• August 19, 2026
“தீபாவளிக்கு பட்டாசு சத்தம் அதிகரிக்குமா?” பட்டாசு பிரியர்களுக்கு குட் நியூஸ்…. உச்சநீதிமன்றம் கொடுத்த திடீர் அப்டேட்….!!

​”தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டும்!” – மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவுறுத்தியுள்ளது. இந்தத் திடீர் உத்தரவு நாடு முழுவதும் உள்ள பட்டாசுப் பிரியர்கள்…

Read more

“13 வயதில் லவ்”… 17 வயது காதலனுக்கு ஐபோன் பைக் வேணுமாம்… வீடியோ காலில் சதி திட்டம்… வீடு புகுந்து முதியவரை தீர்த்து கட்டிய சிறுவர் சிறுமிகள்… காலம் கெட்டுப் போச்சு..!!!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கி எடுத்துள்ளது. வயதான முதியவர் ஒருவர் தனது வீட்டிலேயே கை-கால்கள் கட்டப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. கடந்த சனிக்கிழமை…

Read more

ஆகஸ்ட் 20 முதல் சனியின் நட்சத்திர மாற்றம்…! ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்… ஏழரைச் சனி இருப்பவர்கள் உஷார்…!

ஜோதிடத்தில் சனிபகவான் கர்ம பலன்களை வழங்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். சனி ஒரு ராசியில் நீண்ட காலம் பயணம் செய்வதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். அந்த வகையில் 2026 ஆகஸ்ட் 20 அன்று சனிபகவான் ரேவதி நட்சத்திரத்தில் நுழைய உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள்…

Read more

“அய்யோ சாமி.. அந்த காசு அவரோடது, நீங்க தொடாதிங்க..!” பெண்மணியை தட்டிக்கேட்ட வெளிநாட்டு பயணி.. இணையவாசிகளின் பாராட்டை அள்ளும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வந்தாலும், சில காட்சிகள் மட்டுமே மனிதநேயத்தின் உண்மையான முகத்தையும், அதே நேரத்தில் மனிதர்களுக்குள் இருக்கும் பேராசையையும் ஒரே நேரத்தில் வெளிச்சம்போட்டுக்காட்டுகின்றன. அந்த வகையில், இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பையின் பரபரப்பான தெருவொன்றில் நடந்த…

Read more

ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சிம்ம ராசிக்கு வரும் சூரியன்…! இந்த பெயர்ச்சி ஏன் மிகவும் முக்கியம்…? ராசிகளுக்கு என்ன பலன் கிடைக்கும்…?

ஜோதிடத்தில் சூரியன் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் நிகழ்வு சூரிய பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியமான நிகழ்வாகக்…

Read more

வாழ்க்கையில் பெரிய பதவி கிடைக்குமா…? வெற்றியை தீர்மானிக்கும் ஜாதகத்தின் இந்த 4 முக்கிய கிரகங்களை தெரிந்துகொள்ளுங்கள்….!

ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஒருவருடைய வாழ்க்கையில் கல்வி, தொழில், பதவி, பணவரவு மற்றும் சமூக அந்தஸ்து போன்ற விஷயங்களில் கிரகங்களின் நிலை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ஜாதகத்தில் சில கிரகங்கள் வலுவாக இருப்பது வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு சாதகமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. சூரியன் அதிகாரம்,…

Read more

“தாம்பத்திய வாழ்க்கையே வேணாம்னு சொன்னா அப்புறம் எதுக்குப்பா கல்யாணம் பண்ணனும்..?” தவறான திருமணத்தால் நொந்துபோன கணவன்.. பகீர் சம்பவம்..!!!

திருமணம் என்பது இரு மனங்கள் மட்டுமின்றி, இரு குடும்பங்கள் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அண்மைக்காலமாகத் திருமணத்திற்கு முன்பாக உண்மைத் தன்மையை மறைத்து, போலி கௌரவத்திற்காகவோ அல்லது குடும்ப வற்புறுத்தலாலோ செய்யப்படும் திருமணங்கள், பலரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருகின்றன. அந்த…

Read more

அடிக்கடி வரும் கனவுகளை அலட்சியம் செய்யாதீர்கள்….! கனவு சாஸ்திரத்தில் அவற்றுக்கு சொல்லப்படும் அர்த்தங்கள் என்ன…?

