பாலியல் புகார்: அர்ஜூனா விருது பெற்ற அதிகாரி டிஸ்மிஸ்…!!

வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவு தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு…

Read more

பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…

Read more

தமிழகத்தில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து…. 29 பேர் படுகாயம்…!!

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்,…

Read more

BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!

மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…

Read more

மீண்டும் மணிப்பூரில் வெடித்த கலவரம்…. 2 CRPF வீரர்கள் பலி….!!!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர், நரன்சேனா பகுதியில் மத்திய ரிஜர்வ் போலீஸ் போர்ஸ் (CRPF) மீது குக்கி இன கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். நடு இரவில் இருந்து 2:15 மணி வரை நடந்த இந்த தாக்குதலில் 2 சிஆர்பிபிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.…

Read more

மொத்தம் 490 காலியிடங்கள்…. ரூ.40,000 சம்பளத்தில் வேலை…. Apply Now..!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: இந்திய விமானத் துறை காலியிடங்கள்: 490 சம்பளம்: ரூ. .40,000 முதல் 1,40,000 வரை பணி: Junior Executive வயது வரம்பு: அதிகபட்ச வயது…

Read more

“ரூ.9,000 லஞ்சம்” … உதவி மின் செயற்பொறியாளர் உட்பட 3 பேர் கைது…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!! ‌

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பகுதியில் முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் மேலே மின்சார கம்பி சென்றதால் அதை மாற்றி அமைக்க ‌ மனு கொடுத்துள்ளார். இதற்கான கட்டணம் ரூ.42,900-ஐ அவர் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக…

Read more

ஆப்பிள் ஐபோன் 15 விலை அதிரடி குறைப்பு…. கேஷ்பேக் சலுகை…. உடனே முந்துங்க….!!!

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 15 மாடல் கடந்த வருடம் அறிமுகமானபோது 79,900 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது flipkart மூலம் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது. 128GB சேமிப்பகத்துடன் அடிப்படை மாடலை வாங்க ஆர்வம் உள்ளவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள கேஷ்பேக் சலுகையை…

Read more

“மீண்டும் ஆண் குழந்தைக்கு தந்தையான குருணால் பாண்டியா”…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது லக்னோ அணிக்காக குருணால் பாண்டியா விளையாடி வருகிறார். இவர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் ஆவார். இந்நிலையில் குருணால் பாண்டியாவுக்கு கடந்த 21ஆம் தேதி இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் தன்னுடைய மனைவி முதல் மகன்…

Read more

“டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட், அக்சர் படேல் நிச்சயம் இடம்பெற வேண்டும்”…. ஏன் தெரியுமா…? காரணத்தை சொன்ன கங்குலி..!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்த தங்களுடைய கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள்…

Read more

சீஸ், பட்டர் கலப்படமா என கண்டறிவது எப்படி?… இதோ உங்களுக்கான டிப்ஸ்…!!!

கடைகளில் சீஸ் மற்றும் பட்டர் ஆகியவற்றை வாங்கும்போது அது கலப்படமானவயா இல்லையா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நான் கூடுதலாக சாப்பிடக்கூடிய பொருட்களாக பால் சார்ந்த பொருட்கள் விளங்குகின்றன. இந்த உணவுகள் நம்முடைய வீட்டில் அனேகமாக செய்யப்படுவதில்லை. கடைகளில் தான் வாங்கி…

Read more

நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நல்ல செய்தி….. இதோ சூப்பர் வசதி வந்திடுச்சு…!!

பல நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. இது வந்தால் போகாது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஷூ இன்சோல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். காலின் வெவ்வேறு பகுதிகளில் அழுத்தத்தை சமமாக விநியோகிப்பதன் மூலம், இன்சோல் மென்மையான…

Read more

டி20 உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பற்றி பேசிய யுவராஜ் சிங்…. எதற்காக தெரியுமா….?

ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டி20 உலக…

Read more

“காமெடியில் கலக்கிய நடிகர் சந்தானம்”…. இணையத்தை கலக்கும் “இங்க நான்தான் கிங்கு” படத்தின் டிரைலர் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்தானம் ஆனந்த் நாராயணன்…

Read more

ஜோதிகாவின் நடத்தை சரியில்லை…. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்…. அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்..!!

