“அமெரிக்கா பயந்த மாதிரியே நடந்துடுச்சு….!” வல்லரசு நாட்டையே நடுங்க வைக்கும் ரஷ்யாவின் ரகசிய ‘C430L’ பிளான்….!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வரும் மறைமுக ஆதரவு அமெரிக்காவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில்,…

Read more

“400 ரன் அடிப்பார்னு பார்த்தா…. நடுவிலேயே டிக்ளேர்….!” வெளிநாட்டு மண்ணில் வரலாற்று சாதனை படைத்த வங்கதேச வீரன்….!!

வங்கதேச கிரிக்கெட் வீரர் தவ்ஹித் ஹிர்தாய் முதல் தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் உள்ள வங்கதேச ‘ஏ’ அணியின் கேப்டனான இவர், இந்தச் சாதனையை நிகழ்த்தியதன் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். வங்கதேச…

Read more

“என் கணவர் திரும்பி வருவார்” என காத்திருந்த மனைவி… 7 நாட்கள் கடந்தும் உடல் கிடைக்காததால் சோகம்… புல்லால் உருவம் செய்து இறுதிச்சடங்கு செய்த தந்தை…!!!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் பீஹார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் குமார் சிங் என்ற இளைஞர் மாயமானார். நேபாளத்தின் திரிசூலி பகுதியில் 216 மெகாவாட் மின்திட்டப் பணிக்காக அமைக்கப்பட்ட சுரங்கத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென…

Read more

“எம்.எல்.ஏ-கிட்ட கேள்வி கேட்ட அடுத்த நாளே நள்ளிரவு கைது….!” பிரபல யூடியூபருக்கு நேர்ந்த அதிர்ச்சிப் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன….??

பிரபல யூடியூபர் சந்தோஷ் பண்டிட் புனேவில் காவல்துறையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. கோபிசந்த் படால்கரிடம் காரின் நம்பர் பிளேட் குறித்தும், கோத்ருட் பகுதியில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கேள்விகளை எழுப்பிய…

Read more

“செப்டம்பர் 3, 2026 நல்ல நேரம் மற்றும் ராகு காலம்….!” அமர்ந்து சாமி கும்பிடுவதன் அவசியமும் சாஸ்திர விதிகளும்…. 3 ராஜயோகங்கள் ஒன்று சேரும் அபூர்வ நாள்….!!!

செப்டம்பர் 3, 2026 வியாழக்கிழமை அன்று பிருஹஸ்பதி பூஜை, கௌரி யோகம், மாளவ்ய ராஜயோகம் மற்றும் சீதளா சப்தமி போன்ற சிறப்பு யோகங்கள் இணைந்து வருகின்றன. இன்றைய நாளில் கிருஷ்ண பட்ச சப்தமி திதியும், கிருத்திகா நட்சத்திரமும் நிலவுகின்றன. ராகு காலம்…

Read more

“47 இடங்களால் மொத்தமாய் சரிந்த எடப்பாடி சாம்ராஜ்யம்!” – கட்சியை விட்டு வெளியேறும் மூத்த தலைவர்கள்? அதிரவைக்கும் அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல்…!!”

தமிழக அரசியலில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியதைத் தொடர்ந்து, கட்சியின் தலைமை மீது மூத்த தலைவர்கள் பகிரங்கமாகக் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் தொடர்ச்சியான தோல்வி முகங்களால் அதிருப்தியடைந்துள்ள இரண்டாம்…

Read more

கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்!” – செத்தவன் பிழைத்து வந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்.. அலறவிட்ட திகில் தருணத்தின் ஷாக்கிங் பின்னணி..!!”

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் திடீரென நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் ஒருவன், பலரும் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சிய சூழலில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாளைக் கொண்டாடும் விதமாகக் குடும்பத்தினர் அனைவரும் ஆற்றில்…

Read more

“அய்யோ அந்த மனுஷன் உடம்பெல்லாம் ரத்தக் காயத்தோட போடுற சத்தத்தைக் கேக்கவே முடியலப்பா!”.. வைரலாகும் பயணியின் கண்ணீர் வாக்குமூலம்..!!!

