• August 31, 2026
“ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் மோதல்” கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு…. எகிறும் பெட்ரோல், கேஸ் விலை….!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் போக்குத் தொடங்கியுள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த திடீர் அரசியல் பதற்றம், உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ​இதன்…

Read more

“தோட்டத்திற்கு ஆசையாக வரவழைத்து உல்லாசம்….!” அவனோட பேசாதன்னு எத்தனை தடவை சொல்றது….? 29 வயது வாலிபரால் 50 வயது பெண் சந்தித்த பரிதாப முடிவு….!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 50 வயது லட்சுமி தேவம்மா, கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலாளியான 55 வயது நாகராஜ் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில்…

Read more

ஆசை ஆசையாய் கிரிக்கெட் விளையாடப் போன சிறுவன்..! மைதானத்தில் நடந்த அந்த ஒரு தப்பு… உயிருக்கு எமனான எந்திரம்… நெஞ்சை பதற வைக்கும் தகவல்..!

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள கிரிக்கெட் பயிற்சி அகாடமியில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அகாடமி மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த பிட்ச் பராமரிப்பு இயந்திரம் எதிர்பாராத விதமாக இயக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சிறுவன் உயிரிழந்ததாகக்…

Read more

  • August 31, 2026
“அவங்க ஒன்னும் துறவிகள் இல்ல” CJP தலைவர்களுக்கு அரசியல் லட்சியங்கள் இருக்கு…. சோனம் வாங்சுக் அதிரடி பேட்டி….!!

​CJP தலைவர்களுக்கு நிச்சயமாக அரசியல் லட்சியங்கள் இருப்பதாகச் சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், தாம் அவர்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அவர்களுடைய செயல்பாடுகளின் மூலம் அவர்களுக்கு அரசியல் ரீதியான இலக்குகள்…

Read more

“என் தங்கச்சியை அப்படி பார்த்ததும் ஆத்திரம் தீரல”… அதுவும் ரக்ஷா பந்தன் அன்றே… வாலிபரின் மர்ம மரணத்தில் திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் ரக்ஷாபந்தன் நாளில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜானேவா பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் ஆரம்பத்தில் இது ஒரு மர்ம மரணமாக கருதப்பட்ட நிலையில்,…

Read more

“நெல்லையில் கொடூரம் வாலிபர் தலைதுண்டித்து படுகொலை…. 2 பேர் அரிவாளுடன் சரண்…. பதற்றம், போலீசார் குவிப்பு…. சிசிடிவி வீடியோவால் பரபரப்பு….!!

நெல்லை சந்திப்பு மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் பாஸ்கர் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தச்சநல்லூர் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்த அவரை 4 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று சுற்றி வளைத்தது.…

Read more

“ட்ரோன் கேமரா மூலம் வெளிவரப் போகும் உண்மை!” ஏரியை விழுங்கிய விவகாரம்… அமைச்சர் எ.வ.வேலு மீது இன்னும் FIR பதியப்படாததற்கான பகீர் பின்னணி…!!”

தமிழகத்தில் ஏரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் எ.வ.வேலு மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்படாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடு நடந்தபோது பதவியில் இருந்த வட்டாட்சியர் மோகன்ராமன் மற்றும் அதே துறை சார்ந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும்…

Read more

“என் கூடவே இங்கேயே தங்கிடு!” கணவர் கண்முன்னே நடந்த விநோதம்… ஆப்பிரிக்கப் பழங்குடித் தலைவர் பெண் யூடியூபரை விட மறுப்பதற்கான ஷாக்கிங் பின்னணி…!!”

கருப்பு நிற உடையும் கண்ணாடியும் அணிந்தபடி கடந்த 20 நாட்களாக ஆப்பிரிக்கக் காடுகளில் சுற்றித் திரிந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் பெண் யூடியூபர் ஒருவர் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார். அவருடன் சம்பா எனப்படும் அந்தப் பகுதி பழங்குடியினத் தலைவர்…

Read more

  • August 31, 2026
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்கிறதா?” பேரவையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு…. பரபரப்பில் பெண்கள்….!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவல் பரவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“74 வயதில் தாயான ஆந்திரப் பாட்டி!” – 57 வருட காத்திருப்புக்குப் பின் இரட்டைக் குழந்தைகளுடன் மருத்துவ சாதனை… உலகையே அதிரவைத்த மூதாட்டியின் தாய்மை கதை…!!”

