“பூங்கொத்து கொடுத்த சிவா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!”… முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த சிவகார்த்திகேயன்… பரபரக்கும் கோலிவுட்.. வைரல் போட்டோஸ்..!!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைப் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சருக்குப் பூங்கொத்து அளித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இருவரும் சுமுகமான முறையில் உரையாடிய இந்தச் சந்திப்பு, தற்போதைய அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில்…

Read more

“அமைச்சர் மேல அவதூறா?”.. பழனி கோவில் விவகாரம் அவதூறு பரப்பியதாக மூவர் மீது வழக்கு.. போலீஸ் போட்ட அதிரடி வழக்கு..!!!

பழனி கோவில் விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக மூன்று நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சரின் உதவியாளர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திராணி, பூர்ணிமா மற்றும் வினோத்…

Read more

“அலட்சியம் செய்கிறாரா கம்பீர்?”.. பயிற்சியாளர் மீது எழும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்… முகமது கைஃப் அதிரடி விமர்சனம்.. வைரல் வீடியோ..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகக் கௌதம் கம்பீர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது செயல்பாடுகள் குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் முன்வைத்துள்ள விமர்சனங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கம்பீரின் பயிற்சியாளர் பணியை வெறும் 10-க்கு 4…

Read more

“ஒரே சமோசா தட்டு.. இவ்வளவு பெரிய ரகளையா?”… கடை ஊழியரைத் தாக்கிய கொடூர கும்பல்… வைரலாகும் திக்-திக் வீடியோ..!!!

புனேயில் உள்ள ஒரு இனிப்புக்கடையில், சமோசா வாங்குவதில் ஏற்பட்ட வரிசைத் தகராறு முற்றியதில் ஊழியர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிரூர் தாலுகா, கரேகாவ் கிராமத்தில் உள்ள ‘சிவசக்தி ஸ்வீட் ஹோம்’ என்ற…

Read more

“நானே தப்பு செஞ்சாலும் விடமாட்டாங்க!”… சிறை மரண விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி வார்னிங்..!!!

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சபரி வர்மன், சிறை வார்டன்களால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி,…

Read more

“இப்படியும் ஒரு ஒப்பீடா?”… ரோகித்தின் ஷாட்டிற்கு தினேஷ் கார்த்திக் கொடுத்த வேற லெவல் ரியாக்‌ஷன்… மொபைலில் காட்டிய அந்த’ போட்டோ.. வைரல் வீடியோ..!!!

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, ரோகித் சர்மா அடித்த ஸ்டைலான ஷாட் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. அந்தப் போட்டியில் கமெண்டரியில் இருந்த தினேஷ் கார்த்திக், ரோகித் அடித்த ஷாட்டைப் பார்த்ததும் தனது மொபைலில்…

Read more

“ஒரே வாரத்துல 822 பேரு உள்ளே!”… 22,519 இடங்களில் அதிரடி சோதனை.. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட களம் இறங்கிய தமிழக காவல்துறை..!!!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைத் தீவிரமாகக் கண்காணிக்கும் நோக்கில், கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்குள் மாநிலம் முழுவதும் காவல்துறை அதிரடி வேட்டை நடத்தியுள்ளது. இந்த ஒரு வார கால நடவடிக்கையில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுத்…

Read more

“அலட்சியத்தின் உச்சம்!.. 72 மணி நேரம் ஆகியும்?”.. ஆட்டோ தகராறில் 20 ரூபாய்க்காகப் பறிபோன உயிர்… நீதி கேட்டு 8 மாத கர்ப்பிணி மனைவியின் கண்ணீர்..!!!

காசியாபாத் பகுதியில் உள்ள காவலர் சாவடிக்கு வெளியே, உதவி கேட்டு 40 நிமிடங்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம், காவல் துறையின் அலட்சியம் குறித்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்கானிக்காகப் பணியாற்றி வந்த 22 வயதான ராஜ் குமார்,…

Read more

“23 ஆண்டு காலத்து போர் முடிஞ்சிருச்சு!”.. செப். 30-க்குள் ஈராக்கை காலி செய்யும் அமெரிக்கா.. வெள்ளைமாளிகை அதிரடி அறிவிப்பு..!!!!