நாட்டின் வணிகத் தலைநகரமான மும்பைக்குச் சுற்றுலா வந்த தெலங்கானாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரை, இரு நபர்கள் மிரட்டிப் பணம் கேட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் “பணத்தை வாங்கிக்கிட்டு என்னை நல்லா மாட்டி விட்டுட்டானுங்களே” என்று…

Read more

“அடப்பாவமே… பப்ளிக் பிளேஸ்ல சுத்தி இருக்கிற குப்பையையும் அசுத்தத்தையும் நான் கொஞ்சம்கூட மிஸ் பண்ணலப்பா!” வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!!!

சொந்த மண்ணை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வது என்பது பலரின் கனவாக இருந்தாலும், அங்கு சென்ற பிறகுதான் தாய்நாட்டின் அருமையும், அதே சமயம் இங்குள்ள சில நடைமுறைகளின் சங்கடங்களும் தெளிவாகப் புரியத் தொடங்கும். அப்படித்தான் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வெளிநாட்டிற்குச்…

Read more

“அய்யோ… இதை மீனுனு சொல்றதா இல்ல ஏதோ ஹாரர் படத்துல வர்ற மான்ஸ்டர்னு சொல்றதாப்பா!” இணையத்தை அலறவிடும் வைரல் போட்டோஸ்..!!!

நேபாள நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநில எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள பீகார் மாநிலத்தின் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வழக்கத்திற்கு மாறான, விசித்திரமான தோற்றம் கொண்ட மீன்கள் அடித்து வரப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை…

Read more

“63 ஆயிரம் ரூபாய் ஃபைன் பாக்கியோட சுத்துன பஸ்ஸை அப்படியே விட்ட அதிகாரிகளுக்கு அறிவு எங்கேப்பா போச்சு!” டெல்லி வழக்கில் வெளிவந்த திடுக்கிடும் அலட்சியம்..!!!

நாட்டின் தலைநகரான டெல்லியில், ஓடும் பேருந்தில் 16 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியிலும் உறைவிடத்திலும் ஆழ்த்தியுள்ளது. கிரேட்டர் நோய்டாவின் பரி சௌக் பகுதியில் மழைநாளில் பேருந்துக்காகக் காத்திருந்த சிறுமியை,…

Read more

“சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து!” துடிதுடித்துப் போன மூதாட்டிக்கு நேரில் சென்று உதவிய தவெக நிர்வாகிகள்… திருவல்லிக்கேணியில் அதிர்ச்சி சம்பவம்…!!”

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் முதிய பெண் ஒருவர் மீது முட்டித் தள்ளிய காளை மாடு குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு அந்த மாட்டைக் கைப்பற்றிப் பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த…

Read more

“மகிழ்ச்சியை வெளிப்படுத்துறது தப்பில்லப்பா… ஆனா அடுத்தவன் அமைதியைக் கெடுக்குறது எந்த ஊரு நியாயம்!” நெட்டிசன்களைக் கடுப்பாக்கிய பஸ் கச்சேரி..!!!

வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ஜெர்மனி நாட்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நடந்துகொண்ட விதம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஒரு பொதுப் பேருந்தில் பயணம் செய்த…

Read more

“ஒரே நாளில் ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கீடு!” – தமிழகத்தில் உள்கட்டமைப்பை மாற்றியமைக்கும் அதிரடித் திட்டங்கள்… சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் அறிவிப்பு…!!”

தமிழகத்தில் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான புதிய திட்டங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் புதன்கிழமை அன்று சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அதிரடியாக அறிவித்துள்ளார். குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை வசதிகள், நவீன சாலைகள்,…

Read more

“அனிதாவின் கனவை உண்மையாக்கியது யார்?”‌ உணர்ச்சி அரசியல் நாடகமா? அதிமுக மற்றும் திமுக இடையேயான அனல் பறக்கும் அரசியல் மோதல்…!!”

