“கோவிலுக்குள் இப்படியா”..? அதுவும் சாமியின் கருவறையில்… சரமாரியாக சண்டை போட்ட கோவில் பூசாரி மற்றும் பாதுகாப்பு பணியாளர்… அதிர்ச்சி வீடியோ.!!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிங்கபூர்ணி அம்மன் திருக்கோவிலில் கடந்த திங்கட்கிழமை மதியம் நடந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதியம் சுமார் 1 மணி அளவில் பூசாரி கோயிலின் கருவறையில் பூஜை செய்து கொண்டிருந்தார்.…

Read more

“மாட்டு கொட்டகையில் விளையாடிய குழந்தை….” கையில் இருந்த மருந்தை தட்டி விட்ட தாய்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் புனல்வாசல் ஊராட்சியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி செல்வமணி. இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பூவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று செல்வமணி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பூவரசன் விளையாடிக்கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

“ஆட்சித் தவறுகளை சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள், ஸ்டாலினை மிகவும் உருத்துகிறது போல”…. எடப்பாடி பழனிச்சாமி பதிலடி..!!

தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை அடுத்து கொடுக்கும் விதமாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது இணையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது,  திமுக ஆட்சியின் தவறுகளைச்…

Read more

“வயதான மாமனார்னு கூட பார்க்காமல் கம்பால் அடித்த மருமகள்”… தட்டி கேட்ட கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் பெண் ஒருவர் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவர் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வரும் நிலையில், அவருடைய தந்தையும் அவர்களுடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை…

Read more

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா ராமேஸ்வரத்திற்கு பயணம்…. அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திகடன் செலுத்திய மகள்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா தனது மகள்களான சங்கமித்ரா, சஞ்சு மித்ராவுடன் நேற்று ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் சௌமியா அன்புமணி தனது மகள்களுடன் ராமநாதசுவாமி கோவிலின் உப கோவிலான நம்பு நாயகி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்…

Read more

“நாட்டையே உலுக்கிய விமான விபத்து”… இடிபாடுகளில் கிடைத்த 100 பவுன் தங்க நகைகள்… அரசிடம் ஒப்படைத்த மீட்பு குழுவினர்…!!!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம்…

Read more

அழியும் அரிய வகை ஆட்டினம்… ஒரு ஜோடி கிடா ரூபாய் 1.60 லட்சம் விற்பனை.. அதிர்ச்சி தகவல்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி தாலுகா கிருகவாலு கிராமத்தைச் சேர்ந்தவர் உல்லாஸ் கவுடா (24). இவர் பண்டூர் இன செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆட்டினம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதால் அந்த இனம் அழிந்து…

Read more

“அடிக்கடி மின்வெட்டு…” ஆத்திரத்தில் மின் நிலைய அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி பால்கான் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் கோபமடைந்த சில மர்ம நபர்கள் துணை மின் நிலைய அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். இதை…

Read more

“உங்கள மாதிரி ஊர கூட்டி செல்பி எடுக்கல”.. சத்தமே இல்லாமல் ரூ.1 கோடி கொடுத்து உதவியவன் நான்… ரஜினி, விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா..? வேல்முருகன்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு  அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் கருணாநிதி ஆட்சியில் போராடி வாதாடி இன்று  தமிழ்நாட்டில் 36 மருத்துவ…

Read more

“அடுத்த வருடம் பணியில் இருந்து ஓய்வு”.. இந்த வருடம் சஸ்பெண்ட்… பரபரப்பான வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமனுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்குமா..??

