“எங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்பினோமா?”.. அல்லது மூட்டை தூக்க அனுப்பினோமா?… முதல் நாளே பள்ளி நிர்வாகம் செய்த காரியம்.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!!!

மகாராஷ்டிராவின் சிப்ளூன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், கல்வி ஆண்டின் முதல் நாளன்றே மாணவிகளுக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகப் பள்ளியின் முதல் நாளில் புதிய வகுப்பிற்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியோ ரோஜாப்பூக்கள்…

Read more

“பெரிய பெரிய டான்சர்களுக்கே வராத டைமிங் சென்ஸ் அந்தப் பாப்பாவுக்கு எப்படி வந்துச்சுப்பா?” ஒரு கோடி பேரை ரசிக்க வைத்த அந்த 30 வினாடி நடன விசித்திரம்.. வைரலாகும் வீடியோ..!!

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை மென்மையாகத் தொட்டதும் வந்த பீப் ஒலியையே இசையாக மாற்றி, ஒரு மேடை நிகழ்ச்சி போல எந்தவித பயமும் இல்லாமல் கச்சிதமான முகபாவனைகளோடு சிறுமி ஒருவர் ஆடிய நடனம்!” தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மில்லியன் கணக்கானோரின் இதயங்களை…

Read more

  • June 16, 2026
அலட்சியத்தின் உச்சம்…. 9 வயது ஆஸ்திரேலிய சிறுமி சுட்டு கொலை…. பாகிஸ்தான் போலீஸ் செய்த தவறு….!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சக்வால் மாவட்டத்தில், விடுமுறையைக் கழிக்க வந்த ஆஸ்திரேலிய-பாகிஸ்தான் வம்சாவளி குடும்பத்தினர் மீது போலீஸார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி ஹனியா அகமது பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த அதீல்…

Read more

ஜன்னல் வழியா குச்சியில மொபைலை கட்டிக் குளியலறைக்குள்ள விட்டான் சார்!” 16 வயது சிறுவன் கொடுத்த அதிரடிப் புகார்.. அம்பலமான பகீர் உண்மை..!!

ஜன்னல் வழியாகக் குச்சி ஒன்றில் மொபைல் போனை கட்டி, குளியலறையில் இருந்த எனது தாயார் மற்றும் அத்தையை ரகசியமாக வீடியோ எடுக்க முயன்ற நபரைக் கச்சிதமாகப் பிடித்துவிட்டோம் என்று மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில்,…

Read more

“சாலையோர வியாபாரியின் கழுத்தை நெரித்த ₹1.85 லட்சம் மின் கட்டணம்”… கடைசியில் ஏழை வியாபாரி எடுத்த அதிரடி முடிவு… உலுக்கி எடுத்த தற்கொலை கடிதத்தின் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தின் சையத்பூர் பகுதியில், மின்சார வாரியத்தின் கெடுபிடிகளால் மனமுடைந்த சுரேந்திர காஷ்யப் என்ற ஏழை பான் கடை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாலையோரம் சிறிய கடை நடத்தி…

Read more

“6 அடி நீளப் பாம்பு என்னைக் கடிச்ச பிறகும் நான் பயப்படாம அதைக் கூண்டுல அடைச்சேன்!” – 100 பாம்புகளைப் பிடித்த ‘மீட்புப் பெண்’ நிஷா விடுத்த உருக்கமான வேண்டுகோள்.. பின்னணியில் இருக்கும் உண்மை..!!

மீட்பு நடவடிக்கையின் போது 6 அடி நீள சாரைப் பாம்பு என்னைக் கடித்த போதும் நான் பதற்றமடையாமல், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ஊசி போட்டுக் கொண்டு இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன் என்று உத்தரப் பிரதேசத்தின்  மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது துணிச்சலான…

Read more

ஹோட்டலில் காதலியுடன் உல்லாசம்.. பாத்ரூம் கதவை உடைத்து இழுத்து வந்த போலீஸ் மனைவி.. நடுரோட்டில் இழுத்து வந்து சல்லி சல்லியாக நொறுக்கிய குடும்பத்தினர்…!!

