தமிழகத்தில் இன்று 10, 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு… காலை 9 மணிக்கு ரிசல்ட்… தெரிந்து கொள்வது எப்படி…?

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. அதாவது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மே…

Read more

ஐயோ..! திருமணத்துக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்.. துடிதுடித்து பலியான 3 பேர்… 53 பேர் படுகாயம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள காந்தி காட் பகுதியில் ஒரு திருமணத்திற்கு பேருந்தில் சுமார் 70 பேர் ஜார்கண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

ஏரியில் குளிக்க சென்ற நபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி வடக்குநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்(42). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகாததால் வாசுதேவன் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வாசுதேவனின் தாய் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது,  இவர் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். ஏரி…

Read more

“எனக்கு பானிபூரி, சாக்லேட் வேணும்…” சைபர் கிரைம் எண்ணை தொடர்பு கொண்டு அடம்பிடித்த சிறுவன்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

புதுச்சேரி சைபர் கிரைம் இலவச தொலைபேசி எண் 1930-ஐ தொடர்பு கொண்ட ஒருவர் பானிபூரி, சாக்லேட் வேண்டும் என கூறியுள்ளார். போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் முகவரியை கண்டறிந்து விசாரித்தனர். அப்போது 7 வயது சிறுவன் பானிபூரி, சாக்லேட்…

Read more

அதிர்ச்சி….! பிறந்தநாள் விழாவில் சாப்பிட்ட முதியவர் பலி… 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் வேவலாணி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவர் தனது குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா நடத்தியுள்ளார். பிறந்த நாளில் கலந்து கொண்ட உறவினர்களும் நண்பர்களும் கேக் மற்றும் அசைவ உணவு சாப்பிட்டனர். அன்று இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா(60)…

Read more

லோன் வாங்கி தருவதாக 140 பெண்களிடம் ரூபாய் 7 லட்சம் மோசடி… 3 பெண்கள் மீது புகார்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட பெண்கள் லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்…

Read more

தொடர் மழை காரணமாக வானில் வட்டமடித்து….! 45 நிமிடங்களுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கிய விமானம்….!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் ஒரு விமானம் சுமார் 45 நிமிடங்களாக வானில் வட்டமடித்தது. அந்த விமானம் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது. தொடர்…

Read more

“என் பொண்ணு போயிட்டா…. சந்தேகமா இருக்கு ஐயா…” தாயின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சின்ன பாப்பா. இந்த தம்பதியினருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா பொன்னுமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.…

Read more

வேலைக்கு சென்ற நபர்….! “கால் ரொம்ப வலிக்குது….” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் வெள்ளரிபட்டியை சேர்ந்தவர் மதிவாணன்(45). இவர் வெள்ளரிபட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு அறையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதிவாணன் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவரது காலில் அறுவை…

Read more

ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை… 24 கிலோ வரை அதிகரித்த உடல் எடை… கார்ப்பரேட் ஊழியர் வெளியிட்ட கவலைக்குரிய பதிவு…!!!

பெரு நிறுவனங்களில் இன்றைய காலப் பணிச்சூழல் உடல் பருமன் மற்றும் உடல் நலத்தை பாதிக்கிறது. அதாவது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் அதிகமான அழுத்தம் ஆகியவை உடல் பருமனுக்கு முக்கிய பங்களிப்பாக உள்ளது. பல நிறுவனங்களில்…

Read more

மக்களே உஷார்….! “வாட்ஸ் அப்பில் ட்ரைனிங்….” ரூ.48 லட்சத்தை பறிகொடுத்த பெண்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (30). இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாங்கண்ணியின் செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை…

Read more

இரவில் தோட்டத்து வீட்டில் நுழைந்த 7 பேர்… ரூ 3.60லட்சம் பணம் உட்பட 8.5 சவரன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பகிள்ளி அடுத்த தொட்ட மெட்டரை கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் ராஜா (60)- கோவிந்தம்மாள் (55). இவர்கள் அக்கிராமத்தில் விவசாய நிலத்தில் குத்தகைக்கு எடுத்து வேலை பார்த்து வந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்தனர்.…

Read more

“72-வது உலக அழகி போட்டி”… 110 போட்டியாளர்களை வரிசையாக அமர வைத்து பாத பூஜை செய்த பெண்கள்… வைரலாகும் வீடியோ..!!!

