“இந்திய பாதுகாப்புத்துறையின் புதிய மைல்கல்”…துல்லியமாக இலக்குகளை சாய்த்த அஸ்தரா… டி ஆர் டி ஓ சாதனை… ராஜநாத் சிங் பாராட்டு..!!

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை ரேடார் முறை வான் தாக்கும் ஏவுகணையாகும். அந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது தொடர்பாக டி.ஆர்.டி.ஓ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒடிசா மாநிலத்தில்…

Read more

வீட்டுக்குள் வந்த ராட்சத பாம்பு….! மூதாட்டியை காப்பாற்றிய கோழிகள்…. எப்படி தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் பர்ஹாபதர் பகுதியில், 80 வயது மூதாட்டி ஒருவர் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். அதிகாலை 4 மணியளவில், அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வேளையில், சுமார் 5 அடி நீளமுள்ள ஒரு நாகப்பாம்பு அந்த…

Read more

அதிகாலையில் தறிகெட்டு ஓடிய கார்…! நடைபாதையில் தூங்கிய சிறுமி உள்பட 5 பேர் மீது ஏறி இறங்கி…. போதையில் நடந்த கொடூரம்…. வைரலாகும் வீடியோ….!!

தலைநகர் டெல்லியில், குடிபோதையில் இருந்த ஓட்டுநர் ஒருவர், தனது காரை நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜூலை 9-ஆம் தேதி அதிகாலை 1.45 மணியளவில் வசந்த் விஹார்…

Read more

“சட்டையை பிடித்து, சரமாரியாக அடித்து….” ஆட்டோ ஓட்டுநரை வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்த சிவசேனா மற்றும் MNS தொண்டர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மராட்டிய மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில், மராத்தி மொழியில் பேச மறுத்ததற்காக, புலம்பெயர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் மீது சிவசேனா (UBT) மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா (MNS) தொண்டர்கள் இணைந்து தாக்கிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. விரார் ரயில் நிலையம் அருகே…

Read more

“சம்மதித்த கணவர்….” கையை அறுத்து வீடியோ பதிவிட்ட இளம்பெண்….. மெட்டா அனுப்பிய மின்னஞ்சலால் காப்பாற்றப்பட்ட உயிர்….. பகீர் பின்னணி…..!!

உத்தரபிரதேசம் காஜிபூர் மாவட்டம் ராம்பூர் மஞ்சா பகுதியில், 30 வயதுடைய இல்லத்தரசி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. நிதிச்சுமை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக, அந்த பெண் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு அதிக அளவு மருந்துகளை உட்கொண்டார்.…

Read more

சரக்கு ரயில் பயங்கர தீ விபத்து…! ரூ.12 கோடி மதிப்புள்ள டீசல் எரிந்து நாசம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

சரக்கு ரயில் பயங்கர தீ விபத்து… 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்ட தீ…. பெருமூச்சு விட்ட மக்கள்…!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

“நண்பனின் அறையில் சிறுமியுடன் உல்லாசம்….” அதிகமான ரத்தப்போக்கு…. பதறிய சிறுவன்…. கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில், காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட பிறகு, ஒரு சிறுமி இறந்ததற்கான அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஜக்கன்பூர் காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளது. சம்பவத்தை அடுத்து, போலீசார் சிறுமியின் காதலன், அவரது நண்பர் ஆகிய இருவரையும்…

Read more

சரக்கு ரயில் பயங்கர தீ விபத்து….! சிலிண்டர் தூக்கி, சாப்பாடு கொடுத்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்….. வைரலாகும் வீடியோ….!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

பயங்கர ரயில் விபத்து….! கட்டுக்குள் வராத தீ….! மக்களை உடனே வெளியேற்றுங்க…. இது சாதாரண விபத்து அல்ல…. பதறி போய் இபிஎஸ் போட்ட பதிவு….!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

“வாங்க செல்பி எடுக்கலாம்…” ஆசையாக சென்ற கணவர்…. ஆற்றில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்த புதுப்பெண்…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில், திருமணமான மூன்று மாதத்துக்குள் நடந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்ச்சூர் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், ஜூலை…

