“இப்பவே குடையை எடுங்க அடுத்த 3 மணிநேரம் ரெடியா இருங்க!”… தமிழ்நாட்டில் கொட்டப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் அதிரடி எச்சரிக்கை..!!!
தமிழ்நாட்டில் நிலவி வரும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரங்களுக்குத் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் காணப்படும் இந்தச் சூழ்நிலை காரணமாக, பொதுமக்கள்…
Read more


