கொஞ்சம் லேட் ஆகிட்டு அதுக்குன்னு இப்படியா..? டெலிவரி ஊழியரை பிளாட்டுக்குள் இழுத்துட்டு போயிட்டு மிருகத்தனமாக அடித்த நபர்… நின்னு ரசித்து வேடிக்கை பார்த்த மனைவி.. பகீர் வீடியோ..!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், மனிதநேயத்தை உலுக்கும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. உணவு டெலிவரி செய்வதில் ஏற்பட்ட மிகச்சிறிய தாமதம் மற்றும் அதனை பிளாட்டின் மேல் மாடிக்கு வந்து வழங்க வேண்டும் என்ற விவகாரம், இறுதியில் பயங்கர மோதலாக வெடித்துள்ளது. டெலிவரி…

Read more

இது என்னப்பா ஜெய்ஷ்வாலுக்கு வந்த சோதனை..! “பந்துவீச்சாளரிடம் அவுட் ஆகாமல் கடைசியில் இப்படி விக்கெட்டை பறிகொடுத்துட்டாரே”..? ரன் ஓடும்போது நடந்த விசித்திரம்.. பரிதாப வீடியோ…!!

கிரிக்கெட் மைதானத்தில் எத்தனையோ சிக்சர்களும் பவுண்டரிகளும் ரசிக்கப்பட்டிருக்கும்; ஆனால், யாரும் கற்பனையே செய்திராத ஒரு விபத்து, ஒரு வீரரின் விக்கெட்டைப் பறித்து கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தற்போது காலே மைதானத்தில்…

Read more

புனிதமான கோவில் கருவறைக்குள் செய்த அசிங்கம்…! “சிறுமியிடம் அம்மன் சன்னிதியில் வைத்து அத்து மீறிய பூசாரி”… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!

கடவுளின் சன்னதியாகவும், தூய்மையான வழிபாட்டுத் தலமாகவும் கருதப்படும் கோவில் கருவறைக்குள் நடந்தேறியுள்ள ஒரு கொடூரமான செயல் ஒட்டுமொத்த ஐதராபாத் பகுதியை நடுங்க வைத்துள்ளது. அதாவது ராமச்சந்திராபுரம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில், பூசாரி ஒருவர் சிறுமியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம்…

Read more

அடக்கடவுளே சுதந்திர தின விழாவில் ஒரு மணி நேரம் பேசி அமைச்சர்… சட்டுனு ஒரு பக்கமா சாய்ந்து மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி…. பதறிப்போன அதிகாரிகள்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விழாவில் மேடையில் நின்று அவர் நீண்ட நேரமாக உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென தடுமாறி ஒரு பக்கமாக சாயத் தொடங்கினார்.…

Read more

5 வருஷம் தான் ஆகுது..! 2 குழந்தைகளை பரிதவிக்க விட்டு தாய் மரணம்… அடுத்த நாளே தந்தையும் மரணம்… மனைவி குடும்பத்தினர் குற்றம் சாட்ட அடுத்தடுத்து… என்ன நடந்தது…?

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மனைவி சந்தேகமான முறையில் உயிரிழந்த நிலையில், அதற்கு அடுத்த நாளே அவரது கணவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஞ்சா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு நாட்களில் கணவன்,…

Read more

நீ எப்படி இங்க வரலாம்..! குழந்தைகளோடு தாய் வீட்டுக்கு போன பொண்டாட்டி… ஆத்திரத்தில் வீடு புகுந்து மாமியாரை துடிக்க துடிக்க கொன்ற மருமகன்… அதிர்ச்சி பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் மனைவி தாய் வீட்டுக்கு வந்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், அவரது தாயை மருமகன் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹவுசிங் போர்டு காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. லலிதா தேவி என்ற பெண் வீட்டில்…

Read more

நைட் டியூட்டிக்கு போன கணவர்..! “கள்ளக்காதலனுடன் ஜாலியா ராத்திரி நேரத்தில் ஊர் சுற்றப்போன மனைவி”… ஒரே கடையில் எதிர்பாரா விசிட்… நடு ரோட்டில் புரட்டி எடுத்த புருஷன்.. இந்த பொழப்பு தேவையா..? அதிர்ச்சி வீடியோ.!