ஈராக் நாட்டில் நிலைகொண்டுள்ள தனது அனைத்து ராணுவப் படைகளையும் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முழுமையாகத் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு சதாம் ஹுசைன் ஆட்சியை வீழ்த்துவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த நீண்டகால ராணுவ நடவடிக்கை, சுமார்…

Read more

“பி.எச்.டி. படிச்சுட்டு டாக்ஸி ஓட்டுறாரா?”.. முனைவர் பட்டதாரியின் அவலநிலை.. வைரலாகும் அதிர்ச்சி பதிவு

ஆங்கில இலக்கியத்தில் பி.எச்.டி.  மற்றும் பல்வேறு முதுகலைப் பட்டங்களை முடித்திருந்தும், குடும்ப வறுமையின் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பகுதிநேரமாக டாக்ஸி ஓட்டி வரும் அவலநிலை சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில்…

Read more

“காவல் மரணம்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?”… குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி.. நாகர்கோவிலில் பரபரப்பு..!!!

நாகர்கோவிலில் உள்ள சிறைச்சாலையில் நிகழ்ந்த காவல் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த சபரிவர்மன் என்பவரின் குடும்பத்தினரை தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். சிறைக்காவலில் இருந்தபோது சபரிவர்மன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம்…

Read more

“தோழி வீட்டுக்குன்னு சொல்லிட்டு இங்க எங்க?”.. மனைவியைப் பின்தொடர்ந்து சென்ற கணவர்.. ஹோட்டலில் நடந்த அந்த அதிரடி சம்பவம்… பகீர் பின்னணி..!!!

ஆக்ராவில் ஒரு மனைவி தனது மகளைத் தோழியின் வீட்டில் விட்டுவிட்டு, ரகசியமாக ஹோட்டலுக்குச் சென்று தனது காதலனுடன் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், சில நாட்களாகவே அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளார்.…

Read more

சிலிண்டர் புக் பண்ணி காத்திருந்த காலம் ஓடிப்போச்சு.. இனி 10 நிமிடங்களில் சிலிண்டர் வீட்டுக்கே வரும்.. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் அதிரடிப் புரட்சி..!!

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் இல்லத்தரசிக்கு அடுப்பங்கரையில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென கேஸ் தீர்ந்துபோவது என்பது மிகப்பெரிய மன உளைச்சலைத் தரும் விஷயம். புதிய சிலிண்டர் புக் செய்துவிட்டு, அது எப்போது வரும் என்று வாசல் படியையே பார்த்துக் காத்திருந்த காலம்…

Read more

சந்தோஷமான குடும்பத்துக்குள் நுழைந்த அந்த பேய்.. 3 குழந்தைகள் கண் முன்னே காருக்குள் வைத்து மனைவியை… கணவனின் விபரீதத்தால் அனாதையான பிஞ்சுகள்…!

ஒரு குழந்தைக்கு இந்த உலகிலேயே ஆகச்சிறந்த பாதுகாப்பான புகலிடம் என்பது தாயின் மடியும் தந்தையின் அரவணைப்பும்தான். ஆனால், மகாராஷ்டிராவின் வாசிம் மாவட்டத்தில் வசித்து வந்த மூன்று பிஞ்சு குழந்தைகளுக்கு, தங்களின் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய தந்தையே, கண் முன்னே தாயைக்…

Read more

ஆசை ஆசையாக மிச்சர் சாப்பிட்ட குழந்தை…! 3 வயசு தாங்க ஆகுது… ஒரு சின்ன வேர்கடலையால் நொடியில் நின்ன மூச்சு… பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து பலியான சோகம்..!

குழந்தைகளின் சிரிப்பொலியும் அவர்களின் மழலைச் சொல்லும்தான் ஒரு வீட்டின் ஆகச்சிறந்த சொத்து. ஆனால், கேரள மாநிலம் மலப்புறம் குன்னும்பூரம் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில், அந்தச் சிரிப்பொலி ஒட்டுமொத்தமாக மௌனித்துப் போன சோகம் அரங்கேறியுள்ளது. தன் மழலை மாறா வயதில், உலகைப்…

Read more

படுக்கையறையில் சதி… கண்ணை மறைத்த காம வெறி.. “உல்லாசத்துக்காக தாலி கட்டுன புருஷனை 3 துண்டுகளாக கூறு போட்ட மனைவி”… 11 மாதங்களுக்குப் பின் அண்ணனைத் தேடிய தம்பியால் அம்பலமான ரகசியம்..!