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் தற்காப்புக்காக முன்னிறுத்தப்பட்ட அனிதாவை, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு திமுக கைவிட்டுவிட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருவேளை திமுக தங்களது சொந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றில் அனிதாவுக்கு இலவசமாக மருத்துவக் கல்விக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், அந்த…

Read more

“பேச்சில் அல்ல செயலிலும் நிரூபித்த விஜய்… இதுதான் உண்மையான பெண் புரட்சி!” சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து அசத்திய சத்தியபாமா.. மிரண்டுபோன அரசியல் களம்.. !!”

தமிழகச் சட்டமன்றத்தின் மாண்புமிகு பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை வெற்றிகரமாக நடத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் தவெகவைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா. பெண்களுக்கான சம உரிமையும் அதிகாரமும் வெறும் மேடைப் பேச்சுகளாக மட்டுமே சுருங்கிவிடாமல், உண்மையான நிர்வாக…

Read more

மாதம் 4% லாபம் தருவதாக ஆசை!” – 10 வருடம் கழித்து சட்டத்தின் பிடியில் சிக்கிய பெண் தொழில்முனைவோர்… மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் அதிரடி ஆபரேஷன்…!!”

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த காலங்களில் ஜியிஃபி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த லதா (47) என்பவரை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். முதலீடுகளுக்கு அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துவிட்டு மோசடியில்…

Read more

வேளாங்கண்ணி மாதா திருவிழாவில் தொடரும் சாதிய வழக்கங்கள்… அமைச்சர் மரிய வில்சன் அதிரடி நடவடிக்கை எடுப்பாரா? ரவிக்குமார் கேள்வி…!!”

பிரபலமான வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழாவில் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளிலும், மண்டகப்படிகளில் உள்ள சாதியப் படிநிலைகளிலும் மாற்றம் கொண்டுவர தமிழக அமைச்சர் மரிய வில்சன் முன்வருவாரா என்ற முக்கியமான கேள்வியை எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் எழுப்பியுள்ளார். பாண்டிச்சேரி…

Read more

“அரசியலைக் கடந்த அன்பு… எல்லாரும் எதிர்த்தாலும் அவர் மீது எனக்கு தனிப்பாசம்!” – முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசிய நெகிழ்ச்சித் தருணம்…!!”

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதான தனது நன்மதிப்பையும் தனிப்பட்ட பாசத்தையும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ள நிகழ்வு தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கட்சி பேதங்களையும் அரசியல் எல்லைகளையும் கடந்து, ஒரு மூத்த…

Read more

“குடும்பமும் போச்சு, 45 கோடியும் போச்சு!”… நேபாள வெள்ளத்தில் நடுத்தெருவுக்கு வந்த இந்திய தொழிலதிபர்.. நெஞ்சை உருக்கும் துயரக் கதை..!!!!

இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத் மற்றும் சீன எல்லையில் திடீரென உருவான செயற்கை ஏரி உடைப்பெடுத்தது, வடக்கு நேபாளத்தில் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏரியிலிருந்து வெளியேறிய வெள்ளநீர் ஆக்ரோஷமாகப் பாய்ந்து வழியிலிருந்த மண், பாறைகள் மற்றும் குடியிருப்புகளைத்…

Read more

“கன்சர்ட் முடிந்ததும் செம பார்ட்டி!”.. சக உறுப்பினர்களுடன் பிரபல பாடகர் செய்த மிரட்டலான கொண்டாட்டம்… வைர ;

உலகப்புகழ் பெற்ற கே-பாப் இசைக்குழுவான பிடிஎஸ் அணியின் நட்சத்திரமான ஜங்குக் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆர்நிரங்  உலகச் சுற்றுப்பயணக் கச்சேரி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கன்சர்ட் மேடைக்குப் பின்னால்  சக குழு…

Read more

“போட்டோவ வெளியிட்டு மானத்த வாங்கிருவேன்!”.. திருமணத் தகவலை மறைத்து ஏமாற்றியதுடன் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்..!!!