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே கணவன், மனைவி மற்றும் ‘மூன்றாம் நபர்’ தொடர்பான விவகாரங்கள் காட்டுத்தீ போலப் பரவுவது வழக்கம். அந்த வகையில், மத்தியப்பிரதேச மாநிலம் தலைநகர் போபாலுக்கு நைட்புயூட்டிக்குச் சென்ற கணவன், தனது மனைவியை மற்றொரு இளைஞருடன் மோமோஸ் கடைசியில் கையும்…

Read more

சுதந்திர தின விழாவில் ஹைலைட் சம்பவம்…! “சிறுமிக்காக பிரதமர் மோடி செஞ்ச காரியத்தை பாருங்க”… யோசிக்காமல் கீழே குனிந்து சட்டுனு எடுத்து தலையில் வைத்து… நெகிழ்ச்சி வீடியோ..!

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். உரையை முடித்த பிறகு, அங்கு திரண்டிருந்த பள்ளி மாணவர்கள், என்சிசி மாணவர்கள் மற்றும் ‘மை பாரத்’ தன்னார்வலர்களை சந்தித்தார். வழக்கமான நிகழ்ச்சி நடைமுறைகளைத்…

Read more

இன்னைக்கு சுதந்திர தின விழா..! கொடியேற்ற போலாம் வா… வீட்டுக்கே வந்து அழைத்த நபர்… குளிக்கப் போனவனை வலுக்கட்டாயமா… கொடூர நிலையில் பிணமான பயங்கரம்.!

பீகார் தலைநகர் பாட்னா அருகே சுதந்திர தினத்தன்று 26 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலிம்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஷாபூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் குஸ்ரூபூர் பகுதியைச்…

Read more

“வாடிக்கையாளர் போனா போயிட்டு போறாங்க….!” ஊழியர்களின் நிம்மதிக்காக ‘6 PM Rule’ கொண்டுவந்த அந்த ஒரு கம்பெனி…. கார்ப்பரேட் உலகில் நடந்த சம்பவம்….!!

நவீன நிறுவனங்களில் வேலை நேரம் முடிந்த பிறகும் ஊழியர்களைத் தொடர்புகொள்வது வழக்கமாகிவிட்ட சூழலில், ஒரு தொழில்முனைவோர் ஊழியர்களின் ஓய்வு நேரத்தைப் பாதுகாக்க வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார். தனது நிறுவனத்தில் மாலை 6 மணிக்குப் பிறகு எந்த ஊழியரும் வேலை செய்யக்கூடாது என்ற…

Read more

“20 வயசிலேயே முடி கொட்டுதா….?” இந்திய இளைஞர்களை அச்சுறுத்தும் தலைமுடி பிரச்சனை…. பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணங்கள்….!!!

ஒரு காலத்தில் முதியவர்களுக்கு மட்டுமே இருந்த முடி உதிர்வுப் பிரச்சினை, தற்போது 20 மற்றும் 30 வயதுடைய இந்திய இளைஞர்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. தலைமுடி மெலிதாகுதல், நெற்றி ஓரம் பின்னோக்கிச் செல்லுதல் மற்றும் தலையின் நடுப்பகுதியில் முடி குறைவது போன்றவை…

Read more

இனிப்பு சாப்பிட ஆசையா…? குற்ற உணர்வே இல்லாமல் சுவைக்கலாம்…! ஸ்ட்ராபெர்ரியில் வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான இனிப்பு வகைகள் இதோ…!