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி ஒருவர் ஐவிஎஃப்  எனப்படும் செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை மூலம் இரட்டைக் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1962-ம் ஆண்டில் திருமணம்…

Read more

  • August 31, 2026
“பாஜக, RSS-ஐ விமர்சிப்பதே முழுநேர அரசியல் அல்ல” அமைச்சர் வன்னி அரசு அதிரடி…. பரபரக்கும் அரசியல் களம்….!!

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை விமர்சிப்பது மட்டுமே தங்களுடைய முழுநேர அரசியல் செயல்பாடு கிடையாது என்று அமைச்சர் வன்னி அரசு தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல் களத்தில் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதை விட, கொள்கை ரீதியிலான செயல்பாடுகளே முதன்மையானது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பாஜகவை…

Read more

“கேக் வெட்டி கொண்டாடுவதை விட்டுவிட்டு… அண்ணாமலை பிறந்தநாளுக்கு இப்படியொரு அசத்தல் பரிசா?” ஈரோடில் ஒரே நாளில் 10,000 பனை விதைகள் நட்டு சாதனை…!!”

பாஜக தலைவர் கே. அண்ணாமலையின் 42-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், இயற்கையை மீட்டெடுக்கும் நோக்கிலும் பிரம்மாண்டமான பனை விதைப்பு நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘We The Leaders’ அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்பட்ட இந்தச்…

Read more

  • August 31, 2026
“‘கொலை பண்ணிடுவேன்’னு மிரட்டினாரு” பாரதிராஜா பற்றி SJ சூர்யா நெகிழ்ச்சி…. வைரலாகும் எமோஷனல் பேட்டி….!!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி, முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் SJ சூர்யா, இயக்குநர் இமயம் பாரதிராஜாவை மிகவும் மிஸ் செய்வதாகச் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகுந்த வேதனையுடன் நினைவுகூர்ந்திருக்காரு. தன்னுடைய ஆரம்ப கால சினிமா பயணத்தில்…

Read more

“வாழ்நாள்ல ஒரு தடவையாவது இந்தத் தங்கக் கட்டியை நேர்ல பாத்துடணும்யா!”.. உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய பிரமாண்ட சம்பவம்..!!!

உலகிலேயே மிகக் கனமான மற்றும் மிகப்பெரிய தங்கக் கட்டியாக சுமார் 521.2 கிலோ எடைகொண்ட பிரமாண்ட தங்கக் கட்டி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்று உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தோராயமாக எட்டு வளர்ந்த ஆண்களின்…

Read more

“அடப்பாவமே… 600 வருஷத்துக்கு முன்னாடி இம்புட்டு செழிப்பான வர்த்தகம் நடந்திருக்காப்பா!”.. நிலத்தடியில் கிடைத்த அரிய புதையல்… இணையத்தில் வைரல்..!!!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு அருகே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில், சுமார் 600 ஆண்டுகள் பழமையான 2,600-க்கும் மேற்பட்ட அபூர்வ வெள்ளி நாணயங்கள் அடங்கிய பிரமாண்ட புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் வரலாற்று ஆய்வாளர்களையும் தொல்லியல் துறையினரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நிலத்திற்கு…

Read more

“அடப்பாவமே… ஆட்டோவை இப்படிக்கூட ஒரு கிளாஸ் ரூமா மாத்த முடியுமாப்பா!”.. சோஷியல் மீடியாவை உலுக்கும் வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் தனது தாய்மொழியான மராத்தியைக் கற்றுத் தருவதற்காக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கையாண்டுள்ள வித்தியாசமான உத்தி, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துப் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. மேலும் வழக்கமாக ஆட்டோக்களில் போஸ்டர்கள் அல்லது…

Read more

17 வயது பள்ளி மாணவனுடன் பா*யல் உடலு*வு…. ஆசிரியைக்கு 7 ஆண்டுகள் சிறை…. தவறான தொடர்பால் வந்த வினை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!!

