Breaking: போடு வெடிய..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,360 சரிவு… செம ஹேப்பியில் நகைப்பிரியர்கள்..!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் நேற்று விலை காலையில் குறைந்த நிலையில் மாலை அதிரடியாக 1200 ரூபாய்…

Read more

முதல்ல அப்பா யாருன்னு தெரிஞ்சுட்டு பேசுங்க..! அடுத்தவர் பெயரில் உள்ள இடத்திற்கு பெயர் வைக்க அலைவதா..? திமுக மேயர் சர்ச்சை பேச்சு… என்ன நடந்தது..?

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில், கவுன்சிலர்கள் எழுப்பிய கல்வெட்டுப் பிரச்சனை மற்றும் மேயர் ஜெகனின் காரசாரமான பதிலடி காரணமாக அரங்கம் அதிர, கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சமீபத்தில் த.வெ.க.-வில் இணைந்த தி.மு.க. கவுன்சிலர் ராமரும், அ.தி.மு.க. கவுன்சிலர் மந்திரமூர்த்தியும்…

Read more

ஸ்கூலில் கூட பாதுகாப்பில்லையா..? 11 வயது மாணவின்னு கூட பாக்கலையே… 52 வயது ஹெட் மாஸ்டர் செய்த அசிங்கம்… சிறுமியை பலாத்காரம் செய்ததால் பெற்றோர் பேரதிர்ச்சி..!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி தொடர்பான பாலியல் வன்கொடுமை புகாரில், 52 வயதான அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரியானா காவல் நிலைய பகுதியில் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக்…

Read more

“திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்….!” என் மேல யாரும் அப்படி பைத்தியமா இருந்தது இல்ல…. காதல் குறித்து உருக்கமாக பேசிய பாலிவுட் நடிகை…. இணையத்தில் வைரல்….!!

பாலிவுட் திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் பலரைக் கவர்ந்த மூத்த நடிகை நீனா குப்தா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் மற்றும் முதல் திருமணம் குறித்துப் பல அதிர்ச்சி தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தற்போது விவேக் மெஹ்ரா என்பவரைத்…

Read more

“செஃப் தாமுக்கு என்ன ஆச்சு….?” மரண வதந்திக்கு முற்றுப்புள்ளி…. வீடியோ வெளியிட்டு அவரே சொன்ன உண்மை…. செஃப் தாமு வெளியிட்ட பரபரப்பு வீடியோ….!!

பிரபல டிவியின் சமையல் போட்டியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவராக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் செஃப் தாமு. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்தே நடுவராக இருந்து வரும் அவர், தனது கலகலப்பான பேச்சினாலும் அன்பான குணத்தினாலும் பல…

Read more

“ஒரு வாரமா நடந்த வார்த்தைப் போர்…கங்கனாவுடன் சண்டையா? போதும் போதும்..! இனிப்பு பொட்டலத்தோடு சமாதானத்துக்கு வந்த பாபா ராம்தேவ்…!!!

யோகா குரு பாபா ராம்தேவுக்கும், நடிகையும் பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத்துக்கும் இடையே கடந்த சில நாள்களாக வார்த்தைப் போர் நடைபெற்று வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராம்தேவ் சமாதான முயற்சியை மேற்கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை ஹரித்வாரில் செய்தியாளர்களிடம்…

Read more

“மீண்டும் போதையில் அட்டகாசம்….!” சிக்கன் ரைஸ் காரம் இல்லையா….? கடைகாரரிடம் தகராறு…. காதலன் எஸ்கேப்…. வாகனங்களை மிதித்து ஆபாசமாகப் பேசிய இளம்பெண்….!!!

சென்னையில் கஞ்சா போதையில் காதலனுடன் சேர்ந்து வாகனங்களை வழிமறித்து ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபட்ட இளம் பெண்ணை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே புழல் பகுதியில் இதேபோன்று போதையில் தகராறு செய்த அந்த பெண்,…

Read more

“பிச்சைக்காரன் என்று விரட்டினர்!” – அடுத்த நாளே 5 லட்சத்துடன் வந்த யூடியூபர்… ஷோரூம் மேலாளர் ஷாக்‌… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!”

