குரு சிஷ்யன் உறவுக்கே களங்கம்…! 2 வருஷமா 11 வயது சிறுவனை சீரழித்த மதராசா ஆசிரியர்… மிரட்டி மிரட்டி பல வருஷமா அரங்கேறிய கொடூரம்… நெஞ்சை பிழியும் பயங்கரம்…!

  கேரள மாநிலம் கண்ணூரில், சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டிய மதரசா ஆசிரியர் ஒருவர், 11 வயது சிறுவனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளானவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது பஷீர்…

Read more

“பாஜக எம்பிக்கே இந்த நிலைமையா”..? பஞ்சாபில் வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கம்… ஆம் ஆத்மி மீது பகிர் குற்றச்சாட்டு… வெடிக்கும் அரசியல் மோதல்…!

இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் தயாரிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து, மாநிலங்களவை  எம்பியும், பாஜக தலைவருமான ராகவ் சத்தாவின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்து. அவரது பதிவில் ‘நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்’  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது…

Read more

6,6,6,6,6,6,… 11 பவுன்ட்ரிகள்… விராட் கோலி, டேவிட் வார்னர் சாதனையை சமன் செய்த டி காக்.. இவர்தான் முதல் வீரராம்… வேற லெவல் ரெக்கார்டு..!!!

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் குவின்டன் டிகாக் அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார். செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக களமிறங்கிய டிகாக், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். 57…

Read more

எனக்கு இப்பவே கறி குழம்பு சாப்பிடணும்…! “மதிய சாப்பாட்டுல கறி எங்க”.. மல்லுக்கட்டிய கணவன்… சாப்பாட்டுக்காக மனைவியை துடிக்க துடிக்க கொன்ற பயங்கரம்…!!

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் வண்டூர் பகுதியில், மதிய உணவில் குழம்பு இல்லை என்ற சாதாரணத் தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில், 38 வயது மனைவியைக் கணவனே கத்தியால் குத்தி  கொன்றுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்…

Read more

“45 ஆயிரம் ரூபாய் கூலிங் கிளாஸ்…. பின்னணியில் இப்படி ஒரு நாடகமா….?” மூதாட்டி அளித்த பேட்டியால் அம்பலமான உண்மை….!!

சேலம் மேட்டூர் அணை திறக்கப்பட்ட சம்பவத்தின் போது, முதல்வர் விஜய் மூதாட்டி ஒருவருக்குத் தனது கூலிங் கிளாஸை அணிவித்த நிகழ்வு, முன்கூட்டியே அரசு அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேட்டூர் அணை திறப்பிற்காகச் சேலம் வந்த…

Read more

Breaking: ரூ.1200 கோடியில் பிரம்மாண்ட தலைமைச் செயலகம்…! சென்னையில் தமிழ்நாடு ஒலிம்பிக் சிட்டி… முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்புகள்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், மாநிலத்தின் உட்கட்டமைப்பு…

Read more

பிச்சை எடுத்த சிறுவர்கள்..! வயிற்றிலிருந்த அப்படி ஒரு காயம்… பணத்தை கூட அவங்கதான் எடுப்பார்களாம்… கிட்னியை கூட விட்டு வைக்கலையா…? வெடித்தது புதிய பூகம்பம்… அதிர்ச்சிகள் அதிகாரிகள்..!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் மெதினிநகர் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களின் வயிற்றில், சிறுநீரகப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்தது போன்ற கீறல் தடங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், குழந்தைகள் நலக்…

Read more

நேபாள வெள்ளம் எதிரொலி…! டேஞ்சரஸ் கட்டத்தை எட்டிய 16 ஏரிகள்… பனிப்பாறைகளால் இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலத்துக்கு வந்த பேராபத்து… பரபரப்பு தகவல்கள்…!!