பள்ளிக்கூடத்தில் பயிலும் பதினேழு வயதான ஆண் பிள்ளையுடன் தவறான தொடர்பில் இருந்த முப்பத்தேழு பிராயமுடைய பெண் போதிக்கைக்கு, அமெரிக்காவின் நீதிமன்றம் ஏழாண்டுகள் கழிக்கச் சிறைவாசம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. அதுமட்டுமன்றி, அடைப்புக்காலம் முடிந்த பிறகும் பதினைந்து வருட காலத்திற்கு அவரைத் தொடர்ந்து கண்காணிக்கவும்…

Read more

“அமெரிக்கால லட்சத்துல சம்பாதிச்சும் என்ன பிரயோஜனம்யா… தாய்நாட்டுக்கு வரக் கூட காசு சேர்க்கணுமே!” மனமுறுகிப் பேசிய பெண்ணின் வீடியோ மெசேஜ்..!!!

வெளிநாட்டில் வசிப்பது என்பது பலருக்கும் கனவு வாழ்க்கையாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் இருக்கும் நிஜ வாழ்க்கையின் கசப்பான உண்மைகளும் சவால்களும் முற்றிலும் வேறானவை என்பதை அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள செய்தி இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்!” – பெலிக்ஸ் ஜெரால்டு விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்படுத்திய ஓபன் சவால்… சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏவின் அதிரடித் தடை கோரிக்கை…!!”

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளக் கூடாது என்று சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கோரிக்கை விடுத்திருந்ததுடன், மேலும் சில தரப்பினரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது…

Read more

“13 மணி நேரம் ஆபிஸ்ல உக்காந்தா மட்டும் வேலை முடிஞ்சிடுமாப்பா!” ஓனரின் எண்ணத்தையே மாத்தி கெத்து காட்டிய இளம் ஊழியர்… இணையத்தில் வைரல்..!!!

இன்றைய கார்ப்பரேட் உலகில் அதிக நேரப் பணி மட்டுமே ஒரு ஊழியரின் உழைப்பிற்கும் உற்பத்தித் திறனுக்கும் சான்றாகக் கருதப்படுகிறது என்ற தவறான எண்ணத்தை, இளம் நிதி பகுப்பாய்வாளர் ஒருவர் மிகத் தெளிவாக உடைத்தெறிந்துள்ளார். நாளொன்றுக்கு 13 மணி நேரம் தொடர்ந்து வேலை…

Read more

“மழைக்காலத்தில் இது ரொம்ப டேஞ்சர்!” – டாக்டர் பெட்டிக்குள் பதுங்கியிருந்த கொடூரப் பாம்பு… கிளினிக்கில் அரங்கேறிய பகீர் சம்பவம்… திக் திக் நிமிடங்கள்…!!”

கிராமத்தில் மருத்துவப் பணி செய்துவரும் டாக்டர் ஒருவரின் கிளினிக்கிற்குள் அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் நோயாளிகளைச் பரிசோதித்து வந்த டாக்டர், மருத்துவப் பெட்டியைத் திறந்தபோது உள்ளே பதுங்கியிருந்த ஆபத்தான நாகப்பாம்பு ஒன்று சீறியபடி அவருடன் நேருக்கு…

Read more

“அடடே…. நம்ம ஆந்திரா மாடா இது….?” இந்தியாவில் இருந்து திருடப்பட்ட இனமா….? ஒரு மாட்டை வித்தா 10 பங்களா வாங்கலாம்…. 35 கோடிக்கு ஏலம் போன உலக சாதனை பசு….!!

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பசு என்ற பெருமையை பிரேசிலைச் சேர்ந்த ‘வயட்டினா-19’  என்ற பசு பெற்றுள்ளது. இதன் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.35 கோடிக்கும் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற ஏலத்தில், இந்தப்…

Read more

“அவதூறுகளுக்கு புன்னகையால் பதிலடி!” எதிரிகளின் இல்லத்திற்கே நேரில் சென்ற முதல்வர்… தமிழ்நாட்டில் அரங்கேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் ஆச்சரியம்…!!”