தூங்கும்போது தோன்றும் கனவுகள் பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும். ஒரே மாதிரியான கனவு வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதமாகத் தோன்றலாம். கனவு சாஸ்திரம் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளில், சில கனவுகள் நல்ல அறிகுறிகளாகவும், சில கனவுகள் எச்சரிக்கை தரும் அறிகுறிகளாகவும் விளக்கப்படுகின்றன. உதாரணமாக,…

Read more

உங்கள் மணிக்கட்டிலும் இந்த சிறப்பு கோடுகள் உள்ளதா….? கைரேகை சாஸ்திரப்படி பணக்காரராகும் யோகம் எப்போது தெரியுமா…?

கைரேகை சாஸ்திரத்தில் உள்ளங்கையில் இருக்கும் கோடுகள் மட்டுமல்லாமல், மணிக்கட்டுப் பகுதியில் காணப்படும் கோடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மணிக்கட்டைச் சுற்றி இருக்கும் கிடைமட்ட கோடுகள் சில பாரம்பரியங்களில் மணிக்கட்டு கோடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் வடிவம், தெளிவு மற்றும் எண்ணிக்கையை வைத்து வாழ்க்கையின்…

Read more

  • August 19, 2026
“கையை ஓங்கிட்டு வர்ற அளவுக்கு என்ன ஆச்சு?” திமுக எம்.எல்.ஏவின் செயலால் கொதித்த அமைச்சர்….!!

“ஒருமையில் பேசுவது, வாடா போடாவென பேசுவதை திமுகவினர் உடனடியாகத் தவிர்க்க வேண்டும். என்ன இது… பைத்தியம் மாதிரி பேசுறாங்க? பேசிக்கிட்டு இருக்கும்போதே அடிக்கக் கையை ஓங்குறாங்க!” என சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான ஆவேசத்துடன் பேசினார். ​திமுக எம்.எல்.ஏ உடுமலை ஜெயக்குமாரின்…

Read more

“அந்த வண்டிக்குள்ள என்ன இருக்குன்னு பார்த்தா தான் அதிர்ச்சியே..!” விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் குட்கா மூட்டைகள்.. சிக்கிய கடத்தல் கும்பல்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் முக்தாய்நகரில் சட்டவிரோதமாகக் குட்கா பொருட்களைக் கடத்திச் சென்ற பொலேரோ வாகனம் ஒன்று, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியதில், இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் திடுக்கிடும் சம்பவம்…

Read more

சனியின் நட்சத்திர மாற்றத்தால் யாருக்கு யோகம்…? ஆகஸ்ட் 20 முதல் இந்த 4 ராசிகளுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்குமாம்…!

ஜோதிடத்தில் சனி பகவான் ஒழுக்கம், உழைப்பு, பொறுப்பு மற்றும் கர்ம பலன்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படுகிறார். சனியின் ராசி மற்றும் நட்சத்திரப் பெயர்ச்சிகள் ஒருவருடைய தொழில், பணவரவு மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஜோதிட நம்பிக்கையாக உள்ளது. 2026 ஆகஸ்ட்…

Read more

“என் பேப்பர் வச்சு வேற யாரோ போலி சிம் கார்டு வாங்கிட்டாங்க பாஸ்..!” ஒரே ஒரு மெசேஜால் வரும் பேராபத்து.. இணையத்தில் வைரலாகும் விழிப்புணர்வு..!!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நமக்கான அவசரத் தேவைகளுக்காகவும் அடையாளச் சான்றுகளுக்காகவும் நமது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்ற மிக முக்கியமான ஆவணங்களை வாட்ஸ்அப் செயலி மூலம் பிறருக்கு எளிதாக அனுப்பி வைக்கிறோம். ஆனால், மிகவும் சாதாரணமாக நாம் செய்யும்…

Read more

புரத உணவு சாப்பிட்டதும் வயிறு, மார்பில் எரிச்சலா…? புரதத்தை எளிதாக செரிக்க என்ன செய்ய வேண்டும்…?

புரதம் நிறைந்த உணவுகள் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்தை வழங்குகின்றன. முட்டை, பால், பருப்பு வகைகள், இறைச்சி, மீன் மற்றும் புரதப் பொடிகள் போன்றவற்றை சிலர் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது வயிற்றில் அசௌகரியம், வீக்கம் அல்லது செரிமானக் கோளாறு ஏற்படலாம். ஆனால்…

Read more

காலையில் காபி குடித்ததும் இதயத்துடிப்பு அதிகமாகிறதா….? சாதாரணம் என நினைக்காதீர்கள்….! இதற்கான காரணங்கள் என்ன தெரியுமா…?

