“அய்யோ உடம்புக்குள்ள இவ்வளவு பிரச்சனை வருமா…..?” பிரைடு சிக்கன் விரும்பி சாப்பிடுறீங்களா….? மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை….!!

எண்ணெய்யில் பொரித்த கோழி இறைச்சி (பிரைடு சிக்கன்) பலருக்கும் மிகவும் பிடித்த உணவாக உள்ளது. சிலர் இதனை அடிக்கடி அல்லது தினமும் கூடச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொரித்த கோழியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல ஆரோக்கியச் சிக்கல்கள்…

Read more

இனி உங்களுக்கு ஒரு ஆஃபர் கிடையாது சலுகையும் கிடையாது… நல்ல சான்சையும் வேண்டாம்னு சொல்லிட்டீங்க… கனடாவை கடுமையாக எச்சரித்து அமெரிக்கா… செம கடுப்பில் அதிபர் ட்ரம்ப்..!

அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை திடீரென முறிந்த நிலையில், கனடாவை கடுமையாக விமர்சித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கனடா ஒரு அமெரிக்க மாகாணமாக இல்லாமலேயே, மாகாணத்துக்குக் கிடைக்கும் பலன்களை பெற விரும்புவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்,…

Read more

30 நாள்தான் டைம்… பிரபல கடையில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பெண்ணுக்கு ரூ.96,500 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு… என்ன நடந்தது…?

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உணவகத்தில் சாப்பிட்ட பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட புகாரில், உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் இணைந்து ரூ.96,500 இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரன்னியில் செயல்பட்டு வரும் கிங்ஸ் பிரியாணி…

Read more

“இப்படியுமா கஸ்டமரை அடையாளப்படுத்துவாங்க…..?” பில்லைப் பார்த்துட்டு உறைந்துபோன வாடிக்கையாளர்….!” பெங்களூரு உணவகத்தில் நடந்த அநாகரீகம்….!!!

பெங்களூருவில் உள்ள பிரபல உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட ரசீது ஒன்று இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோரமங்களா பகுதியில் உள்ள ‘சப்கோ’ உணவகத்திற்குச் சென்ற நபர், உணவு உண்டு முடித்த பிறகு தனக்கு அளிக்கப்பட்ட பில்லைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.…

Read more

காய போட்ட துணியை எடுக்க போனது ஒரு குத்தமா…? கண்ணிமைக்கும் நொடியில் துடித்து பலியான தாய் மகன்… இந்த விஷயத்தில் கொஞ்சம் உஷாரா இருங்கப்பா… கடைசியில் இப்படி ஆகிவிட்டே..!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் துணிகளை எடுக்கச் சென்ற தாயும், அவரைக் காப்பாற்ற முயன்ற மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்கராபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 54 வயதான கல்யாணி பாய்…

Read more

அத்தை வீட்டுக்கு போயிட்டு வந்த 14 வயது சிறுமி…! ஒருவேளை கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்சிட்டா… நீதிமன்றத்தில் கழிவறைக்கு போன சிறுமி ஜன்னல் வழியே கீழே குதித்ததால் பரபரப்பு…!

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் நீதிமன்ற வளாகத்தில் 14 வயது சிறுமி தொடர்பான அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சில நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமியை போலீஸார் வெள்ளிக்கிழமை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் தனது அத்தை வீட்டுக்குச் சென்றிருந்ததாக தெரிவித்ததாக…

Read more

நான் ஏழை லஞ்சம் கொடுக்க முடியாது…! பணம் கேட்டு வந்த பெண்ணிடமே லஞ்சம் கேட்டு கடன் கொடுக்கல… சுய உதவி குழு திட்டத்தில் இப்படி ஒரு மோசடியா..?