அரசியல் மேடைகளில் எதிர்தரப்பினரால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் அவதூறுகளையும், தரக்குறைவான விமர்சனங்களையும் தாண்டி ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை முதல்வர் விஜய் முன்னெடுத்து வருவதாகப் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருந்தபோதும், தற்போது முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகும் இந்தச் சொற்கள் நீடித்த…

Read more

“ரீல்ஸ் பார்க்கிற அமைச்சர்கள், ரத்தமாகும் தமிழகம்!” ஓட ஓட விரட்டி இந்து முன்னணி நிர்வாகி படுகொலை… காவல் நிலையம் முன்பே பயங்கரம்.. கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்…!!”

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த இந்து முன்னணி பிரமுகர் தணிகாசலம், போதையில் இருந்த மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிச் சென்று காவல் நிலையம் முன்பே கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச்…

Read more

“பூஜை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அரங்கேற்றிய கொடூரம்… கோவிலுக்கு வந்த பெண்களைக் குறிவைத்து கொன்று குவித்த சயனைடு மல்லிகாவின் பகீர் கதை…!!”

பெங்களூருக்கு அருகிலுள்ள கக்கோலிபுரத்தைச் சேர்ந்த கே.டி. கெம்பம்மா என்ற பெண், வறுமையின் காரணமாகவும் எளிதில் பணக்காரியாக மாற வேண்டும் என்ற பேராசையின் காரணமாகவும் குற்றப்பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் சீட்டுப் பிசினஸில் ஏற்பட்ட தோல்வியும், கடன் தொல்லையும் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றச் செய்தது.…

Read more

“மன்னிக்க முடியாத குற்றம்… 111 கிலோ தங்கம் உருக்கப்பட்ட விவகாரம்!” சேகர்பாபுவின் சர்ச்சைக்குரிய உத்தரவால் கொதித்தெழுந்த தமிழ் அமைப்புகள்…!!”

கோவில்களில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த 111.1 கிலோ தங்க நகைகளை உருக்கித் தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி வட்டி ஈட்டப்படுவதாக அப்போதைய அமைச்சர் சேகர்பாபு பெருமையாகத் தெரிவித்திருந்தார். ஆனால், கோவில் நகைகளின் மதிப்பை…

Read more

“மருத்துவம், இன்ஜினியரிங் படிக்க இனி கவலை வேண்டாம்!” முஸ்லிம் பெண்களுக்கு முழு இலவசக் கல்வி வழங்கும் அதிரடித் திட்டம்… தமிழக அரசு செய்த தரமான சம்பவம்…!!”

இந்தியாவிலேயே எந்தவொரு மாநில அரசும் செய்யாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு அதிரடி நடவடிக்கையாக, முஸ்லிம் பெண்களுக்கான முழுமையான கட்டணச் சலுகைத் திட்டத்தைத் தவெக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் மற்றும் மாதாந்திர உதவித்தொகை போன்ற திட்டங்கள் அமலில்…

Read more

“போக முடியல.. அதுக்கு பெத்தவங்களே வீடியோ காலிலா?”.. அமெரிக்காவில் நடந்த கல்யாணம்… நேரலை மூலமாகப் பார்த்த பெற்றோர்… கடல் தாண்டிய பாச சம்பவம்..!!!

அமெரிக்காவில் மிகச் சிறப்பாக நடைபெறவிருந்த தனது சொந்த மகளின் திருமண விழாவில் நேரில் கலந்துகொண்டு மனதார வாழ்த்த வேண்டிய பெற்றோர், விசா நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக வெளிநாடு செல்ல முடியாத இக்கட்டான சூழல் உருவானது. வெளிநாட்டில் நடக்கும் இந்தத் திருவிழாவில் தங்களால்…

Read more

“பெஞ்ச்ல நாய் உக்காந்தா என்ன தப்பு?”.. குடியிருப்புப் பகுதியில் நடந்த பரபரப்பு மோதல்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், பொதுவான ஓய்வறைக் பெஞ்சுகளில் செல்லப்பிராணிகளை அமர வைப்பது தொடர்பாக இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி ஒரு பெரிய…

Read more

“ரூ.12 கோடிக்கு இது காரா? கப்பலா?”.. பிசிசிஐ பயிற்சி மையத்தில் ஹர்திக் பாண்டியாவின் பிரம்மாண்டமான என்ட்ரி.. வைரலாகும் மிரட்டலான வீடியோ..!!!!

