• September 1, 2026
“சிக்கனமாக நீரைப் பயன்படுத்துங்கள்” எல் நினோ அச்சுறுத்தலால் விஜய் எச்சரிக்கை…. சம்பா சாகுபடிக்கு அதிரடி உத்தரவு….!!

தமிழ்நாட்டில் நிலவி வரும் பருவமழை பற்றாக்குறை மற்றும் ‘எல் நினோ’வின் தீவிரத் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, நிலத்தடி நீரையும் ஆற்று நீரையும் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். நடப்பு சம்பா…

Read more

“நைட் சாப்பிட்டு சும்மா வாக்கிங் போன தம்பிக்கு இப்படி ஒரு கொடூரம் நடக்கும்னு நாங்க நினைச்சுக்கூட பார்க்கலைங்க!” அமைச்சர் PRO திடீர் மரணம்… குவியும் இரங்கல்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலப் பெண் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிதி தட்கரேவின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த ஆஷிஷ் மேடே என்ற இளைஞர், எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்து பலியான சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும்…

Read more

“போலி கம்பெனி ஆரம்பிச்சு இம்புட்டு பெரிய தொகையை எப்படிங்க பேங்க்ல இருந்து சுலபமா சுருட்டுனாங்க!” எஸ்பிஐ வங்கி மோசடியின் பின்னணியில் உள்ள பகீர் உண்மை..!!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியை இலக்கு வைத்து, மும்பையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரூ. 160.55 கோடி ரூபாய் அளவிற்கு மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

“29 ரூபாய்க்குப் பொருள் கிடைக்குதுன்னு தெரிஞ்சதும் சொந்தக்காரங்க எல்லாருக்கும் போன் பண்ணி சொல்லிட்டேனுங்க!” டி-மார்ட்டில் குவிந்த குடும்பங்கள்… ட்ரெண்டிங்கில் முதலிடம்..!!!

பிரபல சில்லறை விற்பனை நிறுவனமான டி-மார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அசாத்தியமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் காரணமாக எப்போதும் மக்கள் கூட்டத்தால் அலைமோதி வருகிறது. இந்நிலையில், டி-மார்ட் கடைகளில் காலையிலேயே வாடிக்கையாளர்கள் படையெடுத்து வந்து மொய்க்கும் அளவிற்கு ஒரு புதிய ஆஃபர்…

Read more

“நம்ம நாட்டின் இந்த அபார வெற்றி ஒவ்வொரு இந்தியனின் உழைப்புக்குக் கிடைச்ச பரிசுங்க!” பிரதமரின் வைரல் வீடியோ பதிவு… தேசிய அளவில் பரவும் விவாதம்..!!!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து வரும் இந்தச் சூழலில், நாட்டின் தற்போதைய வளர்ச்சி நிலைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள காணொளி பதிவு ஒன்று தேசிய அளவில் பெரும் விவாதத்தையும் அரசியல் பரபரப்பையும்…

Read more

“பெட்ரோல் பங்கில் நடந்த பயங்கரம்”… சிஎன்ஜி எரிபொருள் நிரப்பும்போது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிபொருள் குழாய்… துடி துடித்து பலியான ஊழியர்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், வாகனத்திற்கு சி.என்.ஜி. எரிபொருள் நிரப்பும்போது ஏற்பட்ட கோர விபத்தில், 24 வயது ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில்…

Read more

“இனிமே இந்தச் சின்னக் குழந்தைகளுக்கு யாருங்க அம்மாவா இருந்து பாசம் காட்டுவா!” நெஞ்சை நொறுக்கும் மாலாடு விபத்து… குவியும் இரங்கல்கள்..!!!

மும்பையின் மாலாடு பகுதியில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சாலை விபத்து, வழக்கறிஞர் பிரியங்கா சாத்ரா என்பவரின் உயிரைப் பறித்ததோடு, ஒரு ஒட்டுமொத்தக் குடும்பத்தின் சந்தோஷத்தையும் ஒரே நொடியில் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது. மேலும் தினசரி வாழ்க்கையின் இயல்பான ஓட்டத்தில், தனது குடும்பத்தாருடன் பயணித்துக்…

Read more

60 மணி நேரம்…! சேற்றில் முழுசா புதைந்த நிலையிலும் உயிரோடு இருந்த 6 வயது சிறுமி… உயிர் பிழைத்த அதிசய குழந்தை… நேபாள வெள்ளத்தின் கோர முகம்… அரவணைத்து மீட்ட ராணுவம்… கலங்க வைக்கும் வீடியோ.!

நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி,  60 மணி நேரத்திற்குப் பிறகு 6 வயது சிறுமி ஒருவர் அற்புதமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்து குழந்தை அழுத சத்தத்தைக் கேட்டு விரைந்த ஆயுதக் காவல்…

Read more

“சந்தேகப் பேய் தலைக்கேறினா ஒரு மனுஷன் மிருகமாவே மாறிடுவான் போல இருக்குங்க!” சொந்த மனைவியையே சித்திரவதை செய்த கணவன்… உறைந்துபோன காவல்துறை..!!!

கணவன்-மனைவி இடையேயான புனிதமான பந்தத்தில் எப்போது சந்தேகப் பேய் நுழைகிறதோ, அப்போதே அந்த வாழ்க்கை மிகப்பெரிய பேரழிவை நோக்கி நகரத் தொடங்குகிறது என்பதற்குச் சான்றாக மகாராஷ்டிராவில் ஒரு கொடூரமான குற்றச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தன் மனைவியின் நடத்தை மற்றும் நடத்தையின் தூய்மை…

Read more

அடடே ஆச்சரியம் ஆனால் உண்மை..! நடுராத்திரியில் நாய்களை துரத்தி துரத்தி வேட்டையாடிய சிறுத்தை… வாயில் கிடைத்த குட்டி நாய்… ஆனாலும் சாப்பிடல.. விட்டுட்டு போயிட்டு… வியப்பூட்டும் விசித்திர வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில் பதிவாகியுள்ள ஒரு விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே வனப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள், கண்ணில் படும் விலங்குகளை உடனடியாக அடித்துக் கொன்று தின்பதுதான் வழக்கம்.…

Read more

“காத்தோட காத்தா கலந்து வந்த நச்சு வாயுவால கண்ணைக்கூட திறக்க முடியலைங்க!”.. விஷ வாயு கசிவால் உருமாறிய வீடுகள்… களத்தில் இறங்கிச் சுத்தப்படுத்தும் நகர் பஞ்சாயத்து..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் கோதானி பகுதியில் அமைந்துள்ள நகர் பஞ்சாயத்து நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட குளோரின் வாயு கசிவு, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக வெளியான இந்த நச்சு வாயு,…

Read more

கழுத்தளவுக்கு தண்ணீர்..! “ஆபத்தான ஆற்றில் இறங்கினால் தான் சுடுகாட்டுக்கு போக முடியும்”… தோளில் 20 வயது பெண்ணின் பிணத்தை சுமந்தபடி நீரில் நீந்தி சுடுகாட்டுக்கு போன மக்கள்… கண்ணீர் வர வைக்கும் சம்பவம்..!

நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னேயும், கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள் எந்த நிலையில் உள்ளன என்பதற்குப் பீகாரில் அரங்கேறிவரும் ஒரு சம்பவம் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம் பகதூர்கஞ்ச் தொகுதியில், சாலை மற்றும் பாலம் இல்லாததால்…

Read more

“சோசியல் மீடியாவுல போட்டோ போடவே பயமா இருக்குங்க இனிமே!” பிரபல நடிகைகளுக்கே இந்த நிலைமையா… டீப்ஃபேக் அச்சுறுத்தலின் பின்னணியில் உள்ள பகீர் உண்மை..!!!

தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி ஒருபுறம் மனித சமுதாயத்திற்குப் பல நன்மைகளை அள்ளித் தந்தாலும், மறுபுறம் அது தவறாகப் பயன்படுத்தப்படும்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கிறது என்பதற்குச் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு சார்ந்த ‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பமே சான்றாகும். திரையுலகில் தங்களது திறமையாலும் உழைப்பாலும் தனக்கென…

Read more

இரவு 9.15 மணி..! 25 நிமிஷம் மரண போராட்டம்… மாலின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதிப்பதாக கூறி பீதியை கிளப்பிய 20 வயது பெண்…. கடைசியில் இப்படி பதற வெச்சிட்டியேமா..!