காலையில் ஒரு கப் காபி குடித்த பிறகு இதயம் வேகமாகத் துடிப்பது அல்லது படபடப்பாக இருப்பதை சிலர் உணரலாம். இதற்கு முக்கிய காரணமாக காஃபின் இருக்கலாம். காஃபின் ஒரு தூண்டுதல் பொருள் என்பதால், சிலருக்கு இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில்…

Read more

“வயிறு எரியுதுப்பா.. சாப்பாடு கசக்குதுன்னு கத்துனான் என் புள்ள..!” சர்க்கரைக்கு பதிலா டிடர்ஜென்ட் பவுடர் போட்ட கொடூரம்.. துடிதுடித்த பள்ளி குழந்தைகள்..!!!

பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில், சர்க்கரை அல்லது இனிப்புப் பொருட்களுக்குப் பதிலாகத் துணி துவைக்கும் டிடர்ஜென்ட் பவுடரைக் கலந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து, ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியெடுத்துள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் பசியைப் போக்கவும்,…

Read more

  • August 19, 2026
​”அந்த ஒரே ஒரு வீடியோ…. தூக்கப்பட்ட 11 அரிய வகை உயிரினங்கள்” ஆப்பிரிக்க பூனை முதல் கபுச்சி குரங்கு வரை…. ஈரோட்டில் வனத்துறை அதிரடி ரைடு….!!

நடிகர் விக்ரம், அரிய வகையான ‘லார் கிப்பான்’ குரங்குடன் வீடியோ ஒன்றை வெளியிட்ட விவகாரம், தற்போது மிகப்பெரிய அரசியல் மற்றும் அதிகாரப்பூர்வ விசாரணையாக வெடித்துள்ளது. அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வனத்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் ஈரோட்டில் 11 வெளிநாட்டு அரிய…

Read more

உங்கள் நாக்கு.. சிவப்பு, கருப்பு அல்லது வெள்ளையாக இருக்கிறதா…? இப்படி இருந்தால் அதிர்ஷ்டமா… ஜோதிடத்தில் சொல்வது என்ன..?

மனிதர்களின் உடல் அமைப்பு, முகத்தோற்றம் மற்றும் சில உடல் அடையாளங்களை வைத்து ஒருவருடைய குணம் மற்றும் வாழ்க்கை குறித்து கணிப்புகளை கூறும் பாரம்பரிய முறைகளில் சாமுத்திரிக சாஸ்திரமும் ஒன்றாகும். அந்த வகையில் நாக்கின் நிறம் மற்றும் அதன் தோற்றத்திற்கும் சில விளக்கங்கள்…

Read more

“அந்த கல்லு யாரு மேலயாவது பட்டிருந்தா என்ன ஆகிறது..?” ரீல்ஸ் மோகத்தில் உயிரோடு விளையாடிய வாலிபர்.. இணையத்தில் பாயும் கண்டனங்கள்..!!!

சமூக வலைதளங்களில் சில நொடிகள் பெறப்படும் மலிவான லைக்குகளுக்காகவும், ரீல்ஸ் மோகத்திற்காகவும் இளைஞர்கள் சிலர் தங்கள் உயிரையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் அடகு வைக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நாட்டின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில், வேகமாக வந்துகொண்டிருந்த…

Read more

புதினாவை வைத்து வெறும் சட்னி மட்டும்தான் அரைக்க முடியுமா…! “யாருங்க சொன்னது”..? வீட்டிலேயே 5 விதமான சூப்பரான டிஷ் செய்யலாம்…!

நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் புதினாவின் ஆங்கிலப் பெயர் “Mint”. புதினா அதன் தனித்துவமான மணம் மற்றும் குளிர்ச்சியான சுவைக்காக உணவுகள், பானங்கள் மற்றும் பல்வேறு வீட்டு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. புதினா இலைகளை உணவுகளில் சேர்ப்பதுடன், புதினா தேநீர் அல்லது புதினா…

Read more

  • August 19, 2026
“நீங்க கட்டுன வீட்ட போயி பாருங்க” நேருவை வறுத்தெடுத்த அமைச்சர் வினோத்…. சட்டசபையில் பறந்த பொறி….!!