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டம் அவுசா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடன் ஒப்புதல் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உமேத் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் கடன் ஒப்புதல் நடைமுறை தொடர்பாக பெண் ஒருவர் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.…

Read more

ராத்திரி காணாமல் போன சிறுமி காலை வீட்டின் அருகே பிணமாக கிடந்த கொடூரம்..! “எம்எல்ஏ ரோஹித் பவார் தனி உதவியாளர் குடும்பத்தில் இப்படி ஒரு பயங்கமா”..? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ரோஹித் பவாரின் தனி உதவியாளர் அஜித் தசாவதாரேவின் சிறுமி மகள் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ருய் பகுதியில் உள்ள சாய் கணேஷ் நகரில் வீட்டுக்கு அருகிலேயே சிறுமியின்…

Read more

கீதை வாசிச்சிட்டு இருக்க கேப்புல எப்படியோ தப்பிச்சிட்டான்..! போர்வையைக் கட்டி ஜெயில் சுவரையே தாவி குதித்து வெளியே போன விசாரணை கைதி.. போலீசாரையே உறைய வைத்த சம்பவம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் நடைபெற்ற கீதை சொற்பொழிவு நிகழ்ச்சியில் கைதிகள் கலந்து கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தர்மேந்திரா என்ற விசாரணைக்…

Read more

மாப்பிள்ளையை கொன்றுவோம்…! “மரணத்திற்கு முன்பே வந்த மிரட்டல்”… சும்மா சொல்றாங்கன்னு நெனச்சு அசால்டா விட்டது தப்பா போச்சு..? ஆளை கூட்டிட்டு வந்து போட்டு தள்ளிய மருமகள்… மாமியார் பரபரப்பு பேட்டி..!!

தில்லி நிஹால் விஹார் பகுதியில் 31 வயதான மென்பொருள் பொறியாளர் வினய் குமார் குப்தா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி குழந்தைகளுக்கு மருந்து தடவுவது தொடர்பாக வினய்க்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக…

Read more

“70 வயது மூதாட்டி வீட்டுக்குள் மர்ம மரணம்”… வீட்டிலிருந்து மொத்தமா ஆட்டைய போட்டுட்டாங்க… ஸ்கூல் டீச்சரா வேலை பார்த்து சமூக சேவையில் ஈடுபட்டவங்களுக்கு இப்படி ஒரு நிலையா..? தொடரும் விசாரணை..

தில்லியின் ஜங்க்புரா பந்த்நகர் பகுதியில் 70 வயதான பிரீதி குமாரி என்ற மூதாட்டி கொள்ளைச் சம்பவத்தின்போது உயிரிழந்த வழக்கில் போலீஸாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. வீட்டில் தனியாக வசித்து வந்த அவர், தனியார் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சமூகப் பணிகளிலும்…

Read more

“பூட்டிய வீட்டுக்குள் பிணமாகக் கிடந்த இந்து குடும்பம்”.. சின்ன குழந்தைக்கு கூட இந்த கதியா..? வங்கதேசத்தை அதிரவைத்த 4 பேர் மரணம்… என்ன நடந்தது…?

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாஸ்பாடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச்…

Read more

“குழந்தை பாக்கியம், கடன் நிவர்த்தி தரும் கந்தசஷ்டி….!” 48 நாள் விரதத்தை எந்த நாளில் தொடங்க வேண்டும்….???

முருக பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த விரதங்களில் ஒன்று மகா கந்தசஷ்டி விரதமாகும். அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்த முருகப்பெருமான், நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள், நோய்கள் மற்றும் கடன் பிரச்சினைகளை நீக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின்…

Read more

“ரக்ஷா பந்தனுக்கு என்ன கிப்ட் வாங்குறதுன்னு குழப்பமா இருக்கா….?” கம்மியான பட்ஜெட்டில் தங்கையை அசத்த 10 சூப்பர் ஐடியாக்கள்….!!

ரக்ஷா பந்தன் பண்டிகை என்பது அண்ணன்-தங்கை இடையேயான அன்பையும் பாசத்தையும் கொண்டாடும் மிகச் சிறப்புமிக்க நாளாகும். இந்த இனிய நாளில் உங்கள் அன்புச் சகோதரியை மகிழ்விக்க பெரிய அளவில் பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் எளிய…

Read more

“100 வயசு வரை வாழ ஆசையா….?” இந்த 6 பழக்கங்களை மட்டும் மாத்திக்கோங்க… மருத்துவர்கள் கொடுக்கும் ரகசிய டிப்ஸ்….!!

100 வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகத்தான் இருக்கிறது. நீண்ட ஆயுள் என்பது முழுமையாக நம் கையில் இல்லாவிட்டாலும், நாம் வாழும் வாழ்க்கை முறையைச் சரியாக அமைத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்நாளை நிச்சயமாக உயர்த்த முடியும்.…

Read more

“விவாகரத்து மனுவை திடீரென திரும்பப் பெற்ற மனைவி….!” இரண்டாவது திருமணத்திற்குத் திட்டம்….? நடிகைக்காக சுற்றிய கணவருக்கு மனைவி வைத்த அதிரடி ‘செக்’….!!