  தில்லி ரோஹிணி பகுதியில் உள்ள யூனிட்டி ஒன் வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. வணிக வளாகத்தின் மாடிக்குச் சென்ற 20 வயது பெண் ஒருவர், அங்கிருந்து கீழே குதிக்க முயன்றதாகத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து இரவு சுமார்…

Read more

பார்த்தாலே உடம்பெல்லாம் நடுங்குது..! 2 கத்தியுடன் வந்து நடுரோட்டில் 2 பேரை குத்திய பெண்… பரிதாப மரணம்… சுற்றி வளைத்து என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!

அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர்  பகுதியில் இரண்டு கத்திகளுடன் சாலையில் உலாவி பொதுமக்களை அச்சுறுத்தித் தாக்குதல் நடத்திய பெண் ஒருவர், காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்,…

Read more

இனிமேல் நைட் 7 மணிக்கு மேல instagram பக்கமே வரக்கூடாது..! தோனியின் போட்டோவை போட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியிட்ட அதிரடி பதிவு… கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்…!!

கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்சி தனது சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த செய்தி, உலகம் முழுவதிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அர்ஜென்டினா அணிக்காக நீண்ட காலம் விளையாடி சாதனை படைத்த மெஸ்சியின் இந்த திடீர்…

Read more

“அமெரிக்காவுக்கு வந்த மெகா சோதனை”… மொத்தமும் காலியாக போகுதா..? வெனிசுலா கொடுத்த பரிசு… அத கூட அவர் தான் சொல்றாரு… அதிபர் ட்ரம்பின் புதிய‌ மூவ்… உற்று நோக்கும் உலக நாடுகள்..!

அமெரிக்காவின் அவசரகால எரிபொருள் பாதுகாப்புக்கான மூலோபாய பெட்ரோலிய சேமிப்பு தற்போது குறைந்த அளவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 70 கோடி பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட இந்தச் சேமிப்பில் சுமார் 28.97 கோடி பீப்பாய்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அவசரகால…

Read more

முட்டாள்தனமான முடிவு…! “ஒரு போட்டியில் தோத்துட்டா உடனே டீமையே மாத்திடுவீங்களா”…? படுகுழியில் விழுந்த பாகிஸ்தான் டீம்… தொடர் தோல்விக்கு காரணமே இதுதான்… பிபிசியை வெளுத்து வாங்கிய ஜாம்பவான்…!!!

லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திடம் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ள அதிரடி மாற்றங்களை முன்னாள் பயிற்சியாளர் மைக்கேல் ஆர்தர்  மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கும் பிசிபி-யின் இந்த வழக்கமான போக்கே பாகிஸ்தான் அணியின் இன்றைய அவல…

Read more

Breaking: விவசாயிகளுக்கு குட் நியூஸ்… பாரம்பரிய பட்டு வேஷ்டியில் மலர் தூவி உற்சாகமாக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்…!!!!

டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சாக விளங்கும் மேட்டூர் அணையிலிருந்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று நேரில் சென்று தண்ணீரைத் திறந்து வைத்தார். பாரம்பரிய முறைப்படி பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்திருந்த முதலமைச்சருக்கு, அப்பகுதி மக்கள்…

Read more

50 கோடி பணம் தங்கம்…! வெள்ளத்தில் சிக்கிய புதையல்… ஆட்டைய போட பார்த்த கும்பல்… ஆனா இது அதிர்ஷ்டம் இல்லங்க ஒரு வங்கியோட லாக்கர்… வெள்ளத்தில் சிக்கிய அப்படி ஒரு பொருள்…!

நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு நுவாகோட், ராசுவா உள்ளிட்ட பல பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக போதேகோசி மற்றும் திரிசூலி நதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிசூலி…

Read more

“எல்லா கேள்விக்கும் ஒரே பதில்”… எம்எல்ஏக்களின் அடுத்தடுத்த கோரிக்கை… பதில் சொல்லும்போதே குழம்பிப்போன அமைச்சர் ஜெகதீஸ்வரி… டிப்ஸ் கொடுத்த சபாநாயகர்… என்ன நடந்தது..? வைரலாகும் வீடியோக்கள்…!

