காய்கறி சமைக்காதது ஒரு குத்தமா..? “சாப்பாடு சண்டையில் தாலி கட்டிய மனைவியே காணாமல் ஆக்கிய கணவன்”… அவரே போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்தது தான் கொடுமை… சிக்கியது எப்படி.. நடந்தது என்ன..?
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் மனைவி காணாமல் போனதாக கணவர் அளித்த புகார் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. காய்கறி சமைக்காதது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி உயிரிழந்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துக்குப் பிறகு கணவர், மனைவி காணாமல்…
Read more


