“எவ்வளவு பெரிய துயரம் வந்தாலும் உன் படிப்புக்கான கனவு வீண் போகாது தாயே!”.. வெள்ள நீரில் மூழ்கிய வீடு… நனைந்த புத்தகங்களில் எதிர்காலத்தைத் தேடும் சிறுமி…!

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ள நிலையில், அங்கிருந்து வெளிவந்துள்ள ஒரு சிறுமியின் மனதை உலுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி அனைவரின் நெஞ்சையும் கனக்கச் செய்துள்ளது. வெள்ள நீரால் வீடு முழுவதும் மூழ்கிப் போன…

Read more

  • July 28, 2026
“எழுதி வச்சிக்கோங்கப்பா…. 2034-ல தளபதி PM வேட்பாளர்” தவெக-வில் M.S.தோனி….? ராவுத்தர் இப்ராஹிம் கணிப்பு….!!

தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டதில் இருந்தே, அக்கட்சியின் எதிர்காலம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்த விவாதங்கள் தினமும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் சூடுபிடித்து வருகின்றன. பல அரசியல் விமர்சகர்களும் மூத்த நிர்வாகிகளும் தவெகவின் நகர்வுகளை உற்று நோக்கி பல்வேறு…

Read more

“அய்யோ… ஒரு பெண்ணோட மனசு இவ்ளோ தூரம் உடைஞ்சு போகுமா?!”… பொம்மையை நிஜக் குழந்தையா பாவித்த பெண்… சோஷியல் மீடியாவில் உருக வைக்கும் உண்மைச் சம்பவம்…!

ஒரு பெண்ணிற்குத் தாய்மை என்பது இயற்கையாகவே அவளது வாழ்வின் மிக உன்னதமான கனவாகவும், எல்லையற்ற மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாகவும் இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் கர்ப்பசிதைவு போன்ற இழப்புகள், அந்தப் பெண்ணின் மனதைச் சுக்குநூறாக உடைத்து, கடுமையான மன…

Read more

“இப்படியெல்லாம் கூட யோசிச்சு பிசினஸ் பண்ணுவாங்களா?!” பார்சலை திறந்து பார்த்ததும் உறைந்துபோன பெண்… இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!

ஆன்லைனில் சீஸி மோமோஸ் ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு, உணவகத்தின் தரப்பில் இருந்து கிடைத்த சர்ப்ரைஸ் அனுபவம் தற்போது சோஷியல் மீடியாவில் நெட்டிசன்களின் மனதை வெகுவாகக் கவர்ந்து வைரலாகி வருகிறது. அந்தப் பெண் தனக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து பெற்றுக்கொண்ட…

Read more

“அய்யோ அம்மா… பாசமா வெல்லம் கொடுக்கப் போனா இப்படியா பண்ணுவ?!”.. தும்பிக்கையால் சுழற்றி அடித்த யானை… நெட்டிசன்களை உலுக்கிய காட்சி…!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளூர் விழா ஒன்றில் கலந்துகொண்ட யானை ஒன்று, தனக்கு வெல்லம் ஊட்ட முயன்ற நபரை எதிர்பாராதவிதமாகக் கோபத்துடன் தூக்கி வீசி மிதித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானைக்கு அன்பாக உணவளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்…

Read more

“அரசியலில் பிஸியாக இருக்கும் கமல் ஹாசன்.. தாமதமாகும் KH237 படம்..”- கோலிவுட்டை அதிரவைக்கும் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்ஸ்..!!”

மக்களவை மற்றும் அரசியல் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வரும் உலகநாயகன் கமல் ஹாசன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் தோன்றவில்லை. இதற்கிடையில், அன்பறிவ் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த ‘KH237’ திரைப்படம்…

Read more

“இவங்களை பார்த்து நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்குப்பா!” சத்தம் போடுறதுக்கு முன்னாடியே மன்னிப்பு… நெட்டிசன்களைக் கவர்ந்த கொரிய கலாச்சாரம்…!

தென்கொரியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவம், தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தப் பெண் வசித்து வரும் குடியிருப்பின் பக்கத்து வீட்டில் உள்ள கொரிய நபர் ஒருவர், தனது வீட்டில்…

Read more

“நீதி வென்றது!” நடிகர் ஜெயம் ரவிக்கு நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு.. மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்ச கோரிக்கை தள்ளுபடி..!!”