Read more

Breaking: தவெக போராட்டம்… திடீரென அடுத்தடுத்து மயங்கி விழும் தொண்டர்கள்..‌. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. மடப்புரம் கோவிலின் காவலாளியான அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் திருட்டு சந்தேக வழக்கில் கைது செய்து அடித்து கொலை…

Read more

“வெளிநாட்டு பட்டப்படிப்பு மோகத்தில் குடும்பங்களை கடன் சுமையில் தள்ள வேண்டாம்”… மாணவர்களுக்கு தலைமை நீதிபதி கவாய் அறிவுரை..!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 22 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் நீதிபதி மாணவர்கள் முன்னிலையில்…

Read more

“அப்ப அவமானம்னு சொன்னீங்களே”.. CBI என்பது RSS, BJP கைப்பாவையாக உள்ளது… மத்திய அரசுக்கு பின்னால் ஒளிந்துள்ள திமுக இதை செஞ்சே ஆகணும்… இல்லனா… விஜய் எச்சரிக்கை..!!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று நடிகர் விஜய் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் அஜித் குமார் மரணத்திற்கு நான் நியாயம் கேட்டு போராட்டம் நடைபெறும் நிலையில் இந்த போராட்டத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்…

Read more

“இந்த பாட்டு எழுத முடியாது…” பணத்தை கொடுத்து வாலியிடம் உதவி கேட்ட கண்ணதாசன்…. சினிமாவில் அடுத்த உச்சத்தை எட்டிய கவிஞர்….. சுவாரஸ்ய சம்பவம்…!!

தமிழ் சினிமா உலகில் நடிப்பில் சிவாஜி – எம்.ஜி.ஆர், பின்னர் ரஜினி – கமல், தற்போது அஜித் – விஜய் என இரட்டை துருவங்கள் எப்போதும் பேசப்பட்டு வருகின்றன. அதேபோல், தமிழ் பாடலாசிரியர்கள் வரலாற்றிலும், கண்ணதாசன் மற்றும் வாலி ஆகியோர் இருவரும்…

Read more

ஜெய் பீம் படம் பார்த்து அழுதீர்களே..? இப்ப உண்மையைப் பார்த்து அழ மாட்டீங்களா முதல்வரே… 24 குடும்பங்களுக்கும் நியாயம் வேணும்… ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று திருபுவனம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் நகை திருட்டு சந்தேக வழக்கில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் முதல்முறையாக நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ள நிலையில்…

Read more

தலைக்கேறிய மது போதை… குடும்ப பிரச்சனையில் கணவனின் வெறிச்செயல்… தாய் உட்பட மூன்று பேரை துப்பாக்கியால் சுட்ட கொடூரம்…!!

விழுப்புரம் மாவட்டம் வாக்கூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் தென்னரசு- லாவண்யா தம்பதியினர். இவர்களது குடும்பத்தில் அதிகமான பிரச்சினைகள் இருந்துள்ளதை நினைத்து  தென்னரசு மது போதைக்கு அடிமையாகியுள்ளார். நேற்று இரவு தென்னரசு வீட்டில் வழக்கத்தை விட அதிகமான குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

Breaking: தமிழகத்தில் ஸ்டாலின் நடத்துவது “சாரிமா மாடல் சர்க்கார்”… நீங்கள் ஏன் இன்னும் முதல்வர் பதவியில் இருக்கணும் சார்… பொளந்து கட்டிய விஜய்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. மடப்புரம் கோவிலின் காவலாளியான அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் திருட்டு சந்தேக வழக்கில் கைது செய்து அடித்து கொலை…

Read more

“வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி…” நள்ளிரவில் கழுத்தை அறுத்து நகை திருட்டு…! ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட கொடூரம்….!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை பெரியகுளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தை தெரசு (65). இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் மூதாட்டி மட்டுமே வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில்…

Read more

அண்ணா பல்கலைக்கழகம் முதல் அஜித் குமார் மரணம் வரை…! “திமுக ஆட்சியில் 24 லாக்-கப் டெத்”… அனைவரிடமும் Sorry கேளுங்க முதல்வரே… விஜய் ஆவேசம்….!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. மடப்புரம் கோவிலின் காவலாளியான அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் திருட்டு சந்தேக வழக்கில் கைது செய்து அடித்து கொலை…

Read more

“பரபரப்பு”…! மத்திய மந்திரி சிராக் பஷ்வானுக்கு நேரடி கொலை மிரட்டல்… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!!

