“முடிந்துவிட்டதா உன் மூச்சு?”… பாட்டரசி எஸ்.ஜானகி மறைவுக்கு வைரமுத்து உருக்கமான கவிதை இரங்கல்..!!!

தென்னிந்தியத் திரையுலகின் ஈடுசெய்ய முடியாத பெரும் சகாப்தமான பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவுச் செய்தி ஒட்டுமொத்த கலை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது மறைவிற்குப் புகழ்பெற்ற கவிஞரும் கவிப்பேரரசுமான வைரமுத்து அவர்கள் தற்பொழுது மிகவும் உருக்கமான கவிதை…

Read more

“பாதுகாப்பு வளையம் அமைக்காததே காரணமா?”… கோவில் இடிப்பின் போது அலட்சியம்?.. பொதுப்பணித்துறை ஊழியர் பலி.. பதைபதைக்கும் விபத்தின் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள முகல்சராய் கோத்வாலி பகுதிக்குட்பட்ட ஜிடி சாலையில், பொதுப்பணித்துறை சார்பில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலை அகலப்படுத்தும் திட்டத்திற்காக, அங்கு சாலையோரத்தில் இருந்த பழமையான காளி கோவில்…

Read more

“விபரீதத்தை உணராத அந்த கடைசி நிமிடங்கள்!”.. வியட்நாம் படகு விபத்தில் பலியான முருக பிரபு.. உருகவைக்கும் கடைசி பதிவு..!!!

வியட்நாம் நாட்டில் நேரிட்ட கொடூரமான ஸ்பீட் படகு விபத்தில் சிக்கித் தமிழகத்தைச் சேர்ந்த பல விநியோகஸ்தர்கள் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இந்த விபத்தில் பலியான தமிழகத்தை சேர்ந்த முருக பிரபு என்ற இளைஞரின் கடைசி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்…

Read more

“தையல் போடப் போன இடத்தில் நேர்ந்த கொடூரம்!”.. மயக்க மருந்து கொடுத்த பிறகு ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாப மரணம்.. கொதித்தெழுந்த உறவினர்கள்..!!!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில், உதட்டில் ஏற்பட்ட சிறிய காயத்திற்குத் தையல் போடுவதற்காகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஒன்றரை வயதுப் பச்சிளம் குழந்தை ஒன்று, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பிறகு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அண்டை மாநிலத்தில் பெரும் பரபரப்பையும்…

Read more

Breaking: “இசை உலகின் மாபெரும் சரித்திரம் முடிந்தது!”… தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பாடும் குயில் எஸ்.ஜானகி காலமானார்..!!!!

இந்தியத் திரையிசை வரலாற்றில் தாரகை போல மின்னிய ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று ஒட்டுமொத்த இசை உலகத்தாலும் அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் முன்னணிப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88) அவர்கள், மைசூரில் தற்பொழுது காலமானார் என்ற அதிர்ச்சியூட்டும் சோகச் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த…

Read more

“புனிதமான இடத்துல இப்படியாப்பட்ட அநாகரிகம்?”.. அரசுப் பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்… தலைமை ஆசிரியரின் லீலைகள் அம்பலம்… வைரல் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள கரேலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திக்ரி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு அரசு ஸ்மார்ட் பள்ளியில், தலைமை ஆசிரியர் ஒருவர் செய்த அநாகரிகமான செயல் சிசிடிவி கேமராவில் சிக்கி தற்பொழுது சமூக வலைதளங்களில்…

Read more

“நெஞ்சு பொறுக்குதில்லையே!”… மார்பளவு தண்ணீரில் சடலத்தைச் சுமந்து வந்த கொடுமை.. வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் கேல்வே சாலை அருகேயுள்ள தேவி பாடா கிராமத்தில், மனிதாபிமானத்தையே உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான வெள்ள அவலம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 55 வயதான அனுசயா மனோகர் லிலகா என்ற பெண்மணி உடல்நலக் குறைவால் டஹானு…

Read more

“சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த கோர முடிவு!”.. திருச்சியை உலுக்கிய வெளிநாட்டுப் படகு விபத்துச் செய்தி… உடலை மீட்கக் கோரி உறவினர்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை..!!!

