காய்கறி சமைக்காதது ஒரு குத்தமா..? “சாப்பாடு சண்டையில் தாலி கட்டிய மனைவியே காணாமல் ஆக்கிய கணவன்”… அவரே போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்தது தான் கொடுமை… சிக்கியது எப்படி.. நடந்தது என்ன..?

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் மனைவி காணாமல் போனதாக கணவர் அளித்த புகார் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. காய்கறி சமைக்காதது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி உயிரிழந்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துக்குப் பிறகு கணவர், மனைவி காணாமல்…

Read more

அப்படி போடு..! மீண்டும் குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 சரிவு… வெள்ளி விலையும் ரூ.5000 குறைந்தது..!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600…

Read more

“வெறும் 9% மக்கள் வோட்டுக்காக இப்படி ஒரு பித்தலாட்டமா?” – விஜயை வம்பில் மாட்டிவிடும் ஊடகங்கள்… கொந்தளிக்கும் தொண்டர்கள்…!!”

தமிழக அரசியல் தளத்தில் புதிய கட்சியாகக் காலூன்றியுள்ள தவெக தலைவர் விஜய், தற்போது தேசிய அரசியலான டெல்லி அரசியலை நோக்கி நகரத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், இது முழுக்க முழுக்கத் தவறான ஒரு பிம்பம் என்றும், மக்கள்…

Read more

“பச்சை மண்ணை விலைக்கு விற்ற தாய்!” – ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை… மருத்துவமனை டாக்டர் உள்பட 7 பேர் அதிரடி கைது…!!”

சென்னையில் குழந்தைப் பெற்ற தாயிடமிருந்தே பச்சிளம் குழந்தையை விலைக்கு வாங்கி ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியிடம் விற்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர், குழந்தையின் தாய் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட…

Read more

டேய்..! நான் உயிரோடு இருக்கும்போது இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டியா..? நடு ரோட்டில் புருஷன் என் காலரை பிடித்து இழுத்து வெளுத்து வாங்கிய மனைவி… ஊரே ஒன்று கூடி வேடிக்கை பார்த்த அதிர்ச்சி…!

பீகாரின் சூபால் மாவட்டத்தில் கணவன் மீது இரண்டாவது திருமணம் செய்ததாக குற்றம்சாட்டிய பெண், சாலையில் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கணவரின் சட்டையைப் பிடித்த அந்தப் பெண் அவரை சாலையில்…

Read more

“முதல்வர் விஜய் படித்த பள்ளியில் விழா!” காமராஜர் பெயரில் அதிரடியாக மாற்றப்பட்ட காலை உணவுத் திட்டம்… செப்டம்பர் 17-ல் பிரம்மாண்ட தொடக்கம்…!!”

பெருந்தலைவர் காமராஜருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி விருதுநகரில் மிகவும் பிரம்மாண்டமாக…

Read more

“ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறல… குடிநீரை விஷமாக்கும் மாநகராட்சி… பாறைக்குழியில் கொட்டப்படும் டன் கணக்கான குப்பைகள்… நீதிமன்றத் தடையை மீறி நடக்கும் அட்டூழியம்..!!”

திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதிக்கு உட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் டன் கணக்கிலான அழுகிய குப்பைகள் இரவு நேரங்களில் வண்டி வண்டியாகக் கொட்டப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தின்…

Read more

“அதிமுகவில் வெடிக்கும் புதிய பூசல்!” – சசிகலாவைச் சந்திக்க ஓடிய முக்கிய தலைவர்கள்… பின்னணியில் நடக்கும் பரபரப்பு அரசியல்…!!”

அதிமுகவில் உள்கட்சி பூசலும், பல்வேறு அணிகளாகப் பிரிந்து செல்லும் மோதல்களும் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சசிகலாவின் வருகை தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க சசிகலாவால் மட்டுமே முடியும் என்று அதிருப்தியாளர்கள் நம்புவதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு…

Read more

  • August 28, 2026
“சேகர்பாபுவை கைது செய்ய தவெக அரசு முனைப்பு?” – 4 மணி நேர விசாரணைக்குப் பின் கிளம்பிய திமுக நிர்வாகி…. பின்னணியில் நடப்பது என்ன….?