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான ஜெயம் ரவி  மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து மற்றும் குடும்பநல வழக்குகள் தொடர்பான விவகாரம் தொடர்ந்து கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள புதிய மற்றும் அதிரடியான…

Read more

“கிரைம் கதை இல்ல, இந்த முறை கிராமத்து விருந்து..!” வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி.. தமிழ் சினிமாவில் இணையப் போகும் புதிய மகா கூட்டணி..!!”

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தனது அடுத்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நாயகனாகக் களமிறக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘அரசன்’, ‘ராஜன்’ வரிசைப் படங்களின் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தவுடன் இக்கூட்டணி அதிகாரப்பூர்வமாக இணைவதற்கான திட்டங்கள்…

Read more

“விஜய் அண்ணன் பி.எம் ஆகணும்!” தவெக தலைவர் விஜய்க்காகப் பூவையார் பாடிய அதிரடி கானா பாடல்.. வைரலாகும் வீடியோ..!!”

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜயை நாட்டின் உயரிய பதவியில் அமர வைக்க வேண்டும் என்ற தங்களது நீண்டநாள் பெருங்கனவைச் சிறுமி பூவையார் தனது கம்பீரமான குரலில் கானா பாடலாகப் பாடி வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்தத் துள்ளலிசைக் கானா பாடல்…

Read more

“ஏன் எப்போதும் அடி வாங்கும் ரோல்?” கவுண்டமணி – செந்தில் காம்போவுக்கு பின்னால் இவ்வளவு கஷ்டமா?” – மனம் திறந்த மகனின் உருக்கமான பேட்டி..!!”

தமிழ் சினிமாவின் பொற்காலமான 80-களில் தொடங்கி இன்றுவரை ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலின் குடும்பப் பின்னணி மற்றும் அவரது மகனின் நெகிழ்ச்சியான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கவுண்டமணி…

Read more

“இனிமேல் நேர் பாதை தான்.. மக்களுக்காக களமிறங்கும் அடுத்தடுத்த பிரபலங்கள்! – ஓட்டு இயந்திரத்தில் ‘புக் மை ஷோ’ போல மாறப்போகும் அரசியல்களம்..!!”

தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் தங்களது சினிமா பயணத்தைத் தாண்டி, தீவிர அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதுடன், மக்கள் சேவையை நோக்கித் தங்களது பாதையைத் திருப்பியுள்ளதாக பகிரங்கமாக அறிவித்து வருவது கோலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகர் விஷால்…

Read more

  • July 28, 2026
“அன்னைக்கு அங்ஙன திட்டிட்டு இன்னைக்கு பாஜகவை புகழுறீங்களா?” சீமானின் இரட்டை நிலையை போட்டுடைத்த நெட்டிசன்கள்….!!

தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது காரசாரமான பேச்சுகளாலும் ஆவேசமான கருத்துகளாலும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருபவர். பிற அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் தனது மேடைகளில் கடுமையாகச் சாடிப் பேசுவது அவரது வழக்கம். இந்நிலையில்,…

Read more

‘முதல்வன்’ பட வாய்ப்பை விஜய் இழந்தது ஏன்?” ரஜினி செஞ்ச அந்த ஒரு காரியம்.. உண்மையை உடைத்த இயக்குநர் ஷங்கர்..!!”

பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருந்ததாகவும், சில தேதிகள் மற்றும் சூழ்நிலை காரணமாக அப்படத்தின் வாய்ப்பு நழுவிப் போனதாகவும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வருவது வழக்கம். இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் அளித்த…

Read more

“கடவுளே! திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது!”… ஹார்டுவேர் வியாபாரி படுகொலைக்குக் காரணமான கொடூரக் கும்பல்… குடும்பத்தினர் கதறலால் சோகத்தில் கிராமம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சான்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், ஹார்டுவேர் கடை நடத்தி வந்த 26 வயதான ராகேஷ் லோதி என்பவர் மர்ம நபர்களால் நடுரோட்டில் வைத்துத் தலை மற்றும் கை பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்களுடன்…

Read more

“இப்படியொரு புருஷனை பார்த்ததே இல்ல!”… கணவன் கண் முன்பே மனைவிக்கு நடந்த விநோதத் திருமணம்.. தஊருக்கு நடுவே நடந்த 8 வருடக் காதல் கதையின் கிளைமாக்ஸ்..!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம், கர்பூரிகிராம் காவல் எல்லைக்குட்பட்ட சிங்கியா குர்த் கிராமத்தில் மிகவும் விசித்திரமானதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. காகா மாவட்டத்தைச் சேர்ந்த அனுராதா குமாரி என்பவருக்கும், அதே பகுதியில் அமைந்துள்ள கல்லூரியில் பணியாற்றும் மனோகர் குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட…

Read more

“பழைய வாக்குறுதியை முடிச்சு கொடுங்க அப்புறம் வாங்க!”… நேருக்கு நேர் கேள்வி கேட்ட இளைஞர்… ஆத்திரத்தில் தள்ளிய பாஜக தலைவர்.. ஷாக்கிங் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பகுதியில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு வாக்குகளைச் சேகரிக்க வந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கும் உள்ளூர் இளைஞர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல்…

Read more

“ரூ.50 ஆயிரம் லஞ்சம் தராட்டி லீவ் கிடையாது!”… கல்வித்துறையில் நடந்த படுமோசமான ஊழல்.. கர்ப்பிணி ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் பாளாமவு மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் கர்ப்பிணிப் பெண் பாரதி பாண்டே என்பவர், தமக்கு உரிய நேரத்தில் மேட்டர்னிட்டி லீவ் (மாதாந்திர விடுப்பு) வழங்கக் கோரி மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் முறையான விண்ணப்பம் ஒன்றைச்…

Read more

இன்னைக்கு தான் வேலைக்கு சேர்ந்தாங்க..! ஃபர்ஸ்ட் நாளே இப்படியா…? உரிமையாளருக்கு ஆப்பு வச்ச பணிப்பெண்… காட்டிக்கொடுத்த சிசிடிவி… அதிர்ச்சி பின்னணி..!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே வீட்டு உரிமையாளரின் செல்போனைப் பணிப்பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பிளாட்டின் உரிமையாளர்கள் வீட்டு வேலை செய்வதற்காகப் புதிதாக…

Read more

” என்னோட விருப்பத்துக்கு நடந்துக்கோ காசு வேணாம்!”.. கடன் தொல்லையால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை… கதறும் குடும்பத்தினர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் பகுதியில் அமைந்துள்ள மச்ஜோலா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கணவர் வேலை நிமித்தம் வெளிமாநிலத்தில் தங்கியிருக்கும் நிலையில், அவரது குடும்பம் அங்குள்ள வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளது. அப்போது குடும்பத்…

Read more

“வேற ஒருத்தன் கூட உல்லாசம்”… பார்க்கக்கூடாத கோலத்தில் தாலி கட்டிய மனைவியை கண்ட கணவன்… ரூமுக்குள் வைத்து 5 பிள்ளைகளை பூட்டிய தாய்… பிணமான விவசாயி… படு பயங்கரம்..!

கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற பிள்ளைகளையும், தன்னையே நம்பி வந்த கணவனையும் மறந்து கொடூரச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், விவசாயி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம்,…

Read more

என்னோட 2 மகன்களும் போயிட்டாங்க..! பெற்ற பிள்ளைகளை பறிகொடுத்த சோகத்தில் 240 தெருநாய்களுக்கு தாயான பெண்… தினசரி காலையிலும், மாலையிலும்… உருக வைக்கும் சம்பவம்..!

வாழ்க்கையில் ஏற்படும் ஆறாத வடுக்களையும் பேரதிர்ச்சிகளையும் கடந்து, பிற ஜீவன்களுக்கு அன்பு செலுத்துவதன் மூலம் தனது சோகத்தை ஆற்றிக் கொள்ளும் மனிதர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சுஜாதா என்ற தாய், அமர்நாத் யாத்திரையின் போது தனது இரு…

Read more

பொண்டாட்டி மேல வெறி..! அதுக்குன்னு பிஞ்சு குழந்தைகளை இப்படியா.? பெத்த புள்ளைங்க மேல பாசமே இல்லையா.. ஜூஸ் கொடுத்துக் கொன்ற தந்தை… 2 பேரையும் விடல… பகீர்.!

குடும்பப் பிரச்சினைகளும் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் சில நேரங்களில் பேரழிவில் போய் முடிந்துவிடுகின்றன. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவருக்கும் அவரது மனைவிக்கம் இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறின் காரணமாக, கோபமடைந்த வெங்கடேஸ்வரலு தனது…

Read more

  • July 28, 2026
“அப்போ ஸ்கூல் கட் அடிச்சிட்டு சுத்துனீங்களா?” அமீருக்கு தவெக கொடுத்த தரமான பதிலடி…. வைரலாகும் லயோலா மணியின் பழைய வீடியோ….!!

தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சமீபகாலமாக விமர்சனங்களும் அதற்கு தரப்படும் பதிலடிகளும் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த லயோலா மணி, திரைப்பட இயக்குனர் அமீரை விமர்சித்துப் பேசியது மிகப்பெரிய விவாதப் புயலைக் கிளப்பியது. இதற்கு…

Read more

இனிமேல் நீங்க வாலாட்டவே முடியாது டா..! தினசரி வம்பு இழுப்பீங்களா..? பயத்தில் உறைந்த பொதுமக்கள்… ஊர்வலமாக இழுத்து சென்று அதிரடி காட்டிய போலீஸ்… தரமான ஆக்சன்..!

சமூக வலைதளங்களின் வளர்ச்சி உலகளவில் மனிதர்களை ஒன்று சேர்த்தாலும், சில நேரங்களில் அதுவே இனவெறியையும் வெறுப்பையும் பரப்புவதற்கான களமாகவும் மாறி வருகிறது. அமெரிக்காவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் கரிஷ்மா ரெட்டி என்பவருக்கு…

Read more

வேற லெவல் டேலண்ட்..! குப்பையில் இருந்து உருவாகும் ரோபோக்கள்… உண்மையிலேயே பாராட்டணும்… இளம் விஞ்ஞானி ரெடி… வருங்காலத்தில் ஃபியூச்சர் பிரகாசமா இருக்க போகுது…!!!

இன்றைய நவீன டிஜிட்டல் காலத்தில் குழந்தைகள் பெரும்பாலான நேரத்தைச் செல்போன்களிலும் கேம்களிலுமே செலவிட்டு வரும் சூழலில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த லெவின் பாலினோஸ்  என்ற சிறுவன் வீணாகத் தூக்கி எறியப்படும் மின்னணுப் பொருட்களைக் கொண்டு, அதிநவீன ரோபோக்களை உருவாக்கி உலகையே தன்…

Read more

பல வருஷமா இப்படிதான்..! இன்னும் ஒருத்தர் கூட ஆக்சன் எடுக்கல… கரடு முரடான பாதையில் உயிரைக் காக்க தோளில் சுமந்து செல்லும் மக்கள்… நெஞ்சை உறைய வைக்கும் சோகம்…!!!

ஒரு பக்கம் நாடு நவீன தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பிலும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகப் பேசப்பட்டாலும், கிராமப்புறங்களில் அடிப்படைச் சாலை வசதி கூட இல்லாத அவல நிலை இன்னமும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள துமாரியா…

Read more

அடக்கடவுளே..! வேற இடமே கிடைக்கலையா…? மின் கம்பத்தின் மீது சராசரவென ஏறிய கரடி… சுத்திலும் மக்கள் கூட்டம்… ஜஸ்ட் மிசில் உரசியதால் துடிதுடித்து பலியான வாயில்லா ஜீவன்… வீடியோ வைரல்…!!!

இயற்கையின் விசித்திரங்களும் வனவிலங்குகளின் ஆபத்தான செயல்களும் சில நேரங்களில் எதிர்பாராத சோகத்தில் முடிந்துவிடுகின்றன. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் இராட்சதக் கரடி ஒன்று அங்குள்ள உயரமான மின்சாரக் கம்பத்தின் உச்சிக்கு ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள்…

Read more

பூட்டிய வீடு..! கதவை திறந்ததும் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்… அழகிய நிலையில் 50 வயது பெண்ணின் பிணம்.. குழந்தையுடன் கணவன் தலைமறைவு… நடந்தது என்ன.?

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பகுதியில், பூட்டிய வீட்டிற்குள் இருந்து 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பூஜா காலனியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து திடீரெனக் கடுமையான துர்நாற்றம்…

Read more

இனிமேல் நீங்க வாலாட்டவே முடியாது டா..! தினசரி வம்பு இழுப்பீங்களா..? பயத்தில் உறைந்த பொதுமக்கள்… ஊர்வலமாக இழுத்து சென்று அதிரடி காட்டிய போலீஸ்… தரமான ஆக்சன்..!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள கிராமத்தில், நீண்டகாலமாக பொதுமக்களை அச்சுறுத்தி, அடாவடித்தனம் செய்து வந்த மூன்று ரவுடிகளைப் பிடித்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். அத்துடன், அப்பகுதியில் அவர்கள் உருவாக்கியிருந்த அச்சத்தைப் போக்க, அவர்களை நடுரோட்டில் அழைத்துச் சென்று காவல்துறையினர் ஊர்வலமாக…

Read more

“14 கி.மீ நடந்தாலும் உடல் வலி பறந்து போகும்….!” திருவண்ணாமலையில் இருக்கும் அதிசய இடுக்கு பிள்ளையார்‌…. உடல் ஆரோக்கியமும் ஆன்மீகமும் பாதுகாப்பு எச்சரிக்கை….!!

திருவண்ணாமலை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அண்ணாமலையாரும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையும்தான். தொடர்ந்து இரண்டு முறை மாடிப்படி ஏறி இறங்கினாலே உடல் உழைப்பும் சோர்வும் அதிகரிக்கும் நிலையில், நீண்ட தூரம் நடக்கும் கிரிவலப் பாதையில் பக்தர்களின் உடல் சோர்வைப்…

Read more

“வெயிலுக்கு இத மட்டும் குடிங்க….!” உடலை ஜில்லுனு வச்சுக்க 6 இயற்கை பானங்கள்…. இதை குடிச்சா இவ்வளவு நன்மைகளா….???

கோடை காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரித்து உடல் வாடி வதங்கத் தொடங்கிவிடும். இந்தச் சமயத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், ஆரோக்கியத்தைப் பேணவும் தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது அவசியமாகும். தண்ணீருடன் நமது பாரம்பரிய…

Read more

“நாளை தவறவிடக்கூடாத நாள்….!” ஆடி செவ்வாயில் மறக்காமல் இதைச் செய்தால் வீட்டில் சுபகாரியம் கைகூடும்‌…. திருமணத் தடை நீங்கி மாங்கல்ய பாக்கியம் தரும்…..!!!!

திருமணத் தடைகளை நீக்கி, நன்மைகளைத் தரக்கூடிய மிகச் சக்திவாய்ந்த வழிபாடாக ஆடி செவ்வாய் வழிபாடு கருதப்படுகிறது. நவகிரகங்களில் செவ்வாய் பகவானோடு நேரடித் தொடர்புடையவர் ஸ்ரீ முருகப்பெருமான் என்பதால், செவ்வாய்க்கிழமை விரதம் அவருக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அல்லது…

Read more

Breaking: “பொருளாதார மேதை தலைமையில் புதிய குழு!”.. தமிழகத்தின் வருவாயை உயர்த்த சூப்பர் பிளான்… தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தவும், மாநிலத்தின் சொந்த வருவாயை உரிய முறையில் பெருக்குவதற்கான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதற்காக ஒரு புதிய உயர்நிலைக் குழுவை அமைத்துத் தமிழக அரசு முறைப்படி அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரபல பொருளாதார வல்லுநரும், திட்டக்குழுவின் முன்னாள்…

Read more

Breaking: “இடம் மாறும் தமிழக முதல்வர் அலுவலகம்!”.. இந்த மாளிகையா?… நிர்வாகக் காரணங்களால் அதிரடி முடிவு.. தமிழக அரசு வெளியிட்டுள்ளஅறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் நிலவி வரும் கடுமையான இடநெருக்கடி மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகக் காரணங்களைக் கருத்தில்கொண்டு, தமிழக முதலமைச்சரின் அலுவலகம் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசுப் பணிகளை மேலும்…

Read more

“சுயதொழில் தொடங்க போறீங்களா….?” முதல்ல இந்த 3 ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க…. அரசு தரும் இந்த பெரிய வாய்ப்பைப் பயன்படுத்துங்க….!!