“நாங்கதான் வீடு கட்டிக்கொடுத்தோம்னு பெருமையா சொன்னீங்களே… நீங்க கட்டிக்கொடுத்த வீட்டை கொஞ்சம் நேர்ல போய்ப் பாருங்க!” – தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீடு கட்டும் திட்டம் குறித்த விவாதத்தின் போது, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை நோக்கி அமைச்சர் வினோத் இப்படி ஒரு…

Read more

வாழ்க்கையில் பெரிய பதவி கிடைக்குமா…? வெற்றியை தீர்மானிக்கும் ஜாதகத்தின் இந்த 4 முக்கிய கிரகங்களை தெரிந்துகொள்ளுங்கள்…!

2026-ம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிகழ உள்ளது. இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும். இந்திய நேரப்படி அதிகாலை முதல் நண்பகல் வரை கிரகண நிகழ்வு நடைபெறும் நிலையில், இந்தியாவில் பகல்…

Read more

“பெரிய இளநீரா பார்த்து வாங்கினா நிறைய தண்ணி இருக்கும்னு நினைச்சீங்களா..?” அங்கே தான் பெருசா ஏமாறுறீங்க.. உண்மை என்ன தெரியுமா..?

கோடை காலத்திலோ அல்லது தாகம் எடுக்கும் நேரங்களிலோ உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சி தருவதில் இளநீருக்கு நிகர் எதுவுமே இல்லை. ஆனால், பல நேரங்களில் நாம் ஆசையோடு பணம் கொடுத்து வாங்கும் இளநீரில் தண்ணீரே இருக்காது அல்லது சுவையில்லாத வெறும் சக்கையாக அமைந்துவிடும்.…

Read more

தினமும் கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…? வீட்டிலேயே இந்த வழிபாடுகளை செய்தால் இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்….!

இன்றைய வேகமான வாழ்க்கையில் வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினமும் கோவிலுக்குச் செல்வது அனைவருக்கும் சாத்தியமாக இருப்பதில்லை. ஆனால் இறைவனை வழிபடுவதற்கு கோவிலுக்கு செல்வது மட்டுமே வழி அல்ல என்ற ஆன்மிக நம்பிக்கையும் உள்ளது. வீட்டிலேயே மனதை ஒருமுகப்படுத்தி…

Read more

“டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறதுக்குள்ள உயிர் போயிடுச்சேடா..!” நண்பருடன் உணவருந்தச் சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. காவல் துறை தீவிர விசாரணை..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், தனது ஆண் நண்பருடன் சொகுசு ரிசார்ட்டிற்கு உணவருந்தச் சென்ற திருமணமான பெண் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அன்றாட வாழ்க்கையின் பிஸியான சூழலுக்கு இடையே, தனது நண்பருடன் மாலை…

Read more

“என் திறமையை பார்க்காம வெறும் கவர்ச்சிப் பாட்டுக்கு மட்டும் கூப்பிடுறாங்க பாஸ்..!” மனவேதனையை கொட்டித்தீர்த்த தமன்னா.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..!!!

திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகைகள் கூட, சில சமயங்களில் துறை சார்ந்த சில விசித்திரமான அணுகுமுறைகளால் பெரும் மன உழைச்சலுக்கு ஆளாவது வழக்கமான ஒன்றுதான். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி…

Read more

  • August 19, 2026
“நம்ம CM மத்தவங்க போல இல்ல” ஆதவ் அர்ஜுனா சொன்ன அந்த வார்த்தை…. கடுப்பாகி கொந்தளித்த கே.என்.நேரு….!!

“நம்முடைய முதலமைச்சருக்கு பொதுவாக புகழ்ச்சி பிடிக்காது; அவர் மற்ற முதலமைச்சர்களைப் போல் இல்லை. அதனால் அனைவரும் துறை ரீதியான கருத்துகளை மட்டுமே பேசுங்கள்,” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசினார். ​அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு உடனே பதிலடி கொடுக்கும் வகையில்…

Read more

“ஸ்பைடர் மேன் படத்துக்கே டஃப் கொடுக்கும்னு யாருமே எதிர்பார்க்கலையே பாஸ்..!” ட்ரோல் வீடியோக்களால் பாக்ஸ் ஆபீஸை அலறவிட்ட சீனப் படம்..!!!