ஹைதராபாத் நகரில் உள்ள நேரேட்மெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பிரபல பிஆர்எஸ் கட்சித் தலைவர் கிரண்குமார் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமக்குத் ஏற்கனவே திருமணம் ஆன தகவலை முற்றிலும் மறைத்துவிட்டு, தன்னுடன்…

Read more

“சுதந்திரமாகச் செய்தி வாசித்ததற்குக் கிடைத்த தண்டனை!”.. பாகிஸ்தானின் முதல் சீக்கிய செய்தித் தொகுப்பாளர் மீது பாய்ந்த அடக்குமுறை… பகீர் கிளப்பும் சம்பவம்..!!

பாகிஸ்தானின் முதல் சீக்கிய செய்தித் தொலைக்காட்சி தொகுப்பாளராக அறியப்படும் ஹர்மீத் சிங், தனது சுதந்திரமான ஊடகப் பணி காரணமாகத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட  இன்னல்களுக்கு ஆளா. நாட்டில் நிலவும் முக்கிய அரசியல் மற்றும் அரகி வருவதாக வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார்சாங்க நகர்வுகள் குறித்த உண்மைச்…

Read more

அந்த நாய்கள் பசியோடு இருக்கு..! வயிறு நிறைஞ்சாலே யாரையும் தொந்தரவு பண்ணாது… ஆனா குழந்தைகளை கடிச்சா என்ன பண்றது..? தெரு நாய்களுக்கு உணவு வழங்க வந்த பெண்ணுடன் சண்டை போட்ட குடியிருப்பு வாசிகள்… அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் இந்திராபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தெருநாய்களுக்கு உணவு வழங்கச் சென்ற பெண்ணுக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சொசைட்டியின் அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் தெருநாய்களுக்கு பால் மற்றும் ரொட்டி வழங்க அந்தப்…

Read more

“இந்திய விமானப்படையில் இருந்து விலகல்!”… பாகிஸ்தானில் சிக்கி மீண்ட நாயகன் அபிநந்தன் திடீர் முடிவு.. பிரபல நிறுவனத்தில் புதிய பணி..!!

இந்திய விமானப்படையில் பணியாற்றி நாடு முழுவதும் உள்ள மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த முன்னாள் போர் விமானியான அபிநந்தன், தற்போது தனது ராணுவப் பணியிலிருந்து முழுமையாக விலகித் தனியார் துறைக்கு மாறியுள்ளார். பாகிஸ்தானின் அதிநவீன F16 ரக போர் விமானத்தை வான்வெளியில்…

Read more

ஒரு பக்கம் மார்பகத்தையே எடுக்க சொன்னாங்க…! அதுக்கெல்லாம் காரணம்… இறப்பதற்கு முன்பாக பாஜக முன்னாள் அமைச்சர் வெளியிட்ட வீடியோ… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டம் ஷிகார்பூர் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அனில் சர்மா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை தில்லியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். 63 வயதான அவர், நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை…

Read more

  • September 3, 2026
“புது TVK MLA-க்கள் ரசிகர் மனப்பான்மையில பேசுறாங்க” நம்ம CM-ஏ சொல்லிட்டாரு…. தாரகை காத்பர்ட் ஓபன் டாக்….!!

உறுப்பினர்கள் இன்னும் சினிமா ரசிகர் மனநிலையிலேயே பேசி வருவதால், அவர்களின் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை காத்பர்ட் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெகவைச் சேர்ந்த சிலர் தங்கள்…

Read more

25 வருஷம் ஆகுது..! கும்பாபிஷேகம் நடக்கிறதுக்கு முன்னாடியே முழுசா கடலுக்குள் மூழ்கிய அம்மன் கோவில்… பல வருஷங்களுக்குப் பிறகு திடீரென தெரிந்த கோபுரம்… ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்…!!

ஒடிஸா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பழைய போடம்பேட்டா கடற்கரையில், கடலுக்குள் மறைந்திருந்த கங்காதேவி கோயிலின் கோபுரப் பகுதி மீண்டும் வெளிப்பட்டுள்ளது. கடற்கரையில் கடல் நீர் பின்வாங்கியதைத் தொடர்ந்து, மணலுக்கு அடியில் புதைந்திருந்த கோயிலின் ஒரு பகுதி தற்போது தென்படத் தொடங்கியுள்ளது.…

Read more

  • September 3, 2026
“அங்க மரியாதை இல்லன்னு தான் இங்க வந்தாங்க” அங்கீகாரத்தை நாங்க தான் கொடுத்தோம்…. சட்டசபையில் கெத்து காட்டிய புஸ்ஸி ஆனந்த்….!!

