“அசல் கோலி மாதிரியே இருக்காரே!”.. இந்திய கிரிக்கெட் ஸ்டாரை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

பிரபலமான ‘ரோடீஸ்’  ரியாலிட்டி ஷோவின் ஆடிஷன் நடைபெற்ற இடத்திற்கு வெளியே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலியைப் போலவே தோற்றமளிக்கும் நபர் ஒருவர் திடீரென வந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோலியைப் போன்றே அவரது ஹேர்ஸ்டைல்…

Read more

எல் நினோவின் தாக்கம் இப்படியா….? 13°C அதிகரித்த வெப்பநிலை… காட்டுத்தீ அச்சத்தில் சிட்னியில் முக்கிய தடை…!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில், வழக்கத்தைவிட கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. செப்டம்பர் மாத சராசரி வெப்பநிலையை விட சுமார் 13 டிகிரி செல்சியஸ் அதிகமாக, வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை…

Read more

“ஜெயிலுக்குப் போயி நிம்மதியா தூங்கத்தான் திருடினேன்….!” 20 லட்சம் நகையோடு ஓடிய பெண்…. வீதியில் துரத்திப் பிடித்த பொதுமக்கள்…. போலீசாரையே வாயடைக்க வைத்த வாக்குமூலம்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், குடும்பப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க சிறைக்குச் செல்ல நினைத்து, ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்ற பெண்ணைப் பொதுமக்கள் துரத்திப் பிடித்த விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது…

Read more

பால்கனியில் இந்த 4 பொருட்கள் இருக்கா….? தெரியாமலேயே வாஸ்து தோஷத்தை நீங்களே உருவாக்கிக் கொண்டிருக்கலாம்…!

வாஸ்து சாஸ்திர நம்பிக்கைகளின்படி, வீட்டின் பால்கனி என்பது காற்று மற்றும் இயற்கை வெளிச்சம் வரும் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது. அதனால், பால்கனியில் எந்தப் பொருட்களை வைத்திருக்கிறோம் என்பதற்கும் முக்கியத்துவம் இருப்பதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். முதலில், முள் நிறைந்த செடிகள் அல்லது…

Read more

“கூட்டுப் பாலியல் வன்கொடுமை….!” 5 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட கதறும் தாய்.. . 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை…. எஸ்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை….!!

பீகார் மாநிலத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான 18 வயது இளம்பெண்ணையும் அவரது தாயையும், எல்லைத் தகராறைக் காரணம் காட்டி இரண்டு காவல் நிலையப் போலீஸார் 5 மணி நேரம் அலைக்கழித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட…

Read more

“பத்மஸ்ரீ விருது வாங்குன டாக்டருக்கே மீது தாக்குதலா‌‌….?” ஒரு வாரம் ஆகியும் நடவடிக்கை இல்லை…. பல்கலைக்கழக நிர்வாகம் மூடி மறைக்கப் பார்க்கிறதா….? அதிர்ச்சி பின்னணி….!!

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிறுவனத்தில், பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த இருதய-மார்பக அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் டி.கே. லஹிரி தாக்கப்பட்ட சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே, அவரது சொந்தத் துறையைச் சேர்ந்த சக…

Read more

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கலையா….? வேலை, பதவி உயர்வு, வருமானம் எல்லாமே தாமதமா….? ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன தெரியுமா…?

ஜோதிட நம்பிக்கைகளின்படி, குரு அல்லது வியாழன் என்பது அறிவு, கல்வி, ஞானம், அதிர்ஷ்டம், மரியாதை மற்றும் தொழில் முன்னேற்றத்துடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறது. பிறந்த ஜாதகத்தில் குரு பலவீனமாக இருந்தால், கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த அளவுக்கு தொழில் வளர்ச்சி கிடைக்காமல் போகலாம்…

Read more

“பாகிஸ்தான் அச்சுறுத்தல் ஓயாது….!” ஈரானுக்கு எதிராகத் திரண்ட பெரிய கூட்டமைப்பு…. அமெரிக்கா போட்ட கணக்கு… அதிர்ச்சியில் உலகநாடு…. வெளிவந்த பகீர் ரகசியம்….!!

ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு பிரம்மாண்டமான திட்டத்தைத் தயாரித்து வருகிறது. ஈரானைக் கட்டுப்படுத்தவும், காசா மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா…

Read more

“எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்….!” ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியலை…. ஓய்வு பெற்ற பிறகும் தளபதி அனில் சவுகான் உடைத்த அந்த ஒரு ரகசியம்….!!

எதிர்காலத்திலும் பாகிஸ்தான் நாட்டினால் இந்தியாவிற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடரும் என்று முன்னாள் முப்படைத் தலைமைத் தளபதி அனில் சவுகான் எச்சரித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களும் சவால்களும்’ என்ற தலைப்பிலான சொற்பொழிவில் பேசிய அவர், எல்லையில் இந்திய ராணுவம் எப்போதும்…

Read more

இரவு பசி எடுத்ததும் பர்கர், பீட்சா சாப்பிடாதீங்க….! இதனால் உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம்….? மருத்துவர்கள் சொல்லும் முக்கிய தகவல்…!

இரவு நேரத்தில் பசி எடுத்ததும் பர்கர், பீட்சா, ஃபிரைடு சிக்கன், சிப்ஸ் போன்ற ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. ஆனால் கொழுப்பு, உப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ள உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவது சிலருக்கு செரிமானக் கோளாறு மற்றும்…

Read more

“ரோட்டையே பெட்ரூம்னு நினைச்சுடுச்சு போல….!” நடுரோட்டில் ஜாலியா படுத்துக்கிட்டு பெண் புலி செஞ்ச கியூட் சேட்டை…. சஃபாரி போனவங்களுக்கு செம லக்….!!

காட்டுச் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகாலையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. காட்டுச் சாலையின் நடுவே கம்பீரமாகப் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் புலியைக் கண்டு வாகனத்தில் இருந்த பயணிகள் அனைவரும் திகைத்துப்போயினர். காட்டுக்குள் பல மணி…

Read more

பிபி அதிகமாக இருக்கிறதா….? மருத்துவர் சொல்லும் இந்த பழத்தில் ரத்த அழுத்தத்துக்கு உதவும் முக்கிய சத்து இருக்கிறது…!

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவுப் பழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அந்த வகையில், வாழைப்பழத்தை சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளலாம் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளதால், இதய…

Read more

“எல்லாரும் வேணாம்னு தடுத்தும் கேட்காம….!” பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் பைக்கை இறக்கிய வாலிபர்…. அடுத்த நொடியே நடந்த கொடூரம்…. பதறவைக்கும் வீடியோ….!!

பருவமழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் மீதான பாலத்தைக் கடக்க முயன்று, இளைஞர் ஒருவர் தனது பைக்கோடு நீரில் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலத்தின் மீது நீர் வேகமாகப் பாய்ந்ததால் ஆபத்தை உணர்ந்த மக்கள்…

Read more

“டி20-யை இனி கிரிக்கெட்னு கூப்பிடாதீங்க….!” பஞ்சாப் கிங்ஸ் கோச் ரிக்கி பாண்டிங் கொடுத்த ஷாக்கிங் அட்வைஸ்…. காரணம் என்ன தெரியுமா….??

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் புகழ்பெற்ற கேப்டனும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஒரு விசித்திரமான ஆலோசனையை வழங்கியுள்ளார். டி20 கிரிக்கெட்டை ‘கிரிக்கெட்’ என்று அழைக்கக் கூடாது என்றும், அதை வெறுமனே ‘டி20’ என்று…

Read more

சர்க்கரையை சாதாரண பொருளாக நினைக்காதீங்க…! ஜோதிட நம்பிக்கைப்படி இதற்கு சுக்கிரனுடன் இருக்கும் தொடர்பு என்ன…?

