“அய்யோ சாமி… என் புள்ளைய யாரோ கொன்னுட்டாங்கன்னு கூச்சலிட்ட தாயின் கொடூரம்!” விசாரணையில் உடைந்த நாடகம்… அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்..!!!

பெற்ற மகனைக் கறிக்காகக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல நாடகமாடிய தாயின் கொடூரம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சாப்பாட்டுக்குக் கறி சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறில், பெற்ற தாய் தன் சொந்த மகனையே அடித்துக்…

Read more

“புருஷன் இல்லாத நேரத்துல இத்தனை பேருடன் தொடர்பா?”.. ஆத்திரத்தில் காதலன் செய்த விபரீத காரியம்… பின்னணியில் உடைந்த திடுக்கிடும் உண்மை..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தம்ஹினி கணவாய் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவருடைய காதலனே இந்த அதிர்ச்சி கொலையைச் செய்தது அம்பலமாகி ஒட்டுமொத்தப் பகுதியையும் உறைய வைத்துள்ளது. சிறையில் இருக்கும் கணவனின் நிலைமையைப்…

Read more

“போலீஸ் சீருடைய போட்டுக்கிட்டு இப்படி ஒரு அநியாயத்தை செஞ்சிருக்கானே!” அமைச்சரின் பாதுகாவலர் மீது பாய்ந்த சட்ட நடவடிக்கை… இணையத்தில் வைரல்..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் தவித்து வந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்குத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அம்மாநில ராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள…

Read more

போதும் தாயே உன் கோபத்தை நிறுத்து இதுக்கு மேலும் கரையைத் தாண்டி வராதே..! “வெள்ளத்திற்கு நடுவே பூஜை செய்த பெண்”.. நேபாளத்தில் நடந்த சம்பவம்… கண்கலங்க வைக்கும் காணொளி..!

இயற்கை தனது கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தும்போது, மனிதன் படைத்த அத்தனை சாதனைகளும், நவீன தொழில்நுட்பங்களும் சில விநாடிகளில் தூசிபோல பறந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு பேரழிவைத்தான் தற்போது நேபாள நாடு சந்தித்து வருகிறது. நாட்டின் வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள கோரமான வெள்ளப்பெருக்கு மக்களின் வாழ்வாதாரத்தை…

Read more

Breaking: நீங்க ஒன்னும் இங்கிலாந்து மன்னர் அல்ல.. கோர்ட்டில் ஆஜராக முடியாதுன்னு எப்படி சொல்லுவீங்க… அமைச்சர் மரிய வில்சனை கடுமையாக சாடிய சென்னை ஐகோர்ட்…!!

புதுச்சேரியில் உள்ள தனது சகோதரரின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய புதுச்சேரி அமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து…

Read more

“சார்… இந்த இடத்துல ஒரு பெரிய தப்பு இருக்குன்னு தைரியமா சொன்னான் பாருங்க!” மேனேஜரையே வியக்க வைத்த பிரெஷரின் கூர்மையான அறிவு..!!!

வேலை அனுபவம் என்பது வெறும் வருடங்களின் எண்ணிக்கையில் மட்டும் இல்லை, ஒருவரின் கூர்மையான திறமையிலும் கவனிப்பிலும்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் கார்ப்பரேட் உலகில் நடந்துள்ளது. நிறுவனத்தின் மூத்த மேலாளர் தவறவிட்ட ஒரு மிகப்பெரிய பிழையை, பணியில்…

Read more

சீரழியும் இளைய தலைமுறை…! “ஃபுல் போதையில் நடு ரோட்டில் காரை மிதித்து ரகளை செய்த இளம் பெண்”… தலைமுடியைப் பிடித்து புரட்டி எடுத்த மக்கள்.. அதிர்ச்சி வீடியோ…!!

சென்னையின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான திருவல்லிக்கேணியில், நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் கடுமையான மதுபோதையில் சாலையில் நடுவே செய்த அநாகரிகச் செயல்களும், பொதுமக்களுடன் மோதலில் ஈடுபட்ட நிகழ்வும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள  ஒரு உணவகத்திற்கு இளம்பெண்…

Read more

“என் கையில இருந்த கடைசி ஒரு ரூபாய் வரைக்கும் தூக்கிட்டானுங்களேடா!”.. ராபிடோ டிரைவர் மாணவனுக்கு நேர்ந்த சோகம்.. கொடூர மோசடி..!!!

