“ட்ரம்ப்பின் வலது கை காலியானார்!”… லிண்ட்சே கிரஹாம் மறைவை கொண்டாடும் ஈரான்.. பகீர் பின்னணி..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய ஆதரவாளரும், தென் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த மூத்த செனட்டருமான லிண்ட்சே கிரஹாம், தனது 71-வது வயதில் திடீர் மாரடைப்பால் காலமானார். உக்ரைன் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருந்த அவர், நேற்று முன்தினம் இரவு ட்ரம்ப்பிடம் உரையாடிய…

Read more

“அந்த டிரைவருக்கு எவ்ளோ கெத்து?”… திருடர்களைக் கதறவிட்ட ஓட்டுநர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

டெல்லியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், தனது பேருந்தில் ஏறிய சந்தேகத்திற்கிடமான திருடர்களை அடையாளம் கண்டு, பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேருந்தில் சந்தேகத்திற்குரிய நபர்கள் ஏறியிருப்பதைக் கவனித்த ஓட்டுநர், பொது அறிவிப்பு கருவியைப் பயன்படுத்தி…

Read more

“எத்தனை வயசானாலும் குழந்தைதான்!” நள்ளிரவுல இப்படி ஒரு அட்ராசிட்டியா?… வைரலாகும் சிரிப்பு வீடியோ..!!!!

அம்மாவுடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தால் கோபித்துக்கொண்டு இரவு உணவைத் தவிர்த்த இளைஞர் ஒருவர், நள்ளிரவில் பசியால் தவித்தபடி சமையலறைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நள்ளிரவு 2 மணியளவில் யாருக்கும் தெரியாமல் பசியாற வந்த மகனை, அமைதியாகப் பின்தொடர்ந்து…

Read more

“வலி கூடத் தெரியல!”… இங்கிலாந்து வீராங்கனையை மிரள வைத்த ரிச்சா கோஷின் மின்னல் வேக கேட்ச்… வைரல் வீடியோ!

லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் தனது அபாரமான ஃபீல்டிங் திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் சினேகா ராணா வீசிய பந்தை, சிலி பாயிண்ட் (Silly Point) பகுதியில் நின்றிருந்த…

Read more

“பாகிஸ்தானுக்குப் பகீர் கிளப்பும் பலூசிஸ்தான்!”… பாகிஸ்தானை முடக்கப் போவது அந்த ஒரு முடிவா?… ராணுவமே ஆடிப்போன பின்னணி…!!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு மோதல்கள் மற்றும் கிளர்ச்சிகள், அந்நாட்டு ராணுவத் தலைமையின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 105 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலுச் மற்றும் டிடிபி போராளிகளின் தாக்குதல்களால், வெறும் மூன்று…

Read more

வரலாறு படைத்த சிங்கம் பெண்கள்!”.. இங்கிலாந்து மண்ணில் இந்திய மகளிர் அணி செய்த சாதனை… இந்தியாவைப் பெருமைப்படுத்திய வீராங்கனைகள்..!!!

கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இந்திய மகளிர் அணி இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய வீராங்கனைகள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 270…

Read more

“பெஞ்ச்ல உட்கார வச்சது தப்பா?”… சூர்யகுமார் யாதவ் விவகாரத்தில் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு..!!!!

இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி சந்தித்த மோசமான தோல்விகள் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆடிய ஏழு போட்டிகளில் ஆறு தோல்விகளைச் சந்தித்த நிலையில், உலகக்கோப்பையை…

Read more

“அந்தக் குழந்தை என்ன பாவம் செஞ்சது?”… கோவையில் நடந்த பகீர் சம்பவம்.. சிசிடிவி காட்சிகளுடன் தேடும் போலீஸ்..!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியில், பிறந்து ஒரு மணி நேரமே ஆன நிலையில் ஆதரவற்றுக் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கேட்பாரற்று கிடந்த குழந்தையை  உடனடியாக மீட்ட அதிகாரிகள், அதற்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். தற்போது அந்தப்…

Read more

“இனி கைரேகை மட்டும் போதாது!”… ரேஷன் கடைகளில் வரப்போகும் அந்தப் புதிய மாற்றம்.. அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி உறுதி..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தரமான பொருட்களை விநியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். பொருட்களின் தரம் குறித்து கடந்த மூன்று மாதங்களாகத் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாகத் தரமான அரிசி வழங்குவதற்கு உரிய…

Read more

“ரூ.”100 கோடி நில மோசடி!”.. பழனி கோயில் விவகாரத்தில் சிக்கிய சார் பதிவாளர்… அதிரடி சஸ்பெண்ட்..!!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றி வரும் இவர், பழனி…

Read more

Breaking: “தமிழகத்தில் அதிரடி மாற்றம்!”.. முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… அரசு வெளியிட்ட உத்தரவு..!!!