இனிப்பு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடிக்கும். ஆனால் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ள இனிப்புகளை அடிக்கடி சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல. இதற்கு மாற்றாக பழங்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே எளிமையான இனிப்பு வகைகளைத் தயாரிக்கலாம். அந்த வகையில்,…

Read more

“இந்த அறிகுறி வயது காரணம்தான்…” என்று அலட்சியமா…? ஆண்களுக்கு வரக்கூடிய புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன…? மருத்துவர் கூறும் முக்கிய எச்சரிக்கை…!

புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியில் உருவாகும் ஒரு தீவிர நோயாகும். ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கலாம். இதனால் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை ஆண்கள் புரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக வயது அதிகரிக்கும்போது சிறுநீர் தொடர்பான…

Read more

“கெட்ட கொழுப்பு” அதிகமா…? சாப்பிடும் உணவில் இந்த மாற்றங்களை செய்யுங்கள்…! கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவும் சத்தான உணவுகள் என்னென்ன…?

ரத்தத்தில் குறை அடர்த்தி கொழுப்புப்புரதம்  எனப்படும் “கெட்ட கொழுப்பு” அதிகமாக இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் உணவு முறையில் கவனம் செலுத்துவது முக்கியம். குறிப்பாக நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைத்து, நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு…

Read more

ஹாஸ்பிடலுக்குள் நடந்த பயங்கரம்..! மருந்து வாங்குவதில் வெடித்த தகராறு… திடீரென பட்ட பகலில் துப்பாக்கியை எடுத்து வந்து மெடிக்கல் கடையில்… பரபரப்பு வீடியோ..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையின் கேட் எண் 3 அருகே உள்ள ஒரு மெடிக்கல் கடைக்குள் சிலர் திடீரென நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்தவர்களுடன் மருந்து விற்பனை தொடர்பாக வாக்குவாதம்…

Read more

“சேஷநாகன் தலையில்தான் பூமி இருக்கிறது…!” இந்த நம்பிக்கை எப்படி உருவானது…? புராணங்களில் சொல்லப்பட்டுள்ள அந்த ஆச்சரியமான கதை என்ன..?

நாக பஞ்சமி என்பது நாக தெய்வங்களை வழிபடும் முக்கியமான ஆன்மிக நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளுடன் தொடர்புடைய புராணக் கதைகளில் சேஷநாகனுக்கும் முக்கிய இடம் உண்டு. இந்து சமய மரபுகளின்படி, சேஷநாகன் பல தலைகளைக் கொண்ட தெய்வீக நாகமாகக் கருதப்படுகிறார். திருமால்…

Read more

  • August 15, 2026
“கனவில் அவங்க இறந்துவிட்டார்களே…” “அப்பாவுக்கு ஏதாவது ஆகுமா…?” இப்படி கனவு கண்டால் உண்மையில் என்ன அர்த்தம்…? தெரிந்துகொள்ளுங்கள்…!

கனவில் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இறந்துவிட்டது போல பார்ப்பது பலருக்கும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தும். குறிப்பாக பெற்றோர், வாழ்க்கைத்துணை அல்லது நண்பர் போன்றவர்கள் இறந்ததாக கனவு வந்தால், நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகலாம். ஆனால்…

Read more

சுதந்திர தின விழா..! பிரதமர் மோடியுடன் கோட்டையில் கம்பீரமாக நின்ற பெண் அதிகாரி ரித்திகா… இணையத்தில் செம வைரல்..!

டெல்லி செங்கோட்டையில் 80-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த விழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில்…

Read more

முடி உதிர்வா…? சருமம் பொலிவிழந்துவிட்டதா…? நகங்களும் பலவீனமாக இருக்கிறதா…? உணவில் இந்த சத்தான பொருட்களை சேர்த்துப் பாருங்கள்…!