பெங்களூரு நகரில் சொந்தமாக உழைத்துத் தன் தாய்க்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர், “மருத்துவமனை அவசரச் சிகிச்சை” என்ற பெயரில் நடந்த கொடூரமான மோசடியில் தனது மொத்தச் சேமிப்பையும் இழந்து தவிக்கும்…

Read more

“4 வருஷமா இன்ஸ்டா பழக்கம்”… நேரில் சந்தித்து உல்லாசம்… திருமணத்திற்கு பிறகும் ஆசைக்கு இணங்கனும்… டார்ச்சர் செய்த எலக்ட்ரீசியன்… அந்த உண்மை தெரிந்ததால் போலீசில் புகார் கொடுத்த இளம்பெண்… நடந்தது என்ன..?

சமூக வலைதளங்கள் மனிதர்களை இணைப்பதோடு சில நேரங்களில் மோசமான ஆபத்துகளிலும் தள்ளிவிடுகின்றன என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களைக் காட்டி இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலனை சென்னை…

Read more

“ஊரையே கெடுக்குற இந்த கள்ளச்சாராயத்தை முதல்ல அடியோட ஒழிக்கணும்டா!” 3 இடங்கள்ல போலிஸ் அதிரடி ரைடு… ரூ.25,000 மதிப்பிலான சரக்குகள் பொசுக்கி அழிப்பு..!!!

மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த மூன்று முக்கிய இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தி, சட்டவிரோத மது வியாபாரத்தை வேரோடு அறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த…

Read more

அந்தக் கையாலேயே அடிச்சு கொன்னுட்டேன்..! “கழிவறை குழியில் மகனை புதைத்த தாய்”.. 3 மாதமா எங்கோ போயிட்டான் என நாடகம்… கடைசியில் தானாகவே சரண்டர் ஆன பெண்… திடுக்கிட வைக்கும் பின்னணி..!

பெற்ற தாயின் கருவறை உலகிற்கு வெளிச்சம் தரும் மறு உருவம் என்பார்கள். ஆனால், அதே தாயின் கைகளாலேயே பெற்ற மகனின் உயிர் பிரிக்கப்பட்ட ஒரு கோரச் சம்பவம் மதுரை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. போதைக்கு அடிமையாகி, தன் கைகளாலேயே பெற்ற தாயைத் துன்புறுத்திய…

Read more

வெறும் 20 செகண்ட் தான் கெடு..! 14 வினாடியில் சிக்சர் அடித்த திமுக எம்எல்ஏ… துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்து சொன்ன சொல்லை காப்பாத்திட்டாருப்பா… சட்டசபையில் சுவாரசியம்…!!

சட்டமன்றம் என்றாலே அனல் பறக்கும் விவாதங்களும், நீண்ட நெடிய உரைகளும் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்கு நேர்மாறாக அரங்கேறிய ஒரு சுவாரசியமான மற்றும் கலகலப்பான சம்பவம் அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்துள்ளது. தமிழக சட்டசபையில்…

Read more

“கடவுளே… அந்த ஒரு செகண்ட்ல வண்டியை திருப்பலனா அந்த மனுஷன் செத்தே போயிருப்பான்டா!” பஸ் டிரைவரின் சமயோசித புத்தி… சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்..!!!

அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதையும், ‘ஆபத்தில் கடவுள் போல யாராவது வந்து காப்பாற்றுவார்கள்’ என்பதை உணர்த்தும் வகையிலும் அமைந்த ஒரு பஸ் விபத்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும் அதே சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சாலையில்…

Read more

தேசிய அரசியலில் மாஸ் காட்டும் தளபதி…! “பிரதமர் ரேசில் டஃப் கொடுக்கும் சிஎம் விஜய்”… கருத்துக்கணிப்பில் வெளியான வியப்பூட்டும் தகவல்… இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் உண்மையாகுதா..?

தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய், தற்போது தேசிய அளவிலான கருத்துக் கணிப்புகளிலும் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பும் விவாதமும்…

Read more

“கருணாநிதி, ஜெயலலிதா காலத்தோட அது முடிஞ்சு போச்சு”… நேரலையில் பார்க்கிறாங்கன்னு கொஞ்சம் கூட எண்ணம் இல்ல… சபாநாயகரே நொந்து கொள்ளும் வகையில் சட்டசபை… தமிழிசை ஆதங்கம்..!