பிரபல லாவா செல்போன் நிறுவனத்தின் சிறப்பான விற்பனை இலக்கை எட்டியதற்காக, அந்நிறுவனம் மூலம் வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலாச் சென்ற தென்னிந்திய விநியோகஸ்தர்களின் ஸ்பீட் படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கோரச் சம்பவத்தில், திருச்சியைச் சேர்ந்த அழகு ராஜன் என்ற விநியோகஸ்தரும் பரிதாபமாக…

Read more

“மொத்தம் 15 பேர் உயிரிழப்பு.. கதறும் குடும்பங்கள்!”.. தென்னிந்தியாவை உலுக்கிய வியட்நாம் படகு விபத்து.. 10 தமிழர்கள் துடிதுடித்து மரணம்… பதைபதைக்கும் பின்னணி..!!!!

பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான லாவா, தங்களது நிறுவனத்தின் சிறப்பான விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தென்னிந்திய விநியோகஸ்தர்களைக் கௌரவிக்கும் வகையில் வியட்நா நாட்டிற்குச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது. இந்தச் சிறப்புப் பரிசை ஏற்றுத் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச்…

Read more

“வேலையை முடி.. இல்லனா..!”.. டார்ச்சர் செய்யும் மேனேஜர்.. கதறும் ஸ்டார்ட்-அப் ஊழியர்.. வைரலாகும் வேதனையான பதிவு ..!!!

கார்ப்பரேட் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சந்திக்கும் விடுப்புச் சிக்கல்கள் குறித்து, ‘ரெடிட்’ சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள ஆதங்கப் பதிவு தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அந்த ஊழியர்,…

Read more

Breaking: “முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யுங்க!”.. தவெக தலைவர் மீது பாய்ந்த வழக்கு.. சிபிஐ-யில் திமுக புகார் கொடுத்ததன் முழுப் பின்னணி..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அண்மையில் கரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு தற்பொழுது மாநில அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. கரூரில் விஜய் ஆற்றிய உரையை முன்வைத்து, அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை…

Read more

“ஊருக்கு வரமாட்டேன்னு சொன்னது ஒரு தப்பா?”.. மாமனார் வீட்டில் கணவன் எடுத்த விபரீத முடிவு.. குடும்பச் சண்டையால் பறிபோன உயிர்கள்.. பகீர் பின்னணி..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் குடும்பத் தகராறு காரணமாகத் தந்தை ஒருவரே தனது 4 வயதுப் பச்சிளம் மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரஹ்த்ரா பகுதியைச்…

Read more

“என்கிட்ட மட்டும் அது இல்லைனா அவ்ளோதான்!”.. மகள்களைக் காப்பாற்ற வெறிபிடித்த கரடியுடன் மோதிய தந்தை.. வைரல் வீடியோ..!!!

அமெரிக்காவின் லேக் தாஹோ பகுதியில் உள்ள விடுமுறைக்கால இல்லம் ஒன்றில், ஜூலை 4-ஆம் தேதி கொண்டாட்டத்திற்காகப் படகு சவாரி செய்யத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்திற்கு எதிர்பாராத மரண பயம் காட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்த இல்லத்தின் கேரேஜ் பகுதியில்…

Read more

அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்… 100 ஆடுகளுக்கு கார் தொழிற்சாலையில் வேலை… அட என்னப்பா சொல்றீங்க..? உலகையே வியக்க வைத்த உண்மை..!