வாக்குப்பதிவு நடைபெற்ற நாளன்று சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பி.கே. சேகர்பாபுவிடம் சென்னை பெருநகர காவல் துறையினர் சுமார் 4 மணி…

Read more

  • August 28, 2026
​“பெற்ற வயிறு எரியுதே சாமி” – பிறந்த சில நாட்களிலேயே நேர்ந்த கொடூரம்…. 3 குழந்தைகள் பலியான பரிதாபம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள அரசு மாவட்ட பெண்கள் மருத்துவமனையின் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வந்த தீவிர அவசர சிகிச்சை பிரிவில் (NICU / SNCU) அதிகாலை வேளையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து நாடு முழுவதையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

வேலையை இழந்த சோகம்… இன்று மாதம் லட்சக்கணக்கில் லாபம்… கண்ணீரில் தொடங்கிய பிசினஸ் எப்படி சாம்ராஜ்யமானது? வியக்க வைக்கும் வெற்றி கதை…!!”

வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நாம் சந்திக்கும் தோல்விகளும், இழப்புகளும் சில நேரங்களில் நம்மை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகளாக மாறுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு துயரமான சூழலில் இருந்து மீண்டு, கடின உழைப்பால் இன்று சொந்தமாகத் தொழில் தொடங்கி சாதித்துக் காட்டியுள்ள ஒருவரின்…

Read more

“அடப்பாவமே… இத்தனை வருஷ உழைப்புக்கு இந்த முதலாளி குடுத்த பரிசு இதுதானா?” ஸ்டீல் கண்டெய்னருக்குள் ஒளிந்த முதலாளி… போலிஸார் அதிரடி கைது..!!!

சுமார் 18 ஆண்டுகளாகத் தன் தொழிலாளர்களுக்கான சம்பளத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு, தப்பிக்க வழியில்லாமல் சமையலறையில் இருந்த ஒரு சிறிய ஸ்டீல் கண்டெய்னருக்குள் ஒளிந்து கொண்டிருந்த முதலாளி ஒருவரைப் பற்றிய செய்தி திரையுலகக் கதையை விடவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் பிடியில்…

Read more

“பழைய காலத்து பழக்கத்தை வச்சு இன்னும் ஏன் உடம்பைக் கெடுத்துக்கிறீங்க?”.. பீரியட்ஸ் டைம்ல தலைக்குக் குளிச்சா உடம்புக்கு ஆகாதா..? நிபுணர்கள் விளக்கம்…!!!

மாதவிடாய் காலத்தில் தலைமுடி அலசுவது உடலுக்குக் கெடுதல் என்றொரு கட்டுக்கதை பல தலைமுறைகளாகச் சமூகத்தில் பரவி வருகிறது. இந்த நாளில் தலைக்குக் குளித்தால் உடலின் வெப்பநிலை மாறுபட்டு, ரத்தப்போக்கு பாதிக்கும் என்றும், தலைவலி அல்லது வயிற்று வலி அதிகரிக்கும் என்றும் கூறப்படும்…

Read more

  • August 28, 2026
“₹1000 இனி ₹2500 ஆகுமா?” – மகளிர் உரிமைத் தொகை உயர்வு எப்போது….? அமைச்சர் மரிய வில்சன் கொடுத்த மாஸ் அப்டேட்….!!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ₹1000 மகளிர் உரிமைத் தொகை எப்போது உயர்த்தப்படும் என்பது குறித்த மிக முக்கியமான தகவலை அமைச்சர் மரிய வில்சன் அவர்கள் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மகளிர் உரிமைத் தொகையை…

Read more

“என் மனசுல இருக்குற எல்லாத்தையும் கொட்டி அழ ஒரே ஆளு அவ மட்டும்தான்ப்பா!” மனைவியின் பிரிவால் மனதளவில் உடைந்த கணவன்… இணையத்தில் நெஞ்சை உருக்கும் பதிவு..!!!

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தனியாளாக இருந்தாலும், மனதிற்குள் இருக்கும் வலிகளையும் ஏக்கங்களையும் எந்தவித ஒளிவுமறைவுமின்றி பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரே ஒரு ஜீவன் துணை மட்டுமே. அப்படி தன் மனதின் ஒவ்வொரு உணர்வையும் பயத்தையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரே புகலிடமாக விளங்கிய மனைவியைப் பிரிந்ததால்,…

Read more

“அடப்பாவிங்களா… ஓடுற பைக்லயே வச்சு விஷத்தைக் கொடுத்து கொன்னுட்டீங்களேடா!” சினிமாவை மிஞ்சிய கொடூரம்… உறைந்துபோன பொதுமக்கள்..!!!