பாலிவுட் திரையுலகின் பிரபல முன்னணி நடிகரான கோவிந்தா, அடிக்கடி பல்வேறு நடிகைகளுடன் இணைத்து வதந்திகளில் பேசப்பட்டு வருவது வழக்கம். தற்போது மனைவியைப் பிரிந்து வாழும் 62 வயதான கோவிந்தா, 56 வயது நடிகை கோமல் ராணியுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார். இவர்களின்…

Read more

“பேச்சுவார்த்தை தோல்வி…. அடுத்து என்ன….?” அமெரிக்காவுடன் கைகோர்த்தால் தாக்குதல்…. ஈரான் பகிரங்க மிரட்டல்…. மத்திய கிழக்கில் வெடிக்கும் புதிய போர் பதற்றம்….!!!

சர்வதேச அரசியலில் வல்லரசு தேசத்துடன் கைகோர்த்து தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் எல்லைப்பகுதியைச் சேர்ந்த தேசங்களுக்குப் பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலைநாடுகளின் நிதி சார்ந்த நெருக்குதல்களுக்குத் துணைபோகும் பகுதிகள் அனைத்தும் தங்களது பகைவர்களாகவே கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிகழ்ந்த ராணுவ…

Read more

“நெஞ்சை பதறவைத்த சம்பவம்! களைப்பா இருக்குப்பா சொன்னது ஒரு குத்தமா….? மகனைப் பனிமலையில் தனியாக விட்டுச்சென்ற தந்தை…. தனியாக அமர்ந்திருந்த சிறுவனால் பரபரப்பு….!!

ஜப்பானின் புகழ்பெற்ற ‘மவுண்ட் புஜி’ மலையில் ஏறியபோது சோர்வடைந்த தனது 7 வயது மகனைப் பாதி வழியிலேயே தனியாகத் தவிக்கவிட்டு, மூத்த மகனுடன் தந்தை மலை உச்சிக்குச் சென்ற அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகாயா பகுதியைச் சேர்ந்த 48…

Read more

“மனசாட்சியே இல்லையா டா….!” 35 வயது பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…. காட்டுப் புதருக்குள் கேட்ட சத்தம்…. ஓடிவந்து பார்த்த நபர்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!!

தெலங்கானா மாநிலத்தில் தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அவரது குடும்பத்தினரே அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டுச்சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சிர்யாலா மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான லலிதா என்ற பெண்ணுக்கே இந்தத் துயரம் நேர்ந்துள்ளது. உடல்நிலை…

Read more

நல்லவேளை ஒன்னும் ஆகல..! கரெக்டான நேரத்தில் ஓடி வந்து உசுர காப்பாற்றிய மக்கள்… ரோட்டில் நடந்து செல்லும் போது சாக்கடைக்குள் தவறி விழுந்த பெண்.. அதுவும் பெரிய குழியில்.. அதிர்ச்சி வீடியோ..!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் சேதமடைந்த சாலைக் கட்டமைப்புகளும், அதனால் ஏற்படும் விபத்துகளும் வழக்கமான மற்றும் தீர்க்கப்படாத பெரிய பிரச்சினையாகவே தொடர்கின்றன. திறந்த நிலையில் உள்ள சாக்கடைகள், வடிகால்கள் மற்றும் பெரிய பள்ளங்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பலர் காயமடைவதோ…

Read more

நெஞ்சே பதறுது..! ஒரே நொடியில் ஊசலாடிய 59 உயிர்கள்… ஜஸ்ட் மிஸ்ஸி தப்பித்த அதிசயம்… மலை உச்சியில் விழுற‌ மாதிரி சுவரில் மோதி நின்றதால் அலறி துடித்த பயணிகள்… பரபரப்பு வீடியோ..!

மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தின் கன்னட் காட் பகுதியில், சத்ரபதி நகரில் இருந்து சூரத் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து  திடீரென விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில், 59 பேருடன் சென்று…

Read more

சளி, மூக்கு அடைப்பு தொந்தரவா…? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய முறையை தெரிந்துகொள்ளுங்கள்…!