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த யூடியூப் வலைப்பதிவர் ஒருவர், சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு பைக் ஷோரூமுக்குச் சென்று, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேடிஎம் டியூக் பைக்கை வாங்குவதற்காகப்…

Read more

“இனிமே உலகம் முழுக்க இதைப் பேசுவேன்… அதை நினைச்சா இப்போ சிரிப்பு வருது!” நாம் தமிழரை விட்டுவிட்டு அதிமுகவில் இணைந்த நிர்வாகி சொன்ன பகீர் காரணம்…!!”

தமிழ் தேசிய சிந்தனையோடு நான் தொடர்ந்து பயணிக்கத் தேர்ந்தெடுத்த ஒரே இயக்கம் அதிமுகர்தான். எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்களின் லட்சியமும், மண்ணின் மைந்தரான ‘பச்சைத் தமிழர்’ எடப்பாடியார் அவர்களின் உழைப்புமே என்னை இந்தக் கட்சிக்கு ஈர்த்த முக்கியக் காரணமாகும். என் பள்ளிப்…

Read more

“என்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள்!” – சாவதற்கு முன் கர்ப்பிணி அலறிய பகீர் வீடியோ… சிகிச்சைக்குப் பின் தாயும் பச்சிளம் குழந்தையும் பலி… கதறித் துடிக்கும் உறவினர்கள்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், கற்பனா மிஸ்ரா என்ற 25 வயது இளம் பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு கற்பனா…

Read more

“ஆசையா வளர்த்த ஒட்டகமே இப்படி எஜமானனோட மண்டையை தர்பூசணி மாதிரி பொளந்துடுச்சேப்பா!” 10 செகண்ட்ல நடந்த கொடூரம்… உறைந்துபோன கிராம மக்கள்..!!!

வருடக்கணக்கில் அன்போடு வளர்த்து, உணவு கொடுத்து பராமரித்து வந்த ஒட்டகமே, தனது உரிமையாளரை மிகக் கொடூரமாகக் கடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு எத்தகையது என்பதைப் பேசும் இந்த…

Read more

“அய்யோ… இந்த நேரத்துல மட்டும் தப்பிக் தவறிக்கூட ராக்ஷி கட்டிடாதிங்கப்பா!” ரக்ஷா பந்தனுக்கு வந்த மாபெரும் கிரகண ஆபத்து… ஜோதிடர்கள் எச்சரிக்கை..!!!

ரக்ஷா பந்தன் பண்டிகையன்று ஒரே நாளில் சந்திர கிரகணமும் பஞ்சக தோஷமும் சேர்ந்து வருவதால், அன்றைய தினம் சகோதரர்களுக்கு ராக்ஷி கட்டுவது அசுபமானதா என்ற பெரிய குழப்பமும் அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்து மதக் நம்பிக்கைகளின்படி, பண்டிகை நாட்களில் கிரகணம்…

Read more

  • August 29, 2026
“இனி உங்க இஷ்டத்துக்கெல்லாம் வாங்க முடியாது” சர்க்கரை ஆர்டர் பண்ண லிமிட்…. விலை உயர்வால் அதிரடி முடிவு….!!

நாடு முழுவதும் சர்க்கரை விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்து வருவதால், பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சர்க்கரை வாங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த மாதம் 1 கிலோ சர்க்கரை ரூ.45-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை ஒரே அடியாக…

Read more

“கையில காசு பணம் இல்லைன்னாலும் என் மனசார உன்னை என் தங்கச்சியா ஏத்துக்கிட்டேன்மா!” கூலித் தொழிலாளிக்கு ராக்ஷி கட்டிய சிறுமி… கண்ணீரை வரவழைக்கும் சம்பவம்..!!!

