“அதிக சூடா தண்ணி குடிச்சா இந்த ஆபத்தா….?” வெறும் சுடுநீரால் எடை குறையாது…. நிபுணர்கள் சொல்வது என்ன….? உங்களுக்குத் தெரியாத அதிர்ச்சி உண்மை….!!
காலையில் எழுந்தவுடன் ஒரு குவளை வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது பலரின் வழக்கமாக உள்ளது. இது தொண்டைக்கு இதமளித்து, செரிமானத்திற்கு உதவுவதுடன், இரவுக்குப் பின் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தையும் தருகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்குக் காலையில் வெந்நீர் குடிப்பது மலமிளக்கியாகவும், செரிமானத்தைச் சீராக்கவும்…
Read more