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காட்டில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தமிழக காவல்துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதனையடுத்து ஜெயராம் மீது…

Read more

“தொந்தரவு பண்றாரு…” மண்ணெண்ணெய் உடன் மனு கொடுக்க வந்த மூதாட்டி… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் மனு கொடுப்பதற்காக வந்த மூதாட்டி ஒருவர் திடீரென மண்ணெண்ணையை உடல்…

Read more

“பிரபல நடிகர் அருண் பாண்டியனுக்கு 60-வது கல்யாணம்”… குடும்பத்தினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற விழா… வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவர் அருண்பாண்டியன். இவர் 80ஸ் காலகட்டங்களில் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் சினிமாவை விட்டு சில காலங்களாக விலகி இருந்தார். தற்போது குணசித்திர வேடங்களில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்…

Read more

பிரபல நடிகை காவியா மாதவனின் தந்தை காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காவியா மாதவன். இவர் தமிழ் சினிமாவில் என் மன வானில், காசி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் மனைவியாவார். இந்நிலையில் நடிகை காவியாவின் தந்தை பி மாதவன்…

Read more

BREAKING: ATM மூலம் இலவச குடிநீர்….! புது திட்டத்தை நாளை தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின்…..!!

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் முதற்கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்க்கெட், சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட 50 இடங்களில்…

Read more

நடுரோட்டில் பைக்கில் சென்றபடியே காதலனை கட்டிப்பிடித்து அத்துமீறிய இளம்பெண்.. ரொமன்ஸ் செய்ற இடமா இது..? வைரலான வீடியோ… ரூ.53,500 அபராதம் விதித்த போலீஸ்….!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு காதல் ஜோடி பைக்கில் அத்துமீறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாலிபர் பைக் ஓட்டிய நிலையில் அவரது காதலி முன்னாள் அமர்ந்து கொண்டு அவரை கட்டிப்பிடித்தபிடியே சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி…

Read more

அகமதாபாத் விமான விபத்து…!! காணாமல் போன பிரபல இயக்குனர்…. தவிக்கும் மனைவி…. போலீஸ் விசாரணை…!!

குஜராத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஜூன் 12ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 நபர்களில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். மேலும் விமானம் மருத்துவ விடுதியின் மீது மோதி வெடித்து சிதறியதால் மொத்தமாக பலி…

Read more

“அரசு பள்ளி மாணவர் விடுதியில் சுற்றி திரியும் சிறுத்தை”… சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி ஆகியவை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் கோத்தகிரி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் விடுதிக்கு செல்லும்…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்..! “நடு ரோட்டில் சைரன் வாகனத்தில் பிறந்த நாள் கொண்டாடிய டிஎஸ்பியின் மனைவி”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராமானுஜ்கஞ்ச் பகுதியில், ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் மனைவி, அரசு வாகனத்தை பயன்படுத்தி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அரசு வாகனத்தின் பின்புறம் சைரன்  விளக்குடன் பலூன்கள்,…

Read more

“தீப்பிழம்பிலிருந்து பதறி வெளியே வந்த நபர்”… மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பிய மாணவர்கள்… அகமதாபாத் விமான விபத்தின் புதிய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு.!!!

அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில வினாடிகளில் ஒரு கல்லூரி விடுதி கட்டிடத்தின் மேல் விழுந்து வெடித்த சிதறியதில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் உயிரிழந்தனர். இதில் ஒருவர் மட்டுமே…

Read more

“மாடு மேய்க்க தான் போனாரு”.. ஆனா ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு வரல… பதறி தேடி அலைந்த மகன்… காட்டுப்பகுதியில் கிடந்த சடலம்… பேரதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதிக்கு அருகே உள்ள இருட்டிப்பாளையம் பகுதியில் ராஜூ (79) – பெருமாளம்மாள்  தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராஜு கால்நடைகளை பராமரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன்…

Read more

“ஏய் அந்த சீட்டு நான் தான் புடிச்சேன்”… பேருந்தில் குழாயடி சண்டை போட்ட பெண்கள்… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதி உள்ளது. இது அந்த மாநிலத்தின் சக்தி திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. பெண்கள் பயணம் செய்வதற்கு கட்டணம் கிடையாது என்பதால் தினமும் பேருந்துகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலும்…

