“தற்கொலையா? இல்லை கொடூரக் கொலையா?”… மயிலாடுதுறை அருகே தூக்கில் தொங்கிய இளைஞர், சிறுமி சடலங்கள்.. சாந்தங்குடி கிராமத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை…!!!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சாந்தங்குடி கிராமத்தில், ஒரு இளைஞரும் சிறுமியும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும் தமிழக மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் மெகா பதற்றத்தையுமே கிளப்பியுள்ளது.…
Read more