முடி, சருமம் மற்றும் நகங்களின் ஆரோக்கியத்திற்கு வெளிப்புற பராமரிப்பு மட்டும் போதாது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைப்பதும் முக்கியம். போதுமான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட சத்துகள் உணவில் கிடைக்கும்போது, அவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. இதனால் முடி, சருமம்…

Read more

“எவ்வளவு நேரம் படுத்தாலும் தூக்கம் வரலையே…!” இரவில் இந்த தவறுகளை மட்டும் தவிருங்கள்… நிம்மதியான தூக்கத்திற்கு எளிய வழிகள் இதோ…!

இரவு நேரத்தில் படுக்கைக்குச் சென்ற பிறகும் நீண்ட நேரம் தூக்கம் வராமல் இருப்பது பலருக்கும் ஏற்படும் பிரச்சினையாக உள்ளது. மனதில் ஓடும் எண்ணங்கள், மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்க நேரம் போன்றவை தூக்கத்தை பாதிக்கலாம். தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று,…

Read more

“2026 வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 28 அன்னைக்கு வருதா….?” தீர்க்க சுமங்கலி வரம் பெற வீட்டில் செய்ய வேண்டிய அந்த 3 முக்கிய விஷயங்கள்…. அனல் பறக்கும் ஆன்மீகத் தகவல்….!!

வரலட்சுமி விரதம் என்பது திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் பெறவும், குடும்பத்தில் செல்வ வளம் பெருக்கவும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டி அஷ்டலட்சுமிகளையும் வழிபடும் மிக முக்கியமான நாளாகும். பக்தர்கள் அன்னை மகாலட்சுமியைக் கலசத்தில் எழுந்தருளச்…

Read more

“18 வயது மகன் மரணம்”… மனைவிக்கு குழந்தை வேணுமாம்… 3 வயது சிறுவனின் போட்டோ பிடித்ததால் 15 வயது சிறுமியை அனுப்பி… வீட்டு வாசலில் வைத்தே ரூ.3 லட்சத்துக்கு கடத்தல்… பரபரப்பு பின்னணி…!!!

பஞ்சாபைச் சேர்ந்த தம்பதிக்கு குழந்தை வளர்ப்பதற்காக, பீகாரில் 3 வயது சிறுவனைக் கடத்தி ரூ.3 லட்சத்திற்கு விற்க முயன்ற வழக்கில் பெண் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த ஹர்ஜேந்தர் குமார் என்பவரின் 18 வயது…

Read more

“ரொம்ப நேரம் மூச்சை அடக்கிப் பார்க்குறீங்களா….?” நுரையீரலுக்கு நடக்கும் அந்த ஆபத்தான மாற்றம்…. மருத்துவர்கள் கொடுத்த பேரதிர்ச்சி எச்சரிக்கை….!!

நமது மூச்சை எவ்வளவு நேரம் அடக்க முடியும் என்று பலரும் சோதனை செய்து பார்ப்பது உண்டு. இது ஒரு சாதாரண சவால் போல தோன்றினாலும், அதிக நேரம் மூச்சை அடக்கிப் பார்ப்பது உடலுக்குப் பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.…

Read more

“கார், பைக் சாவிகளில் வினிகர் தெளிச்சா என்ன ஆகும் தெரியுமா….?” இத்தனை நாளா இது தெரியாம போச்சே…. அசத்தலான 5 பயனுள்ள தகவல்கள்….!!!

நாம் தினமும் பயன்படுத்தும் கார், பைக் மற்றும் வீட்டுச் சாவிகளில் வியர்வை, தூசி மற்றும் கைகளில் உள்ள எண்ணெய் பசை எளிதில் படிந்துவிடும். சாவிகளைச் சுத்தமாகவும் கிருமிகள் இல்லாமலும் பராமரிக்க நம் சமையலறையில் இருக்கும் வினிகர் சிறந்த தேர்வாக உதவுகிறது. இதில்…

Read more

நாக பஞ்சமி 2026… ‘சர்ப்ப தோஷம்’… ‘காலசர்ப்ப தோஷம்’…! இரண்டுக்கும் என்ன வித்தியாசம்…? இதில் எது அதிக தாக்கம் கொண்டதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது…?