தமிழ்நாட்டில் நிர்வாக வசதிக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டத்திலான முக்கிய பணியிட மாற்றங்களைச் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை பணிகள் இயக்குநரகத்தின்…

Read more

“அப்படியே பறந்து போய்ட்டாரு!”… கண்ட்ரோல் இழந்த ராட்சத மெஷின் கன்.. பதறவைக்கும் காட்சிகள் வைரல்..!!!

ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட வேண்டிய சக்திவாய்ந்த மெஷின் கன் ஒன்று, தரைவழி வாகனத்தில் மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட விபரீதத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்ய ராணுவத்தின் Mi-24 ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் YakB-12.7 வகை ரோட்டரி துப்பாக்கி, ட்ரோன்களைச் சுட்டு…

Read more

“வாழ்க்கைன்னா இதுதான்!”… ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் ஆட்டோ டிரைவரின் அதிரடி மந்திரம்… வைரலாகும் அந்த சிம்பிள் அட்வைஸ்..!!!!

அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அந்நியர்களின் வார்த்தைகள், பல நேரங்களில் பெரிய புத்தகங்கள் சொல்லாத பாடங்களை நமக்குக் கற்றுத்தருகின்றன என்பதற்குச் சான்றாக ஒரு ஆட்டோ ஓட்டுநரின் அறிவுரை இணையத்தில் வைரலாகி வருகிறது. ராதிகா பஜாஜ் என்ற பயணி, தனது தொழில்முறை வேலைப்பளு…

Read more

“என்னது… ஒரே வீட்டுல 100 பேரா?!” – 6 தலைமுறையா ஒன்றாக வாழும் ஆந்திரா பேமிலி…!

இன்றைய நவீன உலகில் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட சூழலில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பத்தினர் ஆறு தலைமுறைகளாக அசாத்திய ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இக்குடும்பத்தில் மொத்தம் 83 உறுப்பினர்கள் உள்ளனர். தங்களின் வசதிக்காக அடுத்தடுத்து உள்ள…

Read more

“பெற்றோர்களே நீங்கதானா?”… மாடியிலிருந்து விழுந்த சிறுவன்… அலட்சியமாக வீடியோ எடுத்த தாய்… பதறவைக்கும் வைரல் வீடியோ..!!!!

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காகப் பலரும் எல்லை மீறிச் செயல்படுவது உயிருக்கே ஆபத்தாக முடிகிறது என்பதற்குச் சான்றாக ஒரு நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. வீட்டின் மொட்டை மாடியில் சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த இரும்பு கம்பியைப்…

Read more

“ஹாஸ்டல் லைஃப்”… அம்மா என்னால முடியல… போனில் பேசியபடியே கதறி அழுத சிறுவன்.. ஜாலியான லைஃப்னு நெனச்சா அப்பதான் வலி தெரியுது… கண்களை குளமாக்கும் வீடியோ..!

கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேறி, விடுதிகளில்  தங்கிப் படிப்பது என்பது மாணவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். வெளியிலிருந்து பார்ப்பதற்கு விடுதி வாழ்க்கை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றினாலும், குடும்பத்தைப் பிரிந்து வாழும் தனிமையின் வலி இரவு நேரங்களில்தான்…

Read more

“அந்த நிமிஷம் உறைஞ்சு போய்ட்டாங்க!”.. ஸ்கூட்டியில் அமர்ந்த சிறுமி செய்த விபரீதம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து… வைரல் வீடியோ..!!!

இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை அமர வைக்கும்போது பெற்றோர்கள் காட்டும் சிறிய அலட்சியம், எவ்வளவு பெரிய ஆபத்தில் முடியும் என்பதற்கு சமீபத்திய வைரல் வீடியோ ஒன்றே சாட்சி. நபர் ஒருவர் தனது வாகனத்தில் இரு குழந்தைகளுடன் வந்து இறங்கியபோது, ஒரு குழந்தையை மட்டும்…

Read more

கடித்து குதற வந்த தெரு நாய்… அலறி அடித்து ஓடிய சிறுமி.. அடுத்து நடந்தது தான் டுவிஸ்ட்… பாகுபலி யாய் மாறி ஓட ஓட விரட்டிய சிறுவன்… வைரலாகும் வீடியோ…!!

தெருநாய்களின் தொல்லை மற்றும் அவற்றின் திடீர் தாக்குதல்களால் குழந்தைகள் கடுமையான காயங்களுக்குள்ளாகும் சம்பவங்கள் சமீபகாலமாக ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சிறுமி ஒருவர் தனியாகச் சாலையில்…

Read more

சாவுக்கே சவால் விட்ட சிறுவர்கள்..! “பொம்மை போல நூலில் கட்டி உயிரோடு பாம்பை இழுத்துட்டு போன குழந்தைகள்”… தூக்கிப்போட்டு வேற விளையாடுறாங்க… நடுங்க வைக்கும் காணொளி..!

இன்றைய நவீன யுகத்தில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்களது கைகளில் ஸ்மார்ட்போன்களுடன் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர். தங்களுடைய பக்கங்களில் லைக்ஸ்களை அள்ள வேண்டும் என்பதற்காகப் பலர் விதவிதமான வீடியோக்களைப் பதிவிட்டு வரும் நிலையில், தற்போது நெஞ்சைப் பதறவைக்கும் ஆபத்தான…

Read more

அது நல்ல பாம்புடா..! “ஃபர்ஸ்ட் டே புடிச்சுட்டாரு”… ஆனா பையில் அடைக்காமல் கையில் போனோடு அசால்ட்டாக நின்ற பாம்பு பிடி வீரர்… அடுத்து நடந்த பயங்கரம்… பகீர் வீடியோ…!

சமூக வலைதளங்களில் பாம்புகளை மீட்பது தொடர்பான பல வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு வீட்டின் திறந்தவெளி முற்றத்தில் புகுந்த, மிகவும்…

Read more

பயணி வேடத்தில் பேருந்தில் ஏறிய போக்குவரத்துத் துறை அமைச்சர்.. சில்லறை விவகாரத்தில் அலட்சியம் காட்டிய ஊழியர்களுக்கு விழுந்த ‘பளார்’ சஸ்பெண்ட்…!

பொதுமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் ஏற்படும் அன்றாடச் சிரமங்களை நேரடியாகக் கண்டறியும் நோக்கில், கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் முகக்கவசம் அணிந்து, சாதாரண பயணி போல எளிய உடையில் பெங்களூரு நகரின் அரசுப் பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…

Read more

“தன்பாலின ஈர்ப்பு திருமணம்”… என்னை விட்டுட்டு அவ கூட போய்ட்டா.. ஆஸி. மகளிர் அணியில் வெடித்த ரகசிய உறவு சர்ச்சை… புயலை கிளப்பிய வீராங்கனை…!!

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஆஷ்லே கார்ட்னர், தற்போது விளையாட்டு மைதானத்தைத் தாண்டி தனது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரத்தால் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார். கார்ட்னரின் மனைவியான மோனிகா ரைட், தனது கணவர் சக ஆஸ்திரேலிய கிரிக்கெட்…

Read more

திமுக மட்டும் அன்னைக்கே கூட்டணி ஆட்சி அறிவிச்சிருந்தால்.. விசிக பற்ற வைத்த நெருப்பு… திருமாவளவன் பரபரப்பு பேச்சு… தமிழக அரசியலில் அடுத்த புயல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக திமுக தனது நிலைப்பாட்டை முன்கூட்டியே தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதோ அல்லது…

Read more

காரில் வந்து நடுரோட்டில் வீசப்பட்ட பாசம்…! “ஆசை ஆசையா வளர்த்துட்டு ஏன் இந்த வெறி”… விசுவாசத்திற்கு கிடைத்த பரிசா..? வாயில்லா ஜீவனின் போராட்டம்… அதிர்ச்சி வீடியோ…!!!