ஜோதிட மற்றும் வாஸ்து நம்பிக்கைகளில் வீட்டில் இருக்கும் சில பொருட்களுக்கு குறிப்பிட்ட கிரகங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், சர்க்கரைக்கு சுக்கிர கிரகத்துடன் தொடர்பு இருப்பதாக ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் சர்க்கரையை வாங்குவது மற்றும் மற்றவர்களுக்கு கொடுப்பது தொடர்பாகவும்…

Read more

“எனக்கு என் கணவர் வேணும்….!” துபாயில் இருந்து இந்தியாவுக்கு ஓடிவந்த பெண்…. ரகசியமாக ஒளித்து வைத்த குடும்பத்தினர்…. 12 வயது இளையவனை நம்பி ஏமாந்த பெண்….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், துபாயிலிருந்து வந்த அஸ்விந்தர் கவுர் என்ற பெண், தன்னிடம் சொல்லாமல் இந்தியாவுக்குத் தப்பி வந்த தனது கணவரைத் தேடி வீதி வீதியாக அலைந்து திரியும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23 ஆண்டுகளாகத் துபாயில் வசித்து…

Read more

செப்டம்பர் மாதம் இவர்களுக்கு ஜாக்பாட்…! செப்டம்பர் 7 முதல் 13 வரை இந்த 4 மூல எண்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கப் போகுது…?

செப்டம்பர் மாதத்தின் இந்த வாரம் சில மூல எண்களைச் சேர்ந்தவர்களுக்கு சாதகமான மாற்றங்களை கொண்டு வரலாம் என்று எண் கணித பலன்கள் கூறுகின்றன. குறிப்பாக செப்டம்பர் 7 முதல் 13 வரை வேலை, பணம், குடும்பம் மற்றும் உறவுகள் என வாழ்க்கையின்…

Read more

80 ரூபாய் சரக்கு..! “மனசுல பெரிய இவரு நினைப்பு”.. உட்கார்ந்திருந்து தியானம் செய்த இடத்தை பார்த்தீர்களா…? போதையில் பண்ற கூத்த தாங்க முடியல… சிரிக்கவா இல்ல திட்டவா..? அதிர்ச்சி காணொளி.!

சமூக வலைதளங்களில் எதைச் செய்தாலும் வைரலாகிவிடலாம் என்ற மனநிலையில், மக்கள் செய்யும் விபரீதமான மற்றும் விசித்திரமான சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அதிலும் போதையின் உச்சத்தில் மனிதர்கள் செய்யும் அக்கிரமங்கள் சில நேரங்களில் சிரிப்பையும், பல நேரங்களில் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. அப்படியொரு…

Read more

நீலக்கடல் போல் காட்சி அளிக்கும் தேசிய நெடுஞ்சாலைகள்…! “கால் வைக்க கூட இடமில்லாத அளவிற்கு தண்ணீர்”… விடிந்ததும் மக்கள் கண்ட அந்த காட்சி… சரியான சாப்பாடு கூட இல்ல… வேதனையில் மூழ்கிய மக்கள்…!!

பீகார் மாநிலம் பத்னா மாவட்டத்தின் பாட்  மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் தற்போது வரலாறு காணாத கங்கை நதியின் கோரத் தாண்டவத்திற்கு ஆளாகி வருகின்றன. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நீர்மட்டத்தால், தேசிய நெடுஞ்சாலைகளையும் தாண்டி வெள்ளம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளது.…

Read more

“1980 கி.மீ தூரம் பைக்கில் பயணம்… 5 மாநிலங்கள்.. 3 மாத சஸ்பென்ஸ்… இன்ஸ்டாவில் 10-ம் வகுப்பு மாணவியை மயக்கி இழுத்துட்டு போன வாலிபர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!