2026-ம் ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 17-ம் தேதி திங்கட்கிழமை அனுசரிக்கப்படுகிறது. நாக தெய்வங்களை வழிபடும் இந்த நாளில், நாகங்கள் தொடர்பான பல்வேறு ஆன்மிக நம்பிக்கைகள் குறித்து பேசப்படுவது வழக்கம். குறிப்பாக ஜோதிடத்தில் கூறப்படும் சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகியவை…

Read more

நாக பஞ்சமி அன்று பால் மட்டும் போதாதா…? நாக தெய்வத்துக்கு படைக்கப்படும் இந்த பாரம்பரிய நைவேத்தியங்கள் அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என நம்பிக்கை…!

நாக பஞ்சமி என்பது நாக தெய்வங்களை வழிபடும் முக்கியமான ஆன்மிக நாளாகக் கருதப்படுகிறது. 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி இந்த விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பலர் நாக தெய்வங்களுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். பால் அபிஷேகம்…

Read more

பாகிஸ்தானில் ஆசிரியர் மாணவர் லீக் வீடியோ..! “30 நிமிஷம் 4 வினாடி.. இணையத்தில் தீயாய் பரவிய 5.40 நிமிஷ MMS ஊழல்… அம்பலமான பகீர் உண்மை…!!!

சமூக வலைத்தளங்கள் மற்றும் உடனடி செய்திப் பரிமாற்ற செயலிகளில் எப்போதுமே பரபரப்புக்குப் பஞ்சமிருப்பதில்லை. அதில் குறிப்பாக, தனிப்பட்ட நபர்களின் பெயர்களைக் களங்கப்படுத்தும் வகையிலும், திடுக்கிடும் தலைப்புகளுடனும் பகிரப்படும் சில வீடியோக்கள் பலரின் கவனத்தை ஈர்ப்பதுண்டு. அப்படித்தான் சமீப காலமாக ‘ஆசிரியர்-மாணவர் லீக்’…

Read more

நீங்க தயவு செஞ்சு இந்தியாவுக்கு போகாதீங்க..! “கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுது அமெரிக்க பெண்மணி”… சமாதானப்படுத்திய இந்திய ஜோடி.. என்ன நடந்தது..? நெகிழ்ச்சி காணொளி..!

நாடுகளும் கலாச்சாரங்களும் வெவ்வேறாக இருந்தாலும், மனித மனங்களை இணைக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் எல்லைகள் கிடையாது என்பதை நிரூபிக்கும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இந்தியத் தம்பதியினருக்கு, அவர்களின் அமெரிக்க பக்கத்துக்கு வீட்டுக்காரர் …

Read more

“யாருமே வரல”.. எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க ஆனா நான் மட்டும்… கலங்கி போய் நின்ற ராணுவ வீரரை கட்டியணைத்த கமாண்டர்… கண்களை குளமாக்கும் காணொளி… என்ன நடந்தது..?

வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் நம்முடன் நமது அன்பானவர்கள் இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் எதிர்பார்ப்போம். அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான நாளில், தனியாக நின்றுகொண்டிருந்த இளம் ராணுவ வீரர் ஒருவரை அவரது உயர் அதிகாரி அரவணைத்துத் தேற்றிய நெகிழ்ச்சியான வீடியோ…

Read more

அடி ஆத்தி எம்புட்டு பெருசு… பார்த்தாலே உடம்பெல்லாம் நடுங்குது… ஊருக்குள்ளேயே வந்துட்டு… அனகோண்டா படம் பார்த்த மாதிரியே இருக்கு… ஒரே ஒன்று கூடி ராட்சதன் மலைப்பாம்பை பிடித்தனர்.. பரபரப்பு வீடியோ..!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கிராமம் ஒன்றில் திடீரென நுழைந்த பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்றால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. வயல்வெளிகளில் இருந்து ஊர்ந்து வந்த அந்தப் பாம்பு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சில…

Read more

சூரியன் சிம்ம ராசிக்குள் நுழைகிறார்…! இந்த 6 ராசிக்காரர்களுக்கு வேலை, பணம் விஷயத்தில் சற்று கவனம் தேவைப்படுமாம்…!