சட்டமன்றப் பேரவை வினாக்கள்-விடைகள் நேரத்தின் போது, குடியாத்தம் தொகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சிந்து வலியுறுத்தினார். அவர் பேசுகையில், “குடியாத்தம் தொகுதியில் சுமார்…

Read more

“சிலைகளை அழிக்கும் எல்லாப் புகழும்”… 900 பேரை பலிகொண்ட நேபாள வெள்ளம்… பேரழிவிலும் மதவெறியை காட்டிய நபர்… தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிவன் சிலையை வைத்து… வீடியோவை வெளியிட்டு மத்திய அமைச்சர் பதிலடி..!

இயற்கை பேரிடர்கள் மனிதகுலத்தையே சோகத்தில் ஆழ்த்தும் வேளையில், சக மனிதர்களின் துயரத்தைக் கூட மதிக்காமல் சில மதவெறி பிடித்த கணக்குகள் சமூக வலைதளங்களில் விஷம் கக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. நேபாளத்தில் சமீபத்தில் நிகழ்ந்த கோர வெள்ளப்பெருக்கு ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வரும்…

Read more

வேற லெவல்.! நீங்கதான் சார் ரியல் ஹீரோ… டிஜிபி டூ கிரிக்கெட் வீரர்… சதம் அடித்து மிரட்டிய போலீஸ் அதிகாரி… ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லின்னு நிரூபிச்சுட்டாருப்பா..!

தெலங்கானா மாநில காவல் துறை தலைமை இயக்குநர் சி.வி. ஆனந்த், கிரிக்கெட் போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்துள்ளார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற சி-டிவிஷன் ஒருநாள் லீக் போட்டியில் செகந்தராபாத் கிளப் அணிக்காக அவர் விளையாடினார். தொடக்க…

Read more

ஐயோ பாத்துப்பா..! முதல்வர் விஜயை பார்க்கும் ஆர்வத்தில் நடுரோட்டில் ஓடி வந்து தடுமாறி கீழே விழுந்த ரசிகர்… பதறி போய் ஓடிய போலீசார்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!

தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறக்கப்படும் நிலையில் 45 நாட்கள் வரை நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சேலம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றுள்ளார். அவர் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்காக பட்டு…

Read more

30 டூ 60… வேலைக்காக எந்த சிட்டிக்கு போலாம்..? கல்யாணம் முடிஞ்சு செட்டிலாக இந்த ஊரா..? அப்ப 60 வயசில் ஓய்வெடுக்க…. இந்தியாவில் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றபடி நகரம்… அட என்ன சொல்றீங்க…!!

இந்தியாவில் வசிக்க சிறந்த நகரம் என்ற கேள்விக்கு ஒரே பதில் இல்லை என புதிய பகுப்பாய்வு தெரிவிக்கிறது. ஒருவரின் வயது, வேலை, குடும்பச் சூழல், வருமானம் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த நகரத்தின் தேர்வும் மாறுகிறது. குறிப்பாக 20 முதல்…

Read more

“ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது”… இனி பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்க மாட்டோம்… சிந்து நதிநீர் விவகாரத்தில் தீர்ப்பை திட்டவட்டமாக நிராகரித்த இந்தியா…!

பாகிஸ்தானுடனான பல்லாண்டு கால உறவிலும், ராஜதந்திர ரீதியிலும் மிக முக்கியமான திருப்புமுனையாக ஒரு பெரும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. கடந்த 1960-ஆம் ஆண்டு உலக வங்கியின் அனுசரணையில் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சிந்து நதி நீர் ஒப்பந்தம்’ தற்போது கடுமையான சோதனைக் காலத்தை…

Read more

தோல்வி பயம்..! எல்லாரும் முன்னாடியும் அப்ப மைதானத்தில் நடிச்சாரா…? மேட்சின் போது நடக்க முடியல… ஆனா பயிற்சியின் போது இப்படியா…? பாகிஸ்தான் வீரரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்… என்ன நடந்தது..?

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 194 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம்…

Read more

“பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது”… பொது மேடைக்கு வந்தால் அது பேரழிவு… தங்கத்தைப் போல பெட்டிக்குள் தான் பூட்டி வைக்கணும்… மதகுரு பரபரப்பு பேச்சு… கேரளாவில் வெடித்த சர்ச்சை.!