மனிதர்களுடன் மிகவும் விசுவாசமாக பழகும் விலங்குகளில் முதன்மையானது நாய். பலரும் தங்களது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைத் தங்களின் குடும்ப உறுப்பினராகவே கருதிப் பாசமழை பொழிந்து வருகின்றனர். ஆனால், அதற்கு நேர்மாறாக வாயில்லா ஜீவனிடம் மனிதர்கள் காட்டும் சில கொடூரச் செயல்கள்…

Read more

“அதானி வழக்கில் ரகசிய உடன்படிக்கையா?” அமெரிக்க நீதிமன்றம் கேட்ட பிரமாண பத்திரம் – பின்னணி என்ன?

அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை கைவிடுவது தொடர்பாக, அமெரிக்க அரசுக்கும் அதானி தரப்புக்கும் இடையே ஏதேனும் ரகசிய ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி…

Read more

அதிமுக வெற்றிக்கு பாமக தான் காரணம்…! “இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது”… புது புயலை கிளப்பிய அன்புமணி.. எடப்பாடிக்கு செக்..!!

அதிமுக-வினர் வெற்றி பெற்ற 35க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவர்களின் வெற்றிக்கு  பா.ம.கதான் மிக முக்கியக் காரணம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் களம் மிகவும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், கூட்டணியின் பலம்…

Read more

2300 வருஷம் ஆகிட்டு..! ஆனாலும் இன்னும் பீர் அப்படியே இருக்கு… கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட அதிசய பாட்டில்.. சீன விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்..!

சீனாவில் சின் பெருஞ்சுவருக்கு அருகில் அமைந்துள்ள ஷான்ஜியாபோ கல்லறையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது, சுமார் 2,300 ஆண்டுகள் பழமையான, காற்றுப்புகாத வெண்கல பாட்டில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு. 547 முதல் கி.மு. 221 வரையிலான சின் அரசு அதிகாரத்திற்கு…

Read more

உதட்டில் ஏற்பட்ட காயம்…! “ஒன்றரை வயது குழந்தையை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போன பெற்றோர்.. மயக்க மருந்து கொடுத்ததும் துடிதுடித்து பலி.. பதற வைக்கும் சம்பவம்…!!

கேரள மாநிலம் கண்ணூரில், உதட்டில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை ஒன்று, சிகிச்சையின் போது மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விளையாடும் போது உதட்டில்…

Read more

6 நாளில் குற்றப்பத்திரிகை… 40 நாளில் மரண தண்டனை… உறவுக்கு தடையாக இருந்த காதலியின் 18 மாத குழந்தை கொடூர கொலை… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது காதலுக்கும் உறவுக்கும் தடையாக இருந்ததாகக் கூறி, காதலியின் 18 மாதப் பச்சிளம் குழந்தையைத் தரையில் தூக்கி அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், குற்றவாளியான விராஜ் என்பவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.…

Read more

“யாருப்பா அந்த முகமூடி மனிதன்?” ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கில் உலகையே உற்றுநோக்க வைத்த மர்மம் விலகியது…!!

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது, முகமூடி மற்றும் சன்கிளாஸ் அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கமேனிக்கு அடுத்தபடியாக ஈரானின் அடுத்த அதிகாரப் பூர்வ…

Read more

பாம்பை பார்த்தால் மக்கள் பயப்படதான் செய்வாங்க..! பாஜகவை பெருமையாக சொன்ன நயினார் நாகேந்திரன்.. ஒரே வார்த்தையில் பொசுக்குன்னு கலாய்த்த அமைச்சர் வன்னியரசு..!

பா.ஜ.க-வைக் கண்டு மற்ற அனைத்துக் கட்சிகளும் பயப்படுவதாகத் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு மிகவும் காரசாரமான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,…

Read more

எம்.ஆர் விஜயபாஸ்கரே சாட்சி… “தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான்”… முதல்வர் விஜய்க்கு எதிராக களத்தில் குதித்த திமுக… ஆர்.எஸ் பாரதி பகீர் குற்றசாட்டு…!!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘குதிரை பேரம்’ விவகாரம் தொடர்பாக, சென்னை கவர்னர் மாளிகையில் திமுக சார்பில் அதிரடியாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக முதல்-அமைச்சரே நேரடியாகக் குதிரை…

Read more

ஆன்லைன் டெலிவரி..! வீட்ல யாரும் இல்ல… பார்சல் வாங்க போன இளம்பெண்.. பாத்ரூமுக்குள் தள்ளிய ஊழியர்… அடுத்து நடந்த பயங்கரம்… பரபரப்பு வீடியோ..!

