“எங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்பினோமா?”.. அல்லது மூட்டை தூக்க அனுப்பினோமா?… முதல் நாளே பள்ளி நிர்வாகம் செய்த காரியம்.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!!!
மகாராஷ்டிராவின் சிப்ளூன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், கல்வி ஆண்டின் முதல் நாளன்றே மாணவிகளுக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகப் பள்ளியின் முதல் நாளில் புதிய வகுப்பிற்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியோ ரோஜாப்பூக்கள்…
Read more