கேரளாவின் பிரபல இஸ்லாமிய அறிஞரும், காந்தாபுரம் பிரிவைச் சேர்ந்த சமஸ்தா தலைவருமான காந்தாபுரம் ஏ.பி. அபூபக்கர் முலியார் (ஷேக் அபூபக்கர் அகமது), பெண்கள் குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையையும் அரசியல் புயலையும் கிளப்பியுள்ளன. பெண்கள் பொதுவெளிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டு வீடுகளுக்குள்ளேயே…

Read more

தண்டவாளமே தெரியல…! மழையில் வந்த வெள்ளம்… சிவப்பு கொடியுடன் ஒருவர் முன்னாள் செல்ல பின்னாடி மெதுவா போன ட்ரெயின்… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா–சித்ரகூட் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மானிக்பூர் அருகே உள்ள டோடா அணை நிரம்பி உடைந்ததைத் தொடர்ந்து மானிக்பூர் மற்றும் சித்ரகூட் பகுதிகளில் வெள்ள நிலை உருவானது.…

Read more

இன்றைய முதல்வர் நாளைய பிரதமர்…! “காங்கிரஸ் சொல்லியும் கேட்கல”… கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்திய பேனர்… தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவைத்த தவெக… கிளம்பியது புதிய சூறாவளி..!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய இரண்டே வருடத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தவர் விஜய். தமிழகத்தின் முதல்வராக தளபதி விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டின்…

Read more

நான் இஸ்ரோ விஞ்ஞானி..! “இன்ஸ்டாவில் போட்ட ஒத்த போஸ்ட்”… 30 பெண்களை மயக்கி உல்லாசம்… வீட்டில் சிக்கிய ஆணுறைகள்… பல லட்ச ரூபாய் மோசடி… செல்போன் முழுக்க ஆபாசம்… சிக்கியது எப்படி..?

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி ஈரண்ணா படிகர். சமூக வலைதளங்களை எப்படித் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று யோசித்த இவர், இன்ஸ்டாகிராமில் ஒரு போலி கணக்கைத் தொடங்கினார். அதில் தான் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி…

Read more

“உசுர காப்பாத்தணும்னு ஹாஸ்பிடலுக்கு வந்தாங்க”… கடைசியில் அங்கேயே நடந்த பயங்கரம்… மரம் விழுந்து படுகாயம்… லிப்டுக்குள் வைத்து பறிபோன உயிர்… அடக்கடவுளே இப்படி ஒரு மரணமா..?

மத்தியப் பிரதேச மாநிலம் ரீவா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த லிஃப்ட் விபத்தில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நோயாளி உயிரிழந்தார். மரத்தில் இருந்து தவறி விழுந்து தோள்பட்டையில் காயமடைந்த சுரேஷ் சென் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமை இரவு…

Read more

Breaking: நேபாளத்தை புரட்டி போட்ட வெள்ளம்… பலி எண்ணிக்கை 962 ஆக உயர்வு… இந்தியர்கள் உட்பட 4500 பேரின் கதி என்ன..? 6 நாட்களாக 24 மணி நேரமும் தொடரும் மீட்பு பணி…!

இயற்கை சீறி எழுந்தால் மனிதனின் ஒட்டுமொத்த பலமும் நொடியில் நிர்மூலமாகிவிடும் என்பதற்கு நேபாளத்தில் நிகழ்ந்துள்ள கோர விபத்து ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. இமயமலைப் பிராந்தியத்தில் உற்பத்தியாகிப் பாயும் போடேகோஷி ஆற்றில் கடந்த 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நாட்டின் வடக்கு…

Read more

தாயின் பக்கத்தில் தூங்கிய 3 மாத பிஞ்சு குழந்தை..! “திடீர்னு ராத்திரியில் காணல”… மறுநாள் குழிக்குள் பிணமாக கிடந்த பயங்கரம்… நடுவில் நடு ராத்திரியில் நடந்தது என்ன..? மொத்த ஊரும் அதிர்ச்சி…!

தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று மாதக் குழந்தை திடீரென காணாமல் போனதும், பின்னர் அருகிலுள்ள பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை காலை இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை காணாமல் போனதைத் தொடர்ந்து குடும்பத்தினர் வீடு…

Read more

மாதத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை…! காலையிலேயே அதிரடியாக உயர்ந்தது விலை… ஆனாலும் டுவிஸ்ட் வைத்தது வெள்ளி… இன்ப அதிர்ச்சி..!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையின் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை…

Read more

47 கிலோமீட்டர் தூரம்… “இரவு நேரம்”… ஓடும் பஸ்ஸில் 11 வயது சிறுமியை மாறி மாறி சீரழித்த ஓட்டுனர் நடத்துனர்… நள்ளிரவில் நடு ரோட்டில் இறக்கிவிட்டு தப்பி ஓட்டம்… நெஞ்சை பதற வைக்கும் பயங்கரம்..!