இன்றைய காலத்தில் சுயமாகத் தொழில் தொடங்குவதில் மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. சுயதொழில் தொடங்க கல்வித் தகுதியை விட ஆர்வம், தன்னம்பிக்கை மற்றும் எதையும் எதிர்கொள்ளும் துணிவே முதன்மையானது. இருப்பினும், தொழில் தொடங்கும் ஆரம்பக் காலத்தில் உடனடியாக லாபம்…

Read more

“ஹர்திக் பாண்டியாவுக்காக அடித்துக்கொள்ளும் அணிகள்!”.. சிஎஸ்கே வைத்த ஜாக்பாட் ஆஃபரைத் தூக்கி எறிந்த மும்பை… அதிரவைக்கும் டீல்..!!!

ஐபிஎல் தொடரின் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்காக, இந்திய கிரிக்கெட் அரங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான வீரர் பரிமாற்றத்திற்கான  ரகசிய பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. முன்னணி அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே, நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக்…

Read more

“போலீஸே நீதிமன்ற உத்தரவு இன்றி அடாவடி செஞ்சா?”… சொத்துத் தகராறில் எல்லை மீறிய அதிகாரி… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஃபரித்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், சொத்து மற்றும் நிலப் பங்கீடு தொடர்பாக நீண்டகாலமாகத் தகராறு நிலவி வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருதரப்பினரையும்…

Read more

“பணம் தேடி வர இத பண்ணுங்க….!” வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தா போதும்‌‌…. லட்சுமி தேவி வசியம் தரும் எளிமையான ஜோதிட ரகசியம்….!!

இன்றைய காலத்தில் பணம் என்பது அனைவருக்குமான அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பலர் இரவு பகலாக உழைத்தாலும் கையில் பணம் தங்குவதில்லை என்றும், எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு கரைகிறது என்றும் கவலைப்படுகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரது ஜாதகத்தில் உள்ள லக்னம், வரவைக் குறிக்கும் இரண்டாம்…

Read more

“ஏழுமலையான் தாடையில் ரத்தம் வடிய காரணம் என்ன….?” திருப்பதியில் நடக்கும் அதிசயம்…. இந்த ரகசியத்தை முதல்ல தெரிஞ்சுக்கோங்க….!!!

உலகளவில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் திருப்பதி திருமலை வேங்கடவன் கோவில் முதன்மையான இடத்தில் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தத் திருத்தலத்தில், ஏழுமலையானின் தாடையில் தினமும் ‘பச்சைக்கற்பூரம்’ வைப்பதை அர்ச்சகர்கள் ஒரு முக்கியச் சடங்காகச் செய்து வருகின்றனர். பெருமாளின் முகத்தில்…

Read more

“அடேங்கப்பா! இவ்வளவு பெரிய ராட்சத பேனரா?”.. ஜனநாயகன் பட விளம்பரத்தால் ஏற்பட்ட திடீர் விபத்து… சோழவந்தானில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!!!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான விளம்பரப் பேனர் ஒன்று எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது. இந்த திடீர் விபத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பும்…

Read more

“தமிழகத்திற்கு வரவிருக்கும் புதிய சிக்கல்!”.. டி.கே.சிவக்குமார் தலைமையில் ஒன்று திரண்ட கர்நாடக அரசியல் தலைவர்கள்… மேகதாது விவகாரத்தில் அடுத்தக்கட்ட பாய்ச்சல்..!!!

கர்நாடக மாநிலத்தின் நீண்டகாலத் திட்டமான மேகதாது விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகத் தலைநகர் டெல்லியில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. கர்நாடக முதலமைச்சரான டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அதிரடிக் கூட்டத்தில், அம்மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள்…

Read more

“அடேங்கப்பா… 1.91 கோடி பேர் செஞ்சாச்சு….!” பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்யும் மாஸ் செயலி…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி வசதி….!!