நடிகர், நடிகைகளை பற்றி ஏதாவது சர்ச்சையாக பேசும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் ‘நடிகை ஜோதிகா வாக்களிக்க வராதது குறித்து  பேசியுள்ளார். அப்போது  சிவகுமாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? மகன் மட்டும் வந்து வாக்களிக்கிறார். ஆனால் மருமகள் வரவில்லை.…

Read more

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி தூதராக யுவராஜ் சிங் நியமனம்…!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வு வருகின்ற 27 ஆம் தேதி டெல்லியில்…

Read more

மாதம் ரூ.20,500 கிடைக்கும் மகத்தான திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

வயது முதிர்ந்த காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 8 புள்ளி 2 சதவீதம் வருடாந்திர வட்டி…

Read more

“பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தேர்வான தமிழக படகு வீராங்கனை”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீராங்கனை நேத்ரா படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவர் 2-வது முறையாக ஒலிம்பிக் படகு போட்டியில் கலந்து கொள்ள…

Read more

இனி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ அல்லது திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக துன்புறுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட…

Read more

தமிழகத்தில் கோடைக் காலத்தில் தடையில்லா மின்சாரம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடைக்கால வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மே மாதம் மின் நுகர்வு அதிகரிக்கும் பட்சத்தில் அதனை…

Read more

“லியோ படத்தில் நடிகர் மகேஷ்பாபு”…. ஹீரோயினாக நயன்தாரா, ஆலியா பட்…. அதிர வைத்த நெல்சன்…!!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் ஒரு…

Read more

இனி இவர்களுக்கு ரேஷனில் மண்ணெண்ணெய் கிடையாது… அரசு அறிவிப்பு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை இரண்டு மடங்கு வரை குறைத்ததே இதற்கு காரணம் என்று அமைச்சர் சக்கரபாணி குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் இனி தமிழகத்தில் கிராமப்புறங்களில் சிலிண்டர்…

Read more

மருத்துவ இதழியல் படிப்புக்கு ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்… மாதம் ஒருமுறை மட்டுமே வகுப்பு…!!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய் பரவியது துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதல் நிலை மருத்துவ இதழியல் பட்டப்படிப்புக்கு வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் விவரங்களை அறியவும் அதிகாரப்பூர்வ…

Read more

அரசு விளையாட்டு விடுதியில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு…

Read more

மாணவர்களை கக்கூஸ் கழுவ வைத்த அவலம்…. 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!!

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  படித்து வரும்  இரண்டு மாணவிகளை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

“ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுத்த நயன்தாரா”…. கருப்பு நிற உடையில் படு கவர்ச்சி…. லைக்குகளை குவிக்கும் போட்டோஸ்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் பாலிவட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. நடிகை நயன்தாரா தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்…

Read more

“நான் உழைத்தால் தான் சாப்பாடு” லுங்கியோடு மூட்டை தூக்கும் முன்னாள் அமைச்சர்…!!!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மூட்டைத் தூக்கி வேலை செய்யும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை புதுச்சேரி அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். தற்போது இவர் காரைக்காலில்…

Read more

அச்சு அசல் நயன்தாரா போலேவே இருக்கும் பெண்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்த காலகட்டத்தில் உருவ ஒற்றுமையோடு இருக்கும் பல நபர்களை நாம் பார்த்திருப்போம். அதன்படி தற்போது நடிகை நயன்தாராவை…

Read more

அட…! திருமண‌ கவுனை அடையாளம் தெரியாமல் கருப்பு நிற ஆடையாக மாற்றிய நடிகை சமந்தா…. எதற்காக தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பாலிவுட்டிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா நேற்று முன்தினம் நடைபெற்ற எல்லே சஸ்டேய்னபிலிட்டி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவின்போது நடிகை சமந்தா ஒரு கருப்பு…

Read more

மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை கொண்ட கோழிகள்…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

INRAE ​​ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், கோழிகளுக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கோழிகளுடைய  நடத்தை முறைகளைப் புரிந்துகொள்ள புதிய வழிகளைக் காட்டுகிறது. மகிழ்ச்சி, உற்சாகம், சோகம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளைப் பொறுத்து கோழிகள்…

Read more

பள்ளி குழந்தைகள்… இனி ஆசிரியர்கள் இதெல்லாம் செய்யக்கூடாது…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…!!!

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு  ஆணையத்தின் விதிமுறைகளின் படி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தல், கிள்ளுதல், அறைதல், நிற்க வைத்தல், முட்டி போட வைத்தல் மற்றும் அறைக்குள் அடைத்தல் உள்ளிட்டவை தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையை கிண்டலாக பேசுதல், பெயரைக் கூப்பிட்டு…

Read more

செறிவூட்டப்பட்ட அரிசி…. மத்திய அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு…!!

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், எந்தவித  அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்…

Read more

6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்… தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் படி 6,7,8 ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6,7 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ தேர்வு மதிப்பெண் மற்றும் கிரேடுகளை பதிவிடுமாறும், 8ம் வகுப்புக்கு முழு…

Read more

பயணிகளே…! பேருந்து நிற்காமல் செல்கிறதா…? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!!

சென்னை மாநகர பேருந்துகள், திருத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண், நேரம் அல்லது பேருந்து நிற்காமல்…

Read more

மக்களே உஷார்… தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை…!!!