தலைநகரில் காலியாக இருந்த உறங்கும் வசதி கொண்ட பேருந்தில் 11-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் குல்தீப் (39),…

Read more

3 வயசு தான் ஆகுது..! ஸ்கூல் பஸ்ஸில் போகும்போது சாக்லேட் கொடுத்த டிரைவர்… பெற்றோரிடம் கதறி துடித்த குழந்தை… மனசாட்சியே இல்லையா…? மிருகமாக மாறிய நபர்.. இங்கு கூட பாதுகாப்பில்லையா..?

டெல்லியின் பவானா பகுதியில் உள்ள பிரபல பள்ளியில் 3 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்து வந்த சிறுமியிடம், பள்ளி பேருந்து ஓட்டுநர் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெற்றோருக்கு…

Read more

“கத்தியால் குத்தி, காரால் மோதிக் கொன்ற தோழி!” நண்பர்களே எதிரிகளான பரிதாபம்… அமெரிக்காவை உலுக்கிய மலையாளி பெண்களின் பகீர் படுகொலை…!!”

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரே குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அவர்களது பெண் நண்பராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் மண்ணுத்தி அருகே உள்ள முடிக்கோடு பகுதியைச் சேர்ந்த 35 வயதான…

Read more

“கொளத்தூர் தோல்வி எதிரொலி!” – உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட சங்கடமான சூழல்… பின்னணியில் என்ன நடக்கிறது?”

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிவுகள் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக, வாக்கு…

Read more

“நாளைக்கு 200 கி.மீ பயணம், வெறும் 5 மணி நேரத் தூக்கம்!” – சோமேட்டோ டெலிவரி பெண் உமாவின் உலுக்கும் உழைப்பு… எத்தனையோ பேருக்கு ரோல் மாடலான சாதனைத் தாய்…!!”

வாழ்க்கையின் சோதனைகளைத் தங்களின் கடின உழைப்பால் தகர்த்தெரியும் பல சாதனையாளர்களை நாம் தினமும் காண்கிறோம். அந்த வகையில், கடந்த 2020-ஆம் ஆண்டு பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சோமேட்டோ வழங்கிய மதிப்புமிக்க ‘ஸ்டார் டமண்டு’ விருதை வென்ற உமா என்பவரின்…

Read more

“பள்ளிக் கல்வித்துறையில் அரங்கேறிய மாபெரும் தவறு?” – கொந்தளிக்கும் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்… புதிய பாடத்திட்டத்தால் வெடிக்கும் சர்ச்சை…!!”

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 2027-2028ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய பாடத்திட்ட வரைவு தற்போது கல்வி வட்டாரத்திலும் அரசியல் அரங்கிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் வரலாற்றுப் பாடப்பிரிவில் இடம்பெற்றுள்ள “தமிழ்நாட்டு அரசுகள்”…

Read more

“எரியுற பிணத்துல இருந்து மாம்சத்தை எடுத்து சாப்பிடுற காட்சி நெஞ்சையே நடுங்க வச்சிடுச்சுங்க!” உஜ்ஜைனி சுடுகாட்டில் நடந்த கொடூரம்… சாதுக்கள் கடும் கொந்தளிப்பு..!!!

மத்தியப்பிரதேசத்தின் புகழ்பெற்ற புண்ணியத் தலமான உஜ்ஜைனியில், சுடுகாட்டில் எரியும் பிணத்திலிருந்து மனித மாம்சத்தை ஒருவர் கையில் வாளுடன் எடுத்து உண்ணும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகத்துக்கும் சடங்குகளுக்கும் பெயர்போன அந்த புனித மண்ணில்,…

Read more

  • September 1, 2026
“பிரிட்டனுக்கு பறக்கும் முதலமைச்சர் விஜய்” தைவானுக்கு அமைச்சர் தீர்த்தனா…. தொழில் முதலீடுகளை ஈர்க்க அதிரடி திட்டம்…. எதிர்ப்பார்ப்பில் தமிழக மக்கள்….!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதன்முறையாக அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் விஜய் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் செப்டம்பர் 10-ஆம் தேதி அவர் பிரிட்டன் புறப்பட்டுச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 16-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும்…

Read more

  • September 1, 2026
“தவெக-வுக்கு ஆப்பு…. திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ்” கூட்டணிக்குள் வெடித்த புதிய சர்ச்சை…. பதற்றத்தில் CM விஜய்….!!