சமூகத்தில் எவ்வித அங்கீகாரமும் இன்றி, தினமும் குப்பைகளை அள்ளிச் சுத்தம் செய்யும் எளிய நபர் ஒருவருக்கு, பள்ளிச் சிறுமி ஒருவர் மிகுந்த அன்போடு ராக்ஷி கட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி, காண்போர் அனைவரின் கண்களையும் குளமாக்கியுள்ளது. ரக்ஷா பந்தன் திருநாளில் சாதிகளோ,…

Read more

“30 செகண்ட்ல 20 தடவை சுட்டுத் தள்ளியிருக்கானுங்களே… என்னடா மனுஷனுங்க இவனுங்க!” பிரபலா பாடகருக்கு நேர்ந்த கொடூர முடிவு… அலறித் துடிக்கும் குடும்பத்தினர்..!!!

முன்னணி அரியான்வி பாடகரும் யூடியூபருமான அங்கீத் பால்யான், உத்தரப் பிரதேச மாநிலம் சாம்லி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றுவிட்டு வெளியேறியபோது, மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாலை நேரத்தில்…

Read more

“நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்பு!” கண்ணீருடன் திரும்பிய குடும்பங்கள்… டெல்லி விமான நிலையத்தில் நெகிழ்ச்சியான வரவேற்பு… குவியும் வாழ்த்துகள்…!!”

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் தற்போது எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாகத் தங்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் அங்குச் சிக்கியுள்ளவர்களை மீட்கக் கோரி, தமிழக பாரதிய…

Read more

“அடப்பாவமே… பிஸியான வேலை நடுவுலயும் இம்புட்டு அன்பா இருப்பாங்களா!” எயர் இந்தியா ஊழியர்களின் நெஞ்சைத் தொடும் செயல்… பாராட்டித் தள்ளும் மக்கள்..!!!

வானத்தில் பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த எயர் இந்தியா விமானத்தில், பண்டிகையைக் கொண்டாடும் விதமாக பணிப்பெண்கள் ஆண் பயணி ஒருவருக்கு ராக்ஷி கட்டிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வழக்கமாக விமானப் பயணம் என்பது நெறிமுறைகள்…

Read more

“தவெக ரூட்டில் பயணிக்கும் திருமாவளவன்!” 9 ஆண்டு கூட்டணிக்கு முற்றுப்புள்ளி? திமுகவை அதிரடியாக எதிர்க்கும் விசிக… அரசியல் அரங்கில் வெடிக்கும் பரபரப்பு…!!”

திமுகவுக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதில் த.வெ.க  தொடங்கிய பாதையிலேயே தற்பொழுது விசிகவும் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் சட்டமன்றத்தில் விசிக நிர்வாகியான வன்னி அரசு பேசிய பேச்சுக்கள் திமுக உறுப்பினர்களைத் தொடர்ந்து கோபமடையச் செய்யும் வகையில்…

Read more

“வீட்டை வாங்கியது மசூதியா? கோலத்தைச் செருப்பால் அழித்த அராஜகம்… கொதித்தெழுந்த திருப்பூர் மக்கள்… வீட்டைப் பூட்டிவிட்டு தெருவில் இறங்கி அதிரடிப் போராட்டம்…!!”

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டை இஸ்லாமியர் ஒருவர் வாங்கிய நிலையில், அங்கு வசித்து வந்த இந்துக்கள் பக்ரீத் பிரியாணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஆரம்பத்தில் அதனைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அந்த வீட்டைப் பெயரளவிற்கு வீடாகப் பயன்படுத்தாமல்…

Read more

“நிமிடத்திற்கு நிமிடம் மாறும் பரபரப்பு நிலவரம்!” மக்களின் பாதுகாப்பே எனக்கு முதன்மை… முதல்வர் விஜய்க்கு பறக்கும் நேரடி ரிப்போர்ட்… பின்னணி என்ன?

பொதுமக்களின் நல்வாழ்விலும், துயரமான சூழ்திகளில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களின் பாதுகாப்பிலும் தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் எப்போதுமே மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். எந்தவொரு இக்கட்டான நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்க…

Read more

“பெங்களூருடன் சென்னையை ஒப்பிடுவது பெருத்த தவறு!” பரந்தூர் விமான நிலையம் தேவையே இல்லை!” விவசாயிகளைக் காக்கப் புதிய வழி.. அதிர்ச்சியைத் கிளப்பும் ஆய்வு முடிவு…!!”