சமீபகாலமாக உலகத் திரைத்துறையிலும் சமூக வலைதளங்களிலும் ஒரு புதுவிதமான விசித்திரப் போக்கு உருவாகி வருகிறது. பிரம்மாண்டமான வரவு செலவுத் திட்டத்தில், சர்வதேச முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகும் ஹாலிவுட் திரைப்படங்களைக் காட்டிலும், மிகவும் சுமாரான தரம் கொண்ட, யாரும் எதிர்பாராத சிறு…

Read more

“எங்களையும் கொஞ்சம் வாழ விடுங்கப்பா..!” முன்னணி நடிகர்களுக்கு மன்சூர் அலிகான் உருக்கமான கோரிக்கை.. சினிமா விழாவில் பரபரப்பு பேச்சு..!!!

திரையுலகில் வெற்றி, தோல்விகளைத் தாண்டி பல திறமைமிக்க கலைஞர்கள் தங்களுக்குரிய அங்கீகாரத்திற்காகவும், தொடர்ச்சியான வாய்ப்புகளுக்காகவும் போராடி வரும் யதார்த்தத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் நிகழ்வாக ‘ஆல் பாஸ்’ திரைப்பட விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய பேச்சு மாறியுள்ளது. திரைப்படத் துறையில் முன்னணி…

Read more

“சினிமாவுல மட்டும் இல்லப்பா.. ஆக்ஷன்ல நம்ம சஞ்சுவும் கெத்து தான்..!” மோஹன்லாலுக்கே டஃப் கொடுத்த சஞ்சு சாம்சன்.. வேற லெவல் வைரல் வீடியோ..!!!

கேரளா கிரிக்கெட் லீக் தொடரின் 3-வது சீசனை முன்னிட்டு, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோഹன்லாலும், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சனும் இணைந்து நடித்துள்ள விளம்பர வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி வருகிறது.…

Read more

“புகையும் இல்லை, தீயும் இல்லை… 5 நிமிடக் குளியலுக்காக பல நூறு டாலர் போயிடுச்சேடா..!” வைரலாகும் இந்திய பெண்ணின் அனுபவம்..!!!

ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும்போது அல்லது வேலை நிமித்தமாகத் தங்கும் போது, அங்குள்ள விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லையென்றால், சிறிய தவறு கூட எவ்வளவு பெரிய அபராதத்தில் கொண்டு போய் முடிக்கும் என்பதற்கு…

Read more

“அடடே.. நம்ம களவாணி விமலா இது..?” கையில் தராசுடன் காய்கறி சந்தையில் நின்ற பிரபலம்.. ஆச்சரியத்தில் மூழ்கிய சொந்த ஊர் மக்கள்..!!!

தமிழ் சினிமாவில் ‘பசங்க’, ‘களவாணி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகர் விமல், தற்போது தன் சொந்த ஊரில் காய்கறி வியாபாரத்தில் இறங்கியுள்ள செய்தி திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“என் பொண்ணு பேசுறது எனக்கு புரியவே மாட்டிங்குதே பாஸ்..!” அமெரிக்கா பாணி ஆங்கிலத்தில் அலறவிடும் மகள்.. வைரலாகும் தாயின் திணறல்..!!!

வெளிநாடுகளில் குடியேறும் இந்தியக் குடும்பங்களில், தலைமுறை இடைவெளியையும் தாண்டி மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகள் எத்தகைய சுவாரசியமான சவால்களை ஏற்படுத்துகின்றன என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியத் தாய் ஒருவர், அங்கு…

Read more

“அய்யோ.. அங்க பாருடா புலி வருது..!” இருட்டுக்குள்ள இருந்து பாய்ந்து வந்து குதிரையை கவ்விச் சென்ற பயங்கரம்.. நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ..!!!

அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அருகில் மனித நடமாட்டம் உள்ள இடத்தில், அனைவரையும் உறைய வைக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நள்ளிரவு அல்லது இருள் சூழ்ந்த நேரத்தில், வனப்பகுதியை ஒட்டிய சாலையில் மனிதர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காட்டுக்குள் இருந்து திடீரெனப்…

Read more

“லைட் வெளிச்சத்தை கழட்டப்போனவன் பிணமா தான் கீழ வந்தான்..!” மாநகராட்சி கட்டிட கூரையில் நடந்த பயங்கரம்.. போலிசாரின் அதிரடி விசாரணை..!!!