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகி போட்டி தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் 110 அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் வந்துள்ளனர். இந்த போட்டியில் இந்தியா சார்பாக நந்தினி குப்தா கலந்து கொள்கிறார். இந்த உலக அழகி…

Read more

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…! “முகத்தில் துணியுடன்…” வெளியே ஓடி வந்த திமுக நிர்வாகிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டம் கீழ முன்னீர்பள்ளத்தை  சேர்ந்தவர் செல்வ சங்கர். இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராக பதவி வகிக்கிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு செல்வ சங்கரின் வீட்டிற்கு…

Read more

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்த இந்திய தொழிற்துறை பாதுகாப்பு காவலர்… அதிரடி கைது…!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிப்பட்டில் தொழிற்சாலை பாதுகாப்பு காவலராக பணியாற்றிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், பாகிஸ்தானை சேர்ந்த நபருக்கு முக்கிய  தகவல்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டம் கைரானாவைச் சேர்ந்த 24…

Read more

“மிஸ்டு கால் மூலம் பழக்கம்…” இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியார் குறிச்சியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் குமரேசன்(36). கடந்த 2016-ம் ஆண்டு மிஸ்டு கால் மூலம் குமரேசனுக்கு 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் நட்பாக பேசி நெருக்கமானார்கள். குமரேசன் அந்த…

Read more

15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வரும் கணவர்…! மகளை “அந்த” நிலையில் கண்டு கதறிய தாய்…. அடுத்து கணவரும்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் விளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் திவ்யாவுக்கு(19) பிரதாப்(25) என்ற வாலிபருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. பிரதாப் தனியார் லாரி கம்பெனி மேலாளராக வேலை பார்ப்பதால் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு…

Read more

“பீட்சா ஆர்டர்”… மராத்தியில் பேசினால் மட்டும்தான் பணம் தருவேன்.. டெலிவரி ஊழியரை மிரட்டிய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீப காலமாக மராத்தி மற்றும் ஹிந்தி தொடர்பான பிரச்சனை நடந்து வருகிறது. இதுகுறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் பீட்சா…

Read more

“சாலையில் கிடந்த தங்க நகை”.. நேர்மையாக நடந்து கொண்ட லாரி ஓட்டுநர்.. மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு.!!

திருநெல்வேலி மாவட்டம் மருதம்புதூர் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜேஸ்வரன் (26) என்பவர் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரியில் வீரவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தென் திருப்பவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த போது…

Read more

“திருமணமாகி 7 நாள் தான் ஆகுது”… கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு காதலனுடன் ஓடிய புது மனைவி… வேதனையில் கணவன்…!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலாமூ மாவட்டத்தில் ரிங்கி குமாரி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5-ம் தேதி மந்து குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடந்து முடிந்த பிறகு கடந்த 9-ம் தேதி மந்து தன்னுடைய…

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..? ஐசிசி அறிவிப்பு..!!!

ஐசிசி சார்பில் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசுத்தொகையை ஐசிசி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் வெளியேறியது. இந்நிலையில்…

Read more

“கைதிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் காவல் நிலைய கழிவறை உள்ளதா”..? போலீசாருக்கு மட்டும் ஏன் எதுவும் ஆகல.. உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் கை கால் எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என ஜாகிர் உசேன் தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜெயிலில் உள்ள கழிவறைகளில் எப்படி குற்றவாளிகளுக்கு மட்டும் கை கால்…

Read more

“கடந்த ஆண்டை விட 52% அதிகம்”… ஆனால் திமுக அரசு தடுக்க முயற்சியே செய்யல… இதுக்கு நீங்கதான் முழு பொறுப்பு.. நயினார் நாகேந்திரன் தாக்கு..!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தினசரி குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, மது பழக்கவழக்கம் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்றவைகள் அதிகரிக்கும் நிலையில் கடந்த…

Read more

“10 நாட்களாக தாய் வீட்டில் இருந்த 4 மாத கர்ப்பிணி மனைவி”… யாருமில்லாத நேரம் பார்த்து… வேதனையில் கணவனும்… அடுத்தடுத்து நடந்த விபரீதம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விழுதுபட்டு கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யாவுக்கு (19) பிரதாப் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது திவ்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 10 நாட்களாக திவ்யா தன்…

Read more

ஒரு வருஷம் கழித்து மகனைப் பிரிந்து முதல் முறையாக…. எப்போ வீட்டுக்கு போவோம்னு இருக்கு…. நடிகை எமி ஜாக்சனின் நெகிழ்ச்சி பதிவு…!!!

லண்டனைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ஐ.தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி 2.0 உள்ளிட்ட பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதற்கிடையில் இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை…

Read more

“பல வருடங்களாக மனைவிக்கு தூக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கணவன்”…. 11 வருஷம் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!