வேத ஜோதிட நம்பிக்கைகளின்படி, சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்தில் சஞ்சரிப்பது முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. சூரியன் சிம்மத்தில் இருக்கும் காலம் தன்னம்பிக்கை, தலைமைப் பொறுப்பு மற்றும் சமூக மரியாதை போன்ற விஷயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடக் கணிப்புகள்…

Read more

கங்குலிக்கு பிறகு ஒரு இடது கை சாதனை…! 11 வீரர்களை மாற்றியும் தீராத சிக்கல்… வெறித்தனமான கம்பேக் கொடுத்து சதம் அடித்து மிரட்டிய படிக்கல்… இனி அந்த டென்ஷன் இல்லப்பா… 2002-க்கு பின் இப்பதான் நடந்திருக்கு..!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கம்பேக் கொடுத்து அசத்திய இந்திய அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். காலே மைதானத்தில் நடைபெற்ற இந்தப்…

Read more

தாயா இல்ல காம பேயா…? “வேறொருத்தன் கூட உல்லாசம்”.. பெற்ற மகளையே கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்… தகாத உறவு தெரிந்ததால் நடந்த கொடூரம்… தந்தை கதறல்…!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தாா்த்தநகா் மாவட்டம் மிஷ்ரோலியா காவல் எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், தன் கள்ளக்காதலை மறைப்பதற்காக 13 வயது மகளுக்கு எதிராகத் தாயே கொடூரச் செயலுக்கு உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவர்…

Read more

“மழை வந்தால் என்ன, அதான் பாட்டு படிக்குதே”… சட்டுனு நின்ற மேட்ச்… சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்களை குதூகலப்படுத்திய மைதான பணியாளர்கள்… மைதானத்தில் செம குத்தாட்டம்… ட்ரெண்டிங் வீடியோ..!!

கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் போது எதிர்பாராத ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. திடீரெனப் பெய்த மழையால் ஆட்டம் தடைபட்டபோது, மைதானப் பணியாளர்கள் கவர்கள் மீது ஏறி ஆடிய உற்சாகமான நடனம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.…

Read more

Breaking: சிஎம் விஜய்க்கு ஷாக் கொடுத்த எடப்பாடி வேட்பாளர்…! 233-ஐ மறக்க முடியுமா..? மறுபடியும் அதிமுகவுக்கு ஜம்ப்… இபிஎஸ் முன்னிலையில் அதிரடி ஐக்கியம்..!!!

தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களுடன் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி தொகுதி அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கியக் கட்சித் தாவல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…

Read more

“இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்த இளம் வீரர்”.. 3-வது ரவுண்டுக்கு இனி அந்த டென்ஷன் இல்லப்பா… கம்பீர், அஜித் அகர்கரே எழுந்து நின்று பாராட்டிட்டாங்க…!!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் தனது முதல் டெஸ்ட் சதத்தை  பதிவு செய்து அசத்தியுள்ளார். காலே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் படிக்கலின் இந்தச் சிறப்பான மைல்கல், இந்திய அணியின்…

Read more

உலகமே சிரிக்குது..! அரைகுறை உடையில் பாகிஸ்தான் தேச பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அழகிகள்… இதுதான் உங்க சுதந்திர தின விழா கொண்டாட்டமா..? வீடியோவை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்…!