பெங்களூரில் அமைந்துள்ள பிசிசிஐயின் தலைமைச் சிறப்புப் பயிற்சி மையத்தில் பயிற்சி அமர்வுகளை முடித்துவிட்டுத் திரும்பிய இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது ஸ்டைலான தோற்றத்தினாலும் ஆடம்பர வாழ்க்கை முறையினாலும் மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். தனது கடும் பயிற்சிக்குப் பிறகு…

Read more

“கட்டிய மனைவியே சேர்த்து தான் செஞ்சுருக்காங்க!”… ஃபார்ச்சூனர் காரில் கொடூரக் கொலை… வெளியான திடுக்கிடும் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற ஒரு கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், மகாராணா  வெல்ஃபேர் பவுண்டேஷனின் தலைவரும், இந்து யுவா  அமைப்பின் மண்டலப் பொறுப்பாளருமாகப் பதவி வகித்து வந்தவர் தியிரேந்திர…

Read more

“பிஹெச்ட் மாணவர்களே இப்படிப் பண்ணலாமா?”.. ஐஐடியில் நாய்களைக் கொல்ல பிளான்… வெளியாகி அதிர வைத்த வாட்ஸ்அப் சாட் பதிவு..!!!

ஐதராபாத் ஐஐடி  வளாகத்தில் பயிலும் மாணவர்கள் சிலர், அங்கிருக்கும் தெருநாய்களைக் கொடூரமாகத் துன்புறுத்துவது மற்றும் அதற்கான வழிகளைப் பற்றி வாட்ஸ்அப் குழுக்களில் விவாதித்ததாகக் கூறப்படும் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ]. சுஸ்ருதி வேம்பதி என்ற எக்ஸ்  தளப்…

Read more

இந்த வயசுல இது தேவையா..? “17 வயதில் காதலும் வேணும் கல்யாணமும் வேணும்”… கடைசியில் உயிரையே விட்ட சிறுமி… நடந்தது என்ன..?

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 17 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், அவரது குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின்…

Read more

கையில் செல்போன்… காதில் இயர்போன்… தண்டவாளத்தில் நடந்த சோகம்! ரீல் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…17 வயது சிறுவனின் உயிரைப் பறித்த துயர சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தில், ரயில் தண்டவாளம் அருகே கைப்பேசியில் காணொளி பார்த்துக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதில் இயர்போன் அணிந்திருந்த நிலையில், கைப்பேசியில் மூழ்கியிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

என் ஆளு முன்னாடி என்ன அசிங்கப்படுத்திட்டாரு… நான் காதலியை கூட்டிட்டு வந்தும் காரை உள்ளே விடல… தன்மானத்தை சீண்டியதாக எண்ணி காவலாளியை துடிக்க துடிக்க கொன்ற காதலன்… பகீர்.!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், குடியிருப்பு வளாகத்துக்குள் காரில் நுழைவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலை வழக்காக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் காதலியுடன் வந்த இளைஞரை அங்கிருந்த காவலாளி தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து,…

Read more

அடேய்..! எங்க வந்து உக்காந்திருக்க பார்த்தியா…? உனக்கு போறதுக்கு வேற இடமே கிடைக்கலையா… குடும்பத்தினரை உறைய வைத்த புஷ் புஷ் சத்தம்… அதிர வைக்கும் வீடியோ..!

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள வீட்டின் குளியலறையில் டாய்லெட் சீட்டுக்கு அடியில் சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளியலறையில் இருந்து பாம்பு சீறும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பாம்பு…

Read more

கல்யாணம் ஆகி 2 மாசம் தான் ஆகுது…. பாத்ரூம் கதவை திறந்ததும் நெஞ்சை உறைய வைத்த அந்த காட்சி.. தங்கச்சியை பார்க்க போன அண்ணனுக்கு இப்படியா ஆகணும்…? நினைச்சாலே பதறுது..!