பரந்தூர் புதிய விமான நிலையம் இல்லாமலேயே தமிழகத்தால் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை எளிதாக எட்ட முடியும் என்று ‘உவகை ஆராய்ச்சி நிறுவனம்’ வெளியிட்டுள்ள புதிய ஆய்வு முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 6 விமான நிலையங்களின்…

Read more

“அதிர்ச்சியில் நேபாளம்… பதறும் டெல்லி!” போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்!” கட்டுப்பாட்டு அறையை நேரில் பார்வையிட்டு வெளியான முக்கியத் தகவல்கள்…!!”

நேபாளத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கையாள்வது குறித்தும், அங்குள்ள நிலவரங்களை நேரில் ஆராய்வதற்காகவும் புதுடெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் நிலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று பார்வையிடப்பட்டது. இந்த ஆய்வின் போது, மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் மற்றும்…

Read more

“இது மக்களின் வரிப்பணம்… கணக்கு காட்டியே ஆக வேண்டும்!” முதல்வர் விஜய்க்கு பறக்கும் ஷாக்கிங் கேள்வி… சிறைத்துறைமில் 1,150 கோடி ஊழல் புகாரால் பரபரப்பு…!!”

தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் அண்மையில் சென்னை மத்திய சிறைச்சாலையில் நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். கைதிகளின் பாதுகாப்பு மற்றும் சிறை வளாகத்தின் தற்போதைய நிலைமைகளை அவர் ஆய்வு செய்தது ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், சிறைச்சாலைக்குள் இருக்கும்…

Read more

“பல மாதங்களுக்கு முன்பே விடுக்கப்பட்ட எச்சரிக்கை!”… பனிக்கு பதிலாக பெய்யும் மழை.. விஞ்ஞானிகளின் கணிப்புகளை உண்மையாக்கிய கோரத் தாண்டவம்.. வைரலாகும் வீடியோ..!!!

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் அண்மையில் அரங்கேறிய கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு எதேச்சையாக நிகழ்ந்த ஒன்றல்ல என்றும், இது குறித்து பல மாதங்களுக்கு முன்பே விஞ்ஞானிகள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருந்ததாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இமயமலைப் பகுதிகளில் மிக வேகமாக உருகி வரும்…

Read more

“இந்தியாவை உலுக்கிய துயரங்கள் யாவும் அதே தேதியிலா?”.. பேரழிவுகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மமா அல்லது தற்செயலா?.. 26 ஆம் தேதியின் திகிலூட்டும் பின்னணி பதிவு..!!!

இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலநடுக்கங்கள், ஆழிப்பேரலைகள் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல கோரமான துயரச் சம்பவங்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் ’26’ ஆம் தேதியோடு தொடர்புடையதாகவே அமைந்து வருவது பலரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 2001…

Read more

“இன்ஸ்டா ரீல்ஸ் மோகம் எல்லை மீறி போச்சு!”… போலீஸ் வாகனத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மும்பை காவல்துறையின் ரோந்து வாகனத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அதன் ஸ்டியரிங் சக்கரத்தில் அமர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நபர் ஒருவரின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஹரிஜன் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு வாட்டருடன் வெளியான இந்த…

Read more

“டீ ஆறும் முன்னாடி வந்திட்டாரு..!”.. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய பாகிஸ்தான் கேப்டன்… வைரல் வீடியோ..!!

லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நீண்ட நடைக்குப் பிறகு களமிறங்கிய சில நிமிடங்களிலேயே ஆட்டமிழந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. முதல் டெஸ்ட்…

Read more

மராத்தி தெரியலன்னா உடனே ஆட்டோ, டாக்சி ஓட்ட முடியாதா..? ஓட்டுநர்களுக்கு இப்போ ஒரு வருஷம் டைம் கொடுத்தாச்சு….முதல்வர் பட்னாவிஸ் எடுத்த அதிரடி முடிவு…. “நிம்மதியா கத்துக்கோங்க”ன்னு கிடைத்த நிம்மதி…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி மொழியை கற்றுக்கொள்வது தொடர்பான விதிமுறையில், அவர்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மராத்தி மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக ஓட்டுநர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த கவலைக்கு தற்போது…

Read more

“வெயில்னு பாக்காம குழந்தையோட உழைக்கிறாங்க!”.. கையில் குழந்தையுடன் மக்கள் வீடு தேடிச் சென்ற அரசுப் பணியாளர்.. கலக்கும் வைரல் வீடியோ..!!!