சட்டமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் பேசிய பேச்சு, தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் புயலையும் புதிய விவாதங்களையும் கிளப்பியுள்ளது. தவெக – காங்கிரஸ் இடையே பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் ஏற்கெனவே கருத்து வேறுபாடுகளும் அதிருப்திகளும் நிலவி வரும்…

Read more

“இவரு மனுஷனா இல்ல டீ ஊத்துற மிஷினானு தெரியலையேங்க!” நொடிப் பொழுதில் டஜன் கணக்கில் டீ நிரப்பும் கலைஞர்… சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ் வீடியோ..!!!

இந்தியக் தெருவோர உணவுக் கலாச்சாரத்தில் தேநீர் கடை என்பது வெறும் வியாபாரத் தளம் மட்டுமல்ல, மனிதர்களின் உணர்வுகளும் உரையாடல்களும் ஒன்றிணையக்கூடிய ஒரு உன்னதமான இடமாகும். அப்படியொரு சூழலில், தேநீர் தயாரிக்கும் கைதேர்ந்த தொழிலாளி ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் பல டஜன் கண்ணாடிக்…

Read more

  • September 1, 2026
“₹10 முதல் ₹100 வரை உயர்வு” இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்…. மீண்டும் மீண்டும் எழும் டோல்கேட் பஞ்சாயத்து…. திணறும் சாமானியர்கள்….!!

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, சமயபுரம், உளுந்தூர்பேட்டை உட்பட 26-க்கும் மேற்பட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) இந்த அதிரடி முடிவால் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ₹10 வரையிலும்,…

Read more

  • September 1, 2026
“PM வேட்பாளர் விஜய்னா கூட்டணியே வேண்டாம்” காங்கிரஸுக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு…. அதிர்ச்சியில் தவெக….!!

​தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடித் திருப்பங்கள், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரும் தலைவலியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில்…

Read more

“இந்த வீடியோவைப் பார்த்ததும் எனக்கு என் பாட்டியோட நினைப்புதாங்க வந்துச்சு!” ஏர்போர்ட்டில் பார்க்கக் கிடைத்த அபூர்வக் காட்சி… சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் பதிவு..!!!

லக்னோ விமான நிலையத்தில் பாட்டியும் பேத்தியும் இணைந்த ஒரு நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கான நெட்டிசன்களின் மனங்களைத் தொட்டுள்ளது. நவீன உலகின் அதிவேகப் பயணச் சூழலிலும், தொழில்நுட்பக் கலாச்சாரத்திற்கு மத்தியிலும் கிராமத்து வெள்ளந்திப் பாசமும், பிஞ்சுக் கள்ளக்கபடமற்ற…

Read more

“அடிப்பாவி! 35 லட்சம் சொத்துக்காக இப்படியா பண்ணுவ….?” நெஞ்சை நடுக்கும் கொடூரம்…. நாய் குரைத்தும் அடங்காத ஆத்திரம்…. கணவனைக் கொன்ற மனைவியின் வைரல் வீடியோ….!!

திருமணத்திற்குப் புறம்பான உறவுகளால் கணவன்-மனைவி இடையே ஏற்படும் நம்பிக்கையிழப்பு, கொடூரக் குற்றங்களில் முடிவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஒரு பகுதியில், மனைவி ஒருவரே தன் கணவரைக் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

Read more

“நல்லதுன்னு நினைச்சு குடிச்சா அதுக்குள்ள இம்புட்டு நச்சையா கலந்து வச்சிருக்கீங்க!” பேப்பர் ஸ்ட்ரா பயன்படுத்துபவரா நீங்கள்? மருத்துவ உலகம் கொடுக்கும் பகீர் எச்சரிக்கை..!!!

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உலகெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்ட காகிதக் குழல்கள் பிளாஸ்டிக்கை விடவும் மனித உடலுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்ற அதிர்ச்சித் தகவல் புதிய மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வின் மூலம்…

Read more

Other Story