“சிக்கனமாக நீரைப் பயன்படுத்துங்கள்” எல் நினோ அச்சுறுத்தலால் விஜய் எச்சரிக்கை…. சம்பா சாகுபடிக்கு அதிரடி உத்தரவு….!!
தமிழ்நாட்டில் நிலவி வரும் பருவமழை பற்றாக்குறை மற்றும் ‘எல் நினோ’வின் தீவிரத் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, நிலத்தடி நீரையும் ஆற்று நீரையும் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். நடப்பு சம்பா…
Read more