சென்னை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய நிலை குறித்து தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 0-கால சட்டமன்ற விவாதங்களின் சிறப்புகளைப் பற்றியும், தற்போது மாறிவரும் அரசியல்…

Read more

“2 வருஷமா கள்ள உறவு”.. 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் 28 வயது வாலிபருடன் உல்லாசம்… போலீஸ் எச்சரித்தும் அடங்கல… தகாத உறவால் நடுரோட்டில் பிணமான பயங்கரம்… போராட்டத்தில் குதித்த 300 பேர்… ஈரோட்டில் திடுக்..!

ஈரோடு மாவட்டம் பி.பி.அக்ரஹாரம்  பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (31), இவரின் மனைவி சுகுணா (26). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தவுபிக் (28) என்பவருடன் சுகுணாவிற்கு நீண்ட காலமாகத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

நீ என் மருமகளை எப்படி பேசலாம்…? ஒத்த கேள்வியில் தொடங்கிய சண்டை… கடைசியில் பறிபோனது விலைமதிப்பில்லா உயிர்… வார்த்தையை விட்டது எவ்வளவு பெரிய தப்பா போச்சு..!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா நகரின் நாகேவாடி பகுதியில், இளம்பெண் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த தகராறு கொலை சம்பவமாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் நிகில் பவார் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவரது உறவினரான சந்தோஷ் லாண்டே என்பவர் இதுதொடர்பாக ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.…

Read more

இமயமலையை சிதைத்து இயற்கையுடன் விளையாடும் சீனா…! “மலைகளில் பிரம்மாண்ட கட்டுமான பணிகள்”.. ஒவ்வொரு வருஷமும் நேபாளத்துக்கு வரும் பேராபத்து…? அப்ப வெள்ளத்துக்கு காரணம் இதுதானா..? புது பரபரப்பை கிளப்பிய செய்தி.!

இயற்கையின் கைவண்ணமான இமயமலைப் பகுதிகள் எப்போதுமே மென்மையான மற்றும் நுட்பமான சூழலியலைக் கொண்டவை. ஆனால், அங்கு மேற்கொள்ளப்படும் மனிதப் பேராசையின் காரணமாகவும், முறையற்ற கட்டுமானங்களாலும் தற்போது மனிதகுலமே மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கிற்கு,…

Read more

அடக்கடவுளே..! வெறும் 40 நிமிடம்தான்.. அதுக்குள்ள மொத்தமா எரிஞ்சு சாம்பலா போச்சு… கண்ணிமைக்கும் நொடியில் தீ விபத்தில் இரையான பெரிய கட்டிடம்… அதிர்ச்சி காணொளி..!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பண்ணை வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நாக்பூரில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தை ஒட்டிய பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பண்ணை வீட்டில் இருந்த கட்டடம் உள்ளிட்ட வளாகத்தின்…

Read more

“பல உயிர்களை காவு வாங்கிய பெருவெள்ளம்”… நிலநடுக்கம்மா இல்ல பனிப்பாறை சரிவா இல்லா அணை உடைந்ததா..? மாறி மாறி சண்டை போடும் சீனா நேபாளம்… உலக நாடுகளை உலுக்கிய சோகத்தில் இது என்ன புது பிரச்சனை..!

இமயமலை பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட கோரமான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் நேபாளம் மற்றும் சீனாவை உலுக்கியுள்ளன. இந்த நிலையில், திபெத் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த “புவியியல் பேரிடர் அணை”  உடைந்துவிட்டதனால்தான் இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்ற நேபாளத்தின் குற்றச்சாட்டை சீனா…

Read more

ட்ரெஸ்ஸிங் ரூமில் சின்சியர் மீட்டிங்…! ரொம்ப தீவிரமா பேசிட்டு இருந்த கம்பீர்-கேப்டன் கில்… என்னவா இருக்கும்..? சோசியல் மீடியாவை அதிர வைத்த வியூகங்கள்..!