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சட்ட ஒழுங்கை கையாள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்த சில தலைவர்களும்…

Read more

இந்த ஒரே ஒரு ஸ்டண்டில் உலகமே திரும்பி பார்க்கணும்…! ரீல்ஸ் மோகத்தால் 300 அடி பள்ளத்தில் காருடன் விழுந்த மாணவன்… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்து வரும் நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வீடியோ எடுத்து புகழ் பெறுவதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக உயிர் இழப்பு சம்பவங்கள் கூட நடைபெறுகிறது. இருப்பினும் ஆபத்தை…

Read more

அமெரிக்காவில் மீண்டும் அரசு ஊழியர்கள் 1300 பேர் பணிநீக்கம்… மஸ்க் இல்லாத நிலையிலும் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு…!!

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி தொழிலதிபர் மஸ்க் ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய போது சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அமெரிக்க அரசு பணியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீக்கப்பட்டனர். இதனை…

Read more

Breaking: “Sorry வேண்டாம்”… நீதிக்காக கருப்பு சட்டையில் அதிரடியாக களமிறங்கிய தவெக தலைவர் விஜய்… தொடங்கியது போராட்டம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. மடப்புரம் கோவிலின் காவலாளியான அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் திருட்டு சந்தேகம் வழக்கில் கைது செய்து அடித்து கொலை…

Read more

  • July 13, 2025
Breaking: நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன எம்பிக்களாக 4 பேரை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு…!!!

புதிய நியமனங்களால் நாடாளுமன்றத்தின் மேலவை எனப்படும் மாநிலங்களவையில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டின் சுதந்திரம், சமூக சேவை, கல்வி மற்றும் சர்வதேச உறவுகள் போன்ற துறைகளில் சிறப்பாக பங்களித்து வரும் நான்கு முக்கிய நபர்களை…

Read more

“நடிகர் விஜய் பீகாரில் பிறந்திருந்தால் ரூ‌.200 கோடி கிடைக்காது”… இன்று பானி பூரி விற்க தான் தமிழ்நாட்டிற்கு வந்திருப்பார்… திமுக ராஜீவ் காந்தி கடும் விமர்சனம்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முழுவதும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்து…

Read more

Breaking: திமுகவுக்கு ஷாக்..! “செந்தில் பாலாஜிக்கு போட்டியாக களம் இறங்கிய விஜயபாஸ்கர்”… திமுகவிலிருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியம்…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அந்த வகையில் கரூர் மற்றும் கோவை மாவட்டத்தில் முகாமிட்டுள்ள செந்தில் பாலாஜி பல்வேறு கட்சி நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும்…

Read more

“பள்ளி மாணவனுடன் உடலுறவு”… அந்த 10-ம் வகுப்பு சிறுவன் தான் என்னை கண்மூடித்தனமாக காதலித்தான்… 40 வயது டீச்சர் பகீர்… ஜாமீன் கேட்டு மனு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மிகப் பிரபலமான பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பிபாஷா குமார் என்ற 40 வயது பெண் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் அதே பள்ளியில் படித்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவனை பாலியல் பலாத்காரம்…

Read more

Breaking: காலையிலேயே சோகம்..! அதிமுக கட்சியின் முன்னால் எம்எல்ஏ ஓஎஸ் அமர்நாத் காலமானார்…!!!!

அதிமுக கட்சியின் முன்னால் எம்எல்ஏ ஓஎஸ் அமர்நாத் தற்போது உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். இவர் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று கடந்த 1991 முதல் 1996 வரை எம்எல்ஏவாக இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

Read more

‘நாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறோம்!’ – தனியார் காப்பகத்தில் நடந்த கொடூரம்… 18 சிறுமிகள் அதிர்ச்சி புகார்!.. காப்பகம் சீல்..!!

