உடல் முழுவதும் வியாதியால் அவதிப்படும் விஷால்.. மூட்டை முடிச்சுடன் அக்கட தேசம் சென்ற விஷால்!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷால். விஷால் என்றாலே அவருக்கு எப்ப கல்யாணம் என கேள்வி தான்…
உங்க மரியாதை இதுதானா…. திமுக எம்.பி கனிமொழி காட்டம்…!!
இந்திய மல்யுத்த வீரர்கள் பாலியல் புகாருக்கு எதிராக நேற்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய…
தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும்….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியாகினார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்…
இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி…. இன்று முதல் அனுமதி…. மகிழ்ச்சியில் இளைஞர்கள்…!!!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு காலத்தில் பப்ஜி விளையாட்டு என்றாலே அதற்கு ரொம்பவும் அடிமையாக இருந்தார்கள். பல இளைஞர்கள் இந்த…
ஐபிஎல் இறுதி போட்டி ஒத்திவைப்பு…. இன்று இரவு 7.30 மணிக்கு…. ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
கன மழை காரணமாக ஐபிஎல் இறுதி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு முன்பு…
”1976-இல்”அப்பவே நாங்க அப்படி…! ரெய்டுக்கு எல்லாம் பயப்படமாட்டோம்…! ஆர்.எஸ். பாரதி அசால்ட் பேச்சு !!
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக அமைப்புச்…
மீனம் ராசிக்கு….! மனக்குழப்பங்கள் தீரும்..! பண உதவி கிடைக்கும்..!!
மீனம் ராசி அன்பர்களே..! இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். மனக்குழப்பங்கள் தீரும். திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும்.…
கும்பம் ராசிக்கு…! வாகன யோகம் உண்டாகும்…! எண்ணங்கள் மேலோங்கும்..!!
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும், அதனை கட்டுப்படுத்த வேண்டும். அலைச்சலை…
மகரம் ராசிக்கு…! நம்பிக்கைக்குரிய நபர்களை இன்று சந்திக்கக்கூடும்…! சுமுகமான சூழ்நிலை நிலவும்…!!
மகரம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாக இருக்கும். செல்வநிலை சீராக இருக்கும். பிரிந்துச்சென்றவர்கள் வந்து இணைவார்கள். மருத்துவச் செலவுகள்…
தனுசு ராசிக்கு…! தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும்…! சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள்..!!
தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். சேமிப்பு பணத்தில் செலவுகள்…
விருச்சிகம் ராசிக்கு…! மதிப்பு மட்டும் மரியாதை இன்று கூடும்…! முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும்…!!
விருச்சிகம் ராசி அன்பர்களே..! வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களின் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொள்கைகள். திருமணமாகாதவர்களுக்கு…
துலாம் ராசிக்கு…! நல்ல வாய்ப்புகள் உங்களைத்தேடி வரக்கூடும்..! அதிகாரப் பதவிகள் கிடைக்கும்…!!
துலாம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படக்கூடிய…
கன்னி ராசிக்கு…! அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும்…! தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள்…!!
கன்னி ராசி அன்பர்களே..! உங்களின் பேச்சில் மகிழ்ச்சி வெளிப்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும்.…
சிம்மம் ராசிக்கு…! பணவரவு திருப்தியளிக்கும்…! எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும்…!!
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மற்றவர்களை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கூடுதல்…
கடகம் ராசிக்கு…! தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும்…! தாராள பணவரவு உண்டாகும்…!!
கடகம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் பழிக்கும் நாளாக இருக்கும் செயல்களில் வெற்றி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். தாராள…
மிதுனம் ராசிக்கு…! சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்…! திடீர் பயணங்கள் ஏற்படும்…!!
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சி செய்யவேண்டும். சளி…
ரிஷபம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும்…!!
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள். அடுத்தவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.…
மேஷம் ராசிக்கு…! இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும்…! வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்..!!
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வீடு மாற்றங்கள்…
இன்றைய (29-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 29-05-2023, வைகாசி 15, திங்கட்கிழமை, நவமி திதி பகல் 11.49 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 04.29 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம். அக்னி நட்சத்திரம் முடிவு காலை 8.18. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப…
வரலாற்றில் இன்று மே 29…!!
மே 29 கிரிகோரியன் ஆண்டின் 149 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 150 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 216 நாட்கள் உள்ளன. இன்றைய தின…
#IPL2023Final : சென்னை – குஜராத் அணிகள் இடையேயான இறுதிப்போட்டி நாளைக்கு ஒத்திவைப்பு.!!
சென்னை – குஜராத் அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2023 ஐபிஎல்…
புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல… பிரதமர் மோடி பேச்சு…!!!!