மத்தியப்பிரதேச மாநிலம் ரிவாவில் உள்ள ஒரு ஹோட்டலில், அரசு உயர் அதிகாரி ஒருவர் தனது காதலியுடன் ரகசியமாகத் தங்கியிருந்தபோது, அவரது மனைவியான பெண் காவலரிடம் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீண்ட நாட்களாகத் தனது கணவர்…

Read more

சீனா, பாகிஸ்தானுக்கு நெஞ்சுவலி… அரபிக்கடலில் வெடிக்கப்போகும் இந்திய கடற்படையின் ‘திரிசக்தி’ அசுர வியூகம்.. என்ன நடக்கப்போகிறது…?

இந்திய கடற்படையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பல்கள் மற்றும் ஆயுதங்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டின் கடல்சார் பாதுகாப்புப் படையில் புதிய வரலாறு படைக்கப்பட உள்ளது. மேலும் கடலில் இந்தியாவின் பலத்தை…

Read more

24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்…! “பெற்றோருக்கு தெரியாமலே உயிரிழந்த குழந்தைகளின் உடல் அடக்கம்… ஈவு இரக்கமற்ற காட்டாட்சி… உதயநிதி ஆவேசம்..‌!!!

தமிழகத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் 15 நாட்கள் காவல்…

Read more

கால்ஷீட் எப்போது…? Why Silent CM சார்.. சவால் விட்டீங்களே நான் இன்னும் 6 மாசத்துக்கு எதுவும் பேசக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா…? முக ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!

திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்” “சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்” என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ‘கால்ஷீட்’…

Read more

கரண்ட் பில் கட்ட காசு இல்ல சார்..! “நடு ரோட்டில் கையேந்தி பிச்சை எடுக்கும் ரோபோ”.. சீனாவில் நடந்த வினோத கூத்து… வைரலாகும் வீடியோ..!!

தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளையே மிரள வைத்து வரும் சீனாவில், மனிதவடிவ ரோபோ (Humanoid Robot) ஒன்று வீதியில் நடந்து சென்ற பொதுமக்களிடம் தனது “மின்சாரக் கட்டணத்தைச்” செலுத்தப் பணம் கேட்டு யாசகம் பெற்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி…

Read more

சண்டை போடாதீங்க வைபவ்..! “உங்க ஆக்ரோஷத்தையும் கோபத்தையும் பேட்டில் காட்டுங்க”… ரசிகர்களின் ஆசை இதுதான்… 15 வயது வீரருக்கு குவியும் அட்வைஸ்..!!

“விளையாட்டுத் திறமை ஒரு வீரருக்குப் புகழைக் தேடித்தரலாம்; ஆனால், அவனது நற்பண்புகளே அவனைச் சாதனையாளனாக மாற்றும்” என்ற விளையாட்டு உலகின் தாரக மந்திரத்தை அண்மைக்காலச் சம்பவங்கள் மீண்டும் நினைவூட்டியுள்ளன. இலங்கையின் தம்புள்ளை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா ‘ஏ’ – இலங்கை…

Read more

ஏதோ மந்திரம்..! “வலுக்கட்டாயமாக பெண்ணை பலவந்தப்படுத்தி முகத்தில் வசியம் செய்த நபர்”… விமானப்படை வீரர் மனைவி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், இந்திய விமானப்படை வீரரின் 24 வயது மனைவியைப் போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்து, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற வழக்கில் அயாஸ் மதாரே (26), அவனது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரைப் போலீசார் கைது…

Read more

TRP தான் முக்கியம்..! வெறும் 1000 ரூபாய்க்காக நடிகர்களை தூக்கியடிக்கும் தயாரிப்பாளர்கள்… டிவி சீரியல் நடிகை மரணத்தில் பகீர் கிளப்பிய நடிகை…!!!

பிரபல இந்தி சின்னத்திரை நடிகை சஞ்சிதா உகலே (23) கடந்த ஜூன் 14 அன்று தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘கும் கும் பாக்யா’, ‘வாக்லே கி துனியா’ போன்ற முன்னணித்…

Read more

கர்ப்பிணியை பட்டினி போட்டு டார்ச்சர்… வரதட்சணைக்காக தாலி கட்டிய மனைவிக்கு மொட்டை அடித்து… கைக்குழந்தையுடன் கதறும் பெண்… மாமியார் குடும்பத்தின் கொடூர முகம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் வால்துனி பகுதியில், கூடுதல் வரதட்சணை கேட்டு கர்ப்பிணி என்றும் பாராமல் மருமகளுக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்த புகாரில் கணவர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அப்சானா அன்சாரி என்ற பெண்ணிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