வாழ்க்கைத் துணை என்பது ஒருவருக்கொருவர் நிழலாகவும், அரணாகவும் இருக்க வேண்டிய உன்னதமான பந்தம். ஆனால், நவிமும்பை ஐரோலி பகுதியில் வாழ்ந்த 50 வயதான பலிராம் சூர்யநாத் குஷ்வாகா என்பவருக்கு, அந்தப் பந்தமே மரணக் கயிறாக மாறும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க…

Read more

“நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு”.. திடீரென மனசு மாறிய புது பெண்.. இளம் பெண்ணின் ஒற்றை வார்த்தையால் மாப்பிள்ளைக்கு தலைக்கேறிய வெறி… வீட்டில் தாய்க்கு நடந்த பயங்கரம்…!!

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி பகுதியில் வர்ஷா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கும் அவருடைய உறவினரான யுவராஜ் என்ற வாலிபருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் வர்ஷா திடீரென அந்த…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை..! “திமுக தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றது தவெக அரசு”… அதிரடி திருப்பம்…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொடூரமான முறையில் வீட்டின் முன்பாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உட்பட…

Read more

நம்மூர்ல கொஞ்சம் சேர்த்து போடுங்கன்னு சும்மா கேப்போம்..! ஆனா அமெரிக்காவுல வெறும் 15 மிளகாய் 400 ரூபாயாம்.. வாயைடைத்து போன இந்திய பெண்… வைரலாகும் வீடியோ..!

இந்தியாவில் நாம் சாதாரணமாக காய்கறி வாங்கும்போது, கடைக்காரரிடம் ‘கொஞ்சம் கொத்தமல்லியும் பச்சை மிளகாயும் போடுங்க’ என்று இலவசமாகக் கேட்பது வழக்கம். ஆனால், அதே பச்சை மிளகாய் அமெரிக்காவில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களுக்கு இணையாக விற்கப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று…

Read more

நாத்தனார் புருஷன் மீது மோகம்..! அண்ணியின் அடங்காத ஆசையால் தங்கச்சிக்கு தலைக்கு ஏறிய வெறி… மதியம் 12 மணிக்கு நடந்த கொடூரம்… உடைந்தது மர்மம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிதா என்ற பெண் தனது வீட்டிற்குள்ளேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கின் மர்ம…

Read more

ரூட்டை மாற்றிய வைபவ்..! இங்கிலாந்தில் இருந்து ராஜஸ்தானுக்கு பறந்த 15 வயது புயல்… மீண்டும் ஐபிஎல் ஸ்டைலில் பயிற்சியா..? RR வெளியிட்ட வீடியோ…!!

இந்திய இளம் கிரிக்கெட் அணி, இங்கிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் மிக மோசமாக இழந்து ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலக சாம்பியனான இந்திய அணி, இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட…

Read more

10 வருஷம் ரகசிய காதல்…! “உடைந்ததன் மர்மம் என்ன”..? சீதாராமம் நாயகியுடன் புது காதலா..? அப்ப யார் இந்த ஈஷா நேகி.. தேடிப் பார்க்கும் நெட்டிசன்ஸ்..!!

“மக்கள் ஏதாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்கள், பேசுவதுதான் அவர்களின் வேலை” என்ற பழைய பாடலின் வரிகள், தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் வாழ்க்கைக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களின் உடைகள், உணவுப் பழக்கம்…

Read more

அவசரமா வெளியூருக்கு வந்துட்டேன்.. அந்த ரொட்டியை பசுக்களுக்கு ஊட்டி விடுங்க… zomato-வில் வாயில்லா ஜீவனுக்கு ஆர்டர் போட்ட பெண்.. அந்த ஊழியர் செஞ்சது தான் ஹைலைட்…!!!