நவீனத் தொழில்மயமாக்கல் சூழலில், இயந்திரங்களுக்குப் பதிலாக இயற்கையோடு இயைந்த மாற்று வழிகளை யோசிப்பது உலகளாவிய தேவையாக மாறியுள்ளது. இதற்குச் சான்றாக, போலந்து நாட்டின் போஸ்னான் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வோக்ஸ்வேகன் கார் தொழிற்சாலை ஒரு வியத்தகு சுற்றுச்சூழல் முயற்சியை மேற்கொண்டுள்ளது. உலகமே…

Read more

கஷ்டப்பட்டு படிச்சு வளர்த்து ஆளாக்கின எங்களுக்கு இந்த கதியா..? “காலில் விழுந்து கதறி அழுத பெற்றோர்”… கண்டுக்காமல் உதறிவிட்டு காதலனுடன் போன மகள்… கண் கலங்க வைத்த சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே சாணார்பட்டியை  சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், பெற்றோரின் கனவுகளையும் வளர்ப்பின் பாசத்தையும் தாண்டி, காதலே வென்றுள்ள ஒரு  சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது எம்.டெக் பட்டதாரியான ராஜபிரியா என்பவருக்கும், வை பாலமுருகன் என்பவருக்குமிடையே மலர்ந்த காதலுக்கு, பெண்ணின் வீட்டில் கடுமையான…

Read more

வெறும் 21 நாளில் 90 டன் துணிகள்.. 115 கிலோ செருப்புகள்… ஈமச்சடங்குக்காக தாமிரபரணியை பாழாக்குவதா..? உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை…!!!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் ஒரு ஜீவநதியை சடங்குகளின் பெயரால் மாசுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற ஒரு நியாயமான கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் எழுப்பியுள்ளது. ஈமச்சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் டன்…

Read more

காலையில லேட்டா எந்திருச்சு நல்ல சாப்பிட்டு தூங்கணும்..! “அமெரிக்கர்களை பார்த்து கத்துக்கோங்க”.. விடுமுறையை வைத்து இந்தியர்களுக்கு பாடம் எடுத்த பெண்… வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..!

பொதுவாக விடுமுறை நாட்கள் என்றாலே இந்தியர்களுக்குக் காலையில் தாமதமாக எழுவது, ருசியான உணவுகளை உண்பது மற்றும் ஓய்வெடுப்பது போன்ற பழக்கங்களே நினைவுக்கு வரும். ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறாக அமெரிக்கர்களின் ஆரோக்கியமான விடுமுறை கலாச்சாரத்தைப் பாராட்டி, இந்தியர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள…

Read more

நம்ம DNA ஒன்னு தான்…! “வேற வேற நாடா இருந்தாலும் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும்”.. பாச மழை பொழியும் தலிபான் அரசு… பாகிஸ்தானுக்கு விழுந்த இடி..!!

ஒருபுறம் பாகிஸ்தானுடன் எல்லை மோதல்கள் தீவிரமடைந்து வரும் வேளையில், மறுபுறம் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு இந்தியாவுடனான தனது உறவை மிக வேகமாக வலுப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தலிபான் அரசின் விவசாயம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அதாவுல்லா உமாரி…

Read more

கு 40 மணி நேரம் தான் வேலை..! எக்ஸ்ட்ரா வேலை பார்த்தால் கூட ஒரு நாள் லீவு.. மாலை 4 மாணிக்க காலியான ஆபீஸ்… நியூசி. கார்ப்பரேட் கலாச்சாரத்தை பாராட்டிய இந்திய பெண்..!!

இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலவி வரும் பணிச் சூழல் மற்றும் கூடுதல் நேர வேலைப் பளு குறித்துப் பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், நியூசிலாந்து நாட்டின் பணி கலாச்சாரத்தை மனதாரப் பாராட்டி இந்தியப் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக…

Read more

காஷ்மீர் சுடுகாட்டில் பாகிஸ்தானியர்கள்…! இந்திய ராணுவத்தின் வேட்டையால் அலறும் பயங்கரவாதிகள்… உலக அரங்கில் மீண்டும் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்… பரபரப்பு வீடியோ..!

பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவிற்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டி, பயங்கரவாதத்தை வளர்த்து வருவதை தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், தற்போது அந்த நாட்டின் முகத்திரையைக் கிழிக்கும் வகையிலான பகீர் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருகிறது. ஹிஸ்புல் முஜாகிதின்…

Read more

ட்ரெஸ்ஸிங் ரூமில் 10 பாம்புகள்..! “இந்திய வீரர்களை விஷ நாகமாக சித்தரித்து ரசிகர் போட்ட பதிவு”… ஒரே ஒரு லைக் போட்ட ஸ்ரேயஸ் தங்கச்சி… வெடித்தது புது சர்ச்சை…!!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய டி20 கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த முறை மைதானத்திற்குள் அல்லாமல், அவரது சகோதரி ஸ்ரேஸ்தா ஐயரின் இன்ஸ்டாகிராம் நடவடிக்கை மூலமாக…

Read more

‘அய்யோ.. நடுரோட்டுல என்னப்பா இது..!’ ஆபீஸ்க்கு அவசரமா போற டைம்ல டிராபிக்ல வந்து நின்னு.. 30 நிமிஷம் வண்டிகளை மிரட்டிய நாகப்பாம்பு வீடியோ…!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பரபரப்பான பிரதான சாலை ஒன்றில் திடீரெனப் புகுந்த பிரம்மாண்ட நாகப்பாம்பு ஒன்று, நடுரோட்டில் படம் எடுத்து ஆடியதால் அந்த வழியே செல்லவிருந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.…

Read more

இரவு நேரம்..! அலறித் துடித்த பக்தர்கள்… திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நொடியில் நடந்த பயங்கரம்… மிரட்டிய சிறுத்தை.. பரபரப்பு வீடியோ..!

ஆந்திர மாநிலத்தின் உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் அலிபிரி நடைபாதையில், வெள்ளிக்கிழமை இரவு திடீரென ஒரு கொடூரமான சிறுத்தை புகுந்ததால் பக்தர்கள் மத்தியில் பெரும் பயமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. திருமலையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு அருகே…

Read more

தாலி கட்டின புருஷனை கொன்று தோட்டத்தில் புதைத்த மனைவி…! “பயமே இல்லாமல் 8 மாசமாக”.. கள்ளக்காதலனுடன் ரொமான்ஸ் டூர்.. திடுக்கிட வைக்கும் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடலைத் தோட்டத்திலேயே புதைத்துவிட்டு, கடந்த 8 மாதங்களாகக் கள்ளக்காதலனுடன் எவ்வித பயமுமின்றி உல்லாசச் சுற்றுலா சென்ற பெண் உட்பட இருவரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஐதராபாத்…

Read more

“இதென்னப்பா புதுசா இருக்கு..?” தண்ணிக்குள்ள கார், பைக் போயி பாத்திருப்பீங்க.. ஆனா 3,000 சிலிண்டர் போறத பாத்திருக்கீங்களா?

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாகப் பல்வேறு மாவட்டங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள கேஸ் சிலிண்டர் விநியோக நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ள நீரில் பொம்மைகளைப்…

Read more

30 செகண்டில் 195 முறை… கிஸ் அடித்து கின்னஸ் சாதனை படைத்த தம்பதி… அந்த குறைபாடு இருந்த போதிலும்… இணையத்தை கலக்கும் காதல் வீடியோ..!

பிரேசில் நாட்டின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த மருத்துவ தம்பதியினரான ரெனாடோ மற்றும் நையாரா, வெறும் 30 வினாடிகளில் ஒருவருக்கொருவர் 195 முறை முத்தமிட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தும் புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளனர். தங்களை “உலகின் மிகச்சிறந்த தம்பதி” என்று…

Read more

1000 ஏவுகணைகள் தயார்… இனி ஒரு வருஷத்துக்கு தாக்குதல் தான்… புயலைக் கிளப்பிய டிரம்ப்… கொந்தளித்த ஈரான்… இனி அமெரிக்காவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை..!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான மற்றும் ஆக்ரோஷமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

Read more

Breaking: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 பேரில் 8 பேர் தமிழர்கள்… பெரும் பரபரப்பு..!

