“அய்யோ சாமி… என் புள்ளைய யாரோ கொன்னுட்டாங்கன்னு கூச்சலிட்ட தாயின் கொடூரம்!” விசாரணையில் உடைந்த நாடகம்… அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்..!!!
பெற்ற மகனைக் கறிக்காகக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல நாடகமாடிய தாயின் கொடூரம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சாப்பாட்டுக்குக் கறி சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறில், பெற்ற தாய் தன் சொந்த மகனையே அடித்துக்…
Read more