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான அன்பு எப்போதும் எல்லையற்றது. வீட்டிலிருக்கும் செல்லப்பிராணிகளைத் தாண்டி, தெருக்களில் அலையும் வாயில்லா ஜீவன்களிடம் அன்பு காட்டும் மனிதர்கள் இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது கண்களையும்…

Read more

யம்மா உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா..? ரீல்ஸ் எடுக்கிற இடமா இது… கோவிலில் ஆட்டம் போட்ட இளம் பெண்.. ஓங்கி சத்தமிட்ட போலீஸ்.. இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சியால் இன்று பலரும் கன்டென்ட் கிரியேட்டர்களாக மாறி வருகின்றனர். ஆனால், வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் ஒருசிலர் தாங்கள் இருக்கும் இடத்தின் தன்மையையோ அல்லது அங்கிருக்கும் சூழ்நிலையையோ மறந்து விடுகின்றனர். அப்படியான ஒரு பரபரப்பான வீடியோதான் தற்போது இணையத்தில்…

Read more

பெண்ணின் மார்பகங்களை பிடிப்பதும் டிரஸ்ஸை கழட்டுவதும் பாலியல் வன்கொடுமை இல்லையா..? உயர்நீதிமன்றத்தின் சர்ச்சை தீர்ப்பு… வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..!!

பீகார் மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு போட்டோ ஸ்டூடியோவிற்கு புகைப்படம் எடுக்கச் சென்ற ஒரு பெண்ணிடம், ஹிமான்சு என்பவர் தவறாக நடந்து கொண்டுள்ளார். அந்தப் பெண்ணின் தந்தையை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பிவிட்டு, கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார். பின்னர், அந்தப் பெண்ணின் மார்பகங்களைப்…

Read more

“விஞ்ஞானமா? விதியா?”… குளிர்சாதனப் பெட்டியில் உருவான அற்புதத்தைக் கண்டு மிரண்ட மக்கள்.. வைரலாகும் வீடியோ..!!!

ஆக்ரா நகரத்தின் ஒரு சாதாரண இல்லம், இன்று ஒரு புனிதத் தலமாக மாறியிருக்கிறது. நகலா போஜா பகுதியில் உள்ள அந்த வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் , இயற்கையாகத் திரண்ட உறைபனி, காண்போர் அனைவரையும் மண்டியிட வைக்கும் ஒரு தெய்வீக வடிவத்தை எடுத்திருக்கிறது.…

Read more

இப்பதான் மூணு குட்டி போட்டுச்சு…! “பிஞ்சு நாய்க்குட்டிகளை துடிக்கத் துடிக்க கொன்ற சிறுவர்கள்”.. தாய் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து பசிக்குதுன்னு சொன்ன பயங்கரம்… உலகையே உலுக்கிய வீடியோ..!!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜிய்யாங் பகுதியில், பார்ப்பவர்கள் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கொடூரமான விலங்கு வதை சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் வாழும் நான்கு சிறுவர்கள் சேர்ந்து, மூன்று குட்டி நாய்களையும் அதன் தாய் நாயையும் மிகக் கொடூரமாக சித்திரவதை…

Read more

19 வயசுதான் ஆகுது..! “வெளியே கூட்டிட்டு போய் தப்பா நடந்துக்கிறான்”.. தங்கச்சி புருஷனை உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் மரத்தில் கட்டி வைத்து… சகோதரர்கள் செய்த பயங்கரம்… பகீர் வீடியோ..!

மத்திய பிரதேச மாநிலம் முரினா மாவட்டத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. இரண்டு இளைஞர்கள் சேர்ந்து தங்களது சொந்த மைத்துனரையே (தங்கையின் கணவரை) ஒரு மரத்தில் கட்டிப்போட்டு, கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் அதில்…

Read more

“வீட்டில் ஒரு குழந்தைக்கே முடியல.. ஆனா இவங்க!”… ஆசிரியரின் பொறுமையைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர்.. சிசிடிவி கேமராவில் சிக்கிய அந்த உருக்கமான தருணம்..!!!

வீட்டில் ஒரு குழந்தையைத் தாலாட்டித் தூங்க வைப்பதற்கே நமக்குத் திணறிப்போகிறோம்; சில நிமிடங்கள் கைகளில் ஏந்தினாலே தோள்கள் வலிக்கத் தொடங்குகிறது. அப்படியிருக்கையில், அந்நியமான சூழலில் அழுது அடம் பிடிக்கும் ஒரு மழலையை, சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகத் தன் மடியிலேயே…

Read more

கிரிக்கெட் ஜெர்சிக்கு பின்னால் ஒளிந்திருந்த கருப்பு ஆடு..! “இந்தியாவுக்கு போதைப் பொருளை கடத்திய அக்தர், முகமது ஆசிப்”… பாக். பயிற்சியாளரின் மர்ம மரணம்… புது குண்டை தூக்கி போட்ட EX. உள்துறை மந்திரி..!!

இந்தியா – பாகிஸ்தான்… இந்த இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைக் கோடு என்பது வெறும் நிலப்பரப்பைப் பிரிப்பது மட்டுமல்ல; அது உணர்ச்சிகளின், அரசியலின், வரலாற்றுப் பகையின் தணல் ஆடுகளம். எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த இருதரப்பு உறவில், இப்போது ஒரு புதிய…

Read more

“வெறும் 200 கிராம்.. ஆனா ஒரு வாரம் உழைப்பு!”.. வியக்க வைத்த நெசவாளியின் மிரட்டல் திறமை.. வைரலாகும் பாரம்பரியத்தின் உச்ச வீடியோ..!!!

தெலுங்கானாவின் சிரஸ்ஸிலா என்னும் சிறிய கிராமம். அங்குள்ள கைத்தறிகளின் சத்தத்திற்கு இடையே ஒரு அற்புதத்தின் ஒலியை நாம் கேட்க முடியும். ‘கலாரத்னா’ விருது பெற்ற நல்லா விஜய் குமார் எனும் ஒரு கலைஞர், வெறும் நூலிழைகளை மட்டும் பின்னவில்லை; தன் பக்தியையும்,…

Read more

“பெரும் கொடூரம்!”… ஈ-ரிக்ஷாவை நசுக்கிய பள்ளிப் பேருந்து… 12 வயது மாணவியின் உயிர் பறிபோன சோகம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!!

தலைநகர் தில்லியின் மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 12 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாணவி பயணம் செய்த ஈ-ரிக்ஷா மீது பள்ளிப் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.…

Read more

“வாத்தி ரெய்டு… பெற்றோர்கள் கவனிக்கல!”.. வகுப்பறையிலேயே 50 மாணவர்களுக்கு முடி வெட்டிய தலைமை ஆசிரியர்… கடலூர் அரசு பள்ளியில் நடந்த பரபரப்பான நிகழ்வு..!!!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நீண்ட முடி வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தலைமை ஆசிரியர் வகுப்பறையிலேயே முடி திருத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்தி ஒழுக்கமாக இருக்க வேண்டும்…

Read more

  • July 15, 2026
விளையாடிட்டே மிக்சர் சாப்பிட்ட குழந்தை…. தொண்டைக்குள் லாக் ஆன நிலக்கடலை…. மூச்சுவிட முடியாமல் துடித்த 3 வயது பிஞ்சு உயிர்….!!

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், ஒட்டுமொத்த கேரளாவையுமே உலுக்கியெடுக்கும் ஒரு பெரும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புரத்தில் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 வயது ஆண்…

Read more

“வீடியோ எடுத்துட்டே… அப்படியே உறைந்து போன மனைவி!”… 100 அடி உயரம் பாராசெயிலிங் விளையாட்டில் நடந்த பயங்கர விபத்து.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

தாய்லாந்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற அதிர்ச்சிகரமான பாராசெயிலிங் விபத்து தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுக்காலத்தைக் கொண்டாடுவதற்காகத் தாய்லாந்து சென்றிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியுடன் பாராசெயிலிங்…

Read more

“எங்க குடும்பமே அப்படிதான்!”.. மதம் குறித்த விமர்சனங்களுக்கு நடிகர் அமீர்கானின் ரியாக்‌ஷன்… உண்மையை உடைத்த வைரலாகும் தகவல்..!!!