நாட்டின் எல்லைகளைத் தாண்டி வெளிநாடுகளில் கொண்டாடப்படும் தேசியத் தினங்கள் பலவிதமான உணர்வுகளையும் விவாதங்களையும் உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள பிரபல ‘மோஜோ நைட்கிளப்’  என்ற விடுதியில் நடைபெற்ற பாகிஸ்தான் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்…

Read more

“பெண்கள் சொந்தக்காலில் நிற்க நினைப்பதே சில ஆண்களுக்குப் பொறுக்க மாட்டேங்குதே!”… கொந்தளிக்கும் இணையவாசிகள்.. பகீர் சம்பவம்..!!!

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் சந்தேகமும், சகிப்புத்தன்மையற்ற கோபமும் எந்த அளவிற்கு ஒரு குடும்பத்தின் நிம்மதியை அழித்து கொடூரமான குற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு சான்றாக ஒரு திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மனைவியின் இன்ஸ்டாகிராம் பயன்பாடு மற்றும் அவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவது தொடர்பாக…

Read more

சுதந்திர தினத்தின் போது இப்படி பண்ணிட்டீங்களே…! “குப்பை போல தேசிய கொடியை துடைப்பதால் பெருக்கிய ஊழியர்”… சொல்லியும் கேட்கல… மருத்துவமனையில் நடந்த அவமதிப்பு.. அதிர்ச்சி காணொளி.!

நாடு முழுவதும் நமது சுதந்திரத்தின் பொன்விழா மற்றும் பெருமைமிகு தருணங்களைக் கொண்டாடும் சுதந்திர தின நன்நாளில், தேசத்தின் அடையாளமான மூவர்ணக் கொடிய அவமதித்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மிஷனரி ஹோலி…

Read more

“சுதந்திர தின விழாக்குச் சிரிச்சுக்கிட்டே போன பிஞ்சுக் குழந்தைகள்… பிணமா திரும்புவாங்கனு யாரு நினைச்சா?”.. நெஞ்சை நொறுக்கும் சாலை விபத்து..!!!

நாடே உத்வேகத்தோடும் தேசிய உணர்வோடும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்த வேளையில், எதிர்பாராமல் அரங்கேறிய ஒரு கொடூரமான சாலை விபத்தில் மூன்று மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் மாபெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்…

Read more

புருஷன் பொண்டாட்டி சண்டையில் பஞ்சாயத்துக்கு போன பூசாரி…! “நண்பனின் மனைவின்னு கூட நினைக்கலையே”… தனிமையில் உல்லாசம்… நிர்வாண வீடியோ கால்… ஆபாச வீடியோ எடுத்து… பகீர்.!

நட்புக்கும் மனிதநேயத்திற்கும் உதாரணமாக இருக்க வேண்டிய சிலரின் கேவலமான செயல்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைக்கின்றன. குடும்பத் தகராறில் தம்பதியரைச் சமரசம் செய்து வைக்கச் சென்ற ஒரு கோவில் பூசாரி, அந்த நட்பைத் துரோகமாக்கி ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடியுள்ள…

Read more

“80 ஆண்டுகள் அசாத்திய பயணம்… இந்தியாவை உலக சக்தியாக மாற்றுவோம்!” – வைரலாகும் மோகன் பாகவத்தின் கம்பீர உரை..!!!

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் தலைமையகத்தில், அதன் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய சம்பவம் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்துள்ளது. தேசத்தின்…

Read more

“கஞ்சா போதையில் பிளஸ் 1 மாணவர்கள்”… முகத்தில் ஊதியதால் தட்டி கேட்ட பிளஸ் 2 மாணவன்… ஸ்கூல் முடிந்த வீட்டுக்கு போனவனை 30 பேர் சேர்ந்து அடிச்சே கொன்னுட்டாங்க..? தந்தை பரபரப்பு குற்றசாட்டு…!!