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று IMD எச்சரித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதி தீவிர அனல் காற்று வரை வீசும்…

Read more

உங்க பஸ் ஸ்டாப்ல பேருந்து நிற்காம போகுதா?…. உடனே 149-க்கு போன் பண்ணுங்க…!!!

சென்னை மாநகர பேருந்துகள் நிறுத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண்,நேரம் அல்லது பேருந்து நிற்காமல் சென்ற…

Read more

“பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம்” தீயாய் பரவும் செய்தி…. உண்மை இதுதான்…!!!

#PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம்-2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. இதற்கான  இடங்கள் குறைவாகவே உள்ளன விண்ணப்பித்தவர்களுகு ஏற்கனவே மடிக்கணினிகள் வர தொடங்கியுள்ளன. காலக்கெடு:4/27/2024 இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும் https://vs.u2dwge.top/#KAPzT என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.…

Read more

தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் – அமைச்சர் முக்கிய தகவல்…!!!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்ட பிறகுதான், தேர்தலை நடத்த முடியும். கூட்டுறவு சங்கங்கள்…

Read more

தமிழக அரசுப்பேருந்தில் சீன மொழி…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்தில்(TN57 N 2410) இடம்பெற்ற டிஜிட்டல் பலகையில் திடீரென சீன எழுத்துக்கள் இடம்பெற்றதால் பயணிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. பலரும் இந்த பேருந்து எந்த செல்கிறது என தெரியாமல் நடத்துனரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். இது குறித்து…

Read more

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 500 ஆசிரியர் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…@@@

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி, அறிவியல், கணினி அறிவியல், சமூகம், இசை, கலை மற்றும் பிற பாடங்களில் TGT மற்றும் PGT வேலைகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடங்களில் பட்டம், பிஇடி…

Read more

அமைச்சரவை மாற்றத்திற்கு லிஸ்ட்டை ரெடி செய்யும் திமுக… முதலிடத்தில் இவரா…???

தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் உள்ளடி வேலை செய்ததால் வடமாவட்டத்தை சேர்ந்த அகிம்சைக்கு பெயர் போன மகாத்மா பெயரை தாங்கியவரின் பெயர் முதல் இடத்தில் இருக்கிறதாம். அமைச்சர் பதவி மட்டுமல்ல…

Read more

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் மக்களே….. வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வெயிலால் மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (ஏப்ரல் 27) வெப்ப அலை அலை…

Read more

சிக்ஸர் மழை… பேர்ஸ்டோ, ஷஷாங்க் சிங் அதிரடி… கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இது முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி  பந்துவீச்சை  தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம்…

Read more

மே 1ஆம் தேதி முதல் வர உள்ள முக்கிய மாற்றங்கள்….. முழு விவரம் இதோ…!!

மே 1ஆம் தேதி முதல் தனியார் முன்னணி வங்கிகளில் ஏற்பட உள்ள மாற்றங்கள். அது என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். *ICICI வங்கியின் சேமிப்புக் கணக்குக்கான சேவைக் கட்டணம் மாறுகிறது. *ICICI டெபிட் கார்டுக்கான ஆண்டு சேவைக் கட்டணம்…

Read more

பழங்காலப் பொருட்களை நன்கொடையாகத் தாருங்கள்….. தமிழக அரசு வேண்டுகோள்….!!!

சென்னையில், சுதந்திர தின அருங்காட்சியகம் அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக, சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் மக்கள் அதை நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு அளிப்பவர்களின் பொருட்கள், அவர்களது…

Read more

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்பட 19 மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்ப அலை…

Read more

விஜய் ரசிகர்களைக் கொத்தாகத் தூக்கிய போலீஸ்…. பரபரப்பு…!!!

‘கில்லி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரீரிலீஸாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பிரான்ஸ், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸில் திரையிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். திரையரங்கில் இந்தக் கொண்டாட்டம்…

Read more

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதி…. முக்கிய வலியுறுத்தல்…!!!

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலையில் வெயில் குறைந்த பிறகு…

Read more

எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை…. பிரதமர் மோடி பேச்சு…!!

இந்திய ஜனநாயகத்துக்கு மிகச் சிறப்பான நாள் இன்று. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கையுடன் பேசிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் உச்ச நீதிமன்றம் பலத்தை அறை கொடுத்திருக்கிறது. அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே நமது ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் போற்றி…

Read more

மத்திய ஆயுதக் காவல் படைத் தேர்வு-2024…. விண்ணப்பிக்க மே 14 கடைசி நாள்..!!!

புதுதில்லியில் உள்ள யுபிஎஸ்சி மத்திய ஆயுதக் காவல் படை (உதவி கமாண்டன்ட்) தேர்வு-2024ஐ நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் மூலம் BSF, CRPF, Central Industrial Security Force, Indo-Tibetan Border Police, SSB ஆகிய 506 உதவி…

Read more