ஓடும் இருசக்கர வாகனத்திலேயே வைத்து நபர் ஒருவருக்கு விஷம் புகட்டி மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் அரங்கேறியுள்ள இந்த கொடூரக் குற்றச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும்…

Read more

“நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்… பழைய ஆட்சியாளர்கள் இதை பார்த்து கத்துக்கணும்!” தேர்தல் வாக்குறுதியை அதிரடியாக நிறைவேற்றி தெறிக்கவிட்ட அரசு…!!”

தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே நிறைவேற்றி காட்டியுள்ளது தவாட்சி அரசு. இதன் ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் 3 சிலிண்டர்களுக்கான மானியத் தொகையை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும்…

Read more

“அடி ஆத்தா… போனுக்குள்ள இருந்து பேசுற அந்த வெளிநாட்டுப் பொண்ணு யாருப்பா?” AI குரலை நிஜப் பொண்ணுனு நினைச்சு பேசின பாட்டி… இணையத்தைக் கலக்கும் கியூட் வீடியோ..!!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகையே தலைகீழாக மாற்றி வரும் இந்த நவீன காலத்தில், அதன் அதிநவீன அம்சங்கள் சாமானிய மக்களை எந்த அளவுக்கு வியப்பில் ஆழ்த்துகின்றன என்பதற்குச் சான்றாக ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று…

Read more

“அதிகாரிகள் கொடுத்த லிஸ்ட்ல அந்தப் பெயரே இல்ல!” அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எப்படி உருவானது? எம்ஜிஆர் எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பின்னணி…!!”

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் பெண்களின் உயர்கல்வியை மேம்படுத்துவதில் எப்போதும் தீவிர அக்கறை கொண்டவர். அந்த வகையில், கடந்த 1984 ஆம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கெனத் பிரத்யேகமாக ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ அவர் திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றபோது, அந்தப்…

Read more

“இது சண்டை போடும் களமல்ல, சபை!” மாலை 6 மணி வரை நடக்கும் பஞ்சாயத்து… ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை ஓடவிட்டு வெளுத்தெடுத்த பிரேமலதா…!!”

தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயல்பாடுகள் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாகத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். பேரவைக் கூட்டத்தொடர் மக்களுக்கான விவாதங்களை நடத்தித் தீர்வு காணும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, வாக்குவாதங்கள் மற்றும் சண்டையிடும் இடமாக மாறுவதைப்…

Read more

“தண்ணீரில் குளித்த பெண் மீது ஏறிய ராட்சத முதலை!” தெரியாத தண்ணீரில் இறங்கினா இந்த நிலைதான்… நெஞ்சை பதறவைக்கும் ஷாக்கிங் வீடியோ…!!”

ஆற்றங்கரை அல்லது குளங்களில் போதிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இன்றி இறங்குவது எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்குச் சாட்சியாக ஒரு திகிலூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆற்றல் மிகுந்த தண்ணீரில் குளிக்க இறங்கிய இளம் பெண் ஒருவர், எதிர்பாராத விதமாக முதலை ஒன்றின்…

Read more

“ரூ.120 கோடி கோவில் நிலம் அபகரிப்பு!” – அமைச்சர் மீது பாயும் ஷாக்கிங் குற்றச்சாட்டு… ஒரே நாளில் அரங்கேறிய பகீர் மோசடி… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!”

காரைக்குடியில் உள்ள புகழ்பெற்ற சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 2.3 ஏக்கர் நிலம், சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முறைகேடாக விற்கப்பட்டுள்ளதாகப் பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, அமைச்சர் பிரபுவின் பல் மருத்துவமனைக்கு நேர் எதிரே அமைந்துள்ள இந்த நிலத்தின்…

Read more

“சாதிவாரி கணக்கெடுப்பில் இத்தனை சிக்கலா?” – சட்டப்பேரவையில் சி.வி. சண்முகம் அவுட் ஆஃப் தி பாக்ஸ் பேச்சு… அதிரடி கேள்விகளால் திணறிய சபை…!!”

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது பல்வேறு முக்கிய விவாதங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதி விவரங்களைச் சேகரிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் விரிவான உரையை நிகழ்த்தியுள்ளார்.…

Read more

“யாருக்கும் யாரும் பிச்சை போடல!” – சட்டப்பேரவையில் அமைச்சர் அடித்த அதிரடி சிக்சர்… பண்ணையார் கட்சிக்கும் ஆர்.எஸ். பாரதிக்கும் ஒரே அடி…!!”

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இடம்பெற்ற விவாதங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. குறிப்பாக, சமூகநீதி மற்றும் சமத்துவம் குறித்துப் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களுக்குச் சட்டப்பேரவை வாயிலாகக் கடுமையான பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களுக்கு நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்தோம்…

Read more

“இனி யாரும் கண்டுக்கல… ரசிகர்களை இழந்துட்டாங்க!”.. சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் வாரியம்.. உண்மையை உடைத்த ரமீஸ் ராஜா..!!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் அணியின் தற்போதைய மந்தமான மற்றும் சீரற்ற செயல்பாடுகள் அந்த நாட்டின் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. அணி தொடர்ந்து மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருவதால், பாரம்பரியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களது உண்மையான ரசிகர்…

Read more

“இதுதான் மனிதநேயம் சார்!”.. தண்டவாளத்தில் நின்ற ஒட்டகம், பாய்ந்து வந்து காப்பாற்றிய லோகோ பைலட்… வைரலாகும் வீடியோ..!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வஞ்ஜலியா மற்றும் ரணவாவ் இடையேயான அகல ரயில் பாதையில் திடீரென ஏற்பட்ட எதிர்பாராத தடையால் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு பெரிய ரயில்வே பாலத்தின் தண்டவாளங்களுக்கு இடையில் ஒரு ஒட்டகம் மாட்டிக்கொண்டு…

Read more

“நாள் ஒன்னுக்கு 10 ரூபாய் கூலி… இன்னைக்கு 681 கோடிக்கு சொந்தக்காரர்!”… நொடியில் மாறிய வாழ்க்கை, கைக்கொடுத்த நல்லாசிரியர்… படிக்காத இளைஞரின் பிசினஸ் சாம்ராஜ்யம்..!!!

கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் பி.சி.முஸ்தபா, இவர் மிகவும் வறுமையான பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு காபி தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்ததால், குடும்பச் சூழல் காரணமாக முஸ்தபாவால் படிப்பைத் தொடர முடியவில்லை. இதற்கிடையில் பள்ளியில்…

Read more

  • August 28, 2026
“இப்படி கூடவா ஏமாத்துவாங்க?” – 6 போஸ்ட்டில் 4 லட்சம் ஃபாலோயர்ஸ்…. 8.3 கோடி ரூபாய் சுருட்டிய இன்ஸ்டா பக்கம்….!!

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் ஃபாலோயர்ஸ்களுக்காக என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலை மாறி, தற்போது இன்ஸ்டாகிராம் மூலமாகவே கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ’25/Aug/2026′ என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம், வெறும் 6…

Read more

“30 நாட்களுக்கான மருந்தின் விலை கேட்டா அசந்துபோவீங்க!”.. புற்றுநோய் செல்களை வேரோடு அழிக்கக் கூடிய புதிய மருந்து… மருத்துவ உலகை வியக்க வைத்த சாதனை..!!!

மருத்துவ உலகை வியக்க வைக்கும் வகையில், தீவிரமான கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவோரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ‘RASONQUE’ எனும் அதிநவீன மாத்திரைக்கு அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. வழக்கமான கீமோதெரபி சிகிச்சைகளை ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் நோய் முற்றிய நிலையில்…

Read more

  • August 28, 2026
“உனக்கு பேய் பிடிச்சிருக்கு” ரகசிய பூஜை என்ற பெயரில் நடந்த கொடூரம்…. போலீசாரிடம் சிக்கிய நியூயார்க் பூசாரி….!!

அமெரிக்காவைச் சேர்ந்த இந்து பூசாரி (பண்டிட்) ஒருவர், கனடாவில் வைத்து இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், ஓஷாவா பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர்…

Read more

கரப்பான் பூச்சி கட்சி அரசியலுக்கு வருமா வராதா…? “மக்கள் ஓட்டு போடுவார்களா இல்லை எதிர்ப்பார்களா”… யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்.. கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்கள்..!

நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘காக்கரச் ஜனதா கட்சி’ குறித்து இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் நடைபெற்ற ஜென்-இசட் இயக்கத்துக்குப் பிறகு…

Read more

“1ரூபா, 2 ரூபா இல்ல 5.74 லட்சம் ரூபாய்.. என்ன ஒரு மாஸ்டர் பிளான் பேமிலி!”.. ஹோட்டலில் அரங்கேறிய பகீர் மோசடி… விசாரணையால் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சொகுசு விடுதியான ‘ஓபிராய் உதய்விலாஸ்’ ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கிவிட்டு, லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தாமல் தலைமறைவான சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த அனுராக் யாதவ் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த…

Read more

ஈரான் சுப்ரீம் லீடர் உயிரோடு இருக்காரா இல்லையா…? மொஜ்தாபா காமேனியை வைத்து அரங்கேறும் மிகப்பெரிய டிராமா… புது பரபரப்பை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!

அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் பதவியேற்று…

Read more

  • August 28, 2026
“இப்படிப்பட்ட ஆட்களை சும்மா விடக்கூடாது” – 4 வருட உறவுக்கு பின் மறுமணம்…. ஆபாச மிரட்டல் விடுத்த காதலனின் வக்கிர புத்தி….!!

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர்சுகேல் (28) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கமான காதலாக மாறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக…

Read more

ஜெயிலில் இருந்து தப்பிச்சு ஓடிட்டாரு..! ஆதார் அட்டை கேட்டு மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்த கைதி… இப்படி வந்து மாட்டிக்கிட்டியே… இதுதான் தன் தலையில் தானே அப்படின்னு சொல்லுவாங்க போல..!

கேரள மாநிலம் கொச்சியில் சிறையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி ஒருவர், தனது ஆதார் அட்டையை பெற்றுக்கொள்வதற்காக தான் ஏற்கெனவே பிடிபட்ட காவல் நிலையத்துக்கே சென்ற சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் தேமாஜி பகுதியைச் சேர்ந்த 28 வயதான…

Read more

  • August 28, 2026
“கடவுளே…. சீனி விலையைக் குறைச்சுடுப்பா” – சர்க்கரை விலை உயர்வைக்கட்டுப்படுத்த ஹோமம்…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சர்க்கரை விலை உயர்வால், சாமானிய பொதுமக்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சமையலறையின் அத்தியாவசிய பொருளான சர்க்கரையின் விலை கட்டுக்கடங்காமல் எகிறி வருவது குறித்து அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த…

Read more

அடி ஆத்தி..! போற இடத்தை பாத்தியா..? டிரஸ் போட்டதும் பேண்டுக்குள் நுழைந்த பாம்பு… ஏதோ சத்தம் கேட்க புஸ் புஸ்ன்னு பதறி அடித்து கழட்டிய நபர்… பார்த்ததும் நடுங்கி போயிட்டாரு..!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், பேன்ட் அணியச் சென்ற இளைஞருக்கு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. ரஜாகேடி பகுதியில் வசிக்கும் அந்த இளைஞர், வழக்கம்போல் பேன்ட்டை அணிந்தபோது அதற்குள் மறைந்திருந்த பாம்பு வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்ததும் அவர்…

Read more

  • August 28, 2026
“உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா?” வெள்ளத்தில் உயிரிழந்த சடலத்திடம் நகை திருட்டு…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மனிதன் எவ்வளவு பலவீனமானவன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், நேபாள நாட்டில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் நாட்டின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த பேரழிவில் சிக்கி எண்ணற்ற…

Read more

நெஞ்சே பதறுது..! கண்ணிமைக்கும் நொடியில் 2 போலீஸ்காரர்கள் துடிதுடித்து மரணம்.. நடு ரோட்டில் நடந்த பயங்கரம்…!!!

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்த இரு போக்குவரத்து போலீஸார் சாலை விபத்தில் உயிரிழந்தனர். சோஹ்னா சாலையில் புதன்கிழமை இந்த சோகச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வேகமான டம்பர் அவர்களது வாகனத்தின்…

Read more

பழைய பகை..! நன்றாக சாப்பாடு… அதன் பின் நடந்த பயங்கரம்… சந்தோசமா பேசி சிரிச்சுட்டு இருந்தாங்களே அதுக்குள்ள இப்படியா..? கண்ணிமைக்கும் நொடியில் பலியான உயிர்கள்..!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் கர்ணி சேனாவைச் சேர்ந்த இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காவல் நிலைய  பகுதியில் உள்ள  உணவகம் அருகே புதன்கிழமை இரவு இந்த சம்பவம்…

Read more

“நேபாளப் பேரழிவு… தமிழர்களை மீட்க டெல்லி பறக்கும் 4 அமைச்சர்கள்… முதல்வர் அதிரடி உத்தரவு…!!”

நேபாளத்தில் நிகழ்ந்த கோரப் பேரழிவில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இச்சம்பவத்தில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், தப்பியோடிய மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் தமிழகம் அழைத்துவரவும் முதல்வர் பல்வேறு…

Read more

  • August 28, 2026
​“அமைச்சர் கிட்ட பேசி சமாதானம் ஆகிட்டோம்” – டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்…. குஷியில் குடிமகன்கள்….!!

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 28) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்த டாஸ்மாக் பணியாளர் சங்கம், தற்போது தனது போராட்ட முடிவை திடீரென வாபஸ் பெற்றுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களின் இந்த அதிரடி முடிவால், இன்று முதல் மாநிலம்…

Read more

“சாணி நீரை ஊற்றி உருவப் பொம்மை எரிப்பு!” – எம்.எல்.ஏ எ.வ.வேலு பேச்சுக்கு எதிராகக் கொந்தளித்த விவசாயிகள்… உடனே பகிரங்க மன்னிப்பு கேளுங்க…!!”

திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் 11 கிராம மக்கள், சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலுவின் கருத்துக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சைக் கண்டித்து விவசாயிகள் சாணிக் நீரை ஊற்றி ஆரத்தி எடுத்து, பின்னர் உருவப் பொம்மையைத்…

Read more

குழந்தையைக் கூட விடாத மிருகம்…! “மதராச பள்ளியில் சிறுமியை சீரழித்த அதிர்ச்சி”… புனிதமான இடத்தில் வைத்தே நடந்த கொடூரம்..!

ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டம் அந்தா பகுதியில் மதரஸாவில் படித்து வந்த சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணியாற்றிய மௌலவி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் அந்தா காவல் நிலைய போலீஸார் வழக்குப்…

Read more

  • August 28, 2026
“இனிமே 2 மணி நேரம் தான்” – இன்ஸ்டா, பேஸ்புக்கிற்கு மெட்டா வைக்கும் செக்…. வெளியானது புதிய விதிகள்….!!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள், சிறுவர்கள் மற்றும் டீனேஜர்களை அடிமையாக்கி அவர்களின் மனநலனைப் பாதிப்பதாகக் கூறி, அமெரிக்காவின் 47 மாநிலங்கள் மற்றும் பிற பகுதிகள் இணைந்து மெட்டா நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கில் சுமார்…

Read more

மழை கொட்டியது.. வெள்ளம் பெருக்கடுத்தது… நடு ஆற்றில் சிக்கி தவித்து உயிருக்கு ஊசலாடிய 3 வாலிபர்கள்.. 15 மணி நேரத்திற்கு பின் திக் திக் நிமிடங்களில் மீட்பு… அதிர்ச்சி காணொளி..!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள தேவ்பஹரி அருவிக்கு சுற்றுலா சென்ற மூன்று நண்பர்கள், திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் ஆற்றின் நடுவே இருந்த தீவில் சிக்கினர். திங்கள்கிழமை மாலை அப்பகுதியில் பலத்த மழை பெய்த நிலையில், ஆற்றில் தண்ணீர் வரத்து வேகமாக…

Read more

“அரசியலைவிட்டுவிட்டு சினிமாவுக்குத் திரும்புகிறாரா உதயநிதி?” கோலிவுட்டை அதிர வைக்கும் ரெட் ஜெயண்ட் அசுர பலம்… வெடிக்கும் திடுக்கிடும் அரசியல் விவாதம்…!!”

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோலிவுட்டின் இந்த மெகா கூட்டணியை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது தற்போது திரையுலகில்…

Read more

பள்ளி வகுப்பறையில் பயங்கரம்..! “மாணவர்கள் கண்முன்னே திடீரென மாடியில் இருந்து கீழே குதித்த 9-ம் வகுப்பு மாணவி”… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஜவூரா பகுதியில் உள்ள ரெயின்போ…

Read more

“2500 கான்கிரீட் வீடுகள் மற்றும் 150 புதிய விடுதிகள்!” அகம் திட்டம் முதல் விடுதி நிதி உயர்வு வரை…” – தமிழக அரசு வெளியிட்ட அதிர வைக்கும் அறிவிப்புகள்…!!”

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சமூக நீதித்துறைக்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, துறை சார்ந்த அமைச்சர் வன்னி அரசு பல்வேறு முக்கிய மற்றும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். சமூக நலம் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள்…

Read more

கோயம்புத்தூர் ஆர்.பி. சிவகணேசன் வோல்வோ கார் விவகாரம்… பின்னணியில் இருக்கும் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன? பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சர்ச்சை…!!”

கோயம்புத்தூர் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆர்.பி. சிவகணேசன் மற்றும் வோல்வோ கார் தொடர்பான சர்ச்சைகள் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன. இச்சம்பவத்தின் முக்கிய புள்ளியாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ரதீஷ் என்பவருக்கும், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன்…

Read more

Other Story