சென்னையின் அமைதியான மாலைப் பொழுதை அதிரவைத்துள்ளது ஒரு சோகச் செய்தி. பள்ளி வளாகத்தில் சக மாணவர்களின் தவறான செயலைத் தட்டிக் கேட்டதற்காக, ஒரு பிளஸ்-2 மாணவன் முப்பதுக்கும் மேற்பட்டோர்களால் அடித்து  கொல்லப்பட்டுள்ள சம்பவம் உலுக்கிப் போட்டிருக்கிறது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் 16…

Read more

“சிசிடிவி கேமரால மாட்டுனாங்க… இனி அந்தத் திருடனுங்க தப்பிக்கவே முடியாது!” – தீவிர விசாரணையில் இறங்கிய தனிப்படை..!!!

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள வெங்குர்லா அருகே அடாரி பகுதியில், வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 31 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற திடுக்கிடும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மாபெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அடர்த்தியாக வாழும்…

Read more

“அப்ப உதயநிதி, இப்ப நயினார் நாகேந்திரன்”… அம்மாவையே தப்பா பேசுவதா…? முதல்வர் விஜய்க்காக சப்போர்ட்டுக்கு வந்த அண்ணாமலை… 40 வருஷத்துக்கு முன்பே காலாவதி ஆகிட்டு… பரபரப்பு அறிக்கை..!

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஒன்றில், தவெக தலைவர் விஜய் மற்றும் ஆளுங்கட்சியினரிடையே நிகழ்ந்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. குறிப்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலினைக் குறிப்பிடும் வகையில், சட்டப்பேரவையில் “எங்க, அப்பாவைக் காணோம்?” என்று விஜய் எழுப்பிய கேள்வி…

Read more

“சச்சின், தோனி, கோலி கடந்து வந்த பாதை… இன்னைக்கு 600-வது போட்டியை எட்டுது!”.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெருமைமிகு தருணம்..!!!

உலக கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணி தங்களது அசாத்திய ஆதிக்கத்தாலும், அசத்தலான திறமையினாலும் புதிய சிகரங்களைத் தொட்டு சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், இலங்கையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காலி சர்வதேச மைதானத்தில் தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடரின்…

Read more

  • August 15, 2026
“தங்கம் விலை சடசடவென சரியப் போகுது” தங்கம் வாங்கப் போறவங்களுக்கு ஆனந்த் சீனிவாசன் கொடுத்த அலர்ட்….!!

சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் சூழலில், அமெரிக்காவின் பாண்டு ஈல்ட் (Bond Yield) தொடர்ந்து அதிகரிக்கும் வரை தங்கத்தின் விலை பெரிய அளவில் சரிவைக் காணும் என்று பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த்…

Read more

“30 கோடி ரூபாயை தூக்கிட்டு ஓட பார்த்தவங்களுக்கு விழுந்தது செக்!”.. 4 பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்..!!!

வணிக உலகிலும் முதலீட்டுத் துறையிலும் குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்ட நினைக்கும் பேராசையை முதலீடாக வைத்து, அப்பாவி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ‘ஈஏஒய் ஆரிஜின்’ என்ற தனியார்…

Read more

“அந்தக் கிணறு இப்படி ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தையே குடித்துவிடும்னு யாரும் நினைக்கலையே!” – சோகத்தில் மூழ்கிய கிராமம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் கர்மாலா பகுதியில், விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே மாபெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற வாழ்க்கையில் விவசாய நிலங்களும் கிணறுகளும் வாழ்வாதாரமாக அமைந்திருந்தாலும், சில…

Read more

  • August 15, 2026
“53 ஓவர்களில் 197 ரன்கள்” சுதந்திர தினத்தில் இலங்கையை துவம்சம் செய்யும் இந்திய அணி….!!

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், நட்சத்திர ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 122 பந்துகளில் 84* ரன்கள் எடுத்துச் சதத்தை நோக்கி மிக அற்புதமாக நகர்ந்து கொண்டிருக்கிறார். ​இப்போட்டியின் தொடக்கத்தில்,…

Read more

Other Story