வியட்நாமின் மிகப்பெரிய தீவான ஃபூ குவோக் கடற்பகுதியில் சுற்றுலாப் படகு ஒன்று எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தத் துயரமான சம்பவத்தில், படகில் பயணித்த 32 இந்தியர்களில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த பகுதியில் உள்ளூர்…

Read more

900 பாம்புகள்… இன்னும் ஒன்னு கூட பிடிப்படல… மக்களை கடிக்க ஆரம்பிச்சுட்டு.. வெள்ளத்தோடு சீனாவை அச்சுறுத்தும் விஷம்… அவசர எச்சரிக்கை..!

சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு மாகாணங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், அங்குள்ள குவாங்ஷி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியின் ஹெங்ஜோ நகரில் உள்ள டெங்வேய் கிராமத்தில் எதிர்பாராத புதிய அச்சுறுத்தல் ஒன்று உருவாகியுள்ளது. அங்குள்ள ஒரு தனியார் பாம்பு வளர்ப்புப்…

Read more

அடுத்தவன் பொண்டாட்டி மீது ஆசை…! “நெருங்கிய நண்பனாக மாறிய நயவஞ்சகன்”.. கள்ளக்காதலுக்கு தடையான கணவன் எலும்பு கூடாக மீட்கப்பட்ட பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரீவாவில், சினிமா த்ரில்லர் கதையையே மிஞ்சும் வகையிலான ஒரு அதிர்ச்சி மரணச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்னா பகுதியைச் சேர்ந்த விபின் குமார் யாதவ் என்பவருக்கு, தன் மனைவியின் முன்னாள் காதலனான சுனில் குஷ்வாஹா என்பவன் தன் உயிருக்கு…

Read more

“எவண்டா இவன்…. ஏடிஎம் மிஷினையே கயித்துல கட்டி இழுத்துட்டு போயிருக்கான்….?” நடுராத்திரியில் ‘தார்’ காரில் வந்து கொள்ளையடித்த நபர்கள்…. ஓடிசாவில் அதிர வைக்கும் பகீர் சிசிடிவி….!!

ஒடிசா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை, சினிமா பட பாணியில் கருப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்த கொள்ளைக் கும்பல் ஒன்று, ஏடிஎம் இயந்திரத்தையே காரில் கட்டி இழுத்துச் சென்று கொள்ளையடித்துள்ள துணிகரச் சம்பவம் ஒட்டுமொத்த அந்தப் பகுதியை அதிர வைத்துள்ளது.…

Read more

ஒரே ஒரு ஹிட்… 10 வருடக் காத்திருப்பு.. தந்தையின் தோளில் சாய்ந்து அழுத வாரிசு நடிகர்… திரையுலகை உலுக்கிய நாகார்ஜுனா-அகில் பாசப் போராட்டம்…!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வரும் நிலையில், அவரது இளைய மகன் அகில் அக்ரினேனியின் திரைப்பயணம் கடந்த பத்து ஆண்டுகளாக கடும் சோதனைகளைச் சந்தித்து…

Read more

  • July 11, 2026
“நீதி கிடைச்சிருச்சு… ஆனா என் ஆசிஃப் திரும்ப வரமாட்டான்!” – கொடூரனுக்கு மரண தண்டனை: ஒன்றரை வயது மகனை இழந்து கதறும் தாய்..!!

வாழ்க்கை சில நேரங்களில் ஒரு தாய்க்கு அசாத்தியமான கொடூரங்களை பரிசாக அளித்துவிடுகிறது. பெற்ற பிள்ளையின் சிரிப்புச் சத்தமும் அவனது பிஞ்சு விரல்களின் தீண்டலும் மட்டும்தான் ஒரு தாயின் ஒட்டுமொத்த உலகமாக இருக்க முடியும். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

“சினிமால கோடிக்கணக்குல சம்பாதிச்சீங்கள்ல?”…. ஜெயக்குமாரின் அதிரடி பேச்சு..கரூரில் வெடித்த அடுத்த சர்ச்சை..!!!