அசாம் மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியின் போது பெண் ஆசிரியை ஒருவர் தனது இரண்டு இரட்டைக் குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்று வீடு வீடாகச் சென்று களப்பணியாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி பெரும் வரவேற்பைப்…

Read more

பைக் வந்த வேகத்தை பார்த்தாலே பதறுது..! சாலையை கடந்து சென்ற தாய், 2 மகள்கள் மீது மோதல்…. சிசிடிவியில் சிக்கிய விபத்தின் அதிர்ச்சி காட்சி…!!!

குஜராத் மாநிலம் சாலையைக் கடந்து சென்ற பெண் மற்றும் அவரது இரு மகள்கள் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில், 6 வயது சிறுமி உயிரிழந்தார்.  சந்திப்பிலிருந்து பிரதான சாலையில்  நிறுவனத்துக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது அந்தப்…

Read more

ஈரான் போர் எதிரொலி..!அரிசி ரூ.55-ல் இருந்து ரூ.75-ஆ..? சர்க்கரை ரூ.40-ல் இருந்து ரூ.70-ஆ..? விலைவாசி உயர்வுக்கு அமைச்சர் சொன்ன காரணம்….!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். கடந்த சில மாதங்களில் விலைவாசி…

Read more

50 தோசை சவால்னு சொன்னதும் ஆடிப்போன நெட்டிசன்ஸ்..! தட்டுல பார்த்தா குட்டி குட்டி தோசை… கடைசியில் வைத்தாரே ஒரு ட்விஸ்ட்…!!!

50 தோசை சாப்பிடும் சவால் என்றால் கேட்பவர்களுக்கே சற்று மலைப்பாக இருக்கும். இதுபோன்ற உணவு சவால்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அந்த வகையில், பிரபல டிஜிட்டல் படைப்பாளரான ஹர்ஷ் போயிர் வெளியிட்ட ‘50 தோசை சவால்’…

Read more

மனைவியை கண்காணிக்க ரோபோவை பயன்படுத்தினாரு… ஆதாரத்தால் ரூ.15 லட்சம் வென்றாரு! ஆனா அதே ஆதாரம் அவருக்கே எதிரியா மாறிடுச்சு…!!!

மனைவியின் துரோகம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட நிலையில், ரோபோ வெற்றிட சுத்திகரிப்பு கருவியின் உதவியுடன் ஆதாரத்தைத் திரட்டிய தைவான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, தனது விடுமுறை இல்லத்தில் வேறு ஒருவர் பயன்படுத்திய பல்…

Read more

பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திய மூதாட்டி..! காமக்கொடூரன் ஆக மாறிய வாலிபர்… 76 வயது பாட்டியை கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரன்… படு பயங்கரம்..!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 76 வயது மூதாட்டி ஒருவர் காணாமல் போன நிலையில், பின்னர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்த லீலா சோலங்கி என்ற மூதாட்டி, ஆகஸ்ட் 19-ஆம் தேதி கோயில்…

Read more

“தற்காலிகத் தீர்வு வேண்டாம்… நிரந்தர நடவடிக்கை!” மக்கள் பிரச்சனைகளுக்காக களத்தில் இறங்கிய அதிரடி தலைவர்… சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்…!!”

அயப்பாக்கம் டி.என்.எச்.பி பகுதியில் நீண்ட காலமாகத் தொடரும் கழிவுநீர்க்த் தொட்டி அடைப்புப் பிரச்சனை குறித்து இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீவிரமாக எழுப்பப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல மாதங்களாகக் கடுமையான அவதிக்கு உள்ளாகி வருவதைச் சுட்டிக்காட்டி, இதற்குத் தற்காலிகமான ஒட்டுப்போடும்…

Read more

ஜிம்மில் தொடரும் உயிரிழப்புகள்..! நல்லா தான இருந்தாரு… உடற்பயிற்சி செய்த டாக்டர் கண்ணிமைக்கும் நொடியில் மயங்கி விழுந்து மரணம்.. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி வீடியோ..!