தனது குடும்பத்தின் மதம் குறித்த விமர்சனங்களுக்குப் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது முன்னாள் மனைவிகள் ரீனா, கிரண் மற்றும் தற்போதைய துணைவியார் கெளரி என யாருமே மதம் மாறவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தாங்கள் பதிவுத்…

Read more

“ஆகஸ்ட் 30-க்கு அப்புறமும் அவர்தான்!”.. தலைமைச் செயலாளர் பதவியில் மீண்டும் சாய் குமார்… அரசு எடுத்த அதிரடி முடிவு..!!!

தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாரின் பதவிக்காலத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் இவருடைய தற்போதைய பதவிக்காலம் நிறைவடையவிருந்த நிலையில், இதனை நீட்டித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இவருடைய பணிக்காலம் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…

Read more

“ஜூலை 23-ல் அப்பா.. அப்போ மகன் படம்?”… தியேட்டர் சிக்கலால் தளபதி மகன் படத்திற்கு வந்த சோதனை… ‘சிக்மா’ ரிலீஸ் அப்டேட்டைக் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!!!

முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ம் தேதி வெளியாவதை முன்னிட்டு, அவரது மகன் ஜேசன் சஞ்சய் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. ஒரே சமயத்தில் தந்தை மற்றும் மகனின் படங்கள்…

Read more

“கல்யாணம் ஆகி 2 மாசம் தான் ஆச்சு அதுக்குள்ள!””.. கொடூர கணவனின் டார்ச்சரால் பறிபோன 22 வயது பெண்ணின் உயிர்… 28 பக்கம் எழுதிய மரண வாக்குமூலம் அம்பலம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தைச் சேர்ந்த ஷிஃபாலி கேசர்வானி என்ற 22 வயதுடைய இளம்பெண், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டார் கொடுத்த வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்ற…

Read more

“பயணின்னு நினைச்சா.. இப்படி பண்றங்களே!”.. பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… நடத்துனரின் அதிரடி செயல்… வைரல் வீடியோ..!!!

பெங்களூருவில் பயணிகள் போல பேருந்தில் ஏறிய பெண் ஒருவர், நடத்துநரின் பணப் பையைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி.எம்.டி.சி பேருந்தில் பயணம் செய்த அந்தப் பெண், நடத்துநர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதில் மும்முரமாக இருந்த தருணத்தைப் பயன்படுத்தி, மிகத் தந்திரமாக…

Read more

Breaking: “ஜூலை 23-ல ரெடியா இருங்க… எதிர்பார்ப்பு எகிறிடுச்சு!”.. தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்…. ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்..!!!

நடிகர் விஜய் நடிப்பில் நீண்ட நாட்களாகக் காத்திருப்பு பட்டியலில் இருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம், வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. உண்மையில் பொங்கல் பண்டிகைக்கே வெளியாக வேண்டிய இப்படம், சென்சார் தொடர்பான சிக்கல்களால் ரிலீஸ் தள்ளிப்போனது ரசிகர்களுக்குப் பெரும்…

Read more

  • July 15, 2026
எம்ஜிஆர் வளர்த்த கட்சிக்கு வந்த சோதனை…. “அதிமுகவை யாரிடமாவது கொடுத்துடுங்க” பழனிசாமிக்கு அமைச்சர் நிர்மல்குமார் கொடுத்த அட்வைஸ்….!!

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேராகக் குறிவைத்து ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர் நிர்மல்குமார் நடத்தியுள்ள வார்த்தை யுத்தம் இப்போதே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.…

Read more

  • July 15, 2026
“வேலைக்கு போகணும்…. வேற வழி தெரியல!” வீட்டில் கட்டிப்போடப்பட்ட பிஞ்சு குழந்தைகள்…. நெஞ்சை உலுக்கிய அழுகை சத்தம்….!!