சளி, காய்ச்சல் அல்லது ஒவ்வாமை காரணமாக மூக்கு அடைப்பு ஏற்படுவது பொதுவான பிரச்சினையாகும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம், தூக்கமின்மை மற்றும் அசௌகரியம் போன்றவை ஏற்படலாம். இதற்காக பலர் வீட்டிலேயே செய்யக்கூடிய பாரம்பரிய முறைகளை பயன்படுத்துகின்றனர். அவற்றில் ஒன்று நறுமணப் பொருட்கள்…

Read more

அம்மா இறந்துட்டாங்க..! வயிறு வலியால் துடித்த 16 வயது சிறுமி… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… அப்பா இல்லாத நேரத்தில் காமக்கொடூரனாக மாறிய 70 வயது தாத்தா… கொடுமையிலும் கொடுமை..!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்துள்ள ஒரு கொடூரச் சம்பவம், குடும்ப உறவுகளின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. பெற்ற தாயை இழந்த 16 வயது சிறுமியை, அவளது சொந்தத் தாத்தாவே கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம்…

Read more

அவுட்டானதும் இலங்கை வீரரின் ரியாக்ஷனால் கடுப்பான ஜெய்ஸ்வால்..! தலையை வைத்து ஒரே மூட்டு… ஐயையோ பிசிசிஐ ரூல்ஸ் படி தாக்குதல் தப்பு பா… பாயபோகுதா ஆக்சன்..? அதிர்ச்சி காணொளி..!

கொழும்பு நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய இந்தியா – இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே களத்தில் பெரும் பரபரப்பு பற்றிக்கொண்டது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்  ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ…

Read more

உங்க தலையை எப்படி தான் சுத்தமா வச்சிக்கிட்டாலும் இந்த பொடுகு தொல்லை மட்டும் குறையலையா..? அப்படி என்ன தாங்க பிரச்சனை… காரணம் புரியாமல் குழம்பினால் இதை பாருங்கள்…!

தலையில் பொடுகு வந்துவிட்டால், தலைமுடியை சரியாகச் சுத்தம் செய்யாததுதான் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பொடுகு என்பது அழுக்கு காரணமாக மட்டும் ஏற்படுவது அல்ல. உச்சந்தலையில் எண்ணெய் அதிகமாகச் சுரப்பது, தோல் செல்கள் வேகமாக உதிர்வது மற்றும் மலாசீசியா எனப்படும்…

Read more

அம்மா கூட ஜாலியா டீ குடிச்சிட்டு.. கால்களை கழுவி ஆசீர்வாதம் வாங்கிய மகன்… ஆனா ஒத்த ஐபோனுக்காக இப்படி மொத்த குடும்பமும் போயிடுச்சே.. அடுத்தடுத்து வெளியாகும் உருக்குலைக்க வைக்கும் வீடியோக்கள்…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள கோத்யா டோங்கர்  மலையில் நிகழ்ந்த ஒரு கண்மூடித்தனமான சோகச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ஐபோன் வாங்குவது தொடர்பான குடும்பத் தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மலையிலிருந்து கீழே விழுந்து…

Read more

40 மணி நேரம் ஆகிட்டு..! ஸ்கூலில் இருந்து வீட்டிற்கு வந்த 2 குழந்தைகளையும் காணல… சிசிடிவியில் சிக்கிய உண்மை… பெற்ற தாயின் ஆண் நண்பர் செய்த சதியா..? திடுக்கிடும் தகவல்கள்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் நிகழ்ந்த ஒரு திடுக்கிடும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய இரண்டு உடன்பிறந்த சிறுவர்கள் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம், 40 மணி நேரங்களைக் கடந்தும்…

Read more

தினசரி குளிக்கனுமா குளிக்க கூடாதா..? இதனால் உங்க சருமத்துக்கு என்ன நடக்கும்… எல்லாரும் குளிப்பது அவசியமா..? இது என்னங்க புது தகவலா இருக்கு..!

தினமும் குளிப்பது சுத்தமாக இருப்பதற்கு அவசியம் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால், ஒவ்வொருவரும் கட்டாயம் தினமும் முழு உடலையும் சோப்பால் தேய்த்து குளிக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஒருவரின் உடல் உழைப்பு, வியர்வை, காலநிலை, சருமத்தின் தன்மை மற்றும்…

Read more

இது என்னப்பா இந்திய அணிக்கு வந்த சோதனை..! வீரர்களை விடாமல் துரத்தும் அந்த ஒரு பிரச்சனை.. இப்ப ரிஷபந்துக்கும் அதே நிலையா..? ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்த சம்பவம்..!