சென்னை அருகே செயல்பட்டு வந்த ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மாதம் ஒருமுறை நடைபெறும் ஆய்வின் ஒரு பகுதியாக, சமூக நலத்துறையைச் சேர்ந்த குழந்தைகள் நல அலுவலர்கள்…

Read more

Breaking: அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராட்டம்… வெளி மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட நிர்வாகிகள் கைது… அதிர்ச்சிகள் தவெகவினர்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் திருட்டு சந்தேகம் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில்…

Read more

“SORRY வேண்டாம், உயிரின் மதிப்பு தெரியுமா.? நீதிதான் வேண்டும்”… போராட்ட களத்தில் குவிந்த தவெக தொண்டர்கள்… சற்று நேரத்தில் வருகிறார் விஜய்..!!!!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் போராட்டம் நடைபெற இருக்கும் நிலையில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். அதாவது திருப்புவனம் பகுதியில் அஜித்குமார் என்பவரை நகை திருட்டு வழக்கில் கைது செய்து அடித்து கொலை…

Read more

“மகளின் வருமானத்தில் வாழ்கிறார்”… அவமானத்தால் டென்னிஸ் வீராங்கணையை சுட்டுக்கொன்ற தந்தை… தூக்கில் போட சொல்லி கதறல்…!!!!

ஹரியானா: குருக்ராமில் 25 வயது டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வியாழக்கிழமை மதியம் சுமார் 2 மணி அளவில், கிச்சனில் முதல் தளத்தில் உணவு சமைத்து கொண்டிருந்த ராதிகாவை, அவரது தந்தையான…

Read more

  • July 13, 2025
“வடகொரியாவைச் சுற்றி பெரும் ராணுவ அச்சுறுத்தல்… ‘போர் விளையாட்டை நிறுத்துங்கள்!’ ரஷியாவின் கடும் எச்சரிக்கை…!!”

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் கூட்டுப்போர் பயிற்சி குறித்த விவகாரம், வடகொரியாவின் கண்டனத்தையும், ரஷியாவின் எதிர்ப்பையும் சந்தித்துள்ளது. வடகொரியா பக்கத்தில் இருந்து அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை…

Read more

“கட்சிப் பதவி வேண்டாம்”… காட்பாடி தொகுதி மட்டும் போதும்… அடம்பிடிக்கும் அமைச்சர் துரைமுருகன்..? திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன..?

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் 50 ஆண்டுகாலமாக எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் தொடர்ந்து காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையில் அடுத்து வரும் தேர்தலிலும் காட்பாடி பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கருணாநிதியின் சட்டசபையில் நீண்ட நாள் எம்.எல்.ஏவாக இருந்தவர்…

Read more

“ஒரு நொடியில் கலைந்த கனவு”.. திருமணமான 2-வது நாளில் 8 பவுன் தங்கத் தாலியுடன் வீட்டை விட்டு ஓடிய புது பெண்… விரக்தியில் புது மாப்பிள்ளை விபரீத முடிவு..!!!

நாமக்கல் மாவட்டம் வடகரை ஆத்தூர் பகுதியில் சிவ சண்முகம் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இதன் காரணமாக திருமண புரோக்கர்கள் மூலம் இரண்டாம் திருமணத்திற்கு பெண் தேடி வந்த…

Read more

“144 மா.செக்களையும் நீக்கிவிடுவேன்”… இனியும் இது நடந்தால் என்னால் கட்சி நடத்த முடியாது… விசிக நிர்வாகிகளுக்கு திருமா கடும் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரமாக களப்பணிகளை ஆட்சி வருகிறது. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் திமுக கூட்டணியில் களம்…

Read more

  • July 13, 2025
“தூக்காதே அந்த தேனீயை… மனித உத்தரவை 90% வரை கேட்கும் சிப்கள்… அதன் மூளையில்…! தேனீக்கள் மூலம் உளவுக்கழகத்தை கட்டும் சீனா..!!!”