அஸ்ஸாம் மாநிலம் நாகான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சமூக மருத்துவத் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த மருத்துவர் சாஹின் ரஹ்மான், உடற்பயிற்சி கூடத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு…

Read more

“திருவண்ணாமலைக்குப் போகும் மின் மையம்!” – பதறி அடித்து மின்துறை அமைச்சரிடம் ஓடிய முக்கிய பிரமுகர்கள்… கொதித்தெழுந்த பொதுமக்கள்… என்ன நடக்கிறது?”

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மின் நுகர்வோர் குறைகேற்பு மையம் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடமாற்ற நடவடிக்கையைத் தடுத்து, நுகர்வோர் குறைகேற்பு மையம் தொடர்ந்துழுப்புரத்திலேயே செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்…

Read more

“அந்த போன் மட்டும் வாங்கித் தாங்கம்மா…” ஆசையாக கேட்ட மகள்… தாயால் முடியல! வீட்டில் நடந்த தகராறு பெரும் சோகத்தில் முடிந்தது அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்…!!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் விலை உயர்ந்த கைப்பேசி வாங்கித் தருமாறு தாயிடம் தொடர்ந்து கேட்டுவந்த 9-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதான அந்த மாணவி, தனது தோழிகள் பயன்படுத்தும் விலை உயர்ந்த கைப்பேசியை தானும்…

Read more

“இரண்டு மாதங்களாக முடங்கிய நிதி!” கறுப்புச் சட்டையில் கொதித்தெழுந்த திமுக மேயர்… தவெக அரசுக்கு எதிராக நகர்மன்றத்தில் அரங்கேறிய அதிரடிப் போராட்டம்…!!”

நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தவெக அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதைக் கண்டித்தும், தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் திமுக மேயர் மற்றும் கவுன்சிலர்கள் கறுப்பு உடை அணிந்து இன்றைய நகர்மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த புதுமையானப்…

Read more

வெடிக்கும் வார்த்தை மோதல்..! வார்த்தையை விடும் எம்எல்ஏக்கள்… இனி சட்டசபையில் நேரலை கிடையாதா..? தவெக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு… பரபரப்பில் வட்டாரங்கள்.!

தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், அதில் புதிய மாற்றம் கொண்டுவர அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் எந்தவித தாமதமும் இன்றி நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது தொகுதி…

Read more

“காலிப் பணியிடமே இல்லாம இத்தனை நியமனமா?” 10 லட்சத்தில் தொடங்கும் லிமிடெட் டெண்டர் மோசடி… நெடுஞ்சாலைத் துறையில் அரங்கேறும் செட்டிங்… அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!”

மாநில நெடுஞ்சாலைத்துறை சென்னை கோட்டத்தில் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 21 வரம்பிற்குட்பட்ட டெண்டர்கள் விடப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திறந்தவெளி டெண்டர்களாக விடப்படாமல் இப்படிப்பட்ட லிமிடெட் டெண்டர்களை விடுவதன் மூலம், குறிப்பிட்ட சில பொறியாளர்கள் மற்றும் அவர்களுக்குச் சாதகமான…

Read more

“நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்!” – பதறி அடித்து டெல்லி ஓடிய அமைச்சர்கள் குழு… வெளியுறவுத்துறை செயலாளருடன் அதிரடி சந்திப்பு…!!”

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகள் குறித்து விவாதிக்க, தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் குழுவினர் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஐ.ஏ.எஸ் அவர்களை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜமோகன்,…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது.. பெண்களுக்கு குட் நியூஸ் வருமா…? அமைச்சர் மரிய வில்சன் சொன்ன முக்கிய தகவல்.!

வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணி நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் நெ.மரிய வில்சனும் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை…

Read more

“மோடி மற்றும் அமித் ஷாவை எதிர்த்துப் பேசவேண்டாம்!” அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு… சட்டசபையில் நடந்த பரபரப்பு சம்பவங்கள்…!!”