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வத் மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டிடத்தில், மின் விளக்கு அலங்காரங்களை அப்புறப்படுத்துவதற்காகக் கூரையின் மீது ஏறிய ராகுல் என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் விழாக்காலக் கொண்டாட்டங்களுக்காக வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளையும்…

Read more

“அய்யோ.. இதை வாங்குறதுக்கு ஆளே இல்லையாடா..?” இன்ஸ்டாகிராம் ரீல்ஸை நம்பி சிறுவனை கொன்று உறுப்பை அறுத்த பயங்கரம்.. அதிர்ச்சியில் போலீஸ்..!!!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவும் போலி தகவல்களை நம்பி, குறுக்கு வழியில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு 16 வயது சிறுவனைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆண்களின் விரைப்பையை விற்றால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்ற தவறான…

Read more

  • August 19, 2026
“உங்களுக்குத் தேனு…. எங்களுக்குப் பாலு” பேரவைத் தலைவரைப் புகழ்ந்து தள்ளிய தவெக எம்.எல்.ஏ….!!

“நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எங்கள் பேரவைத் தலைவர் உங்களுக்குத் தேனைத் தருகிறார்; எங்களுக்குப் பாலைத் தருகிறார்!” – தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் பேசிய இந்தப் பேச்சு அவையில் பெரும் சிரிப்பலையையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ​சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்…

Read more

“அடப்பாவி.. நோ-பால் போட்டு ஆட்டத்தையே மாத்திட்டியேடா..!” ஜடேஜாவின் நோ-பாலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற கௌதம் கம்பீர்.. வைரலாகும் வீடியோ..!!!

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா செய்த ஒரு சிறிய தவறு, தற்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் மிக முக்கியமான தருணத்தில், ஜடேஜா வீசிய பந்தில்…

Read more

“பூட்டை உடைச்சு உள்ள போய் குடி வந்துட்டாங்க பாஸ்..!” பொது கழிப்பறையை சொந்த வீடாக மாற்றிய அவலம்.. வெளிவந்த பகீர் உண்மை..!!!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள செக்டார் 15 பகுதியில், பொதுமக்களின் சுகாதார பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை ஒன்று, ஒரு குடும்பத்தின் வீடாகவே மாற்றப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசு நிதியில் கட்டப்பட்டுப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…

Read more

“புருஷன்கிட்ட இதையெல்லாம் சொன்னா குடும்பமே ரெண்டாயிடும்ப்பா..!” பொண்ணுங்க ஆயுசுக்கும் மறைக்குற அந்த 4 ரகசியங்கள்.. ரெண்டாவது விஷயம் ரொம்ப முக்கியம்..!!!

திருமண வாழ்க்கையில் தம்பதியருக்கு இடையே வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது என்று கூறப்பட்டாலும், பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரிடம் சில ரகசியங்களை இறுதிவரை வெளிப்படுத்துவதே இல்லை. குடும்ப அமைதியைக் காப்பாற்றவும், கணவரின் மனநிலையைப் புரிந்து கொண்டும் பெண்கள் சில விஷயங்களை மனதிற்குள்ளேயே பூட்டி…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் தடை உத்தரவு திடீர் வாபஸ்… மாணவர்களின் எதிர்ப்பால் சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகள் மற்றும் CJP சார்பில் நடத்தப்படும் போராட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பதைத் தடை செய்யக் கோரி கல்லூரிக் கல்வி இயக்ககம் பிறப்பித்த உத்தரவு, கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, இடதுசாரிகள் மற்றும் CJP…

Read more

“வீட்டுக்கு காசு அனுப்பனும்னு பசியோட தூங்குறோம்யா..!” வெளிநாட்டு மோகத்தில் இருப்பவர்களுக்கு கண்ணீர் எச்சரிக்கை.. 2 நிமிட அதிர்ச்சி வீடியோ..!!!

துபாய் என்றதுமே நம் நினைவுக்கு வருவது வானளாவிய கட்டிடங்களும், மின்னும் மின்விளக்குகளும், சொகுசு வாழ்க்கையும்தான். ஆனால், அந்தப் பளபளப்பான வெளிச்சத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் கொடூரமான இருண்ட பக்கத்தை இந்திய வாலிபர் ஒருவர் வெறும் 2 நிமிட வீடியோவில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது…

Read more

“ஆர்டிக் கடலில் ரஷ்யா சீனாவின் புதிய ஆதிக்கம்”… உலக நாடுகளையே உற்று நோக்க வைத்த வடக்கு கடல் வழித்தடம்… வெறும் 20 முதல் 30 நாளில் பயணம் முடியுமா..? ஆச்சரிய தகவல்..!

