“தீபாவளிக்கு பட்டாசு சத்தம் அதிகரிக்குமா?” பட்டாசு பிரியர்களுக்கு குட் நியூஸ்…. உச்சநீதிமன்றம் கொடுத்த திடீர் அப்டேட்….!!
”தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டும்!” – மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவுறுத்தியுள்ளது. இந்தத் திடீர் உத்தரவு நாடு முழுவதும் உள்ள பட்டாசுப் பிரியர்கள்…
Read more