Breaking: இனி டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமல், சளி மருந்துகளை வாங்க முடியாது… மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் இருமல் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான சிரப் (Syrup) மருந்துகளையும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல் மருந்தகங்களில் நேரடியாக விற்பனை செய்ய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிரடித் தடை விதித்துள்ளது. இந்த புதிய உத்தரவு…

Read more

24,000 அடி உயரம்..! “நடு வானில் திடீரென காற்றில் பறந்த விமானத்தின் மேற்கூரை”… மரண பயத்தில் அலறிய பயணிகள்… பைலட்டின் சாதுரியத்தால் தப்பிய உயிர்கள்.. மறக்க முடியா சம்பவம்..!

விமானப் பயணம் உலகின் பாதுகாப்பான ஒன்றாகக் கருதப்பட்டாலும், வரலாற்றில் சில சம்பவங்கள் நெஞ்சை உலுக்கக் கூடியவையாக அமைந்துவிடுகின்றன. கடந்த 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று, அமெரிக்காவின் ஹவாய் தீவில் அலோஹா ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம்…

Read more

  • June 16, 2026
கும்மிடிப்பூண்டி கொடூரக் கொலை எதிரொலி.. தனியார் நிறுவனங்களுக்குத் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்த குழந்தை பாலியல் கொலை சம்பவத்தின் எதிரொலியாக, தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் முழுமையான விவரங்கள் மற்றும் அடையாள ஆவணங்களைச் சேகரிக்கத் தவறும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை…

Read more

Breaking: விவசாயிகளுக்கு குட் நியூஸ்… ரூ.75,000 வரை பயிர் கடன் தள்ளுபடி… தமிழக முதல்வர் விஜய் புதிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த 25.05.2026 அன்று ரூ.50,000 வரை பயிர் கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதிலும் இருந்து இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை…

Read more

ஸ்கூல் நண்பனை நம்பிய இளம் பெண்..! “பலாத்காரம் செய்து மாந்திரீக பூஜை”… மதம் மாறுமாறு தொடர் டார்ச்சர்… விடுமுறையில் ஊருக்கு வந்த விமானப்படை வீரர்… அடுத்து நடந்த சம்பவம்..!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் சோனேகான் பகுதியில், ராணுவ வீரரின் மனைவியைக் கடத்தி, போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட முயன்ற வழக்கில் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணின் கணவர் இந்திய விமானப்படையில்…

Read more

2 பேரின் உசுர காப்பாத்துனது ஒரு குத்தமா..? “படுத்த படுக்கையான வாலிபர்”.. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பட்டினி கிடக்கும் குடும்பம்… அரசுக்கு உருக்கமான கோரிக்கை…!!

டெல்லி ஹௌஸ் ரானி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சக ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டுத் தற்போது படுக்கையில் முடங்கிக் கிடக்கும் 32 வயது இளைஞர் ரோஹித், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார். பீகாரைச் சேர்ந்த ரோஹித்,…

Read more

மீடியாவை சந்திப்பது எப்படி…? “ஃபர்ஸ்ட் இத கத்துக்கோங்க”… டீச்சராக மாறி CM விஜய்க்கு பாடம் சொல்லிக்கொடுத்த அதிமுக ஜெயக்குமார்..‌ இப்படி கலாய்ச்சிட்டாரே..!!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் (X) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விமர்சித்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், தமிழக…

Read more

மேட்ச் முடிஞ்சிட்டு வீட்டுக்கு போ…! “வம்புக்கு இழுத்த இலங்கை வீரரை மைதானத்திலேயே வெளுத்து வாங்கிய வைபவ் சூரியவன்சி”… 15 வயது வீரர் மீது தடையா..? பரபரப்பு தகவல்..!

இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் ‘சூப்பர் ஓவர்’ வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஓவரில் களம் இறங்கிய இந்திய…

Read more

அதுக்கு இப்ப பணம் வேணும்..! “தருவியா மாட்டியா”..? மல்லுக்கட்டிய கணவன்.. மறுத்த மனைவி… குக்கர் மூடியால் மண்டையை உடைத்துக் கொன்ற கொடூரம்..!!