பெங்களூரு பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பொருளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தனது வீட்டின் கதவைத் திறந்துள்ளார். அப்போது, அந்தப் பொருளைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியர், வீட்டில் அந்தப் பெண் தனியாக இருப்பதை நரித்தனமாக நோட்டமிட்டுள்ளார்.…

Read more

வரலாற்றில் முதல் முறை..! “சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி”… 270 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி…!!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து அணியை…

Read more

“106 எம்எல்ஏக்களின் பெயரையும் சரியா சொல்லிட்டா போதும்”… நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன்… முதல்வர் விஜய்க்கு ஆர்.பி உதயகுமார் அதிரடி சவால்…!!!

மதுரையில் அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். விளம்பர வெளிச்சத்தில் மட்டுமே திமுக…

Read more

போதையில் இப்படியா..? “ஓடும் காரில் மேலாடையை கழட்டிட்டு குத்தாட்டம் போட்ட இளம்பெண்”.. வெற்றி கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம்… அடுத்து நடந்த ஷாக்…!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கானா அணிக்கு எதிராக கொலம்பியா அணி பெற்ற வெற்றியை, நள்ளிரவில் காரில் மது அருந்திவிட்டு போதையின் உச்சத்தில் கொண்டாடிய இளம் ரசிகைகளின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த போது, பின் இருக்கையில்…

Read more

என் படத்தில் ஹீரோயினா நடிக்க நீங்க ரெடியா..? “சாமி வேடம் போடணும்”.. இப்பவே முகத்தை மூடிட்டு நிர்வாணமா போஸ் கொடுங்க… நடிகைக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி பின்னணி..!

திரைத்துறையில் கதாநாயகியாக வலம் வர வேண்டும் என்ற இளம்பெண்களின் கனவை முதலீடாக்கி அரங்கேறும் மோசடிகள் இன்னும் ஓயவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாலிகிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சின்னத்திரை மற்றும் சினிமா துணை நடிகை…

Read more

அடியாத்தி…! எம்புட்டு பெரிய தில்லாலங்கடி வேலை… இது பாலில் உள்ள ஆடையா இல்ல டிஷ்யூ பேப்பரா…? இப்படித்தான் ஏமாத்துறீங்களா.. அதிர்ச்சி வீடியோ…!!

நாம் அன்றாடம் பருகும் பாலின் தரம் குறித்துப் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ ஒட்டுமொத்த பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பெரிய பாத்திரம் ஒன்றில் கொதிக்கும் பாலின் மேல், ஒருவர்…

Read more

நான் ஓடவும் இல்லை ஒழியவும் இல்லை..! “எல்லாமே முன்கூட்டியே பிளான் பண்ணதுதான்”… முதலமைச்சர் விஜய்க்கு திமுக மாஜி எ.வ. வேலு காட்டமான பதிலடி..!

தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சாலைகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.5 ஆயிரம் கோடியில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. தற்போதைய தவெக ஆட்சியில், முன்னாள் அமைச்சர்…

Read more

“மகளை நல்லா பார்த்துக்கோங்க..” ரப்பர் தொழிலாளி கொடுத்த டார்ச்சர்.. வெளிநாட்டு கணவருக்கு வந்த கடைசி வாட்ஸ்அப் மெசேஜ்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (40). துபாயில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் இவர், சமீபத்தில் ஊருக்கு வந்துவிட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் துபாய் சென்றுள்ளார். இவருடைய மனைவி அனிஷா (33), பட்டதாரியான…

Read more

“பஸ்ல இப்படி ஒரு கேவலமா?”… அத்துமீறிய நபருக்குப் பெண் கொடுத்த செம்ம ஷாக்… அதிரவைக்கும் வீடியோ..!!!

பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், பேருந்து ஒன்றில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர், தன்னைச் சீண்டிய நபர் ஒருவரைத் தனது சாமர்த்தியத்தால் சிக்க வைத்துள்ளார். பேருந்தில் அருகில் அமர்ந்திருந்த நபர், அந்தப் பெண்ணிடம் தொடர்ச்சியாக அநாகரிகமாக…

Read more

“கூகுள்ல பெரிய போஸ்டிங்”.. சொந்தக் கணவனே செஞ்ச கொடூர வேலை.. அமெரிக்காவில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மனைவி…!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், கூகுள் நிறுவனத்தில் உயர் பதவியில் வகித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தொழில்நுட்ப வல்லுநர் ஷீத்தல் என்பவர், அவரது கணவராலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட இந்த…

Read more

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.25 கோடி பரிசு.. இத மட்டும் செய்யுங்க போதும்.. தமிழக விவசாயிகள் சங்க தலைவர் அதிரடி அறிவிப்பு..!

கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ், 3,085 ஏக்கர் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி அறநிலையத்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, ரமேஷ் என்பவர் உண்மைகளை மறைத்து, இந்த நிலங்களை ரூ.25…

Read more

“அரசு பஸ்சுக்கு ஒரு சட்டம்.. எங்களுக்கு ஒரு சட்டமா…?” ராமேஸ்வரத்தில் கேரள டிரைவரிடம் மல்லுக்கட்டிய டிராபிக் போலீஸ்…!

ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், அதற்குப் பின்னால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் காரை திடீரென வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.…

Read more

“யாரும் இல்லாத நேரமா பார்த்து…”.. பட்டப்பகலில் திருவள்ளூரில் பெண்ணைக் கொன்ற கொடூர கும்பல்… பதறிப்போன ஊர் மக்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் பட்டப்பகலில் நடந்த கொடூரமான படுகொலை சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வனஜா என்ற பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, அவரைத் தீர்த்துக் கட்டியதோடு அங்கிருந்த சுமார் 15 சவரன் தங்க…

Read more

2026-ஐ விட 2031-ல தான் தரமான சம்பவம் இருக்கு.. ஆட்சி மாற்றம் உறுதி…! அண்ணாமலை அதிரடி முழக்கம்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே , அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடர்ஸ்’  அரசியல் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாநாட்டில் பேசிய அண்ணாமலை, கடந்த ஜூன் 5-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, வெறும் 38 நாட்களில்…

Read more

“இது சாதாரண பெட்டி இல்ல!”… ஓடும் ரயிலுக்குள் நடந்த விநோத பூஜை… இந்திய ரயில்வே சொன்ன ஷாக்கிங் விளக்கம்..!!!

ரயில் பெட்டி ஒன்றினுள் பூசாரி ஒருவர் ஆன்மீக பூஜைகள் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகப் பரவியது. இதைப் பார்த்த பலரும் ரயிலுக்குள் எப்படி பூஜை செய்யலாம் என ஆச்சரியம் அடைந்த நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகம் இது குறித்து…

Read more

Breaking: “சான்றிதழ் கொடுத்த கையோடு..!”… பெரம்பூர் அலுவலகத் திறப்பு விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள்… முதல்வர் விஜய்யின் அதிரடி விசிட்..!!!

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் வசதிக்காக அந்த அலுவலகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள புதிய இ-சேவை மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அலுவலக வளாகத்திற்குள்…

Read more

“எங்கேயும் எப்போதும் ஒரே கெத்து!”… வி.எஸ்.பாபுவின் அந்த வைரல் செய்கை… அலுவலகத் திறப்பு விழாவில் தரமான சம்பவம்..!!!

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் கலந்துகொள்ளும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகை தந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து தான் வழக்கமாகச் செய்யும் வைரல்…

Read more

“40 நாளில் 3 மரணம்!”… திருச்சியை உலுக்கும் போதை ஊசி கலாச்சாரம்.. 20 வயது இளைஞரின் பரிதாப மரணம்… கலக்கத்தில் மக்கள்..!!!

திருச்சியில் போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் கொடிய செயலாக மாறியுள்ளது. புத்தூருக்கு அருகிலுள்ள கல்லாங்காடு பகுதியில், சஞ்சய் (20) என்ற இளைஞர் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி…

Read more

Other Story