பிரிட்டனில் ஒரு மனைவியை கணவன் பல வருடங்களாக தூக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்தப் பெண் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில் இது பற்றியபிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தன்னுடைய…

Read more

அமெரிக்காவில் காசாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்… பிரபல ஐஸ்கிரீம் கம்பெனி நிறுவனர் கைது…வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் பிரபல ஐஸ்கிரீம் நிறுவனமான Ben & Jerry’s நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சமூக போராளியான பென் கோஹன்(74), அமெரிக்க காங்கிரஸின் இஸ்ரேலுக்கான ஆதரவைக் கண்டித்து செனட் கூட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டார். மேலும் பென் கோஹன்,  அமெரிக்க…

Read more

“13 வயது சிறுமியிடம் அத்துமீறிய 25 வயது வாலிபர்”… குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்… பொள்ளாச்சியில் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இது பற்றி சிறுமி தன் பெற்றோரிடம் கூறவே அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்…

Read more

இந்திய உணவகத்தின் தேசபக்தி… பில்லில் அச்சிடப்பட்ட வாசகம்… உணர்ச்சிப்பூர்வமான சம்பவம்…!!!

இந்திய இராணுவத்தின் துணிச்சல் மற்றும் தியாகங்களை பெருமையாக நினைக்கும் சூழலில், டெல்லி லஜ்பத் நகரில் உள்ள ஜவஹர் உணவகம் எடுத்த ஒரு எளிய செயல் இதயத்தைக் தொடும் செயலாக அமைந்துள்ளது. அது சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த உணவகத்தில்…

Read more

இதுதான் திரைத்துறை வாழ்க்கையில் நடிகை தீபிகா படுகோன் வாங்கும் அதிக சம்பளம்…. எந்தப் படத்திற்கு… எவ்வளவு தெரியுமா?..!!!

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோன். இவர் முதலில் கன்னடத்தில் வெளிவந்த ஐஸ்வர்யா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின் ஓம் ஷாந்தி ஓம் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் பாலிவுட்டில் முன்னணி…

Read more

“கோலாகலமாக நடந்த பிறந்தநாள் விழா”.. விருந்து சாப்பிட்ட 60 வயது முதியவர் உயிரிழப்பு… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் பகுதியில் ஒரு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் அனைவரும் விருந்து சாப்பிட்டனர். இந்த விருந்துக்கு பிறகு திடீரென சாப்பிட்டு அனைவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம்…

Read more

உஷார்..! சார்ஜ் போட்டபடியே லேப்டாப் பயன்படுத்திய மாற்றுத்திறனாளி நபர்… திடீரென வெடித்து சிதறல்… மளமளவென பற்றிய தீ… பரபரப்பு சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் ஒரு பேன்சி ஸ்டோர் அமைந்துள்ளது. இங்கு ஜெய வீரன் என்ற மாற்றுத்திறனாளி மடிக்கணினியை பயன்படுத்திக் கொண்டிருந்தார். இவர் சார்ஜ் போட்டபடி லேப்டாப் உபயோகப்படுத்திய நிலையில் திடீரென வெடித்து சிதறியது. இதில் கடையில் இருந்த…

Read more

மத்திய அமைச்சர் அமித்ஷா எங்களை அழைக்காதது வருத்தமளிக்கிறது… ஓ.பன்னீர்செல்வம்..!!

சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுடைய நிலைப்பாடு நாங்கள் NDA கூட்டணியில் இணைந்து தான் கடந்த நாடு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டோம். அந்த கூட்டணியில் தான் இன்று வரை இருக்கின்றோம். இதை யார் விரும்புகிறார்கள்…

Read more

“நெருங்கும் தேர்தல்”… நடிகர் விஜயின் அடுத்த அதிரடி..! “நாளை நடைபெறும் முக்கிய கூட்டம்”… மா.செ.க்களுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்காக தயாராகி வருகிறார். நடிகர் விஜய் திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை விமர்சித்து வரும் நிலையில் இன்று பாஜகவுடன் கூட்டணி கிடையாது…

Read more

தேமுதிக 2.0 தொடங்குகிறது… “படைத்தலைவன்” இசை வெளியீட்டு விழாவில் விஜயபிரபாகரன் பேச்சு.. !!!

விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நடிகராக நடித்து வருகிறார். இவர் முதலில் சகாப்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின் மதுரை வீரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து விஜயகாந்த் உடன் தமிழன் என்று சொல் படத்தில் நடித்து…

Read more

மனைவியுடன் தகராறு… பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி…. 3 வயது குழந்தை படுகாயம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே விளாங்குப்பத்தில் ராஜா, சின்ன பாப்பா என்ற தம்பதியினர் வசித்து வருகிறனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சின்ன பாப்பாவுக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க…

Read more

NDA கூட்டணியில் தொடர்கிறோம்… யாரை பற்றியும் கவலையில்லை… ஓ.பன்னீர்செல்வம்…!!!

சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுடைய நிலைப்பாடு நாங்கள் NDA கூட்டணியில் இணைந்து தான் கடந்த நாடு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டோம். அந்த கூட்டணியில் தான் இன்று வரை இருக்கின்றோம். இதை யார் விரும்புகிறார்கள்…

Read more

தங்கும் விடுதியின் மேற்கூரை விழுந்ததில் 24 வயது பெண் உயிரிழப்பு…. ஒருவர் படுகாயம்… பெரும் சோகம்…!!!

கேரளா மாநிலம் வயநாடு அருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விடுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் நிஸ்மா(24) என்ற பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது…

Read more

பிறந்தநாள் விழாவில் அசைவ வகை உணவுகள்…. விருந்தில் சாப்பிட்ட 60 வயது முதியவர் உயிரிழப்பு..!!!

புதுக்கோட்டையில் குருங்கலூர் வேளாணி கிராமம் ஒன்றே உள்ளது. இந்த கிராமத்தில் இன்று பிறந்தநாள் விழா ஒன்று நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் அசைவ வகை உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த பிறந்தநாள் விழாவில் கருப்பையா(60) என்பவர் கலந்து கொண்டு அசைவ உணவுகளை சாப்பிட்டுள்ளார்.…

Read more

நான் ஒரு நடிகைன்னு அவருக்கு தெரியாது…. தனது கணவர் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை அமலா பால்..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பின் தலைவா, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த…

Read more

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைப்’…. டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கமலஹாசன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை உலக நாயகன் என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இவரது நடிப்பில் கடைசியாக சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த…

Read more

என் கணவரை கலாய்த்தது எனக்குப் பிடிக்கவில்லை…. பேட்டியளித்த நடிகை தேவயானி… சந்தானம் சொன்ன அதிரடி பதில்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் சந்தானம். இவர் விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சமீப காலங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில்…

Read more

“சாமி பல்லாக்கை நடுரோட்டில் நிறுத்தி….” மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ உற்சவ ஊர்வலத்தில் வடகலை – தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமி பல்லாக்கை ரோட்டின் நடுவே நிறுத்தி வைத்து இரு தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து…

Read more

“அவரு என்னோட லவ்வர்”… மேரேஜ் ரிசப்ஷனில் மணமகனை சரமாரியாக தாக்கிய பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

ஒடிசா தலைநகரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமகன் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தன்னை ஏமாற்றியதாக பெண் ஒருவர் காவல்துறையினர் உடன் வந்து கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் கடந்த…

Read more

மகனுடன் வீடியோ காலில் பேசும் தந்தை… எதிர்பாராத விதமாக மகன் செய்த சர்ப்ரைஸ்… மனதைத் தொடும் வீடியோ…!!!

பிரேசிலில், ஒரு தந்தைக்கு நடந்த உணர்வுப்பூர்வமான சந்திப்பு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘வீடியோ அழைப்பில்’ மகனை காண தந்தை ஆவலுடன் இருந்த போது, உண்மையில் அந்த மகன் அவருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார். இது ஒரு அழகான ஆச்சரியமாக மாறியது.…

Read more

மூளைச் சாவு அடைந்த கர்ப்பிணிப் பெண்… கருவில் உள்ள குழந்தைக்காக உயிருடன் வைத்திருக்கும் மருத்துவர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தை சேர்ந்த 30 வயதான அட்ரியானா ஸ்மித் என்ற பெண், 9ஆம் வார கர்ப்பமாக இருந்தபோது திடீரென கடும் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்  மருத்துவமனையை அணுகியவர்க்கு, சோதனைகள் எதுவும் செய்யப்படாமல் சில மருந்துகள் கொடுத்து அனுப்பப்பட்டதாக அவரது தாய்…

Read more

பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வந்த மாணவி…. தொடர்ந்து பாலியல் பலாத்காரம்…. 20 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்…. அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக்(52). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2005-ஆம் ஆண்டு பெற்றோர் திட்டியதால் 9-ஆம் வகுப்பு மாணவி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நின்று…

Read more

“வீடு கட்டணும் சார்…” கண்டிஷன் போட்ட அரசு ஊழியருக்கு பாடம் புகட்டிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஜான் ஜோதி கார்டன் பகுதியில் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்ட அனுமதி கேட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தொழில்நுட்ப உதவியாளரான நாகலிங்கம்(35) அனுமதி வழங்க…

Read more

“என்ன விடுங்க…” வீட்டிற்குள் புகுந்த 63 வயது நபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டையில் 19 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை துறைமுகம்…

Read more

ஜாமினில் வெளியே வந்த வாலிபர்… மீண்டும் கைவரிசை காட்டி 10 சவரன் நகை கொள்ளை…!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வேலூரைச் சேர்ந்த டிக்காராம்(25) என்பவரை கைது செய்தனர். இவருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு…

Read more

Other Story