திருச்சி அருகே மது குடிக்கப் பணம் தராத மனைவியைக் குக்கர் மூடியால் அடித்துக் கொலை செய்த கூலித் தொழிலாளியைக் காவல் துறையினர் கைது செய்தனர். அதாவது  திருச்சி மாவட்டம்  மேலபச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45), விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்குச்…

Read more

Breaking: திமுகவை கதி கலங்க வைத்த தவெக… இன்று மாலை 5.30 மணிக்கு தமிழகமே எதிர்பார்த்த வெள்ளை அறிக்கை வெளியீடு… நிதி அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற போது திமுக ஆட்சியில் கஜானா காலி ஆகிவிட்டது எனவும் கடந்த கால ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அதிரடியாக அறிவித்திருந்தார். இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளதால் திட்டங்களை நிறைவேற்ற சற்று கால அவகாசம் கொடுக்க…

Read more

என் தம்பியின் பிறப்புறுப்பு..! அம்மாவின் ஆசைக்காக எனக்கு மகன் பிறந்தால் ஆணுறுப்பை வெட்டி விடுவேன்… பெண் ஸ்டாண்ட் அப் கலைஞரின் பகீர் காமெடி பேச்சு..!!!

இந்தியாவில் உள்ள ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர்கள் நகைச்சுவை என்ற பெயரில் மேடையில் ஆபாசமாகவும் எல்லை மீறியும் பேசுவதாக சமீபகாலமாக பரவலான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பிரணித் மோரே மற்றும் மதுர் விர்லி ஆகியோரின் வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது பிரபல…

Read more

மேட்சின் போது மல்லு கட்டிய வைபவ்..! இலங்கை வீரர்களுடன் பயங்கர சண்டை… அப்புறம் நடந்தத தான் நம்ப முடியல.. சட்டுனு போய் காலில் விழுந்துட்டாரு… வீடியோ வைரல் …!!!

இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணியை விட 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் தான் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஜூன் 15 அன்று நடந்த முத்தரப்பு தொடரின் போட்டியில், இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்திய…

Read more

Breaking: இந்தியாவில் Telegram செயலிக்கு தற்காலிக தடை… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிரான ஒரு பெரிய அதிரடி நடவடிக்கையாக, மத்திய அரசு நாடு முழுவதும் டெலிகிராம் (Telegram) குறுஞ்செயலிக்கு அதிகாரப்பூர்வமாக தற்காலிகத் தடை விதித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21, 2026) நடைபெறவிருக்கும் நீட் (NEET UG…

Read more

  • June 16, 2026
“இங்கே வேலை பார்க்கக் கஷ்டமா இருந்தா சொல்லிடுங்க, நானே டிரான்ஸ்பர் வாங்கித் தந்துடுறேன்!”.. நானும் 15 வருஷம் ஐஆர்எஸ் அதிகாரியா இருந்தவன் தான்.. மேடையிலேயே ஓப்பனாகப் பேசிய அமைச்சர் அருண்ராஜ்..!!

“இங்கே வேலை பார்க்க உங்களுக்குக் கஷ்டமா இருந்தா ஓப்பனா சொல்லிடுங்க  நானே உங்களுக்குச் சந்தோஷமா டிரான்ஸ்பர் வாங்கித் தந்துடுறேன்!” என்று நாமக்கல் மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்…

Read more

கரும்பிலிருந்து எத்தனால்..! “அப்ப பெட்ரோல் இனிக்குதா”..? பெட்ரோல் டேங்கை மொய்க்கும் எறும்பு கூட்டம்… புது புயலை கிளப்பிய வீடியோ.. பகீர் வதந்தி..!

இந்தியாவில் 100 சதவீத எத்தனால் எரிபொருள் பயன்பாட்டை நோக்கி நாடு முன்னேறி வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததைத் தொடர்ந்து, எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில்…

Read more

வயலுக்கு கூலி வேலைக்குப் போன பள்ளி மாணவி…! “15 நாளா ஸ்கூலுக்கு வரல”… தேடி போன ஹெட் மாஸ்டர்… டிசியை அனுப்பும் காலத்தில் அவரு செஞ்சதுதான் ஹைலைட்…!!!