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா விழாவில் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடங்கியது. அப்போது முக்கிய பிரமுகர்கள்…
சாலிய மங்கலம் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்… கலெக்டர் திடீர் ஆய்வு…!!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை கூடுதல் கலெக்டர்…
அதிமுக ஆலோசனை கூட்டம்…. கலந்து கொண்ட நிர்வாகிகள்…!!!!!
அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி…
சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. கோர விபத்து…!!
நாமக்கல்லில் இருந்து தனியார் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வாசுதேவன் என்பவர் ஓட்டி…
தலைக்குப்புற கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 11 பேர்…. கோர விபத்து…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி சேர்ந்த சபீனா என்பவர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 15 பேருடன் ஒரு…
ஒரே நாளில் மது வழக்குகளில் 30 பேர் கைது… போலீஸர் அதிரடி நடவடிக்கை…!!!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரே நாளில் மது வழக்குகளில் 30 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார். இது குறித்து…
மனைவியை அழைத்து சென்ற மாமனார்…. அரிவாளால் வெட்ட முயன்ற மருமகன்…. போலீஸ் விசாரணை…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிதர்மம் புதுமனை தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் அதே…
பொது மாறுதலுக்கான கலந்தாய்வு மையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்… தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு…!!!!!!
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் உள்ள அரசு…
இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள வேளகாநத்தம் கிராமத்தில் தங்கவேல்(67) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முசிறி மற்றும் அதனை…
போலி நகைகளை கொடுத்து…. மோசடியில் ஈடுபட்ட இன்ஜினியர் கைது…. போலீஸ் அதிரடி…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி ஜவஹர் நகர் பகுதியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான நாகமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6- ஆம்…
மக்களே உஷார்… ஆன்லைனில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை… போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்…!!!!!
ஆன்லைனில் முதலீடு செய்யும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட போலீஸ் ஸ்தோத்திரம் பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.…
கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த வாலிபர்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிகாம் படித்து முடித்தார். சந்தோஷ்குமாரின் தந்தை ஏற்கனவே இறந்து…
எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது மத்திய அரசு: ஆர்.எஸ் பாரதி..!!
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக அமைப்புச்…
முன்கூட்டியே அனுப்ப மறுத்த கணவர்…. இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெலத்தூர் ராஜீவ் நகரில் காந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து…
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கட்டட சீரமைப்பு பணி… திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்…!!!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை மாவட்ட…
போதையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த நபர்…. டிரைவருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உஸ்தலஅள்ளி பகுதியில் அரசு பேருந்து டிரைவரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி பழைய பேட்டை…
மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்… கலெக்டர் உறுதி…!!!!!!
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக இருந்த அருண் தம்புராஜ் கடலூர் மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக…
விளையாட சென்ற 2-ஆம் வகுப்பு மாணவன்…. ஏரியிலிருந்து மீட்கப்பட்ட உடல்…. கதறும் குடும்பத்தினர்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சின்னஎலசகிரி காமராஜ் நகரில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சசிகுமார் தனியார் பள்ளியில்…
மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரம் பகுதியில் மன்னார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் காளியம்மாள் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.…
தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி… வெளியான தகவல்…!!!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் கலால் உதவியாளர் அழகர்சாமி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று…
முதல் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு… வெளியான தகவல்…!!!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு நாளை…
மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டியில் விவசாயியான மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் அமரபூண்டி-ஆயக்குடி…
அரசு வேலையில் இருந்து விருப்ப ஓய்வு…. பி.எஸ்.என்.எல் ஊழியர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலகடம் இலந்தக்குட்டை பகுதியில் பி.எஸ்.என்.எல் ஊழியரான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரங்கசாமி…
மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து…? ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை…!!!!!
தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி ஆர் விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி…
மின்கம்பி உரசியதால் தீ விபத்து…. பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் பஞ்சு மூட்டைகளை ஏற்றி கொண்டு…
சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுக்கடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவரை போலீசார்…
APPLY NOW: காவல்துறையில் 750 வேலைகள்…. ஜூன்30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்…!!!
தமிழ்நாடு காவல், தீயணைப்பு துறையில் 750 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. சிறப்பு அதிகாரியாக (சப்-இன்ஸ்பெக்டர்கள், நிலைய அலுவலர்)…
பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்…. காயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!
திருநெல்வேலியில் இருந்து மேடை அலங்கார பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை பெரியசாமி…
அடப்பாவமே…!! விஷ வண்டு கடித்ததில் விஏஓ உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷ வண்டு கடித்ததில் விஏஓ ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஏஓ…