இன்றைய (29-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 29-03-2023, பங்குனி 15, புதன்கிழமை, அஷ்டமி திதி இரவு 09.08 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 08.07 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். துர்காஷ்டமி. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 –…
வரலாற்றில் இன்று மார்ச் 29…!!
மார்ச்சு 29 கிரிகோரியன் ஆண்டின் 88 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 89 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 277 நாட்கள் உள்ளன. இன்றைய தின…
முடிவுக்கு வந்துவிட்டதா ஜோ பைடன் போட்ட திடீர் உத்தரவு!
துப்பாக்கி சூடு வன்முறையை தடுக்க அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள…
மணல் கொள்ளை…. அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து தடுக்குமா?…. சிரமத்திற்கு உள்ளாகும் பொதுமக்கள்…!!
திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லை பகுதியாக பேராயம்பட்டு, வாழவச்சனூர், அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம், பழையனூர், ஆத்திபாடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இங்கு அதிகளவில் இரவு…
ட்விட்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் – சோகத்தில் இந்தியா..!!!
பிபிசி பஞ்சாபி செய்தி நிறுவனத்தின் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாத தலைவராக உருவெடுத்திருக்கும் அம்ரித்…
கோவிலில் இருந்த பூசாரி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரியான ராஜா என்பவர் பக்தர்கள்…
இந்தியா-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்…. எப்போது தெரியுமா….? தகவல் வெளியிட்ட இலங்கை போக்குவரத்து அமைச்சகம்….!!!!
இலங்கை இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் இயக்கம் குறித்த புதிய அறிவிப்பை இலங்கை விமான போக்குவரத்து துறை மந்திரி நிர்மல் சிரிபாலா…
காரைக்குடி- மயிலாடுதுறை விரைவு ரயில் நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும்… கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு…
சைக்கிள் கடையில் சோதனை… வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பம்பட்டி பகுதியில்…
தமிழ்நாட்டில் ஆட்டம் ஆரம்பம்!.. 6 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்..!!!
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் கொழுத்த தொடங்கியுள்ள நிலையில் நேற்று 6 மாவட்டங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம்…
கத்தியால் குத்த முயன்ற மகன்கள்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்குழாய் தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…
கிழக்கு கடல் பகுதியில்…. ஏவப்பட்ட இரு ஏவுகணைகள்…. தொடர் அடாவடியில் வடகொரியா….!!!!
உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா வடகொரியா…
தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை அன்பு நகர் அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் இறந்து கிடைப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…
திருமண நிகழ்ச்சிக்கு சென்று ஊர் திரும்பிய போது…. தனியார் பேருந்து கவிழ்ந்து கர்ப்பிணி உள்பட 45 பேர் படுகாயம்….!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடல் கிராமத்தில் வரதராஜன்- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மகேஸ்வரிக்கும், ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் செந்துறையில்…
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. லண்டனில் பரபரப்பு….!!!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசி உள்ளார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு நீதிமன்றம்…
மக்களுக்கு வந்த அதிரடி எச்சரிக்கை – படு வேகமெடுக்கும் கொரோனா – பயத்தில் மக்கள்..!!!
14 மாநிலங்களில் உள்ள 32 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இரண்டு வாரங்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக…
பயங்கரமாக மோதிய கார்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டி வலசு காமராஜர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் இருக்கும்…
பால் வாங்க சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சேசஞ்சாவடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று காலை…
அடடே.. இப்படி ஒரு கிராமமா…? மாடுகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை… எங்கு தெரியுமா..?
ஜார்கண்ட் மாநிலம் லடேகர் அருகே உள்ள சக்லா பஞ்சாயத்திற்கு உட்பட்ட துரிசோத் போன்ற 12 கிராமங்களில் உள்ள பசுக்கள், எருமை மாடுகளுக்கு…
ஊழியர்களுக்கு திடீர் ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம் – அதிரடியாக நீக்கப்பட்ட 7ஆயிரம் ஊழியர்கள்..!!!
டிஸ்னி தனது நிறுவனத்தில் இருந்து 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. உலகின் பிரபலமான…
ஜல்லிக்கட்டை அங்கீகரிக்கவில்லை… மக்களவையில் விளையாட்டு அமைச்சகம் பதில்…!!!!!!
ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் போன்ற போட்டிகளை அங்கீகரிக்கவில்லை என மத்திய விளையாட்டு அமைச்சகம் மக்களவையில் கூறியுள்ளது. இது குறித்து மக்களவையில்…
ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தெசவிளக்கு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து…
குரூப்-4 தேர்வில் குறைந்த மதிப்பெண்…. பட்டதாரி இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி மிளகாய் காரன் காட்டுவளவு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி…
“புரோட்டா இல்லை”…. மாஸ்டரை கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குட்டம் தோப்பு விளை பகுதியில் இருக்கும் புரோட்டா கடையில் சுரேஷ் என்பவர் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்…
அதிகமாக கனிம வளங்களை எடுத்த வழக்கு…. குவாரி உரிமையாளருக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பட்டியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் வாசுதேவன் அரசு அனுமதி…
வீரமுரட்டி வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்கப்படுமா…? விவசாயிகள் எதிர்பார்ப்பு..!!!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி மேல சோத்திரியம் பகுதியில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது.…
“கழுத்தை நெரித்த கடன் தொல்லை” தொழிலாளியின் விபரீத முடிவு…. தேனியில் நடந்த சோகம்….!!!
தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி அம்மன் நகரில் அழகர்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் கூலித்தொழியாக இவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன்…
ஒரே நேர்கோட்டில் ஐந்து கிரகங்கள்!.. இன்று வானில் நடக்கும் அதிசய நிகழ்வு..!!!