சமூக வலைதளங்கள் எந்த அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து நன்மைகளைத் தருகிறதோ, அதே அளவுக்கு அதன் மறுபக்கம் சில நேரங்களில் பெரும் விபரீதங்களையும் கொண்டு வந்து சேர்க்கிறது. அதிலும் குறிப்பாக, இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் இளம் வயது சிறார்களின் வாழ்க்கையை எப்படி…

Read more

என்னை பொண்ணுங்க கண்டிப்பா ஃபாலோ பண்ணி ஆகணும்…! அதுவரைக்கும் இந்த ரயில் தண்டவாளத்தை விட்டு நகரவே மாட்டேன்… ரீல்ஸ் வெறியால் முட்டாளாகவே மாறிய வாலிபர்… லைக்குக்காக இப்படியா..?

சமூக வலைதளங்களில் லைக்ஸும், வியூஸும், ஃபாலோவர்ஸ்களையும் அள்ளிவிட வேண்டும் என்ற பைத்தியக்காரத்தனம் எந்த அளவுக்கு விபரீதமானது என்பதற்கு மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் அப்பட்டமான சாட்சியாகியுள்ளது. வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், இணையத்தில் பிரபலமான ஹீரோவாக வலம்…

Read more

ஆபீஸ் டென்ஷன்… வீட்டுப் பொறுப்பு… இதற்கிடையில் உங்களையே மறந்துட்டீங்களா…? இந்த அறிகுறிகள் இருந்தால் கொஞ்சம் கவனமா இருங்க…!

வேலைப்பளு, குடும்பப் பொறுப்பு, பணிச்சுமை என பல காரணங்களால் இன்றைய வாழ்க்கையில் மன அழுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக அலுவலகப் பணிகளில் தொடர்ந்து அதிக வேலை, காலக்கெடு, பணியிடச் சிக்கல்கள் போன்றவை மனதளவில் சோர்வை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த அழுத்தத்தை…

Read more

“வீட்டுக்குள்ளேயே நடந்த அசிங்கம்”… வீட்டு வேலைக்காக வந்த சிறுமியிடம் அத்து மீறிய பாஜக இளைஞரணி தலைவர்… லீக்கான ரகசிய வீடியோ… பரபரப்பு சம்பவம்..!

மேற்குவங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போல்பூர் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி  தலைவராகப் பணியாற்றி வந்த அரூப் மண்டல் கடுமையான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த சிறுமிக்கு அவர்…

Read more

துலீப் கோப்பை…! “திலக் வர்மா மற்றும் வைபவ் சூரியவன்சி இடையே மைதானத்தில் வெடித்த சண்டை”… ஆனா பின்னணியில் இப்படி ஒரு ட்விஸ்டா…? வைரலாகும் காணொளி..!

சென்னையில் இன்று (செப்டம்பர் 6) தொடங்கிய துலீப் கோப்பை இறுதிப் போட்டியில், தெற்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தத் தொடக்க நாளின் ஆட்டத்தை விட, களத்தில் தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மாவுக்கும், கிழக்கு…

Read more

அரிசி கழுவிய தண்ணீரை இனி கீழே ஊற்றாதீங்க…! முகத்தில் இருக்கும் கரும்புள்ளி, தழும்புகளுக்கு இப்படி 5 விதமாக பயன்படுத்திப் பாருங்க….!

முகத்தில் இயற்கையான பளபளப்பு வேண்டும் என்று நினைப்பவர்கள், வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை சருமப் பராமரிப்பில் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் அரிசியை கழுவும்போது கிடைக்கும் தண்ணீரும் தற்போது சருமப் பராமரிப்பில் அதிகம் பேசப்படும் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக அரிசி நீர்…

Read more

ரூ.46 லட்சம் சம்பளத்தை தூக்கி எறிந்து விட்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த வாலிபர்…! 7 முறை தோற்றும் விடாமுயற்சியால் 8-வது முறை ஜெயித்து அசத்திய இளம் சிங்கம்… சொகுசு வாழ்க்கையைத் துறந்து நாட்டுக்காக செய்த தியாகம்…!

இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்குச் சேவையாற்றுவது பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருக்கும். ஆனால், பெரு நிறுவனங்களில் கைநிறையச் சம்பளத்துடன் கூடிய வேலை கிடைத்துவிட்டால், பெரும்பாலானோர் அந்த வசதியான வாழ்க்கையிலேயே மூழ்கிவிடுவது வழக்கம். ஆனால், ஷரேந்து திவாரி என்ற இளைஞரின் பயணம்…

Read more

“கையும் களவுமாகப் பிடிபட்ட பிரபலம்….!” எதிராளி கையில் என்ன நோட்ஸ்….? பின்னாலிலிருந்து எட்டிப் பார்த்த ரொனால்டோ….‌ வைரலாகும் பகீர் வீடியோ‌….!!!

சவுதி புரோ லீக் கால்பந்து போட்டியில் அல்-நஸ்ர் மற்றும் அல்-இத்திஹாத் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது, உலகப் புகழ்பெற்ற நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த ஒரு வேடிக்கையான செயல் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தருணத்தில்…

Read more

சிறுமியுடன் நெருக்கம்…! சோசியல் மீடியாவில் வெளியான போட்டோ.. வீடு புகுந்து புது மாப்பிள்ளை வெறித்தனமாக வெட்டிய வாலிபர்கள்… கைதானவர்கள் திடுக்கிடும் வாக்குமூலம்…!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பட்டப்பகலில் நடந்த ஒரு வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் சோலார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயராகப் பணியாற்றி வரும் முத்து கணேசன் (29) என்பவரைக் குறிவைத்து அரங்கேறிய இந்தச் சம்பவம் குறித்த விவரங்கள் பல திடுக்கிடும்…

Read more

டேட்டிங் ஆப் பழக்கம்..! ஜாலியாக பார்ட்டி கொண்டாடிய ஜோடி… காருக்குள் அப்படி என்னதான் நடந்தது…? திடீரென நடு ரோட்டில் பயங்கரமாக மோதல்… பெங்களூருவை பரபரப்பாகிய டேட்டிங் ஜோடி சண்டை..!

டேட்டிங் ஆப் மூலம் மலர்ந்த நட்பு, பெங்களூருவில் ஒரு பார்ட்டி கொண்டாட்டம், அதன் பிறகு கேப்பின் பின் சீட்டில் தொடங்கிய சிறுதுளி வாக்குவாதம்—இவை அனைத்தும் கேட்பதற்கு ஒரு சாதாரணத் தொடக்கமாகத் தோன்றினாலும், இதன் முடிவு ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் காட்சியைப் போலவே…

Read more

“நாட்டின் கவனத்தையே ஈர்த்தவர்!”.. இந்திய மாணவனின் துப்புரவுப் பணியைப் பாராட்டிய இங்கிலாந்து ஜாம்பவான்.. வைரலாகும் பதிவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பிஎஸ்சி மாணவர் சுரேந்தர் சிங் சௌத்ரி (எ) ‘பிட்டு தபாஹி’, அஜனார் நதியில் தேங்கிக் கிடந்த குப்பைகளைத் தனது சொந்த முயற்சியில் அகற்றி இணையத்தில் பெரும் புகழைப் பெற்றுள்ளார். அப்பகுதியில் உள்ள பழமையான…

Read more

“தம்பி கண்ணெதிரே காதலன் செய்த அநியாயம்….!” நடுரோட்டில் துடித்துடித்துப் போன காதலியின் பரிதாப நிலை…. வேடிக்கை பார்த்த கூட்டம்… செத்துப்போன மனிதநேயம்…. வைரல் வீடியோ….!!!