உலக நாடுகள் பல, இயற்கையிலேயே இயங்கும் உயிரினங்களை நவீன கருவிகள் மூலம் கட்டுப்படுத்தி மனிதனுக்கு தேவையான பணிகளை செய்விக்க வாய்ப்பு உள்ளதா என்ற பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில், ‘சைபோர்க்’ (Cyborg) தொழில்நுட்பம் – உயிரினம் + கருவி சேர்க்கையை…

Read more

பேட்மிண்டன் விளையாடிய சிறுவன்..! “ஏசி வயரை தொட்டதும் தூக்கி வீசப்பட்டு நொடியில் பலியான சோகம்”… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மும்பை அருகே ஒட்டிய நைகான் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட சோகமான விபத்தில், 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதான ஆகாஷ் சந்தோஷ் சாஹு என்ற மாணவர், வெள்ளிக்கிழமை மாலை தனது…

Read more

திருமணமாகி 3 மாதம் தான் ஆகுது… “கணவனை ஆற்றில் தள்ளிவிட்ட செல்பி புள்ள”… கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் அருகே தாதப்பா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கந்தம்மா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில்…

Read more

  • July 13, 2025
நீங்க youtube-ல் விடுக்கிற கோரிக்கை எல்லாம் நிறைவேற்ற முடியுமா..? “பிரசவ தேதியை சொல்லுங்க… ஒரு வாரத்திற்கு முன்பு நாங்கள் அவரை மருத்துவமனையில் சேர்ப்போம்..!!”… பாஜக எம்பி திடீர் பல்டி..!!!

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த லீலா சாஹு என்பவர், 9 மாத கர்ப்பிணி என்ற நிலையில், தனது கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் நேரிடும் அவலங்களை வெளிக்கொணர்ந்து, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “சாலை இல்லாததால்…

Read more

OMG: வீட்டில் சமையல் செய்யும்போது திடீரென வெடித்து சிதறிய குக்கர்… துடிதுடித்து பலியான பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ராஜலட்சுமி (55) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். இவர் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக அது வெடித்து சிதறியது. குக்கர் வெடித்த வேகத்தில்…

Read more

பேரதிர்ச்சி…! தொடரும் பயங்கரம்… “மீண்டும் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை”… திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பெரியகுளத்துப்பட்டி கிராமத்தில் கொடூர கொலை சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தை தெரசு (வயது 65), கடந்த சில ஆண்டுகளாக தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வந்துவருகிறார். இவரது…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே பயங்கர ரயில் விபத்து… மளமளவென தீ பிடித்து எரியும் பெட்டிகள்… மீட்பு பணிகள் தீவிரம்..!!!!

திருவள்ளூர் அருகே தற்போது சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை மற்றும் அரக்கோணம் வழிதடத்தில் திருவள்ளுவர் அருகே சரக்கு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 5 பெட்டிகளுக்கு தீ மளமளவென பரவியுள்ளது.…

Read more

Breaking: காலையிலேயே அட்டூழியம்…! தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை…!!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் கட்ச தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று இரண்டாயிரத்திற்கும்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! “அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… ஆசிரியர் கைது… சேலத்தில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் ஊராட்சி…

Read more

அடக்கொடுமையே..! “தலைக்கேறிய வெறி”… ஆத்திரத்தில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா…?

கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில், கடன் திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறின்போது, 30 வயதான வித்யா என்ற பெண்ணை அவரது கணவர் விஜய் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவ்வனகிரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவை சேர்ந்த இந்த தம்பதிகள்,…

Read more

  • July 13, 2025
Breaking: நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானார்… பெரும் சோகம்… திரையுலகம் துயரத்தில் மூழ்கியது..!!

தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவால்  காலமானார். கடந்த சில வருடங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், 2023ஆம் ஆண்டோடு தனது நடிப்பை நிறுத்தினார். தெலுங்கு சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில்…

Read more

கொல்கத்தா IIM கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்..! “மகள் சொன்னது அனைத்தும் பொய் என சொன்ன தந்தை”… கைதானவர் நிரபராதியா..? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!!

மத்திய பிரதேச மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் சட்ட கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்…

Read more

“தமிழக பள்ளிகளில் ப வடிவ இருக்கைகள்”.. சினிமா பார்த்து மாணவர்களின் நலனை சீரழிப்பதா..? கொந்தளித்த பாஜக… பரபரப்பு அறிக்கை..!!!!

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு ‘ப’ வடிவ அமைப்பில் அமரும் வகையில் வகுப்பறை இருக்கைகள் அமைக்கப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு தொடர்பாக தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை “சினிமா காட்சியைப் பார்த்து எடுக்கப்பட்ட நிர்வாக முடிவு” என…

Read more

Other Story