வறுமை மற்றும் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவலம் இன்றும் தொடர்ந்து வருகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், கட்டணம் செலுத்த முடியாததால் கடந்த 15 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல்,…

Read more

  • June 16, 2026
“டாக்டரம்மா எனக்கு ஒரு ஊசி கூடப் போட மாட்டேங்குறாங்கப்பா!” அமைச்சர் அருண்ராஜ் கைகளைப் பிடித்து அழுத மூதாட்டி.. அரசு மருத்துவமனையில் பரபரப்பான திடீர் ஆய்வு..!!

“டாக்டரம்மா எனக்கு ஒரு ஊசி கூடப் போட மாட்டேங்குறாங்கப்பா, வலியால ரொம்பக் கஷ்டப்படுறேன்!” என்று மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு வந்த மூதாட்டி ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்களிடம் நேரில் கண்ணீர் மல்கக்…

Read more

டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் எரிந்து சாம்பலான விமானம்..! “அமெரிக்காவின் சக்தி வாய்ந்த விமானத்தில் இப்படியா”..? 8 பேர் உடல் கருகி பலி.. பகீர் வீடியோ..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே, உலகையே உலுக்கும் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எதிரி நாடுகளை நடுங்க வைக்கும் அமெரிக்க விமானப் படையின் மிக சக்திவாய்ந்த ‘B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ்’ (B-52…

Read more

இப்படி ஒரு கொடுமையா? இட்லி தட்டுக்குள் சிக்கித் தவித்த 4 வயது சிறுவன்.. கடைசி நொடியில் நடந்த அற்புதம்.. கண்ணீரில் பெற்றோர்…!!

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது இட்லி தட்டின் துளையில் கை விரல் சிக்கித் தவித்த 4 வயது சிறுவனை, தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவருடைய 4 வயது…

Read more

கண்டன ஆர்ப்பாட்டத்தை குலைக்க திட்டமா? தவெக ரூட்டில் செல்லும் சி.வி.சண்முகம்.. அதிமுகவில் அதிரடி திருப்பம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூண்டுதலின் பேரில், அதிமுகவை உடைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முயன்று வருவதாக விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசை…

Read more

அதிமுகவை தளபதி விஜய் மூழ்க விடமாட்டார்…! 30 வருட சாதனையை 30 நாட்களில் செய்துள்ளோம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி…!

தமிழக அரசியலில் அதிமுகவும் திமுகவும் தற்போது ஒன்றாகிவிட்டதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரான ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற தவெக மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் பேசிய அவர், அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். எனினும்,…

Read more

விஜய்யை வெளுத்து வாங்கிய நயினார்.. தவெக ஆபீஸில் பவுன்சர்கள் செய்த காரியம்.. “அப்பட்டமான ரவுடித்தனம்” என சாடல்…!!

ஓர் அரசியல் கட்சி என்பது தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் மட்டுமே கட்டமைக்கப்பட முடியும் என்றும், சினிமா பாணி பவுன்சர் கலாசாரத்தைக் கொண்டு வந்து சொந்தக் கட்சியினரையே அச்சுறுத்துவது அப்பட்டமான ரவுடித்தனம் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

Read more

சோஷியல் மீடியா காதலால் சீரழிந்த வாழ்க்கை.. மயக்க நிலையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரன்.. அதிர்ச்சி தகவல்…!

சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து…

Read more

சோஷியல் மீடியா மோகம்.. உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணை மிரட்டிய வாலிபர்.. கம்பி எண்ண வைத்த தனிப்படை…!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்த கூலித்தொழிலாளி ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்த வாலிபரும் இன்ஸ்டாகிராம் செயலி வழியாக அறிமுகமாகிப் பழகி வந்துள்ளனர். இவர்களின் நட்பு நாளடைவில் நெருக்கமாக…

Read more

ரூம் கதவை உடைத்துப் பார்த்த தோழிகள்.. ஜன்னல் வழியே தெரிந்த ‘பகீர்’ காட்சி.. நெல்லையில் உறைந்த இளம் நர்ஸின் உயிர்…!!

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதியில் தங்கி பணியாற்றி வந்த இளம் செவிலியர் சண்முகப்பிரியா (வயது 20), தனது நெருங்கிய தோழி தன்னிடம் பேசாததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

Read more

தவெகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கியத்துவமா? திரைக்கதை எழுதும் திமுக.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்…!!