மக்களின் அடையாளப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள புதிய செயலி மூலம், தங்களின் பயோமெட்ரிக் விவரங்களைப் பூட்டி வைக்கும் (லாக்) வசதியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 1.91 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழி…

Read more

“காவிரி குறுக்கே அணை கட்ட தமிழக ஒப்புதல் கட்டாயம் இல்லையாம்!”… உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் முன்கூட்டிய ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய எழுத்துப்பூர்வமான கேள்விக்கு மத்திய ஜல் சக்தித்…

Read more

“Intermittent Fasting அனைவருக்கும் பாதுகாப்பானது தானா….?” யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்…. நிபுணர்களின் எச்சரிக்கை….!!!

இடைப்பட்ட உண்ணாவிரதம் என்பது இன்று உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தைப் பேணவும் பலராலும் பின்பற்றப்படும் ஒரு பிரபல உணவுமுறையாக மாறியுள்ளது. 16:8 முறை, 12:12 முறை அல்லது ஒரு நாளைக்கு இருவேளை மட்டும் உணவருந்தும் முறை எனப் பல வழிகளில் மக்கள்…

Read more

“தூங்கா நகரம் இல்ல..தூக்கமில்லா தலைநகரம்!”.. ஆண்டுக்கு 93 மணி நேரத் தூக்கத்தை இழக்கும் சென்னை மக்கள்… ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!!!

பிரபல அமைப்பான ‘கிளைமேட் சென்ட்ரல்’ வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின் படி, இரவுகளில் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம் காரணமாக சென்னை மக்கள் தங்கள் வாழ்நாளில் ஆண்டுதோறும் சுமார் 93 மணி நேர நிம்மதியான உறக்கத்தை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…

Read more

“புற்றுநோயை வென்ற பிறகும் தொடரும் சவால்கள்….!” மீண்டெழும் நோயாளிகளுக்கான வாழ்வியல் மருத்துவத் தீர்வுகள்….!!

புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவதில் மருத்துவ உலகம் இன்றைக்கு மிகப்பெரிய வெற்றிகளைக் கண்டுள்ளது. இருப்பினும், நோயிலிருந்து மீண்ட பிறகும் கூட, பல நோயாளிகள் நாள்பட்ட சோர்வு, உடல் எடை மாற்றம், தூக்கமின்மை, நினைவாற்றல் குறைபாடு மற்றும் தீவிர மன அழுத்தம் போன்ற…

Read more

“‘ஜனநாயகன்’ படம் எங்களுக்கு தொல்லையா?”.. படத்திற்கு கிடைத்த எதிர்பாராத ஜாக்பாட்… மனம் திறந்த ‘அன்பே டயானா’ தயாரிப்பாளர்..!!!!

விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தங்களுக்கு எந்தவிதமான நெருக்கடியையும் அளிக்கவில்லை என ‘அன்பே டயானா’ படத்தின் தயாரிப்பாளர் இரா. சரவணன் தெளிவுபடுத்தியுள்ளார். அந்தப் படத்துடன் இணைந்து வெளியாகி தங்களது திரைப்படமும் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.…

Read more

“அரசுப்பணி அரசாணை ரத்து!”.. கோர்ட் உத்தரவால் மேல்முறையீடு செய்யப் பாயும் நகர்வு… சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

கரூர் பகுதியில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுத் தவிக்கும் குடும்பத்தினருக்கு உதவிகரமாக அரசுப் பணி வழங்குவதற்காக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த எதிர்பாராத தீர்ப்பு அரசியல் மற்றும் சட்ட…

Read more

தலைவலிதானேன்னு அசால்ட்டா இருக்காதீங்க…! கர்ப்பிணிகள் கண்டிப்பாக தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்…!

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இருப்பினும், இந்த தலைவலி அடிக்கடி வருகிறது, மிகக் கடுமையாக இருக்கிறது அல்லது போதுமான ஓய்வு எடுத்த பிறகும் குறையவில்லை என்றால், அதைச் சாதாரண விஷயமாக…

Read more

Other Story