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்  எதிர்பாராத விதமாகக் காயம் அடைந்து பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறிய சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் இன்னிங்ஸின் போது,…

Read more

முதல் ரெட் பால் மேட்ச்… வெறும் 8 ரன்னில் அவுட்.. ரசிகர்களை ஏமாற்றிய 15 வயது புயல்… ஆனா இப்பதானங்க ஃபர்ஸ்ட் டைம் விளையாடுகிறார்.. துலீப் டிராபி வீடியோ வைரல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட்டுகளுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி  தனது முதல் துலீப் கோப்பை போட்டியில் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பெங்களூருவில் உள்ள  மையத்தில்…

Read more

காலை உணவில் புரதச்சத்து அதிகமாக வேண்டுமா…? கொண்டைக்கடலை, பன்னீர் வைத்து இப்படி செய்து பாருங்க..! சுவையும் சூப்பர்… உடலுக்கும் நிறைய சத்து…!

காலை உணவு நாளின் முக்கியமான உணவுகளில் ஒன்றாகும். அந்த உணவில் போதுமான புரதச்சத்து இருப்பது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரவும், உடலின் தசைகள் உள்ளிட்ட திசுக்களின் பராமரிப்புக்கு தேவையான சத்துக்களை வழங்கவும் உதவும். இதற்காக அசைவ உணவுகளை மட்டுமே…

Read more

அட எர்லிங் ஹாலண்டா இது..! தயவு செஞ்சு என்னை பிளாக் பண்ணிட்டு என் நம்பர டெலிட் பண்ணிடு… புது ஹேர் ஸ்டைலை பார்த்து ஆடிப் போன வீரர்… என்னப்பா இப்படி மாறிட்டாரே.. ரசிகர்களை உறைய வைத்த வீடியோ..!

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலந்த், தனது நீண்ட முடியை முற்றிலும் மாற்றி புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். அவரது இந்த அதிரடி மாற்றத்திற்கு, ஸ்வீடன் நாட்டின் கால்பந்து ஜாம்பவான்…

Read more

டான்ஸ் ஆடுவது பொழுதுபோக்கு மட்டுமல்ல… உடல் ஆரோக்கியத்துடன் மனநலத்தையும் மேம்படுத்துமா..? டான்ஸ் தெரபி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

நடனம் என்றாலே பொழுதுபோக்கு அல்லது உடற்பயிற்சி மட்டுமே என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், டான்ஸ் தெரபி என்பது உடல் அசைவுகளைப் பயன்படுத்தி உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிகிச்சை முறையாகும். இதில் குறிப்பிட்ட நடன அசைவுகள் மட்டுமல்லாமல், ஒருவரின்…

Read more

Breaking: மக்களே குட் நியூஸ்…! இன்றுடன் டைம் முடிந்த நிலையில் கேஸ் சிலிண்டர் இகேஎய்சி பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு… சற்றுமுன் அறிவிப்பு..!!

சமையல் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது eKYC ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கான காலக்கெடு முடிவடையவிருந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி மேலும் 8 நாட்களுக்கு அவகாசம் வழங்கி…

Read more

“ஒரு முன்னால் அமைச்சராவது இனி எம்எல்ஏவாக ஜெயிச்சா ஒரு பக்கம் மீசையை எடுத்துக்கிறேன்”… உதயநிதி பூஜ்ஜியம் தான்… திமுகவுக்கு வி.எஸ் பாபு பகிரங்க சவால்..!!

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கூட்டத்தில் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார். மேடையில் தனது வழக்கமான அதிரடி சைகைகளுடன் பேசிய அவர், திராவிடக் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், திமுகவை நோக்கிப் பகிரங்க…

Read more

மருதாணி வைத்தும் முடியில் ஷைன் வரலையா…? இந்த 5 பொருட்களை சேர்த்து மருதாணி பேஸ்ட் தயார் செய்து பாருங்க…! முடி பளபளப்பாக மாற உதவும் எளிய வழி இதோ…!