குஜராத் மாநிலம் அரசுப் பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் காஜல் பரையா என்ற இளம் பெண் தனது உடன் வாழும் காதலரான ஃபைசல் கான் என்பவரால் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்தில் காஜல் தன்…

Read more

மழைக்காலத்தில் ஃபேஷியல் செய்துட்டு இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யாதீங்க…! இல்லனா முகத்தில் பிரச்சினை வரலாம்…!

மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், சருமத்திலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக எண்ணெய்ப்பசை அதிகரிப்பது, முகப்பரு தோன்றுவது, சருமத்தில் அழுக்கு மற்றும் இறந்த செல்கள் சேர்வது போன்ற பிரச்சினைகள் சிலருக்கு ஏற்படலாம். இதனால் இந்த காலகட்டத்தில் சருமப் பராமரிப்பில் கூடுதல்…

Read more

70 வருஷ பழுமையான மசூதி இடிப்பு…! “கட்டிடம் தரைமட்டமானதும் திடீரென வெளிவந்த கிணறு”… பல வருஷ ரகசியம் அம்பலமானது… உபியில் வெடித்த புதிய சர்ச்சை… பரபரப்பு வீடியோ..!

உத்திரப்பிரேசம் மாநிலம் சஹாரன்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிரடியான புல்டோசர் நடவடிக்கையானது, தற்போது ஒட்டுமொத்த உ.பி. அரசியலிலும் பெரும் தீயைப் பற்றவைத்துள்ளது. சுமார் 16 மணி நேரம் நீடித்த இந்த இடிப்புப் பணியின் போது, 70 ஆண்டுகள்…

Read more

“உன் முகத்துல என்ன சீக்ரெட்?”ன்னு தோழி கேட்கும் அளவுக்கு…! சருமத்துக்கு உள்ளிருந்து ஆரோக்கியம் கொடுக்குமாம்… நியூட்ரிஷனிஸ்ட் சொன்ன 3 டிரிங்க்ஸ் என்னென்ன தெரியுமா…?

முகத்தில் இயற்கையான பொலிவு இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். அதற்காக வெளிப்புற சருமப் பராமரிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், தினசரி உணவுமுறையிலும் கவனம் செலுத்துவது முக்கியம். உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும், சரும ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடும். சருமத்துக்காக…

Read more

“ஒரே ஓவரில் 14 ரன்.. எதுக்கும் சளைச்சவர் இல்ல போல!”.. முகமது சிராஜை துவம்சம் செய்த 15 வயது சிறுவன்… துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் அரங்கேறிய அதிரடி.. வைரல் வீடியோ..!!

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை எதிர்த்து வெறும் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெளிப்படுத்திய அதிரடியான ஆட்டம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மண்டல…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த பைக்… அடுத்த கணமே சோகம்!” கீழே விழுந்த வாலிபர் மீது ஏறி இறங்கிய அசுர வேக வாகனம்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலி..!!!

பண்டிகைக் காலங்களில் பிறக்கும் அளவற்ற மகிழ்ச்சியும் கொண்டாட்ட உணர்வும், சில நேரங்களில் எதிர்பாராமல் நடக்கும் ஒரு சிறு கவனக்குறைவால் ஆறாத் துயரமாக மாறிவிடும் என்பதற்குச் சான்றாக மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் கோர விபத்து அரங்கேறியுள்ளது. உறியடி பண்டிகையைத் தன்…

Read more

வெள்ளை நிறம்னாலே நல்லதுன்னு நினைக்காதீங்க….! தினமும் சாப்பிடுற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிட்டா என்ன ஆகும்…? உப்பு முதல் சர்க்கரை வரை… தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்…!

நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் சிலவற்றை அவற்றின் நிறத்தை வைத்து “நல்லது”, “கெட்டது” என்று முடிவு செய்ய முடியாது. குறிப்பாக வெள்ளை நிறத்தில் இருக்கும் சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் வெள்ளை நிறத்தில் இருப்பதால்…

Read more

  • September 6, 2026
​”குறைந்த விலை கள்ளச்சாராயத்தால் விபரீதம்” 11 பேர் பரிதாப பலி…. வீடுகளுக்குச் சென்று உயிரைக் காப்பாற்றப் போராடும் டாக்டர்கள்….!!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்து மிகவும் குறைந்த விலைக்குக் கொண்டுவரப்பட்ட போலி கள்ளச்சாராயத்தைக்…

Read more

  • September 6, 2026
“பாகிஸ்தான் வீரர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த PCB” மேட்ச் ஃபிக்சிங் புகாரா….? ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி….!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களிடம் இருந்து அவர்களின் செல்போன்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) திடீரெனப் பெற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைகளின்படி போட்டிகள் நடைபெறும் போது மைதானத்திற்குள்ளும், வீரர்களின்…

Read more

Vacation போகாமலேயே Vacation Feel வேண்டுமா…? பயணமே இல்லாமல் ஜாலியா தங்கி Relax பண்ணும் புதிய டிரெண்ட்…! இளைஞர்களை கவரும் “Staycation”ன்னா என்ன தெரியுமா…?

விடுமுறை என்றாலே வேறு ஊருக்கு சென்று, புதிய இடங்களை சுற்றிப் பார்த்து, பல நாட்கள் தங்குவதுதான் வழக்கம். ஆனால் இப்போது பயணம் செய்யாமல், தங்களது நகரத்திலேயே அல்லது வீட்டுக்கு அருகில் உள்ள நல்ல ஹோட்டல், ரிசார்ட் போன்ற இடங்களில் தங்கி விடுமுறையை…

Read more

“ஆழத் தோண்டத் தோண்ட வெளிவரும் கொடூர உண்மைகள்!” தொழிலதிபர் கொலையில் உடைந்த சதிவலை… பாய்கிறது காவல் துறையின் அக்னிப் பார்வை..!!!

மகாராஷ்டிர மாநிலத்தையே உலுக்கிய தொழிலதிபர் கேதன் அகர்வால் படுகொலை வழக்கில், காவல் துறையினர் நடத்தி வரும் தீவிர விசாரணையில் தற்போது மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபர் கேதன் அகர்வாலை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்த கும்பல்…

Read more

“தோனியிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்!”.. மேடையில் மனம் திறந்த பிரபல தொகுப்பாளர்..!!!

டிஜிட்டல் தளத்தில் தனித்துவமான படைப்புகள் மூலம் தொடர்ந்து தாக்கங்களை ஏற்படுத்தி வரும் பிரபல ஊடகவியலாளர் மற்றும் தொகுப்பாளர் கோபிநாத்தின் ‘கோபிநாத் அஃபீஷியல்’ யூடியூப் சேனலுக்கு ‘டிஜிட்டல் விருதுகள் 2026’ விழாவில். சமூகத்தின் நுட்பமான பிரச்னைகள், உளவியல் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்களை…

Read more

“எந்த நேரமும் பேராபத்து வெடிக்கலாம்!” நேபாளத்தில் சரிந்த மலை… ஆற்று வெள்ளம் அடைபட்டதால் இந்திய எல்லையில் “ஹை அலர்ட்”..!!!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் தொடர்மழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, அந்நாட்டு எல்லைப் பகுதிகளை மட்டுமன்றி இந்திய எல்லையோர கிராமங்களையும் பெரும் பேரழிவு அச்சத்தில் தள்ளியுள்ளது. நேபாள நாட்டின் மலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பிரம்மாண்டமான…

Read more

  • September 6, 2026
“தனது கண்களை தானம் செய்த அமைச்சர் அருண்ராஜ்” விழிப்புணர்வு மாரத்தான் துவக்கம்… பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள்…!!