சட்டமன்றத்தில் கே.ஏ.செங்கோட்டையன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அதிமுகவில் இருந்துதான் வந்தவர்கள் என்று எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர். அதற்கு உடனடியாக எழுந்து பதிலடி கொடுத்த தவெகவின் முக்கிய நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், “ஆமாம், அவர்கள் அனைவரும் அங்கிருந்து வந்தவர்கள்தான். ஆனால்…

Read more

“காசு போடும்போது கண்ட காட்சி”… ஆபத்தான கங்கை நதியின் ஈரோட்டில் உயிருடன் அடித்து செல்லப்பட்ட 70 வயது முதியவர்… யோசிக்காமல் குதித்து உயிரைக் காத்த இளைஞர்கள்… திகிலான வீடியோ..!

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கையின் வேகமான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட சுமார் 70 வயது முதியவர், உள்ளூர் நீச்சல் வீரர்களின் துணிச்சலான முயற்சியால் உயிருடன் மீட்கப்பட்டார். ஹர்கி பைடி பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஐயோ… உசுருக்கு போராடிய முதியவரை காப்பாற்ற போனது ஒரு குத்தமா..? “முதலுதவி செய்ததால் வந்த வினை”… ரூ.2.68 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்த இளம்பெண்… இந்த காலத்துல நல்லது செய்யக்கூட பயப்படனுமா.?

சீனாவின் ஹுனான் மாகாணத்தில், உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த முதியவருக்கு உதவ முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சியாவ் ஐஹுவா என்ற பெண் மக்ஜாங் விளையாட்டு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வழக்கமாக வரும் 60 வயது முதியவர்…

Read more

“போராட்டக்காரர்களுக்கு ஒரு நியாயம்… பத்திரிகையாளர்களுக்கு வேறொரு நியாயமா?” வழக்குகளை வாபஸ் பெறுவதில் பாரபட்சமா? ஊடகத்துறையினர் விடுத்த அதிரடி கோரிக்கை…!!”

கடந்த 2021 முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்குகளைத் தமிழக அரசு வாபஸ் பெற்று வருவது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளதாகப் பாராட்டுகள் எழுந்துள்ளன. தேவையற்ற வழக்குகளை மறுபரிசீலனை…

Read more

அமெரிக்காவுல ஒரு பல்லை பிடுங்குறதுக்கு ரூ.2.37 லட்சமா?… பில் பார்த்ததும் ஆடிப்போன இந்தியர்….! இந்த பணத்துக்கு இந்தியாவுக்கே போய் சிகிச்சை பார்த்துட்டு வரலாம்….!!!

அமெரிக்காவில் பல் சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், பல் வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… 48 நாட்கள் இழுபறிக்கு என்ன காரணம்?” – உச்சநீதிமன்றத்தின் அதிரடி விசாரணையில் சிக்கப் போகும் உயர் அதிகாரிகள்…!!”

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தின் முக்கியப் பட்டியலிடலில் இடம்பெற்றுள்ளது. நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அருண் பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ள இந்த வழக்கால் தமிழகக் காவல்துறை…

Read more

“சாமானியர்களுக்கு ஒரு சட்டம்… விஐபிக்களுக்குத் தனிச் சலுகையா?” கோவிலுக்குள் செல்போன் தடை… ஆனால் எம்.எல்.ஏ. தம்பதிக்கு மட்டும் ஸ்பெஷல் போட்டோஷூட்… கொந்தளிக்கும் பக்தர்கள்…!!”

பிரபலமான சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன்கள் மற்றும் கேமராக்களை எடுத்துச் செல்லக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் விஜய் பிரபு தனது மனைதியுடன் கருவறை மற்றும் வளாகத்திற்குள் நின்று பிரத்யேக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ள விவகாரம்…

Read more

தாயா இல்ல பேயா..? 2 வயசு குழந்தைக்கு ஆசையா பிஸ்கட் ஊட்டி உசுரையே பறிச்சிட்டா…? இதுலயா விஷம் வைப்பீங்க… கர்ப்பம்னு தெரிஞ்ச உடனே ஹாஸ்பிடல் அனுமதி… பெற்ற மகனை கொன்னுட்டு தப்பியதால் பரபரப்பு.!

பீஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், இரண்டரை வயது மகனை விஷம் கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் பாதுகாப்பில் இருந்த மருத்துவமனையில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்த்தி குமாரி என்ற அந்தப் பெண், தனது மகன்…

Read more

அவசரநிலைக் காலத்தை விட மோசமான நிலையா? இந்தியாவின் ஜனநாயகத் தரவரிசை சரிவு குறித்து விசிக கடும் விமர்சனம்…!!”

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்வீடன் நாட்டின் ‘V-Dem’ ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டுள்ள ஜனநாயகத் தரவரிசைப் பட்டியலில், இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக் காலத்தின்போது…

Read more

200 வருஷமா இந்த வீட்டுல பொண்ணே பிறக்கலையாம்… இப்போ பிறந்த குழந்தைக்கு கொடுத்த வரவேற்பை பாருங்க…மேளதாளம்… ஆட்டம்… பாட்டம்… மகாராணிக்கே இப்படி ஒரு வரவேற்பு கிடைக்காது…!!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு தலைமுறைகளாக பெண் குழந்தை பிறக்காத நிலையில், தற்போது பிறந்த குழந்தைக்கு ‘கார்கி’ என பெயரிட்டுள்ளனர்.…

Read more

“ஆளுநரிடம் புகாரளித்த டிடிவி தினகரன்!” – சி.பி.ஐ. விசாரணை வலையில் சிக்கப் போகும் தவெக ஆட்சி? திடீரென வெடித்த குதிரை பேரப் புகார்… மிரண்டுபோன அரசியல் களம்…!!”

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மத்திய பாஜக அரசை விமர்சிப்பதைத் தவிர்த்து வருவதாகவும், மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வருகை…

Read more

“கன்னியாகுமரி எஸ்.பி. மீது சவுக்கு சங்கர் பாய்ச்சல்!” – மாஃபியாக்களுக்காக நடத்தப்படும் நாடகமா? கொதித்தெழுந்த மக்கள்…!!”

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் ஐ.பி.எஸ் மீது பிரபல விமர்சகர் சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள அவதூறு வீடியோ அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கனிம வளம் மற்றும் கல் குவாரிகள் மீதான கடுமையான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட கும்பல்,…

Read more

உறவினரின் முகத்தை கடைசியாக பார்க்க முடியல…உடல்கூட கிடைக்கல… வேறு வழியின்றி உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு செய்த குடும்பங்கள்….. நேபாளத்தில் பெரும் சோகம்…!!!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடைக்காததால், அவர்களது குடும்பத்தினர் உருவ பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திபெத் பகுதியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து போடேகோஷி ஆற்றில்…

Read more

“மீனவர்களுக்கு அள்ளிக் கொடுத்த பலே திட்டங்கள்!”.. தமிழக சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட மகிழ்ச்சியான அறிவிப்புகள்..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் மீன்வளத்துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்ட போது, மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு அதிரடியான நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது எதிர்பாராதவிதமாகக் காணாமல்போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை…

Read more

“மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துற கதையா இருக்கு!”.. செல்போன் டெபாசிட் கவுண்டரில் நிலவும் நீண்ட வரிசையும் பக்தர்களின் துயரமும்… அண்ணாமலை ஆவேசப் பேச்சு..!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்குள் செல்பேசியை எடுத்துச் செல்லக் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் தீவிர விவாதப் பொருளாகியுள்ளது. கோவில்களின் புனிதத்தைக் காக்கும் நோக்கத்துடன் இந்தத் தடை கொண்டுவரப்பட்டிருந்தாலும், நடைமுறையில் இது பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும்…

Read more

“இப்படி ஒரு போளியை வாழ்க்கையில சாப்பிட்டிருக்க மாட்டீங்க….!” மைதா வேணாம், பருப்பும் வேணாம்…. பஞ்சு போல போளி செய்யலாமா….? நாவில் கரையும் எளிய செய்முறை….!!!