டெல்லி மாநிலம் ஷாபாத் டெய்ரி பகுதியில் 22 வயதான திருமணமான பெண் சந்தேகத்துக்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரஹலாத்பூர் பாங்கர் கிராமத்தில் உள்ள வீட்டின் குளியலறையில் சபிலா காத்தூன் என்ற பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 29-ஆம் தேதி…

Read more

“பிரதமர் பதவியையே வேண்டாம்னு சொன்ன மாமனிதர்!” மூப்பனார் நினைவேந்தல் நிகழ்வில் கசிந்த ரகசியங்கள்… 25-வது நினைவஞ்சலியில் மனம் திறந்த பிரமுகர்…!!”

பெருந்தலைவர் காமராஜரின் பாதையைப் பின்பற்றி நேர்மையான அரசியலை முன்னெடுத்தவர் அய்யா ஜி.கே. மூப்பனார் என்று தவெக அரசு தெரிவித்துள்ளது. அய்யா மூப்பனாரின் 25-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட நிகழ்வில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்குத் தனது…

Read more

“சிசிடிவி கேமரா இல்லனா கதையே முடிஞ்சிருக்கும்!” மெயின் ரோட்டில் பைக்கர் செய்த மிகப்பெரிய தவறு… நூழிலையில் தப்பிய கார் டிரைவர்… அதிர்ச்சி தரும் காட்சி…!!”

சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடிப்பது எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பைக்கில் பின்னால் வந்தவரை ஒரு சந்திப்பில் இறக்கிவிட்டுவிட்டு, மெயின் ரோட்டுக்கு வரும்போது இடது வலது பார்க்காமல் திடீரென வண்டியைத் திருப்பியதால், வேகமாக வந்த…

Read more

நள்ளிரவில் நேர்ந்த திக் திக்…! “பைக்கோடு பறிபோன உயிர்கள்”… நடுரோட்டில் வாலிபர்களுக்கு நேர்ந்த கதி… உறைய வைக்கும் சிசிடிவி காட்சி..!

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில்  இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயமடைந்தனர். சனிக்கிழமை இரவு சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இரு வாகனங்களும் வேகமாக வந்த நிலையில், திருப்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டதாகத்…

Read more

“ஆட்சியில் பங்கு முழக்கத்திற்கு வித்திட்ட மாபெரும் தலைவர்!” – அய்யா மூப்பனாரின் 25-வது நினைவஞ்சலியில் நேரில் திரண்ட தலைவர்கள்…!!”

மக்கள் தலைவர் அய்யா ஜி.கே. மூப்பனாரின் 25-வது நினைவஞ்சலி நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முழக்கத்தை முதன்முதலில் அங்கீகரித்து ஊக்கமளித்த மாபெரும் தலைவர் அய்யா மூப்பனார் அவர்களின் நினைவிடத்தில் விசிக சார்பில்…

Read more

“என்னை வேண்டாம்னு சொல்லிட்டா”.. நிச்சயதார்த்தம் கேன்சல்… மாப்பிள்ளைக்கு தலைக்கேறிய வெறி… அக்கா தங்கையின் முகத்தையே சிதைத்த கொடூரம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில், நிச்சயதார்த்தம் முறிந்ததால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர், ஒரு வீட்டுக்குள் புகுந்து இரு சகோதரிகள் மீது அமிலத்தை வீசியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த போலீஸார் சம்பவம்…

Read more

“22 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர்.. இன்று அதிரடி விசிட்!” – பழைய மருத்துவமனைக்குத் திரும்பிய அரசியல் பிரமுகரின் நெகிழ்ச்சிப் பயணம்…!!”

கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, தேன்கனிக்கோட்டை அடுத்த கக்கதாசம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். சரியாக 22 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2004-ஆம் ஆண்டு இதே கிராமத்தில்தான் நான் அரசு…

Read more

என்ன காப்பாத்துங்க டாக்டர் ஐயா பாம்பு கடிச்சுட்டு..! ஹாஸ்பிடலுக்கு ஓடோடி வந்த வாலிபர்… ஆனா அவரு டப்பாவில் கொண்டு வந்தது இருக்கே… டாக்டர்களுக்கே பயம் காட்டிட்டாருப்பா..!