பெற்ற பிள்ளைகளைத் தன் உயிரிலும் மேலாகக் காக்க வேண்டிய ஒரு தாய், தன் பிஞ்சுக் குழந்தைகளைச் சங்கிலியாலும் துணியாலும் பிணைத்துக் கட்டிப்போட்டுவிட்டு வேலைக்குச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. வறுமையின் கோர முகம் ஒரு தாயை எவ்வளவு கொடூரமான முடிவை எடுக்க வைத்திருக்கிறது…

Read more

  • July 15, 2026
“பொங்கலுக்கு மிஸ் ஆனா என்ன?” இப்போ டபுள் ட்ரீட்டா வரப்போகும் ‘ஜன நாயகன்’…. டிக்கெட் புக்கிங் பத்தி கசிந்த சீக்ரெட் விபரம்….!!

தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் பல மாதங்களாக ஆவலோடு காத்துக்கொண்டிருந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் ‘ஜன நாயகன்’ திரைப்படம், அத்தனை தடைகளையும் உடைத்துக்கொண்டு தற்போது உலகளாவிய வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. நீண்ட நாட்களாக…

Read more

  • July 15, 2026
“கட்சியை அழிப்பது எப்படி?” PhD செய்தால் EPS தான் உதாரணம்… மாணிக்கம் தாகூர் அதிரடி தாக்கு!

தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் மற்றும் எதிர்கால ஆட்சி வாய்ப்புகள் குறித்து…

Read more

  • July 15, 2026
அமெரிக்காவுடன் இனி பேச்சே கிடையாது…. உடன்படிக்கையை கிழித்தெறிந்த ஈரான்…. போர் மேகங்கள் சூழ்ந்ததன் பின்னணி….!!

மத்திய கிழக்கு பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பதற்றமும் அமைதியின்மையும் இப்போது அதன் உச்சகட்ட எல்லையை எட்டியுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக விலகுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திடீர் மற்றும்…

Read more

  • July 15, 2026
தாஜ்மஹாலில் அவிழ்ந்த அர்ஜென்டினா பெண்ணின் சேலை… ஓடிவந்து மானம் காத்த உ.பி. பெண் போலீஸ்! இணையத்தைக் கொள்ளையடிக்கும் உன்னதத் தருணம்..!!

இந்திய கலாச்சாரம் என்பது வெறும் உடைகளிலோ அல்லது மொழியிலோ இல்லை; அது எளிய மனிதர்களின் இதயங்களில் வாழும் ஒரு மாறாத அன்பு. பாரத மண்ணின் இந்தத் தொன்மையான பண்பாட்டால் ஈர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் அர்ஜென்டினா தேசத்திலிருந்து ஒரு வெளிநாட்டுச்…

Read more

  • July 15, 2026
“இருமொழி கொள்கைதான் எங்க நிலைப்பாடு” தவெக அரசுகிட்ட இதை எதிர்பார்க்கிறதே தப்பு…. கனிமொழி அதிரடி….!!

சிபிஎஸ்இ 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம் என்ற சுற்றறிக்கை தொடர்பாக தமிழக அரசியல் களத்தில் மீண்டும் மொழிக் கொள்கை விவாதம் தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி…

Read more

‘ஆபரேசன் டூஃபானுக்கு உங்கள் ஆதரவு வேணும்!’… CM விஜய்யை சந்தித்த கேரள அமைச்சர்….!!

தமிழகம் – கேரளா எல்லைப் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு தற்போது இரு மாநிலங்களின் ஒத்துழைப்பு…

Read more

  • July 15, 2026
₹970 கொடுத்தும் சிலிண்டரில் கேஸ்க்கு பதிலா வந்த தண்ணீர்! வக்கீலுக்கு காசின்றி 2 மாதம் அலைந்த ஏழை! கலெக்டரையே அதிரவைத்த விசித்திரக் கொடுமை..!!!

ஒரு நடுத்தர அல்லது ஏழைக் குடும்பத்தின் சமையலறை என்பது வெறும் உணவு சமைக்கும் இடம் அல்ல; அது அந்த வம்சத்தின் அன்றாடப் பிழைப்பின் அஸ்திவாரம். விறகு அடுப்பிலிருந்து மாறி, எத்தனையோ கனவுகளோடு ஒரு எல்பிஜி (LPG) சிலிண்டரை ஒரு ஏழை வாங்குகிறான்…

Read more

Other Story