டெஸ்ட் கிரிக்கெட் எப்போதுமே ஐந்தாம் நாள் வரை நீண்டு, கடைசி கட்டத்தில் அனல் பறக்கும் பரபரப்பைத் தருவது வழக்கம். அந்த வகையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில் இந்திய அணி வெற்றியை நோக்கிப் போராடி வரும் நிலையில்,…

Read more

பாக். முன்னாள் ஜாம்பவானால் கிரிக்கெட்டில் வெடித்த பூகம்பம்..! “இனி டெஸ்ட் மேட்சில் பாகிஸ்தான் விளையாடாது”.. பிசிபி போட்ட புது குண்டு… லஞ்ச் பிரேக்கில் நடந்த சமரச பேச்சுவார்த்தை… என்ன நடந்தது..?

லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கிரிக்கெட் மைதானத்தை விட வெளியேயும் ஒரு பெரும் பரபரப்பு அரங்கேறியுள்ளது. முன்னாள் பாகிஸ்தான் பிரதமரும், லெஜண்ட் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின்  மகன்களின் நேர்காணலை பிரபல ஊடகமான…

Read more

“கல்யாணத்துக்கு செலவு பண்ணுற பணத்துல ஒரு நல்ல காரியம் செய்யலாமே..!” என்று நினைத்த மணப்பெண் செய்த செயல் வேற லெவல்… பறவைகளுக்காக 6 மாடி மாளிகை கட்டியிருக்காங்க…. இந்த செய்தியை கேட்டதும் நீங்களும் ஒரு நிமிஷம் யோசிப்பீங்க..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஆகர்-மால்வாவைச் சேர்ந்த சலோனி ஜெயின், தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் நினைவுகூரும் வகையில் நெகிழ்ச்சியான முயற்சியை மேற்கொண்டுள்ளார். பொதுவாக திருமண நிகழ்ச்சிகளில் அலங்காரம், விருந்து உள்ளிட்டவற்றுக்காக அதிகளவில் செலவு செய்யப்படும் நிலையில், தேவையற்ற செலவுகளை குறைக்க அவர்…

Read more

ரசிகர்களை கண்கலங்க வைத்த போட்டோ…! ரிஷப் தோள்பட்டையை தக்காளி போல் பதம் பார்த்த பந்து… இவ்வளவு பெரிய காயத்திலும் 63 ரன் குவிச்சிருக்காரா..? நெகிழ்ச்சி பதிவு.!

கிரிக்கெட் என்பது வெறும் புள்ளிவிவரங்களும் சாதனைகளும் மட்டுமல்ல; அது வியர்வையும், வலியும், விடாமுயற்சியும் கலந்த ஒரு உணர்வுப் போராட்டம். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை நிறைவு செய்துள்ள இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட் தனக்குத்…

Read more

“ஒரு வருஷத்துக்கு முன்னாடி உயிரிழந்த சிறுவன்”… இப்ப இன்னொரு சிறுவன்… 2 பேரையும் நான்தான் முடிச்சேன்… சிக்கிய படுபாதகன்… நடந்தது என்ன..?

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களின் மரணம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமலாபூர் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கேவல் காணாமல் போன நிலையில், பின்னர் அவரது மரணம் தொடர்பாக…

Read more

இது நிஜமா இல்ல ஏஐ வீடியோவா..? பாகிஸ்தான் ஃபீல்டிங்கா இது… ஜாம்பவான்களையே வியக்க வைத்த சல்மான் அலியின் அசாத்திய கேட்ச்… இதை நம்பவே முடியலையே… இணையத்தை அதிரவைத்த மேஜிக்கல் கேட்ச்..!

கிரிக்கெட் களத்தில் எப்போதுமே ஆச்சரியங்களுக்கும் எதிர்பாராத திருப்பங்களுக்கும் பஞ்சமிருக்காது. அப்படியொரு சிலிர்க்க வைக்கும் கணத்தைத்தான் லார்ட்ஸ் மைதானத்தில் அரங்கேற்றியுள்ளார் பாகிஸ்தான் அணியின் மாற்று வீரர் சல்மான் அலி ஆகா இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் எடுத்த ஒற்றைக் கை…

Read more

மனிதநேயம் செத்துப் போச்சு…! “நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடம்பைக் கூட விட்டு வைக்காத கொடூரர்கள்”… சுத்தி நின்னு வேடிக்கை பார்த்த கூட்டம்… விலங்குகள் கூட இவங்கள விட ரொம்ப மேல்… அதிர்ச்சி வீடியோ.!