சமீப காலமாக வானத்தில் பல அரிய நிகழ்வுகள் தோன்றி வருகிறது. இந்த நிலையில் இன்று மார்ச் 28ஆம் தேதி மாலை சூரிய…
வாங்கிய 53 நாட்களில் வெடித்த டயர்…. கடை உரிமையாளருக்கு ரூ.7,500 அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி….!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்பாடி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் டயர் கடையில் இருசக்கர வாகன…
அளவுக்கு அதிகமான பாரம்…. லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு கனிம பொருட்களை…
சட்டவிரோதமான செயல்…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!!
தேனி மாவட்டத்திலுள்ள தேவதானப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர்…
யார் செய்த வேலை இது….? மர்ம நபர்களின் அட்டகாசம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!!
தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் அருகே ஏராளமான ஓடைகள் அமைந்துள்ளன. இந்த ஓடைகள் கம்பம் சின்ன வாய்க்கால் மற்றும் குளங்களுக்கு சென்றடையும் வகையில்…
“இதோடு மூன்றாவது முறை” மலையில் தொடர் தீ விபத்து…. அதிர்ச்சியில் மக்கள்….!!!
தேனி மாவட்டத்திலுள்ள போடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வடக்கு மலை, அகலமலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள்…
“சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகள்” அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. அதிர்ச்சியில் உரிமையாளர்கள்….!!!
தேனி மாவட்டத்திலுள்ள போடி நகராட்சி, பேருந்து நிலையம், மெயின் ரோடு, மார்க்கெட், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக மாடுகள்,…
அபராதத்துடன் 3 மாதங்களுக்குள் இணைக்கலாம்..!!!
ஆதாருடன் பான் கார்டை அபராத தொகையுடன் இணைக்க வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து வருமான…
ஆபாச வீடியோ காலுக்கு லட்சத்தில் பேரம்… சீரியல் நடிகை வெளியிட்ட திடுக் தகவல்…!!
சின்னத்திரை சீரியல் தொடர்கள் மூலம் பிரபலமான நடிகை ரீஹானா சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்துள்ளார். இவர் தனக்கு…
மரத்தில் செதுக்கப்பட்ட மாறுப்பட்ட உருவம்!.. வாயடைத்துப்போன ரசிகர்கள்..!!!
டென்மார்க்கில் மரக்கலைஞர் ஒருவர் மாறுபட்ட உருவங்களை மரத்தின் மூலம் வடிவமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். தற்போது அவர் உருவாக்கியுள்ள ஒரு மாறுபட்ட உருவத்திற்கு நிலாவின்…
திடீரென நிறம் மாறிய கடல்.. எண்ணெய் கசிவால் ஆபத்தில் இங்கிலாந்து!
தெற்கு இங்கிலாந்தில் உள்ள துறைமுக பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக பெருமளவில் எண்ணெய் திட்டுக்கள் கடலில் மிதக்கின்றன. இதனை அகற்றும்…
குளங்களில் கொட்டப்படும் குப்பைகள்.. அவதியில் பொதுமக்கள்… அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் வெட்டு கேணிகுளம், ராமன் கேணிகுளம், சத்தரதடி குளம், அய்யா கேணிகுளம் போன்ற பெயர்களை…
கையை மீறிய நிலையில் காட்டு தீ – கடும் போராட்டத்தில் வீரர்கள் – மீளாத்துயரத்தில் ஸ்பெயின்..!!!
ஸ்பெயின் நாட்டில் மால்டன் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பல ஹெக்டர் அளவிற்கு காடுகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் காட்டுத் தீ…
நாளை கொடியேற்றம்…. பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பங்குனி மாதத்தில்…
குறுக்கே பாய்ந்த காட்டுப்பன்றி…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கோர விபத்து…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பட்டியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன்…
தந்தை இறந்த சோகம்…. தேர்வு எழுதிய 12-ஆம் வகுப்பு மாணவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அந்தோணியார் கோவில் தெருவில் எட்வர்டு(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியால் நிறுவனத்தில் சமையல் மாஸ்டராக…
காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி… வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்…!!!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் காவல்துறை மனமகிழ் மன்றம் சார்பாக நாராயண நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி,…
பறக்க முடியாமல் தவித்த அரிய வகை ஆந்தை…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டியில் விவசாயியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவரது தோட்டத்தின் ஒரு பகுதியில் ஏராளமான காகங்கள்,…
சட்ட விரோதமான செயல்…. 9 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த…
திருத்தப்பட்ட பாட புத்தகங்கள் 2024 – 25 ல் பயன்பாட்டிற்கு வரும்… மத்திய அரசு அறிவிப்பு…!!!!!
மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. அதன்படி பள்ளி பாடத்திட்ட நடைமுறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டது. அதாவது…
கொடூரம்….! துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட வாலிபரின் உடல்…. பரபரப்பு சம்பவம்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள செரையாம்பாளையத்தில் இருக்கும் ஆற்றில் நேற்று முன்தினம் தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு ஒரு ஆணின் உடல் மிதந்து வந்தது.…
சினிமாவில் சமந்தாவை மிஞ்சும் ஆரியாவின் மனைவி..!!!
வனமகன் திரைப்படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் நடிகர் கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து…
கந்துவட்டி கொடுமை…. தீக்குளிக்க முயன்ற வியாபாரி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அறச்சலூர் ஜெ.ஜெ நகரில் வசிக்கும் வியாபாரியான…