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 32 பேரின் குடும்பங்களுக்குத் தவெக அரசு சார்பில் முதலமைச்சர் விஜய் அரசுப் பணி ஆணைகளை வழங்கிய விவகாரம் தற்பொழுது தமிழக அரசியலில் புதிய விவாதத்தையும் மோதலையும் கிளப்பியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை குறித்துச் செய்தியாளர்…

Read more

அடக்கடவுளே..! “முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் டிஎஸ்பி கையை நறுக்குனு கடித்து வைத்த தவெக தொண்டர்”.. உள்ளே விடாததால் ஆத்திரம்… பகீர் வீடியோ…!

கரூர் மாவட்டத்தில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் முதல் அமைச்சர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த சந்திப்பின்போது கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று…

Read more

“எவ்ளோ தைரியம் இருந்தா ஜன்னல் வழியா கையை விடுவ?”… ஓடும் ரயிலில் அரங்கேறிய ரணகளக் காட்சிகள்.. வைரல் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தின் பரவுனி – கதிஹார் ரயில் தடத்தில் உள்ள மான்சி ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலின் ஜன்னல் வழியாகப் பயணியின் செல்போனைப் பறிக்க முயன்ற திருடன் ஒருவனுக்குப் பயணிகள் கொடுத்த பாடம் தற்பொழுது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.…

Read more

“டாக்டர் ஆகணும்ன்ற கனவு இனி ஈஸியா நனவாகும்!”… கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி ஒப்புதல்.. அரசின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி..!!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு காத்திருக்கும் மாணவச் செல்வங்களுக்கு ஒரு மிகச்சிறந்த அதிரடி இனிப்புச் செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ்  இடங்களை அதிகரித்துக் கொள்வதற்குத்…

Read more

“தென்காசியில் பெரும் துயரம்!”.. கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வாகனம்.. சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. அலறியடித்து ஓடிவந்த பொதுமக்கள்..!!

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று ஒரு பயங்கரமான சாலை விபத்து அரங்கேறி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் சென்ற மினி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

“5 படத்துல 4 பிளாப்.. இப்போ பிளாக்பஸ்டர் ஹிட்!”.. மகன் வெற்றியால் கதறி அழுத சூப்பர் ஸ்டார்… வைரலாகும் எமோஷனல் வீடியோ..!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, கடந்த 2015-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகிப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் நடித்த 5 திரைப்படங்களில் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்’ (2021)…

Read more

“நண்பன்னு நம்புனான்.. ஆனா பொண்டாட்டியோட!”.. 3 நாள் கிணற்றில் கிடந்த கணவனின் பிணம்.. வெளியான மனைவியின் கொடூர முகம்..!!!

மத்திய பிரதேச மாநிலம் ரீவா மாவட்டத்தில் உள்ள கோவிந்த்கர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், சினிமா கதையையே மிஞ்சும் அளவிலான ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சதனா பகுதியைச் சேர்ந்த விபின் குமார் யாதவ் என்பவருக்கும், டீகர் கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“என்னால் முடியாது”… மனைவி சொன்ன இந்த ஒரு வார்த்தை! கணவன் செய்த மிருகத்தனமான காரியம்… இணையத்தில் வைரல்…!!

காதல், திருமணம், பகிர்வு என்ற அழகான வார்த்தைகளால் கட்டமைக்கப்படும் குடும்ப வாழ்க்கையின் அடித்தளம், சில நேரங்களில் எவ்வளவு பலவீனமான சுயநலத்தின் மீது நின்றுகொண்டிருக்கிறது என்பதை ஒரு சில சம்பவங்கள் நமக்கு அப்பட்டமாக உணர்த்திவிடுகின்றன. ஒருவருக்காகத் தன் ஒட்டுமொத்த உழைப்பையும், தியாகத்தையும் தந்து…

Read more

  • July 11, 2026
“தேர்தல் போட்டி வேற.. மதவாத சக்திகளை எதிர்க்கிறது வேற! திருமாவளவன் சொன்னது நியாயம்தான்!”- சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்..!!