Read more

அடக்கடவுளே.!! “கனவுகளோடு நடனமாடியவர்களுக்கு இப்படியா ஆகணும்”.. திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி விட்டு வீட்டிற்கு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. பலியான இரு உயிர்கள்…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சிவராமபுரா பகுதியில் பிரஜ்வல் (22), சகானா (21) என்ற 2 நடன கலைஞர்கள் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் நடனம் ஆடுவதை தொழிலாக கொண்டிருந்த நிலையில், சினிமா, திருவிழாக்கள், திருமணம் போன்ற பல நிகழ்ச்சிகளில்  நடனமாடி வந்துள்ளனர்.…

Read more

“வீடு புகுந்து பூக்கடை வியாபாரி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”… 4 பேர் கைது… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சுடர் வடிவேலு (57) – தவமாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சுடர் வடிவேலுவுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சுண்டங்குறிச்சி ஆகும். தற்போது இவர் தனது மனைவியின் ஊரான ஊத்துமலையில் வசித்து வரும் நிலையில்…

Read more

“200மீ ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து”… 25 பயணிகள் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மண்டி மாவட்டம் பத்ரிகாட் பகுதியில் உள்ள சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது பேருந்து…

Read more

“கணவனுடன் சேர்ந்து வாழ ஏங்கிய பெண்”.. கோவிலுக்கு சென்றவர் வீட்டிற்கு வரவே இல்ல.. 8 மாதங்களுக்குப் பின் எலும்பு கூடாக மீட்கப்பட்ட அதிர்ச்சி… பரபரப்பு பின்னணி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே மாடன் பிள்ளை தர்மம் கிராமம் உள்ளது. இங்கு சிவசிலங்கரை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கயல்விழி (38) முதுகலை பட்டதாரி. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணம்…

Read more

“நடு ரோட்டில் சிறுவனை விரட்டி விரட்டி கொடூரமாக அடித்த போலீஸ்காரர்கள்”… தடுக்க வந்த சிறுமி‌ மீதும் தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், விடுப்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பீம் பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் கான்ஸ்டபிள் லட்சுமிசந்த் ஆகியோர், ஒரு பெண்ணையும் அவரது சகோதரரையும் பொது இடத்தில் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 14ஆம் தேதி…

Read more

“இந்திய மகளிர் அணியில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாய்ப்பு”… பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு கடிதம் அனுப்பிய முன்னால் கிரிக்கெட் வீரரின் திருநங்கை மகள்..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர், பாலின மாற்றத்துக்குப் பிறகு பெண் வீராங்கனையாக கிரிக்கெட் விளையாட விரும்பி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக…

Read more

“இந்த 3டி வீடியோவை உருவாக்கவே 10 வருஷம் ஆகிட்டா”..? 2026 தேர்தலுக்கு இது ஒன்னு மட்டும் போதும் நினைச்சுட்டாங்க போல… முதல்வர் ஸ்டாலின் கலகல..!!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இதுவரை மருத்துவமனை பணிகள் முழுமையாக தொடங்கப்படவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாட்டப்பட்ட அடிக்கல்லாக ஒரு செங்கலை வைத்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த…

Read more

அச்சச்சோ..!! சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த கர்நாடக துணை முதல்வர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வை முன்னிட்டு கர்நாடகா சட்டசபை வளாகத்திற்கு துணை முதல்வர் டி.கே சிவகுமார் சைக்கிளில் வருகை புரிந்தார். அவர் வளாகத்தை அடைந்ததும் சைக்கிளை நிறுத்த முயன்ற போது திடீரென எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அங்கிருந்த…

Read more

“தள்ளுவண்டி கடைக்காரருடன் உல்லாசம்”… வீடு புகுந்து கணவனை தீர்த்து கட்டிய கள்ளக்காதலன்… வேடிக்கை பார்த்த மனைவி… நள்ளிரவில் நடந்த கொடூரம்…!!!!