வீட்டிலேயே மிக எளிமையாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு வகையாகக் கோதுமை ரவை போளி விளங்குகிறது. இந்த போளி செய்வதற்கு 500 கிராம் கோதுமை ரவை, 500 கிராம் சர்க்கரை, ஒரு தேங்காய், 100 கிராம் நெய், 50 கிராம்…

Read more

“வேலை போச்சுன்னு கவலை படல!”.. அமெசான் வேலையைப் பறி கொடுத்த பெண் செய்த அசத்தல் பிசினஸ்.. வியக்க வைக்கும் சாதனை..!!!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான அமெசானில் பணியாற்றி வந்த மரியா ஹர்ஷிதா என்பவர், கடந்த மார்ச் 2026 இல் ஏற்பட்ட திடீர் பணிநீக்க நடவடிக்கையால் தனது வேலையை இழந்தார். தொடக்கத்தில் பல நிறுவனங்களுக்கு வேலை கேட்டு விண்ணப்பித்தும், நேர்காணல்களில் அடுத்தடுத்துத் தோல்வியும் நிராகரிப்புகளுமே…

Read more

“என்னது! ஜீன்ஸ் வெறும் ₹50…. சட்டைகள் வெறும் ₹25 தானா….?” பிராண்டட் உடைகளை சில்லறை விலைக்கு விற்கும் இந்தியாவின் 5 மாஸ் மார்க்கெட்டுகள்‌‌…. எங்கன்னு தெரியுமா….???

அனைவருக்கும் ஆடைகள் மற்றும் அழகுப் பொருட்களை வாங்கப் பிடிக்கும் என்றாலும், பெரிய மால்கள் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் அவற்றின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தியாவில் உள்ள சில புகழ்பெற்ற பாரம்பரியச் சந்தைகளில் ரூ.50 முதல் ஜீன்ஸ் மற்றும் ரூ.100…

Read more

“ஒரு செகண்டுக்கு 28 போட்டோ எடுக்குமாம்!”.. அதிநவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகியுள்ள புதிய வகை டூத் பிரஷ்… வியக்க வைக்கும் செயல்பாடுகள்..!!!

நவீன தொழில்நுட்ப உலகத்தில் தினம் ஒரு புதிய சாதனம் அறிமுகமாகி மக்களை வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையில், தற்போது வாய் மற்றும் பற்களைத் துல்லியமாகப் பராமரிக்கும் அதிநவீன ஏஐ டூத் பிரஷ் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. சுமாராக 47,300…

Read more

“என்னடா நடக்குது இங்கே….?” பள்ளிக்குள்ள சாராயமா…. X தளத்தில் சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே போட்ட அதிரடி ட்வீட்…. குழந்தைகள் பாதுகாப்பு எங்க போச்சு….??

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது ‘பள்ளிகளைச் சீரமைப்போம்’ என்ற பிரச்சாரத்தின் மூலம் நாடு முழுவதும் கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், நாக்பூரில் உள்ள அரசுப் பள்ளிகளின் மோசமான நிலை குறித்தும், மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் CJP தலைவர் அபிஜித் தீப்கே வெளியிட்ட…

Read more

“நாளை காலைல தீர்ப்பு!”… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த முக்கிய தேர்தல் வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!!

தமிழ்நாடு அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு நாளை காலை வெளியாக உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள்…

Read more

“கூடை கூடையா மிளகாயைக் கொட்டியும் நெடி வரலையா….?” எதிரிகளை அழிக்கும் சக்திவாய்ந்த யாகம்…. அய்யாவாடி பிரத்யங்கரா கோயிலில் நடக்கும் அதிசயம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி அருள்மிகு மகா பிரத்யங்கரா தேவி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ‘நிகும்பலா யாகம்’ ஆன்மீக உலகில் பேரதிசயமாகக் கருதப்படுகிறது. சிம்ம முகத்துடன் நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் உக்கிர தேவியாகக்…

Read more

Other Story