தேசிய கண் தான வார விழாவை முன்னிட்டுச் சென்னையில் இன்று பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் அருண்ராஜ், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே பார்வையின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட சிறப்பு மாரத்தான் ஓட்டத்தைக்…

Read more

“பை-பை அப்பா!.. வீடியோ எடுத்தார்களே தவிர காப்பாத்தல!”.. நதிப் பாலத்தில் நின்று கொண்டு இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு… ஸ்தம்பித்துப் போன பொதுமக்கள்.. வைரல் வீடியோ..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் டோடா  பகுதியில் அமைந்துள்ள உயர்மட்டப் பாலத்தின் மீது இளம் பெண் ஒருவர் திடீரென ஏறி நின்று கொண்டு கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்வதற்குள் நிலைமை கைமீறிச்…

Read more

18 மாதமா YouTube-க்கு வரணும்னு நினைச்சாரு… கடைசியில் முதல் வீடியோ எடுத்தபோது ₹1.5 லட்சம் செலவு…! இவ்வளவு பணம் போட்டு வீடியோ எடுத்தது ஏன் தெரியுமா…?

YouTube-ல் வீடியோ வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தும், அதை செயல்படுத்தாமல் 18 மாதங்கள் தள்ளிப்போட்ட ஒரு நிறுவனரின் கதை தற்போது கவனம் பெற்றுள்ளது. நீண்ட காலம் யோசித்த பிறகு, இனி தாமதிக்கக் கூடாது என்று முடிவு செய்து தனது முதல்…

Read more

  • September 6, 2026
“டெல்லியில் இடிந்து விழுந்த 3 மாடி பிஜி கட்டிடம்” இடிபாடுகளுக்குள் சிக்கிய 50 மாணவர்கள்…. பதறவைக்கும் விபத்து….!!

தேசியத் தலைநகர் டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் செயல்பட்டு வந்த தங்கும் விடுதி (Paying Guest – PG) கட்டிடம் ஒன்று இன்று மதியம் 1:30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமாராக 50 கல்லூரி மாணவர்கள்…

Read more

  • September 6, 2026
“பரந்தூரில் நிலம் கொடுத்த விவசாயிகள் முட்டாள்களா?” தவெக அரசின் இரட்டை வேடம் அம்பலம்…. செங்கல்பட்டு, திருவள்ளூர் முடிவுக்கு விஜயபிரபாகரன் எதிர்ப்பு….!!

புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்து தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கூறி தவெக அரசு…

Read more

“அடப்பாவிகளா, அந்தப் பக்கம் போகவே பயமா இருக்கு!”.. மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கும் திகில் பொம்மைகள்… நடுங்கிப்போன ஊர் மக்கள்..!!!!

தெலங்கானா மாநிலம் பெரியபள்ளி மாவட்டம், பெரியகல்வல மற்றும் பெத்தபோங்கூர் கிராமங்களுக்கு இடையே உள்ள முக்கிய சாலையோரத்தில் இருக்கும் ஒரு மரத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் பல பொம்மைகளைத் தலைகீழாகத் தொங்கவிட்டுள்ளனர். ஒன்று அல்லது இரண்டு அல்ல, மொத்தமாக ஐந்தாறு பொம்மைகளைப் பெண்…

Read more

“அவன் பணத் திமிருல ஓட்டுன காரும் போச்சு… என் புள்ள உயிரும் போச்சு!” 2.5 கோடி சொகுசு காரால் டெலிவரி பாய் பரிதாப பலி… மும்பையை உலுக்கிய கொடூரம்..!!!

பணக்கார வீட்டு வாரிசுகளின் அதிவேக கார் மோகத்திற்கும், சாலையில் மற்ற உயிர்களைத் துச்சமாக நினைக்கும் அராஜகப் போக்கிற்கும் மீண்டும் ஒரு ஏழைத் தொழிலாளி பலியாகியிருக்கும் நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் மும்பை நகரில் அரங்கேறியுள்ளது. தன் குடும்பத்தின் பசியைப் போக்கவும், அன்றாடப்…

Read more

Other Story