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில், வீரு ஜாதவ் என்பவர் கடந்த ஜூன் 8ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். தொடக்கத்தில் இயற்கை மரணம் எனக் கருதப்பட்ட இந்த சம்பவம், பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் கொலை என உறுதி செய்யப்பட்டது.…

Read more

“அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி, இரும்பு கம்பியால் சூடு வைத்து…” மனைவிக்கு 2 நாட்களாக சாப்பாடு கொடுக்காமல் அடைத்து வைத்த குடும்பம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பாரு காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கிராமத்தில், தகாத உறவை சந்தேகித்து கொண்டு ஒருவர் தனது மனைவியை கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 13 அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில்,…

Read more

“மாடலிங் பிரபலத்தின் கழுத்தை அறுத்து…” ஷூட்டிங் சென்ற இடத்தில் அரங்கேறிய கொடூரம்…. கால்வாயில் சடலமாக மீட்பு…. பகீர்…!!

ஹரியானாவில் இசை கலைஞரும் ஆடலுமான ஷீத்தல் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஷீத்தல் ஜூன் 14-ஆம் தேதி படப்பிடிப்புக்காக அஹார் கிராமத்திற்கு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் ஷீத்தலின் சகோதரி நேஹா…

Read more

“காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி…” அறைக்குள் நுழைந்த கணவன்….! ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து ஓடிய பெண்…. பகீர் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில், ஒரு பெண் தனது காதலனுடன் ஹோட்டலில் இருந்த நிலையில் அவரது கணவர் போலீசாரை அழைத்ததால், அந்தப் பெண் ஹோட்டலின் கூரையிலிருந்து குதித்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரோட் கோட்வாலி பகுதியில் நடந்த இந்தச் சம்பவம்,…

Read more

FLASH: ரூ.5 லட்சம் இல்ல…! இனி இவர்களுக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்…. அரசாணை வெளியீடு….!!

தமிழ்நாடு அரசால் கட்டுமானத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதில் கல்வித் திட்டங்கள், திருமண நிதியுதவி, மகப்பேறு நிவாரணம், ஓய்வூதியம், குடும்ப…

Read more

பரபரப்பு…! கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்து…. சாலையோரம் நின்ற 2 பெண்கள் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்….!!

கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக…

Read more

விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா…? தேர்தல் நேரத்தில் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல்லிளிக்கிறது முதல்வரே..! அண்ணாமலை கண்டனம்….!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தஞ்சாவூர் அரசு விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கலைஞர் கருணாநிதியின் வழியில் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வில் தஞ்சை வந்துள்ளேன் என கூறினார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

Read more

விழிப்புணர்வு நிகழ்ச்சி…! சைக்கிளில் இருந்து கீழே விழுந்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை முதல்வர் டி.கே சிவகுமார் பங்கேற்றார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு துணை முதல்வர் டி.கே சிவகுமார் சைக்கிள் ஓட்டினார். அப்போது திடீரென நிலைதடுமாறி சைக்கிளில்…

Read more

ரியல் ஹீரோ நீங்கதான்…! “ரயிலில் ஏறிய பெண்…” அடுத்த நொடியே கீழே விழுந்து…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பீஹாரின் மோத்திகரி மாவட்டத்தில் உள்ள சக்கியா ரயில் நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சக்கியா ரயில் நிலையத்தில் இருந்து பாட்டிலிபுத்திராவை நோக்கி செல்வதற்கான 15556 ரயிலில் ஏற முயன்ற ஒரு பெண்மணி, கால் தவறி ரயிலின் கீழே விழுந்தார். அந்த…

Read more

7 வருட காதல்….! “காதலியின் தலையில் சுத்தியலால் அடித்து…” டிரான்ஸ்பார்மர் அருகே உடலை வீசி நாடகமாடிய காதலன்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்து, விபத்து என நாடகமாடிய காதலன் தீபன் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி (27), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முன்னதாக…

Read more

கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்வரே….! இனியும் நம்பிக்கை இல்ல… “6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பலாத்காரம் செய்யப்படும் அவலம்….” இபிஎஸ் கண்டனம்….!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம். கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில்…

Read more

“80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்….” வாலிபரை சுட்டு பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த மூதாட்டி காலை, மாலை என இருவேளைகளும் சாலையோரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று  வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்த மூதாட்டியை…

Read more

அதுக்குள்ள எப்படிப்பா போன…? “கேஷ் கவுண்டர் வழியாக நுழைந்த வாலிபர்…” நம்ம கண்ணையே நம்ப முடியலையே…. வைரலாகும் வீடியோ…!!