மருதாணி தலைமுடிக்கு இயற்கையான நிறத்தை கொடுக்கப் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான பொருளாகும். ஆனால், மருதாணியை மட்டும் பயன்படுத்தும்போது சிலருக்கு முடி சற்று வறண்டு காணப்படலாம். இதனால் மருதாணி பேஸ்ட்டில் சில இயற்கையான பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவும்…

Read more

வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் செழிப்பும் இருக்கணுமா…? அப்ப இந்த 6 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்….!

வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த சூழல் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகும். இதற்காக வாஸ்து சாஸ்திரத்தில் சில எளிய விதிகள் கூறப்பட்டுள்ளன. வீட்டின் அமைப்பு, பொருட்களை வைக்கும் முறை மற்றும் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது போன்ற விஷயங்களுக்கு இதில் முக்கியத்துவம்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..? “வர வர உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு”.. நடுரோட்டில் படுத்து விதவிதமா போஸ் கொடுத்த இளம்பெண்… லைக்குகாக இப்படி இறங்கிட்டீங்களே..? அதிர்ச்சி வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகளையும் வியூஸ்களையும் குவித்து பிரபலமடைவதற்காகப் பலரும் எல்லை மீறிச் செயல்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் இளம்பெண் ஒருவர் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில்…

Read more

குழந்தைகளுக்கும் புற்றுநோய் வருவது ஏன் தெரியுமா…? இதற்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணங்கள் என்ன…? மருத்துவர்கள் கூறும் உண்மை தகவல்கள் இதோ…!

புற்றுநோய் பெரியவர்களை மட்டுமல்ல, குழந்தைகளையும் பாதிக்கக்கூடிய நோயாகும். குழந்தைப் பருவத்தில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படலாம். அவற்றில் லுகேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோய் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ராஜீவ்…

Read more

நான் கோட் சூட் போட்டா உங்களுக்கு ஏன் வயித்தெரிச்சல்..? “சிஎம் விஜய் அந்த 3 கோப்புகளை திறந்தால் துபாய்க்கு சென்று தலைமறைவாவார்கள்”… புது குண்டை தூக்கிப்போட்ட அமைச்சர் கீர்த்தனா..!

சிவகாசியில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அவர் அனல் பறக்கும் பதிலடி கொடுத்தார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “தேர்தல் பிரசாரத்தின்போது…

Read more

“முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அதிரடி….!” திமுகவில் இளைஞர்களுக்கு மட்டுமில்ல…. வயதானவர்களுக்கும் வாய்ப்பு உண்டு…. 100 நாள் ஆட்சியில் எதையுமே செய்யல…. தவேக ஆட்சியைத் தூக்கி அடித்துப் பகீர் பேட்டி….!!

வேலூர் நகரின் குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது திமுகவின் அண்மைய முடிவுகள் குறித்தும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் அவரிடம்…

Read more

முரசொலிக்காக அடிதடி..! இன்னும் 2 வருஷத்துல அறிவாலயத்தை வாடகைக்கு விட்டுட்டு வேற வேலைக்கு போயிருவாங்க… திமுகவுக்கு 2 வார்த்தையால கோபம் வருது… TVK அமைச்சர் பரபரப்பு பேச்சு…!!!

தமிழ்நாடு அரசியலில் இப்போது ஒரு புதிய அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் களம் முடிந்து புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் மாறி மாறி வீசும் வார்த்தைக் கணைகள் அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன. அந்த வகையில், மதுரையில்…

Read more

இரவு மீதமான சாதத்தை இனி தூக்கி எறியாதீங்க…! சுரைக்காய் சேர்த்து இப்படி செய்தால் சுவையான சாதம் ரெடி…! ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் செய்யத் தோன்றும் ரெசிபி இதோ…!

இரவு உணவுக்குப் பிறகு சாதம் மீதமாவது பல வீடுகளில் வழக்கமான ஒன்றுதான். மறுநாள் அதை மீண்டும் சாதமாக சாப்பிடுவதற்குப் பதிலாக, சுவையான புதிய உணவாக மாற்றலாம். அந்த வகையில், மீதமான சாதத்துடன் சுரைக்காயை சே#சுரைக்காய் #மீதமானசாதம் #சமையல்குறிப்புகள் இதற்கு 2 கப்…

