குரு சிஷ்யன் உறவுக்கே களங்கம்…! 2 வருஷமா 11 வயது சிறுவனை சீரழித்த மதராசா ஆசிரியர்… மிரட்டி மிரட்டி பல வருஷமா அரங்கேறிய கொடூரம்… நெஞ்சை பிழியும் பயங்கரம்…!
கேரள மாநிலம் கண்ணூரில், சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டிய மதரசா ஆசிரியர் ஒருவர், 11 வயது சிறுவனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளானவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது பஷீர்…
Read more