நெருங்கிய அண்டை நாடான நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரழிவின் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், இந்தியாவிலுள்ள சிக்கிம் மாநிலத்தின் பனியாற்று ஏரிகள் நாட்டின் அடுத்த பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. சிக்கிம்…

Read more

ஹார்மூசில் சம்பவம் செய்த அமெரிக்கா… ஒரே நாளில் 40 கப்பல்கள்… 18 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ஈரான் கண்ணில் மண்ணை தூவி எடுத்துட்டு போய்ட்டாங்க… பதறும் மத்திய கிழக்கு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள நேரடி மோதலில், உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதி முக்கியக் களமாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்க ராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் 40 வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக ஹார்முஸ்…

Read more

13 வயசு தான் ஆகுது… ஜஸ்ட் 15-20 நிமிஷம் தான் கேப்.. வெளிய போயிட்டு திரும்பி வரதுக்குள்ள இப்படி பண்ணிட்டானே… செல்போன் மோகத்தால் பறிபோன பிஞ்சு சிறுவனின் உயிர்… நடந்தது என்ன.?

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் தாயின் கண்டிப்புக்குப் பிறகு 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரத் ராண்டர் பகுதியில் வசித்து வந்த அந்தச் சிறுவன், அங்குள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த…

Read more

தமிழக கோவில்களில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்..? அமைச்சர் ரமேஷ் பரபரப்பு விளக்கம்…!

தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கியக் கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டு, அதனைப் பாதுகாப்பாக வைப்பதற்காக லாக்கரில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் விவகாரம் தற்போது பொதுமக்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் இந்து சமய அறநிலையத்துறை…

Read more

காலையிலேயே நடுங்கிப் போன தமிழகம்…! அரசு பள்ளியில் ஒரு வருஷமா 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை… 9 மாணவர்கள் சேர்ந்து செய்த கொடூரம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்கும் இடமான பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக்…

Read more

பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில் இது தேவையா..? பட்டாசு போல வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பந்தா காட்டிய வாலிபர்.. வீடியோ எடுத்து வைரலாக்கிய நபர்… பாடம் புகட்டிய போலீஸ்..!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது உரிமம் பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ரோஹித் என்பவரின் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றுகூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கேக் வெட்டுவதற்கான ஏற்பாடுகள்…

Read more

80 லட்சத்துக்கு வித்து தங்கமா வாங்கி குவிச்சிட்டாரு…! பொறாமையில் வெந்த பெண்…. பொண்டாட்டியை வெளியே அனுப்பிட்டு மாமாவுக்கு விரித்த வலை… காதலனுடன் சேர்ந்து செய்த சதி… பறிபோன உயிர்..!

தில்லி ரோஹிணி செக்டார் 3-ல் 60 வயதான ராகேஷ் கன்னா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது நெருங்கிய உறவினரான சிம்ரன், தனது காதலனும் உடற்பயிற்சி நிலைய உரிமையாளருமான ஹிமான்ஷுவுடன் சேர்ந்து இந்தக் கொலைத் திட்டத்தை தீட்டியதாக காவல்துறை…

Read more

24 வருஷத்துக்கு பிறகு பிறந்த இரட்டை குழந்தைகள்…! “பிரசவத்திற்கு பின் மாறிய குணம்”… 4 மாத பச்சிளம் குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற தாய்…. நெஞ்சை பதற வைக்கும் பயங்கரம்…!

பெங்களூரு நகரின் வசரஹள்ளி பகுதியில் நடந்துள்ள ஒரு பெரும் சோக சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. நீண்ட வருடக் காத்திருப்புக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பறிிகொடுத்த ஒரு தாயின் சோகப் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. ராமலிங்கப்பா – உமா தேவி தம்பதியினர்…

Read more

கஷ்டப்பட்டு உழைச்சு சாப்பிடுறவருக்கு இவ்வளவுதான் மரியாதையா..? “விஐபி வருகைக்காக சைக்கிளோடு தூக்கி எறிந்த போலீஸ்காரர்”… கொந்தளிப்பை ஏற்படுத்திய காணொளி..!

மும்பையில் விஐபி வாகன அணிவகுப்பு செல்வதற்காக போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருந்தபோது, சைக்கிளில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த நபர் ஒருவரை காவலர் தள்ளியதாகக் கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சாலையில் செல்ல முயன்ற அந்த…

Read more

Breaking: கிடு கிடுவென உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2320 உயர்வு..!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று விலை திடீரென அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில்…

Read more

புலி கூண்டுக்குள் நுழைந்த பெண்…! சுத்தம் செய்யும்போதே ஆவேசத்துடன் பாய்ந்த சிவாஜி… கண்ணிமைக்கும் நொடியில் துடிதுடித்து பலியான பணிப்பெண்… பூங்காவில் நடந்த பயங்கரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர் உயிரியல் பூங்காவில் புலி தாக்கியதில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். சுக்னா தேவி, பூங்காவில் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். வழக்கம்போல் புதன்கிழமை காலை புலி அடைக்கப்பட்டிருந்த 16-ஆம் எண்…

Read more

“அமெரிக்கா பயந்த மாதிரியே நடந்துடுச்சு….!” வல்லரசு நாட்டையே நடுங்க வைக்கும் ரஷ்யாவின் ரகசிய ‘C430L’ பிளான்….!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வரும் மறைமுக ஆதரவு அமெரிக்காவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில்,…

Read more

“400 ரன் அடிப்பார்னு பார்த்தா…. நடுவிலேயே டிக்ளேர்….!” வெளிநாட்டு மண்ணில் வரலாற்று சாதனை படைத்த வங்கதேச வீரன்….!!

வங்கதேச கிரிக்கெட் வீரர் தவ்ஹித் ஹிர்தாய் முதல் தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் உள்ள வங்கதேச ‘ஏ’ அணியின் கேப்டனான இவர், இந்தச் சாதனையை நிகழ்த்தியதன் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். வங்கதேச…

Read more

“என் கணவர் திரும்பி வருவார்” என காத்திருந்த மனைவி… 7 நாட்கள் கடந்தும் உடல் கிடைக்காததால் சோகம்… புல்லால் உருவம் செய்து இறுதிச்சடங்கு செய்த தந்தை…!!!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் பீஹார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் குமார் சிங் என்ற இளைஞர் மாயமானார். நேபாளத்தின் திரிசூலி பகுதியில் 216 மெகாவாட் மின்திட்டப் பணிக்காக அமைக்கப்பட்ட சுரங்கத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென…

Read more

“எம்.எல்.ஏ-கிட்ட கேள்வி கேட்ட அடுத்த நாளே நள்ளிரவு கைது….!” பிரபல யூடியூபருக்கு நேர்ந்த அதிர்ச்சிப் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன….??

பிரபல யூடியூபர் சந்தோஷ் பண்டிட் புனேவில் காவல்துறையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. கோபிசந்த் படால்கரிடம் காரின் நம்பர் பிளேட் குறித்தும், கோத்ருட் பகுதியில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கேள்விகளை எழுப்பிய…

Read more

“செப்டம்பர் 3, 2026 நல்ல நேரம் மற்றும் ராகு காலம்….!” அமர்ந்து சாமி கும்பிடுவதன் அவசியமும் சாஸ்திர விதிகளும்…. 3 ராஜயோகங்கள் ஒன்று சேரும் அபூர்வ நாள்….!!!

செப்டம்பர் 3, 2026 வியாழக்கிழமை அன்று பிருஹஸ்பதி பூஜை, கௌரி யோகம், மாளவ்ய ராஜயோகம் மற்றும் சீதளா சப்தமி போன்ற சிறப்பு யோகங்கள் இணைந்து வருகின்றன. இன்றைய நாளில் கிருஷ்ண பட்ச சப்தமி திதியும், கிருத்திகா நட்சத்திரமும் நிலவுகின்றன. ராகு காலம்…

Read more

“47 இடங்களால் மொத்தமாய் சரிந்த எடப்பாடி சாம்ராஜ்யம்!” – கட்சியை விட்டு வெளியேறும் மூத்த தலைவர்கள்? அதிரவைக்கும் அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல்…!!”

தமிழக அரசியலில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியதைத் தொடர்ந்து, கட்சியின் தலைமை மீது மூத்த தலைவர்கள் பகிரங்கமாகக் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் தொடர்ச்சியான தோல்வி முகங்களால் அதிருப்தியடைந்துள்ள இரண்டாம்…

Read more

கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்!” – செத்தவன் பிழைத்து வந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்.. அலறவிட்ட திகில் தருணத்தின் ஷாக்கிங் பின்னணி..!!”

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் திடீரென நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் ஒருவன், பலரும் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சிய சூழலில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாளைக் கொண்டாடும் விதமாகக் குடும்பத்தினர் அனைவரும் ஆற்றில்…

Read more

“அய்யோ அந்த மனுஷன் உடம்பெல்லாம் ரத்தக் காயத்தோட போடுற சத்தத்தைக் கேக்கவே முடியலப்பா!”.. வைரலாகும் பயணியின் கண்ணீர் வாக்குமூலம்..!!!

நாட்டின் வணிகத் தலைநகரமான மும்பைக்குச் சுற்றுலா வந்த தெலங்கானாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரை, இரு நபர்கள் மிரட்டிப் பணம் கேட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் “பணத்தை வாங்கிக்கிட்டு என்னை நல்லா மாட்டி விட்டுட்டானுங்களே” என்று…

Read more

“அடப்பாவமே… பப்ளிக் பிளேஸ்ல சுத்தி இருக்கிற குப்பையையும் அசுத்தத்தையும் நான் கொஞ்சம்கூட மிஸ் பண்ணலப்பா!” வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!!!

சொந்த மண்ணை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வது என்பது பலரின் கனவாக இருந்தாலும், அங்கு சென்ற பிறகுதான் தாய்நாட்டின் அருமையும், அதே சமயம் இங்குள்ள சில நடைமுறைகளின் சங்கடங்களும் தெளிவாகப் புரியத் தொடங்கும். அப்படித்தான் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வெளிநாட்டிற்குச்…

Read more

“அய்யோ… இதை மீனுனு சொல்றதா இல்ல ஏதோ ஹாரர் படத்துல வர்ற மான்ஸ்டர்னு சொல்றதாப்பா!” இணையத்தை அலறவிடும் வைரல் போட்டோஸ்..!!!

நேபாள நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநில எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள பீகார் மாநிலத்தின் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வழக்கத்திற்கு மாறான, விசித்திரமான தோற்றம் கொண்ட மீன்கள் அடித்து வரப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை…

Read more

“63 ஆயிரம் ரூபாய் ஃபைன் பாக்கியோட சுத்துன பஸ்ஸை அப்படியே விட்ட அதிகாரிகளுக்கு அறிவு எங்கேப்பா போச்சு!” டெல்லி வழக்கில் வெளிவந்த திடுக்கிடும் அலட்சியம்..!!!

நாட்டின் தலைநகரான டெல்லியில், ஓடும் பேருந்தில் 16 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியிலும் உறைவிடத்திலும் ஆழ்த்தியுள்ளது. கிரேட்டர் நோய்டாவின் பரி சௌக் பகுதியில் மழைநாளில் பேருந்துக்காகக் காத்திருந்த சிறுமியை,…

Read more

“சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து!” துடிதுடித்துப் போன மூதாட்டிக்கு நேரில் சென்று உதவிய தவெக நிர்வாகிகள்… திருவல்லிக்கேணியில் அதிர்ச்சி சம்பவம்…!!”

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் முதிய பெண் ஒருவர் மீது முட்டித் தள்ளிய காளை மாடு குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு அந்த மாட்டைக் கைப்பற்றிப் பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த…

Read more

“மகிழ்ச்சியை வெளிப்படுத்துறது தப்பில்லப்பா… ஆனா அடுத்தவன் அமைதியைக் கெடுக்குறது எந்த ஊரு நியாயம்!” நெட்டிசன்களைக் கடுப்பாக்கிய பஸ் கச்சேரி..!!!

வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ஜெர்மனி நாட்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நடந்துகொண்ட விதம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஒரு பொதுப் பேருந்தில் பயணம் செய்த…

Read more

“ஒரே நாளில் ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கீடு!” – தமிழகத்தில் உள்கட்டமைப்பை மாற்றியமைக்கும் அதிரடித் திட்டங்கள்… சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் அறிவிப்பு…!!”

தமிழகத்தில் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான புதிய திட்டங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் புதன்கிழமை அன்று சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அதிரடியாக அறிவித்துள்ளார். குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை வசதிகள், நவீன சாலைகள்,…

Read more

“அனிதாவின் கனவை உண்மையாக்கியது யார்?”‌ உணர்ச்சி அரசியல் நாடகமா? அதிமுக மற்றும் திமுக இடையேயான அனல் பறக்கும் அரசியல் மோதல்…!!”

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் தற்காப்புக்காக முன்னிறுத்தப்பட்ட அனிதாவை, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு திமுக கைவிட்டுவிட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருவேளை திமுக தங்களது சொந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றில் அனிதாவுக்கு இலவசமாக மருத்துவக் கல்விக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், அந்த…

Read more

“பேச்சில் அல்ல செயலிலும் நிரூபித்த விஜய்… இதுதான் உண்மையான பெண் புரட்சி!” சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து அசத்திய சத்தியபாமா.. மிரண்டுபோன அரசியல் களம்.. !!”

தமிழகச் சட்டமன்றத்தின் மாண்புமிகு பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை வெற்றிகரமாக நடத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் தவெகவைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா. பெண்களுக்கான சம உரிமையும் அதிகாரமும் வெறும் மேடைப் பேச்சுகளாக மட்டுமே சுருங்கிவிடாமல், உண்மையான நிர்வாக…

Read more

மாதம் 4% லாபம் தருவதாக ஆசை!” – 10 வருடம் கழித்து சட்டத்தின் பிடியில் சிக்கிய பெண் தொழில்முனைவோர்… மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் அதிரடி ஆபரேஷன்…!!”

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த காலங்களில் ஜியிஃபி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த லதா (47) என்பவரை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். முதலீடுகளுக்கு அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துவிட்டு மோசடியில்…

Read more

வேளாங்கண்ணி மாதா திருவிழாவில் தொடரும் சாதிய வழக்கங்கள்… அமைச்சர் மரிய வில்சன் அதிரடி நடவடிக்கை எடுப்பாரா? ரவிக்குமார் கேள்வி…!!”

பிரபலமான வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழாவில் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளிலும், மண்டகப்படிகளில் உள்ள சாதியப் படிநிலைகளிலும் மாற்றம் கொண்டுவர தமிழக அமைச்சர் மரிய வில்சன் முன்வருவாரா என்ற முக்கியமான கேள்வியை எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் எழுப்பியுள்ளார். பாண்டிச்சேரி…

Read more

“அரசியலைக் கடந்த அன்பு… எல்லாரும் எதிர்த்தாலும் அவர் மீது எனக்கு தனிப்பாசம்!” – முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசிய நெகிழ்ச்சித் தருணம்…!!”

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதான தனது நன்மதிப்பையும் தனிப்பட்ட பாசத்தையும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ள நிகழ்வு தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கட்சி பேதங்களையும் அரசியல் எல்லைகளையும் கடந்து, ஒரு மூத்த…

Read more

“குடும்பமும் போச்சு, 45 கோடியும் போச்சு!”… நேபாள வெள்ளத்தில் நடுத்தெருவுக்கு வந்த இந்திய தொழிலதிபர்.. நெஞ்சை உருக்கும் துயரக் கதை..!!!!

இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத் மற்றும் சீன எல்லையில் திடீரென உருவான செயற்கை ஏரி உடைப்பெடுத்தது, வடக்கு நேபாளத்தில் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏரியிலிருந்து வெளியேறிய வெள்ளநீர் ஆக்ரோஷமாகப் பாய்ந்து வழியிலிருந்த மண், பாறைகள் மற்றும் குடியிருப்புகளைத்…

Read more

“கன்சர்ட் முடிந்ததும் செம பார்ட்டி!”.. சக உறுப்பினர்களுடன் பிரபல பாடகர் செய்த மிரட்டலான கொண்டாட்டம்… வைர ;

உலகப்புகழ் பெற்ற கே-பாப் இசைக்குழுவான பிடிஎஸ் அணியின் நட்சத்திரமான ஜங்குக் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆர்நிரங்  உலகச் சுற்றுப்பயணக் கச்சேரி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கன்சர்ட் மேடைக்குப் பின்னால்  சக குழு…

Read more

“போட்டோவ வெளியிட்டு மானத்த வாங்கிருவேன்!”.. திருமணத் தகவலை மறைத்து ஏமாற்றியதுடன் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்..!!!

ஹைதராபாத் நகரில் உள்ள நேரேட்மெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பிரபல பிஆர்எஸ் கட்சித் தலைவர் கிரண்குமார் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமக்குத் ஏற்கனவே திருமணம் ஆன தகவலை முற்றிலும் மறைத்துவிட்டு, தன்னுடன்…

Read more

“சுதந்திரமாகச் செய்தி வாசித்ததற்குக் கிடைத்த தண்டனை!”.. பாகிஸ்தானின் முதல் சீக்கிய செய்தித் தொகுப்பாளர் மீது பாய்ந்த அடக்குமுறை… பகீர் கிளப்பும் சம்பவம்..!!

பாகிஸ்தானின் முதல் சீக்கிய செய்தித் தொலைக்காட்சி தொகுப்பாளராக அறியப்படும் ஹர்மீத் சிங், தனது சுதந்திரமான ஊடகப் பணி காரணமாகத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட  இன்னல்களுக்கு ஆளா. நாட்டில் நிலவும் முக்கிய அரசியல் மற்றும் அரகி வருவதாக வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார்சாங்க நகர்வுகள் குறித்த உண்மைச்…

Read more

அந்த நாய்கள் பசியோடு இருக்கு..! வயிறு நிறைஞ்சாலே யாரையும் தொந்தரவு பண்ணாது… ஆனா குழந்தைகளை கடிச்சா என்ன பண்றது..? தெரு நாய்களுக்கு உணவு வழங்க வந்த பெண்ணுடன் சண்டை போட்ட குடியிருப்பு வாசிகள்… அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் இந்திராபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தெருநாய்களுக்கு உணவு வழங்கச் சென்ற பெண்ணுக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சொசைட்டியின் அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் தெருநாய்களுக்கு பால் மற்றும் ரொட்டி வழங்க அந்தப்…

Read more

“இந்திய விமானப்படையில் இருந்து விலகல்!”… பாகிஸ்தானில் சிக்கி மீண்ட நாயகன் அபிநந்தன் திடீர் முடிவு.. பிரபல நிறுவனத்தில் புதிய பணி..!!

இந்திய விமானப்படையில் பணியாற்றி நாடு முழுவதும் உள்ள மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த முன்னாள் போர் விமானியான அபிநந்தன், தற்போது தனது ராணுவப் பணியிலிருந்து முழுமையாக விலகித் தனியார் துறைக்கு மாறியுள்ளார். பாகிஸ்தானின் அதிநவீன F16 ரக போர் விமானத்தை வான்வெளியில்…

Read more

ஒரு பக்கம் மார்பகத்தையே எடுக்க சொன்னாங்க…! அதுக்கெல்லாம் காரணம்… இறப்பதற்கு முன்பாக பாஜக முன்னாள் அமைச்சர் வெளியிட்ட வீடியோ… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டம் ஷிகார்பூர் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அனில் சர்மா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை தில்லியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். 63 வயதான அவர், நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை…

Read more

  • September 3, 2026
“புது TVK MLA-க்கள் ரசிகர் மனப்பான்மையில பேசுறாங்க” நம்ம CM-ஏ சொல்லிட்டாரு…. தாரகை காத்பர்ட் ஓபன் டாக்….!!