Read more

டம்மி முதல்வர், கேடுகெட்ட அரசாங்கம்ன்னு சொன்னேன் கோபம் வரல..! “காவிரியில் தண்ணி வரலன்னு சொன்னதும் உடனே கைது பண்ணிட்டாங்க”… இது சர்க்கார் இல்ல சர்க்கஸ் கம்பெனியா…? வெளுத்து வாங்கிய உதயநிதி..!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற திமுக நிர்வாகி வி.கே. வெங்கடேசன் என்பவரது மகன் திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். விழாவில் மேடையேறிப் பேசிய உதயநிதி,…

Read more

பீட்ரூட் சாப்பிட மாட்டேங்கிற குழந்தைகளுக்கு இதை செய்து பாருங்க….! தயிர் சாதத்தை இப்படி பிங்க் நிறத்தில் செய்தால் விரும்பி சாப்பிடுவாங்க…! சுவையுடன் சத்தும் நிறைந்த இந்த லஞ்ச் ரெசிபி இதோ….

தயிர் சாதம் பலருக்கும் பிடித்த எளிமையான உணவாக இருந்தாலும், அதில் பீட்ரூட்டை சேர்த்து வித்தியாசமான முறையில் தயாரித்தால் குழந்தைகளையும் கவரும் வகையில் மாற்றலாம். பீட்ரூட் தயிர் சாதம் பார்ப்பதற்கு அழகான இளஞ்சிவப்பு நிறத்திலும், தயிரின் காரணமாக மென்மையான சுவையிலும் இருக்கும். பீட்ரூட்டை…

Read more

ஆகஸ்ட் கடைசி வாரம் யாருக்கு அதிர்ஷ்டம் தரப்போகிறது…? துலாம் ராசிக்கு புதிய வேலை வாய்ப்பு… மற்ற ராசிகளுக்கு எப்படி…? ஆகஸ்ட் 24 முதல் 30 வரை வார ராசிபலன் இதோ…!

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரமான 24 முதல் 30-ம் தேதி வரை கிரகங்களின் நிலை சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும் என்று ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்தில் வேலை, தொழில், பணவரவு, குடும்பம் மற்றும் உறவுகள் உள்ளிட்ட…

Read more

“கால்பந்து மைதானத்திற்கு அருகே புதைக்கப்பட்ட ரகசியம்”… தோண்ட தோண்ட பிணங்கள்… செல்போன் திருட்டு விவகாரத்தில் நடந்த பயங்கரம்… 2 வாலிபர்கள் சேர்ந்து 2 பேரை.. பகீர்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் சர்கேலா-கர்சவான் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்த இரண்டு இளைஞர்கள், வனப்பகுதியில் உள்ள நிலத்திற்குக் அடியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். ராபச்சா…

Read more

  • August 23, 2026
“11,800 அடி உயரத்தில் உலக சாதனை” லடாக்கில் அமையப்போகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்…. அதிரும் கிரிக்கெட் உலகம்….!!

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,800 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான பிரம்மாண்ட திட்டத்தை லடாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது. ​தலைநகர் லே-வுக்கு அருகே அமையவுள்ள இந்த சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானத்தைக்…

Read more

  • August 23, 2026
“வேலை இல்லாம 8.7 கோடி இளைஞர்கள்” நிதி ஆயோக் அறிக்கையில் வெளியான பகீர் தகவல்…. அதிர்ச்சியில் நிபுணர்கள்….!!

இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் வேலைக்கும் செல்லாமல், உயர்கல்வியும் கற்காமல், எந்தவிதத் தொழிற்பயிற்சியும் பெறாமல் முடங்கியிருப்பதாக நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ​’Reimagining Skilling for…

Read more

செல்போன்… வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரிந்து நள்ளிரவில் மல்லுக்கட்டிய மாணவர்கள்… நைட்டோட நைட்டாக சிஎம் போட்ட அதிரடி உத்தரவு… மொத்த ஹாஸ்டலும் போலீஸ் கன்ட்ரோலில்… மணிப்பூர் வரை சென்ற விவகாரம்..!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா நகரில் உள்ள எஸ்கே நர்சிங் கல்லூரியில்நடந்த ஒரு சிறு சம்பவம், சில மணி நேரங்களில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஒரு மொபைல் போன் மாயமானதில் தொடங்கிய சிறிய பிரச்சனை வடகிழக்கு மாநில மாணவர்களுக்கும் உள்ளூர்…

Read more

Other Story