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது, முதலமைச்சர் விஜய் அவரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது மரியாதை நிமிட்சயமாக தமிழ்நாட்டு முறைப்படி தயாரிக்கப்பட்ட பாரம்பரிய மசாலாப் பொடிகளை அமித்ஷாவிற்குப் பரிசாக வழங்கினார். இரு தலைவர்களுக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு மிகச்…

Read more

“நேபாள பேரழிவு ஒரு தொடக்கம்தான்.. இனி தான் இருக்கு!”.. சீனா கட்டும் ராட்சத அணையால் இந்தியாவிற்குப் பேராபத்து… சர்வதேச நிபுணர்களின் அதிரடி வார்னிங்..!!!

நேபாள நாட்டில் அண்மையில் ஏற்பட்ட கோரமான பனிப்பாறைச் சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு போன்ற சம்பவங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று புவியியல் மற்றும் மூலோபாய நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இமயமலைப்…

Read more

“என் ரகசியங்களை காக்கும் ஒரே ஆள் நீதான்….!” வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க சூப்பர் ஐடியா…. உடன்பிறப்புகளின் மனதைத் தொடும் சிறந்த ரக்ஷா பந்தன் விருப்ப படங்கள் & மேற்கோள்கள்….!!

ரக்ஷா பந்தன் என்பது வெறும் ஒரு பண்டிகை மட்டுமல்ல; சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பாசம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உலகிற்கு உணர்த்தும் ஒரு உன்னதமான நாளாகும். சிறு வயது சண்டைகள், இனிமையான நினைவுகள் மற்றும் வாழ்நாள் முழுமைக்கும் நீடிக்கும் அன்பை நினைவுகூரும்…

Read more

“திடீரென உடைந்த ராட்சத அணை!”… மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவு.. திபெத் நிலவரத்தால் பதறும் எல்லைப் பகுதிகள்..!!!

திபெத் பகுதியில் அமைந்துள்ள ராட்சத அணைக்கட்டு ஒன்று எதிர்பாராதவிதமாக உடைந்துள்ளதால், அப்பகுதியில் இருந்து வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது. இந்தச் திடீர் அணை உடைப்பு நிகழ்வு திபெத் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீர்வரத்து தாறுமாறாக அதிகரித்து வருவது எல்லையோரப்…

Read more

“வள்ளியும் தெய்வானையும் ஒரே ரூபத்தில்….!” மயிலுக்கு பதிலா யானை வாகனம்….?” 1400 ஆண்டுகள் பழமையான உத்திரமேரூர் முருகன் கோயிலின் மிரளவைக்கும் ரகசியம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியர் திருக்கோவில், சுமார் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருப்புகழ் பெற்றத் தலமாகும். காசியப முனிவரின் தவத்திற்கு இடையூறு செய்த மலையன், மாகறன் என்ற இரு அசுரர்களை அழிக்கச் சிவபெருமான் உத்தரவிட்டதால், முருகப்பெருமான் இங்கு எழுந்தருளி அசுரர்களைச்…

Read more

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நேபாளம்… அடுத்த ஆபத்து வாசலில்…! திடீரென உருவான பிரமாண்ட ஏரி எப்போது வேண்டுமானாலும் உடையுமா….? சீனா வெளியிட்ட எச்சரிக்கையால் பரபரப்பு….

நேபாளம்-சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு, அப்பகுதியில் புதிதாக உருவான பிரமாண்ட தடுப்பு ஏரி மற்றொரு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், பாறைகள் மற்றும் மண்…

Read more

“பாக்கும்போதே கண்கலங்குதே!”.. உயிரைவிட்ட தம்பியின் விக்கிரகத்திற்கு ராக்கி… நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!!

ரக்ஷா பந்தன் திருநாளை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வரும் வேளையில், ஆதிலாபாத் மாவட்டத்தில் அனைவரையும் கண் கலங்க வைக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்காகத் தங்களது இன்னுயிரை நீத்த அமர ஜவான்களின் தியாகங்களை மறக்க…

Read more

Other Story