உறுப்பினர்கள் இன்னும் சினிமா ரசிகர் மனநிலையிலேயே பேசி வருவதால், அவர்களின் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை காத்பர்ட் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெகவைச் சேர்ந்த சிலர் தங்கள்…

Read more

25 வருஷம் ஆகுது..! கும்பாபிஷேகம் நடக்கிறதுக்கு முன்னாடியே முழுசா கடலுக்குள் மூழ்கிய அம்மன் கோவில்… பல வருஷங்களுக்குப் பிறகு திடீரென தெரிந்த கோபுரம்… ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்…!!

ஒடிஸா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பழைய போடம்பேட்டா கடற்கரையில், கடலுக்குள் மறைந்திருந்த கங்காதேவி கோயிலின் கோபுரப் பகுதி மீண்டும் வெளிப்பட்டுள்ளது. கடற்கரையில் கடல் நீர் பின்வாங்கியதைத் தொடர்ந்து, மணலுக்கு அடியில் புதைந்திருந்த கோயிலின் ஒரு பகுதி தற்போது தென்படத் தொடங்கியுள்ளது.…

Read more

  • September 3, 2026
“அங்க மரியாதை இல்லன்னு தான் இங்க வந்தாங்க” அங்கீகாரத்தை நாங்க தான் கொடுத்தோம்…. சட்டசபையில் கெத்து காட்டிய புஸ்ஸி ஆனந்த்….!!

சட்டமன்றத்தில் கே.ஏ.செங்கோட்டையன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அதிமுகவில் இருந்துதான் வந்தவர்கள் என்று எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர். அதற்கு உடனடியாக எழுந்து பதிலடி கொடுத்த தவெகவின் முக்கிய நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், “ஆமாம், அவர்கள் அனைவரும் அங்கிருந்து வந்தவர்கள்தான். ஆனால்…

Read more

“காசு போடும்போது கண்ட காட்சி”… ஆபத்தான கங்கை நதியில் உயிருடன் அடித்து செல்லப்பட்ட 70 வயது முதியவர்… யோசிக்காமல் குதித்து உயிரைக் காத்த இளைஞர்கள்… திகிலான வீடியோ..!

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கையின் வேகமான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட சுமார் 70 வயது முதியவர், உள்ளூர் நீச்சல் வீரர்களின் துணிச்சலான முயற்சியால் உயிருடன் மீட்கப்பட்டார். ஹர்கி பைடி பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஐயோ… உசுருக்கு போராடிய முதியவரை காப்பாற்ற போனது ஒரு குத்தமா..? “முதலுதவி செய்ததால் வந்த வினை”… ரூ.2.68 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்த இளம்பெண்… இந்த காலத்துல நல்லது செய்யக்கூட பயப்படனுமா.?

சீனாவின் ஹுனான் மாகாணத்தில், உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த முதியவருக்கு உதவ முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சியாவ் ஐஹுவா என்ற பெண் மக்ஜாங் விளையாட்டு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வழக்கமாக வரும் 60 வயது முதியவர்…

Read more

“போராட்டக்காரர்களுக்கு ஒரு நியாயம்… பத்திரிகையாளர்களுக்கு வேறொரு நியாயமா?” வழக்குகளை வாபஸ் பெறுவதில் பாரபட்சமா? ஊடகத்துறையினர் விடுத்த அதிரடி கோரிக்கை…!!”

கடந்த 2021 முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்குகளைத் தமிழக அரசு வாபஸ் பெற்று வருவது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளதாகப் பாராட்டுகள் எழுந்துள்ளன. தேவையற்ற வழக்குகளை மறுபரிசீலனை…

Read more

Other Story