“தேர்தல்ல நம்ம தனித்தனியா போட்டி போடுறது வேற, ஆனா இந்த பாஜக மாதிரி இருக்குற மதவாத வகுப்புவாத சக்திகளை வீழ்த்தணும்னா தவெக-வும் திமுக-வும் ஒரே அணியில வந்து நிக்கிறதுதான் ஒரே வழி!” என்று சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தருமபுரியில் இன்று…

Read more

நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா…? ஒரு வயது கூட ஆகாத குழந்தைக்கு நேர்ந்த கொடுமை… இணையத்தில் வைரலாகும் சிசிடிவி வீடியோ…!!

ஒரு நள்ளிரவு நேரம். ஒட்டுமொத்த உலகமும் நிசப்தத்தில் மூழ்கியிருக்கிறது. அந்த வீட்டின் படுக்கையறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, வழக்கம் போலத் தன் பதிவைத் தொடர்ந்து கொண்டிருந்தது. தொட்டிலில் அல்லது படுக்கையில் கிடக்கும் அந்தப் பச்சை வாலிளக் குழந்தை, தன் அறியாப்பருவத்தின் மொழியில்…

Read more

“நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்..!”.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்.. வியட்நாமில் கவிழ்ந்த படகு… வெளியான பகீர் தகவல்..!!!

வியட்நாமில் உள்ள புகழ்பெற்ற பூ குவாக்  தீவுப் பகுதியில், 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 3 ஊழியர்கள் என மொத்தம் 35 பேருடன் சென்ற சுற்றுலாப் படகு திடீரென நடுக்கடலில் கவிழ்ந்து கோர விபத்துக்குள்ளானது. இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கியவர்களை…

Read more

இப்ப தான் 1st டைம் கேட்கிறோம்…. சூர்யா மகன் எந்த ஸ்கூல்-ல படிக்கிறாங்க தெரியுமா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியின் மகன் தேவ், மும்பையில் உள்ள உலகத்தரம் வாய்ந்த திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் (Dhirubhai Ambani International School) பயின்று வருகிறார். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியால்…

Read more

பாம்பு கடிக்கு பலியான கர்ப்பிணி… தர்ம அடி வாங்கிய டாக்டர்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்…!!

ஒடிசா மாநிலத்தில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் மீது பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ள நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எட்டு …

Read more

“இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்!”.. ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதிக்கான அதிகாரப்பூர்வ அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்..!!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த மிக முக்கியமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. தணிக்கைக் குழுவின் தீவிரப் பரிசீலனைக்குப் பிறகு, இந்தப் படத்திற்குப் பெரியவர்கள் மட்டுமே…

Read more

“சூர்யகுமார் யாதவை கேப்டன் பதவியிலிருந்து தூக்கியது ஏன்?”.. முதல்முறையாகக் வாய் திறந்த இந்திய அணி நிர்வாகம்..!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-ஆவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று சவுத்தாம்ப்டனில் உள்ள ஹாம்ப்சயர் போல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி ஏற்கனவே தொடரை இழந்துள்ள நிலையில், தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி…

Read more

“அடப்பாவிகளா… தாகத்துக்கு தண்ணி கேட்டா இப்படியா பண்ணுவீங்க….? நகைக்கடையில் பாட்டில் திரவத்தைக் குடித்த ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

டெல்லி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு பள்ளி ஆசிரியை ஒருவர், தாகத்திற்காக தண்ணீர் குடித்தபோது அவரது தொண்டை கருகி உடல்நிலை மிகவும் மோசமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஆசிரியை ரியா, அங்குள்ள நகைக்கடை ஒன்றிற்கு வந்திருந்த…

Read more

“0,0,0,0 தொடர் தோல்வி…. சான்ஸ் மேல சான்ஸ் கொடுத்தாச்சு….!” இளம் புயல் அவுட், சஞ்சு சாம்சன் இன்…. இந்திய அணியில் நடந்த அதிரடி மாற்றம்…. இனி பிளேயிங் லெவல் எப்படி இருக்கப் போகிறது….???

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், இந்திய அணியின் கவுரவத்தைக் காக்கும் இறுதிப் போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனில் கேப்டன் ஸ்ரேயாஸ்…

Read more

Other Story