தமிழகத்தில் போதைப்பழக்கத்தை வேரோடு ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றங்களின் பிறப்பிடமாக விளங்கும் போதைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,638 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,…

Read more

“வாழ்ந்தாலும் ஒன்னா… செத்தாலும் ஒன்னா…!” கணவர் இறந்த சில மணி நேரத்தில் உயிரைவிட்ட மனைவி… உருக வைக்கும் சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாழ்நாளில் மட்டுமன்றி மரணத்திலும் இணை பிரியாத தம்பதியின்  சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அதிகாலையில் காலமானார். நீண்ட நெடுங்காலமாக…

Read more

“பேச தெரிந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்..!” மொழி தெரியாததால் கேரள இளைஞர் அடித்துக் கொலை… அதிர்ச்சி சம்பவம்..!!!

மேற்கு வங்க மாநிலத்தில் மொழி தெரியாததால் வழிதவறி வந்த கேரள இளைஞர் ஒருவரை, திருடன் என நினைத்து கிராம மக்கள் அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த அந்த இளைஞர், சில தினங்களுக்கு முன்பு…

Read more

நண்பன் என்று நம்பிச் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்..! பெல்ட் மற்றும் கட்டைகளால் காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொல்லப்பட்ட தலித் வாலிபர்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது கால்களை அமுக்க மறுத்த தலித் இளைஞரை சாதி ஆதிக்க வெறி காரணமாக ஒரு கும்பல் கொடூரமாக அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் அஹிர்வார் என்ற இளைஞர், தனது நண்பர்…

Read more

“வயலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!” கடத்திச் சென்று, போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை… உபியில் பயங்கரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில், வயலுக்குச் சென்ற இளம்பெண் ஒருவர் மர்மக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், வழக்கம்போல தனது விவசாய வயல்வெளிக்குச்…

Read more

  • June 16, 2026
“எதிர்க்கட்சிக்காரங்க பேசுற வீண் பேச்சுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீங்கப்பா!” தவெக ஐடி விங்கிற்கு பறந்த ரகசிய மெசேஜ்.. விர்ச்சுவல் வாரியர்ஸ் எடுக்கப் போகும் புதிய அவதாரம்..!!

“எதிர்க்கட்சிக்காரங்க பண்ற விவாதங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காம, நேரா களத்துல இறங்கி மக்களோட தேவைகளை கவனிங்கப்பா!” என்று தமிழக வெற்றிக் கழகத்தின்  சமூக ஊடகப் படையான ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ (Virtual Warriors) குழுவினருக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு…

Read more

Breaking: மக்களே..! நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. இன்று அதிரடியாக குறைந்தது விலை.. ஒரே நாளில் விலை ரூ.5000 குறைந்தது..!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,12,480 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,060 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து ஒரு கிராம்…

Read more

விஜய் காட்டுன ‘கிரீன் சிக்னல்’ ஒட்டுமொத்தமாய் காலியாகும் அதிமுக.. தவெக ஆபீஸில் குவியும் பெரும் புள்ளிகள் – பின்னணி என்ன?

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் 12-வது முதலமைச்சராகப்…

Read more

“தப்பிக்கக் கூட வழியில்லை..!” தீப்பற்றி எரிந்து சாம்பலான ஹெலிகாப்டர்கள்… 6 ஊழியர்கள் உடல் கருகி பலியான சோகம்..!!

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும், கடலில் விபத்துக்குள்ளான மற்றொரு விமானத்தைத்…

Read more

“உண்மையான ஆன்மீகம் இதுதான்!”.. வாயில்லா ஜீவனின் பசியை ஆற்றிய பாலாபிஷேகம்.. இணையவாசிகளின் இதயங்களை வென்ற நெகிழ்ச்சி வீடியோ..!!

சிவலிங்கத்திற்குப் பக்தியுடன் பாலாபிஷேகம் செய்துவிட்டு, அந்தப் பால் கீழே வீணாகக் கொட்டிப் போவதை அனுமதிக்காமல் அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து அத்தனையையும் பிடித்து, வாசலில் பசியோடு காத்திருந்த தெரு நாய்க்குப் கொடுத்துள்ளார்!” என்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு…

Read more

Other Story