்கா மற்றும் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து…

Read more

குழந்தைக்கு சாப்பாடு வாங்க சென்ற தந்தை… ஓட்டுநர் உட்பட 5 பேர் தம்பதியை தாக்கி… இரவில் நடந்த பயங்கர சம்பவம்… பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவிலை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் நாகர்கோயிலை சேர்ந்த செல்வன், ஆன்சி தம்பதியினர், அவர்களது குழந்தை மற்றும் உறவினர் ரிஷாந்த் ஆகிய நான்கு பேர் பயணம் செய்தனர்.…

Read more

பள்ளி பேருந்தில் பட்டாசு வெடித்த வாலிபர்கள்… விசாரணைக்காக சென்ற ஆய்வாளர் மீது கல்வீசி தாக்குதல்… 13 பேர் கொண்ட கும்பல் கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ரெட்டிபட்டி கிராமத்தில் நேற்று கோவில் திருவிழா நடைபெற்றது. இதனால் வானவேடிக்கைகளும் பட்டாசுகளும் போடப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்து மீது பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த இரண்டு குழந்தைகள்…

Read more

Other Story