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் பாம்பு கடித்த இளைஞர் ஒருவர், அவரைக் கடித்த அதே பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சைக்காக வந்த இளைஞரின் கையில் இருந்த பிளாஸ்டிக் பெட்டிக்குள் பாம்பு இருந்ததைக் கண்டு மருத்துவமனையில்…

Read more

“வேலையை விட்டுவிட்டு கட்சியில் சேர்ந்த அதிகாரி!” மந்திரிகளை உளவு பார்க்கும் முன்னாள் காக்கி… ஆளுங்கட்சியை உலுக்கிய அதிரடிப் பின்னணி கதைகள்…!!”

உளவுத்துறையில் முக்கியப் பதவியில் இருந்தபோது தனது அதிரடி நடவடிக்கைகளால் காக்கிச் சட்டை அணிந்தவர்களையே மிரளச் செய்த நேர்மையான அதிகாரி ஒருவர், வட பிராந்தியத்தின் உய பதவியில் இருந்தபோது பல அதிரடி விசாரணைகளை மேற்கொண்டார். அந்தச் சமயத்தில், பாலப்பாளையம் நகரைச் சேர்ந்த ஒரு…

Read more

“அதிகாரிகள் கையில் இவ்வளவு பணமா?” கைவரிசை காட்டும் ஊழியர்களுக்கு கலெக்டர் பிரதாப் வைத்த தரமான சம்பவம்… தமிழகத்திற்கே முன்னோடியாக மாறிய அதிரடி உத்தரவு…!!”

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கும்போது, ஊழியர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி தப்பிக்க முயல்வது வாடிக்கையாகிவிட்டது. இது குறித்து நீதிபதிகளும் கூட கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்…

Read more

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவர் அலப்பறை…! முத்தி போன ரீல்ஸ் மோகம்… நடுரோட்டில் செய்ற வேலையாடா இது… குட்டு வைத்த போலீஸ்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் மேற்கொண்ட ஆபத்தான சாகசம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரீல் எடுத்து சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆர்வத்தில், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இவர்கள்…

Read more

“2050-ல் 3.5 கோடி பேருக்குப் புற்றுநோய்….?” உலக சுகாதார நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை…. தப்பிக்க இதையெல்லாம் நிறுத்துங்க….!!

2050-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் ஆண்டுதோறும் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.5 கோடியை எட்டக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம்  எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போது உலகளவில் ஆண்டுதோறும்…

Read more

“கொலஸ்ட்ரால் மாத்திரை சாப்பிடுபவரா நீங்க….?” தசைகளைப் பாதிக்குமா ஸ்டேட்டின்….? புதிய ஆய்வில் வெளியான திடுக்கிடும் உண்மை….!!!

கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பயன்படும் ‘ஸ்டேட்டின்’  மாத்திரைகள் தசைப் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்ற விவாதம் தற்போதைய புதிய ஆய்வுகளால் உலகளவில் எழுந்துள்ளது. ஸ்டேட்டின் மாத்திரைகள் தசை செல்களைப் பாதித்து தசை வலியை ஏற்படுத்தக்கூடும் என ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழின் ஆய்வு கூறுகிறது. இருப்பினும், இதனால்…

Read more

“16 வயசுல அப்பாவை வேலைக்கு வச்ச பையன்!”.. செயற்கை நுண்ணறிவுத் துறையில் சாதித்த இந்திய இளம் சாதனையாளர்.. வியப்பில் உறைந்த உலக நாடுகள்..!!!!

கேரளாவைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவனான ரவுல் ஜான் அஜு, இளம் வயதிலேயே செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தில் வியத்தகு சாதனைகளைப் புரிந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். பன்னிரண்டாம் வகுப்புப்  படித்து வரும் இவர், தனது ஒன்பதாவது வயதிலேயே தொழில்நுட்பம்…

Read more

Other Story