இயற்கை சீற்றங்கள் மனிதர்களின் உயிரை பறிப்பதுடன் நின்றுவிடுவதில்லை; சில தருணங்களில் மனிதர்களின் முகமூடியைக் கிழித்து, அவர்களின் உண்மையான சுயரூபத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சிச் சம்பவம் தான் தற்போது நேபாளத்தில் அரங்கேறியுள்ளது. தற்போது கடுமையான பெருவெள்ளம்…

Read more

ஐயோ இந்த ஒரு தப்பு மட்டும் பண்ணாதீங்க…! திடீர்னு துடிதுடித்து போன குழந்தை… எக்ஸ்ரேவில் தெரிந்த பகீர் உண்மை… சாதாரண ஊக்குனு அசால்டா வச்சதால வந்த வினைய பாத்தீங்களா… பெற்றோர்களே உஷார்..!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒன்றரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது தரையில் கிடந்த திறந்த ஊக்குயை வாயில் வைத்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஸ்தான் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஊசி விழுங்கிய சிறிது நேரத்தில்…

Read more

ஃபர்ஸ்ட் கேலி.. அடுத்து சிரிப்பு… சந்தோசமா பேசிட்டு இருக்கும்போதே திடீர்னு வெடித்த சண்டை… துடிதுடித்து உயிரிழந்த சித்தப்பா… ஒரு சாதாரண குடும்ப சண்டை இப்படி ஆகிட்டே..!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் பட்வாலா கிராமத்தில், உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண கேலி-கிண்டல் தகராறு சோகத்தில் முடிந்துள்ளது. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது, 30 வயதான திலீப் என்பவருக்கும் அவரது 24 வயது மருமகன் திலீப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக்…

Read more

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! தவெக அரசுக்கு பின்னடைவு.. சுப்ரீம் கோர்ட்டிலும் தடையில்லை… டாஸ்மாக் ஊழல், குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினர் என்.இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை…

Read more

“சேஃப்டி பின்னை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை!” – உணவுக் குழாயில் சிக்கிய ஆபத்து… மருத்துவர்கள் செய்த மிராக்கிள் மருத்துவம்…!!”

குழந்தைகள் விளையாடும்போது அவர்களின் அருகில் என்ன இருக்கிறது என்பதைப் பெற்றோர்கள் எப்போதும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது. சிறுவர்களின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் எந்தளவிற்கு ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம்…

Read more

காய்கறி சமைக்காதது ஒரு குத்தமா..? “சாப்பாடு சண்டையில் தாலி கட்டிய மனைவியே காணாமல் ஆக்கிய கணவன்”… அவரே போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்தது தான் கொடுமை… சிக்கியது எப்படி.. நடந்தது என்ன..?

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் மனைவி காணாமல் போனதாக கணவர் அளித்த புகார் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. காய்கறி சமைக்காதது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி உயிரிழந்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துக்குப் பிறகு கணவர், மனைவி காணாமல்…

Read more

அப்படி போடு..! மீண்டும் குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 சரிவு… வெள்ளி விலையும் ரூ.5000 குறைந்தது..!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600…

Read more

“வெறும் 9% மக்கள் வோட்டுக்காக இப்படி ஒரு பித்தலாட்டமா?” – விஜயை வம்பில் மாட்டிவிடும் ஊடகங்கள்… கொந்தளிக்கும் தொண்டர்கள்…!!”

தமிழக அரசியல் தளத்தில் புதிய கட்சியாகக் காலூன்றியுள்ள தவெக தலைவர் விஜய், தற்போது தேசிய அரசியலான டெல்லி அரசியலை நோக்கி நகரத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், இது முழுக்க முழுக்கத் தவறான ஒரு பிம்பம் என்றும், மக்கள்…

Read more

“பச்சை மண்ணை விலைக்கு விற்ற தாய்!” – ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை… மருத்துவமனை டாக்டர் உள்பட 7 பேர் அதிரடி கைது…!!”

சென்னையில் குழந்தைப் பெற்ற தாயிடமிருந்தே பச்சிளம் குழந்தையை விலைக்கு வாங்கி ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியிடம் விற்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர், குழந்தையின் தாய் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட…

Read more

டேய்..! நான் உயிரோடு இருக்கும்போது இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டியா..? நடு ரோட்டில் புருஷன் என் காலரை பிடித்து இழுத்து வெளுத்து வாங்கிய மனைவி… ஊரே ஒன்று கூடி வேடிக்கை பார்த்த அதிர்ச்சி…!