சர்வதேச அளவில் நிலவி வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள் மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து இடையூறுகள் காரணமாக, ‘வடக்கு கடல் வழித்தடம்’  தற்பொழுது உலக நாடுகளிடையே பெரும் மூலோபாய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஆர்டிக் பகுதியில் பனிக்கட்டிகள்…

Read more

இந்தியாவுக்கு 10,000 தீவிரவாதிகளை அனுப்பியுள்ளோம்…! “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத கூட்டம்”… பாகிஸ்தான் தீவிரவாதி பரபரப்பு பேச்சு…. எல்லாத்துக்கும் லஸ்கர் இ தொய்பா தலைவர் தான் காரணமாம்…!!

மாரடைப்பு ஏற்பட்டு சில காலம் பொதுவெளியில் இருந்து விலகியிருந்த பாகிஸ்தான் மத போதகர் நசீர் மத்னி, தற்போது மீண்டும் மேடைக்கு வந்துள்ளார். பாகிஸ்தானின் பகவநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் கூட்டம் ஒன்றில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உரையாற்றிய அவர்,…

Read more

“பாழடைந்த கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்..!” வெளிவந்த கணவனின் அழுகிய சடலம்.. மனைவியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் சட்டவிரோதக் கள்ளத்தொடர்பு காரணமாக கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலைக் கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு மீறிய உறவுக்குத் தடையாக இருந்த கணவனை எவ்வாறாயினும் வழியிலிருந்து அப்புறப்படுத்த நினைத்த…

Read more

அடடே..! “முதலமைச்சர் விஜயின் சேவையை பாராட்டி வரிவிதித்தால் இந்தியாவின் மொத்த கடனையும் அடைக்கலாம்”… அமைச்சர் சரத்குமார் பலே ஐடியா…!!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று  மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். சரத்குமார் ஆற்றிய உரையும், அவர் முன்வைத்த கலகலப்பான யோசனையும் அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் 2026-27 நிதியாண்டு அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்தக் கடன் தொகை 2027-ஆம்…

Read more

“ஆண்களை மயக்கி ஆடம்பர வாழ்க்கை”… விஷ பானத்தை கொடுத்து உயிரையே பறித்த 20 வயது அழகி… மரண தண்டனை வழங்க கோரிக்கை..!

இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களின் உயிரைப் பறித்த “போதைப்பொருள் தொடர் கொலை வழக்கு” உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான கிம் சோ-யங் என்பவருக்கு நாட்டின் அதிகபட்ச சட்டத் தண்டனையான மரண தண்டனையை வழங்க வேண்டும் என்று…

Read more

“ஒண்ணா வாழ முடியலனா ஒண்ணாவே செத்து போயிடுவோம்..!” காதலியை கொன்றுவிட்டு தானும் கழுத்தை அறுத்துக் கொண்ட காதலன்.. பதறவைக்கும் பின்னணி..!!!

நாக்பூர் பெல்தரோடி பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், காதலன் தனது காதலியை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காதலித்து வந்த…

Read more

“73 வயதில் கணவன் மரணம்”… சவப்பெட்டியில் இருந்து சடலத்துக்கு முத்தம் கொடுத்த மனைவி… அடுத்த நொடியே நடந்த ஷாக்… குடும்பமே உருக்குலைந்து போன சம்பவம்… பிரிவிலும் குறையாத காதல்..!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா பகுதியில் நடைபெற்ற ஒரு இறுதிச்சடங்கு நிகழ்வு அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. தனது கணவரின் இறுதிப் பயணத்தின்போது அவருக்கு இறுதி முத்தமிட்ட 71 வயது மூதாட்டி, அதே இடத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்…

Read more

“தலையில 6 தையல் போட்டாலும் விடமாட்டோம்டா..!” கொடூரமாக கழுத்தை நெரித்து போலீஸ் மீது தாக்குதல்.. லக்னோவில் வெடித்த பயங்கர கலவரம்..!!!

லக்னோவின் காவல் எல்லைக்குட்பட்ட புத்தேஷ்வர் பகுதிக்கு அருகே இயங்கி வந்த சட்டவிரோத பால் பண்ணைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும் காவல் துறையினரும் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்…

Read more

Other Story