நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வழிகாட்டிய சபாநாயகர்…. பேரவையில் நடுநிலை காத்த தலைவருக்கு சௌமியா அன்புமணி நன்றி….!!
“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற கோட்பாட்டின் படி சட்டப்பேரவையை முற்றிலும் நடுநிலையோடு வழிநடத்திய மாண்புமிகு சபாநாயகருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகப் பாமக தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், சபாநாயகரின் செயல்பாடுகளைப் பாராட்டி…
Read more