பீகாரின் சூபால் மாவட்டத்தில் கணவன் மீது இரண்டாவது திருமணம் செய்ததாக குற்றம்சாட்டிய பெண், சாலையில் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கணவரின் சட்டையைப் பிடித்த அந்தப் பெண் அவரை சாலையில்…

Read more

“முதல்வர் விஜய் படித்த பள்ளியில் விழா!” காமராஜர் பெயரில் அதிரடியாக மாற்றப்பட்ட காலை உணவுத் திட்டம்… செப்டம்பர் 17-ல் பிரம்மாண்ட தொடக்கம்…!!”

பெருந்தலைவர் காமராஜருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி விருதுநகரில் மிகவும் பிரம்மாண்டமாக…

Read more

“ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறல… குடிநீரை விஷமாக்கும் மாநகராட்சி… பாறைக்குழியில் கொட்டப்படும் டன் கணக்கான குப்பைகள்… நீதிமன்றத் தடையை மீறி நடக்கும் அட்டூழியம்..!!”

திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதிக்கு உட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் டன் கணக்கிலான அழுகிய குப்பைகள் இரவு நேரங்களில் வண்டி வண்டியாகக் கொட்டப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தின்…

Read more

“அதிமுகவில் வெடிக்கும் புதிய பூசல்!” – சசிகலாவைச் சந்திக்க ஓடிய முக்கிய தலைவர்கள்… பின்னணியில் நடக்கும் பரபரப்பு அரசியல்…!!”

அதிமுகவில் உள்கட்சி பூசலும், பல்வேறு அணிகளாகப் பிரிந்து செல்லும் மோதல்களும் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சசிகலாவின் வருகை தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க சசிகலாவால் மட்டுமே முடியும் என்று அதிருப்தியாளர்கள் நம்புவதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு…

Read more

  • August 28, 2026
“சேகர்பாபுவை கைது செய்ய தவெக அரசு முனைப்பு?” – 4 மணி நேர விசாரணைக்குப் பின் கிளம்பிய திமுக நிர்வாகி…. பின்னணியில் நடப்பது என்ன….?

வாக்குப்பதிவு நடைபெற்ற நாளன்று சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பி.கே. சேகர்பாபுவிடம் சென்னை பெருநகர காவல் துறையினர் சுமார் 4 மணி…

Read more

  • August 28, 2026
​“பெற்ற வயிறு எரியுதே சாமி” – பிறந்த சில நாட்களிலேயே நேர்ந்த கொடூரம்…. 3 குழந்தைகள் பலியான பரிதாபம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள அரசு மாவட்ட பெண்கள் மருத்துவமனையின் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வந்த தீவிர அவசர சிகிச்சை பிரிவில் (NICU / SNCU) அதிகாலை வேளையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து நாடு முழுவதையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

வேலையை இழந்த சோகம்… இன்று மாதம் லட்சக்கணக்கில் லாபம்… கண்ணீரில் தொடங்கிய பிசினஸ் எப்படி சாம்ராஜ்யமானது? வியக்க வைக்கும் வெற்றி கதை…!!”

வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நாம் சந்திக்கும் தோல்விகளும், இழப்புகளும் சில நேரங்களில் நம்மை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகளாக மாறுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு துயரமான சூழலில் இருந்து மீண்டு, கடின உழைப்பால் இன்று சொந்தமாகத் தொழில் தொடங்கி சாதித்துக் காட்டியுள்ள ஒருவரின்…

Read more

“அடப்பாவமே… இத்தனை வருஷ உழைப்புக்கு இந்த முதலாளி குடுத்த பரிசு இதுதானா?” ஸ்டீல் கண்டெய்னருக்குள் ஒளிந்த முதலாளி… போலிஸார் அதிரடி கைது..!!!

சுமார் 18 ஆண்டுகளாகத் தன் தொழிலாளர்களுக்கான சம்பளத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு, தப்பிக்க வழியில்லாமல் சமையலறையில் இருந்த ஒரு சிறிய ஸ்டீல் கண்டெய்னருக்குள் ஒளிந்து கொண்டிருந்த முதலாளி ஒருவரைப் பற்றிய செய்தி திரையுலகக் கதையை விடவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் பிடியில்…

Read more

“பழைய காலத்து பழக்கத்தை வச்சு இன்னும் ஏன் உடம்பைக் கெடுத்துக்கிறீங்க?”.. பீரியட்ஸ் டைம்ல தலைக்குக் குளிச்சா உடம்புக்கு ஆகாதா..? நிபுணர்கள் விளக்கம்…!!!