மகாராஷ்டிராவின் நாக்பூரில், வதோடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமஸ்ரீ பீர் பார் பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி நடந்த வித்தியாசமான திருட்டு சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த நாளின் நள்ளிரவில், பெயர் தெரியாத ஒரு இளைஞர்…

Read more

உச்சகட்ட கொடூரம்..! 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்… கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றார். அந்த மூதாட்டி வீட்டின் அருகே உள்ள…

Read more

“விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற 2 மாணவிகள்”.. வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி… காரணம் என்ன…?

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயதுடைய இரண்டு மாணவிகள் வசித்து வருகிறார்கள். இந்த மாணவிகள் முறையே 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் தோழிகளாக இருந்தனர். இந்த மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கு விருப்பமில்லை…

Read more

BREAKING: பயங்கர விபத்துக்கு பிறகு லண்டனுக்கு இயக்கப்பட இருந்த முதல் ஏர் இந்தியா விமானம் ரத்து…. 200 பயணிகள் பாதிப்பு…!!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி உள்பட விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். விஸ்வாஷ் குமார் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானம் மருத்துவக் கல்லூரி…

Read more

“ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போன 20 வயது இளம் பெண்”… படுக்கையறையில் வெறும் உள்ளாடையுடன்… முதலாளியை அந்தக் கோலத்தில் கண்டு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

ஜப்பானின் ஃபுகுயோகா மாகாணத்தில் ஒரு 20 வயது இளம்பெண் தனது அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வீடு திரும்பிய போது, அவரது படுக்கையறையில் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த தனது 47 வயது முதலாளியை கண்டதுடன் அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக அறையின்…

Read more

சரியான அடி…! “பேருந்து ஓட்டுனருக்கு டிமிக்கி கொடுத்து பொண்ணை தூக்கி சென்ற வாலிபர்….” அந்தர்பல்டி அடித்து…. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது வெறும் 11 வினாடிகள் மட்டுமே நீளமுடைய ஒரு காணொளி வைரலாகி வருகிறது.  இந்த வீடியோ X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் “@PalsSkit” என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. “கர்மாவின் பலனை உடனடியாகப் பெற்றேன்” என்ற கேப்ஷனுடன் வீடியோ பதிவாகியுள்ளது. …

Read more

“மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய வாலிபர்”… 35 நிமிடங்கள் சேற்றில் புதைத்த கிராம மக்கள்… மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் திகிலூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முதபாண்டே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியாமத்பூர் இக்ரோடியா சுங்கச்சாவடி அருகே 10-ம் வகுப்பு மாணவனான மோனிஷ் (வயது 16) ஜாமுன் பழங்களை பறிக்க தனது நான்கு நண்பர்களுடன் ஒரு மரத்தில்…

Read more

இஸ்ரேல்-ஈரான் பயங்கர போர்….!! முக்கிய தளபதியை கொன்று விட்டதாக அறிவித்த இஸ்ரேல்…. நீடிக்கும் பதற்றம்….!!

ஈரானி இஸ்ரேல் இடையான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் அது இஸ்ரேலுக்கு பெறும் ஆபத்தாக இருக்கும் என்பதால் அந்த திட்டத்தை கைவிடுமாறு இஸ்ரேல் கேட்டது. ஆனால் ஈரான் தொடர்ந்து அணு ஆயுதத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.…

Read more

“அடிக்கடி கரண்ட் கட் பண்ணுவீங்களா”… கோபத்தில் மின் நிலையத்திற்கு தீ வைத்த இளைஞர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள வால்கான் பகுதியில் உள்ள மின்சார துணை மின்நிலையத்தில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் கடும் கோபமடைந்த இரண்டு இளைஞர்கள், மின் நிலையத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்து பெட்ரோல் ஊற்றி மேஜை மீது தீவைத்து பரபரப்பை ஏற்படுத்தினர். அங்கு…

Read more

Other Story