மாதவிடாய் காலத்தில் தலைமுடி அலசுவது உடலுக்குக் கெடுதல் என்றொரு கட்டுக்கதை பல தலைமுறைகளாகச் சமூகத்தில் பரவி வருகிறது. இந்த நாளில் தலைக்குக் குளித்தால் உடலின் வெப்பநிலை மாறுபட்டு, ரத்தப்போக்கு பாதிக்கும் என்றும், தலைவலி அல்லது வயிற்று வலி அதிகரிக்கும் என்றும் கூறப்படும்…

Read more

  • August 28, 2026
“₹1000 இனி ₹2500 ஆகுமா?” – மகளிர் உரிமைத் தொகை உயர்வு எப்போது….? அமைச்சர் மரிய வில்சன் கொடுத்த மாஸ் அப்டேட்….!!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ₹1000 மகளிர் உரிமைத் தொகை எப்போது உயர்த்தப்படும் என்பது குறித்த மிக முக்கியமான தகவலை அமைச்சர் மரிய வில்சன் அவர்கள் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மகளிர் உரிமைத் தொகையை…

Read more

“என் மனசுல இருக்குற எல்லாத்தையும் கொட்டி அழ ஒரே ஆளு அவ மட்டும்தான்ப்பா!” மனைவியின் பிரிவால் மனதளவில் உடைந்த கணவன்… இணையத்தில் நெஞ்சை உருக்கும் பதிவு..!!!

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தனியாளாக இருந்தாலும், மனதிற்குள் இருக்கும் வலிகளையும் ஏக்கங்களையும் எந்தவித ஒளிவுமறைவுமின்றி பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரே ஒரு ஜீவன் துணை மட்டுமே. அப்படி தன் மனதின் ஒவ்வொரு உணர்வையும் பயத்தையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரே புகலிடமாக விளங்கிய மனைவியைப் பிரிந்ததால்,…

Read more

“அடப்பாவிங்களா… ஓடுற பைக்லயே வச்சு விஷத்தைக் கொடுத்து கொன்னுட்டீங்களேடா!” சினிமாவை மிஞ்சிய கொடூரம்… உறைந்துபோன பொதுமக்கள்..!!!

ஓடும் இருசக்கர வாகனத்திலேயே வைத்து நபர் ஒருவருக்கு விஷம் புகட்டி மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் அரங்கேறியுள்ள இந்த கொடூரக் குற்றச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும்…

Read more

“நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்… பழைய ஆட்சியாளர்கள் இதை பார்த்து கத்துக்கணும்!” தேர்தல் வாக்குறுதியை அதிரடியாக நிறைவேற்றி தெறிக்கவிட்ட அரசு…!!”

தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே நிறைவேற்றி காட்டியுள்ளது தவாட்சி அரசு. இதன் ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் 3 சிலிண்டர்களுக்கான மானியத் தொகையை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும்…

Read more

“அடி ஆத்தா… போனுக்குள்ள இருந்து பேசுற அந்த வெளிநாட்டுப் பொண்ணு யாருப்பா?” AI குரலை நிஜப் பொண்ணுனு நினைச்சு பேசின பாட்டி… இணையத்தைக் கலக்கும் கியூட் வீடியோ..!!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகையே தலைகீழாக மாற்றி வரும் இந்த நவீன காலத்தில், அதன் அதிநவீன அம்சங்கள் சாமானிய மக்களை எந்த அளவுக்கு வியப்பில் ஆழ்த்துகின்றன என்பதற்குச் சான்றாக ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று…

Read more

“அதிகாரிகள் கொடுத்த லிஸ்ட்ல அந்தப் பெயரே இல்ல!” அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எப்படி உருவானது? எம்ஜிஆர் எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பின்னணி…!!”

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் பெண்களின் உயர்கல்வியை மேம்படுத்துவதில் எப்போதும் தீவிர அக்கறை கொண்டவர். அந்த வகையில், கடந்த 1984 ஆம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கெனத் பிரத்யேகமாக ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ அவர் திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றபோது, அந்தப்…

Read more

Other Story