“இப்போவே செத்துடுவேன்!” – கல்யாணம் முடிஞ்ச சில மணி நேரத்துல இப்படியா?.. முதலிரவு அறையில் நடந்த ட்விஸ்ட்.. மனைவியை காதலனுக்குத் தானம் கொடுத்த கணவன்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், மீரட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஜூன் 25, 2026 அன்று அனைத்து சடங்குகளுடனும் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு முதலிரவு அறையில் மணமகன் நுழைந்தபோது, மணமகள் அவரிடம் தனக்கு…

Read more

மாப்பிள்ளையைத் தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்!… நடுவிரல் காட்டியது ஆபாச சைகை இல்லையாம்… சியாவின் தந்தை கொடுத்த பகீர் ட்விஸ்ட்..!!!

கேதன் அகர்வால் என்ற 25 வயது ரியல் எஸ்டேட் அதிபரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல், பத்திரிகையாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களைப் பெற்றது. மேலும் இதற்கு விளக்கம் அளித்துள்ள சியாவின்…

Read more

“என் அம்மாவின் தலை உடைஞ்சு ரத்தம் கொட்டுது யோகி ஜி”.. கதறி அழுத இன்ஃப்ளூயன்சர் பெண்.. உறைந்து போன இணையம்… அதிரடி வேட்டையில் போலீஸ்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், சமூக ஊடகப் பிரபலம் மற்றும் இளம்பெண் ஒருவருக்கு அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த கோவிந்த் என்ற நபர் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணைக் கேலி செய்வது, ஆபாசமான கருத்துகளைக் கூறுவது போன்ற…

Read more

மரண பயம் காட்டிய கார்!.. அலறிய பெரியவர்கள்.. மின்னல் வேகத்தில் பாய்ந்து காப்பாற்றிய சிறுவன்!.. நெட்டிசன்களை உருகவைத்த வைரல் காட்சி..!!!

மழைக்காலம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சில நேரங்களில் அது ஆபத்தானதாகவும் மாறிவிடுகிறது, குறிப்பாக மலைப்பகுதிகள் அல்லது சாய்வான சாலைகளில் பயணிக்கும் போது சிறு தவறு நடந்தாலும் நொடிப்பொழுதில் நிலைமை மோசமாகிவிடும். மேலும் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும்…

Read more

“என்னது… வேப்பிலையில பராட்டாவா?… நெட்டிசன்களை வாந்தியெடுக்க வைத்த விசித்திர உணவு.. வைரலாகும் தெருவோரக் கடையின் விசித்திர வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் வைரலாவதற்காவே விசித்திரமான உணவு பரிசோதனைகள் செய்வது தற்போதைய ட்ரெண்டாக மாறியுள்ளது. அந்த வகையில், தற்போது தெருவோர உணவு வியாபாரி ஒருவர் வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்து ‘வேப்பம்பூ அல்லது வேப்ப இலை பராட்டா’ தயாரிக்கும் புதிய வீடியோ…

Read more

“ஆண்களை எப்படிக் கொலை செய்துவிட்டுத் தப்பிப்பது?”.. மெட்ரோ ரயிலில் இளம்பெண் படித்த விசித்திர புத்தகம்.. இணையத்தில் பற்றி எரியும் சர்ச்சை விவாதம்..!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ இரயில் ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர், தனது தோழியுடன் அமர்ந்து கொண்டு ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தில்…

Read more

கலிகாலம்டா சாமி!… இரத்த பாசத்தை விட பணமே பெரிது.. சொந்த குடும்பத்து பெண்ணையே படுக்கைக்கு அனுப்ப துணிந்த கொடூர சித்தி.. பதறவைக்கும் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தில் உள்ள துல்லாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு பெண், பண ஆசைக்காகத் தனது சொந்த மருமகளையே கணவரின் அண்ணன் அல்லது தம்பி மகள் தவறான பாதைக்கு அழைக்க முயன்றுள்ளார்.…

Read more

“நான் அம்மாவைக் காப்பாத்த போராடுனேன், ஆனா அப்பா”… இன்ஸ்டா பிரபலம் கொலையில் அலறிய மகன்!.. உறைந்துபோன போலீஸ்..!!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், சமூக ஊடகப் பிரபலமும் இன்ஃப்ளூயன்சருமான நிஷா சவுகான் என்பவர் அவரது கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரக் கொலை சம்பவத்திற்கு முழு முதற் சாட்சியாக இருந்துள்ளவர் நிஷா சவுகானின் மகன் தேவ்…

Read more

“அடக்கடவுளே!.. 20 ஆண்டு காலப் பகை… 2 பெண்களின் சண்டை தந்த 9 பிணங்கள்!.. பழிக்குப்பழியாக அரங்கேறிய தந்தை-மகன் கொடூரக் கொலை… பகீர் சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் காரை மோதவிட்டு தந்தை மற்றும் மகனை கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயியான காளிமுத்து என்பவர் தனது மகன்கள் சின்னத்துரை மற்றும் ஜெயராஜ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில்…

Read more

“என்னது.. ஒரு கிலோமீட்டர் மலைப்பாதையில இறங்கி வந்தாரா?”.. Blinkit ஆர்டர் செய்த நபருக்கு நேர்ந்த விசித்திரம்… சம்பவத்தைப் பார்த்து நிறுவனமே ஷாக்..!!!

நகர வாழ்க்கையின் பரபரப்பைத் தவிர்த்து, அமைதியான சூழலைத் தேடி மலைப்பிரதேசங்களுக்குச் சென்று வாழ வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. அப்படி இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி பகுதியில் வசித்து வரும் ஒரு நபர், ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விரைவாக டெலிவரி செய்யும்…

Read more

பெண் என்பதா? பேய் என்பதா?.. 6.3 அடி கணவனை 2 அடி பெட்டியில் அடைத்த கொடூரம்.. 9 ஆண்டுக்குப் பின் வந்த அதிரடி தீர்ப்பு..!!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஏகம் சிங் தில்லான் என்ற தொழிலதிபரின் கொடூரக் கொலை வழக்கில், அவரது மனைவி சீரத் கவுருக்கு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தற்போது ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும்…

Read more

“என் மாமியார் முகமே எனக்கு வேண்டாம்!”… மாமியாரை வெறுத்த மருமகளுக்கு கிடைத்த ‘ஆயுள் தண்டனை’.. தாய்க்கு வந்த மாரடைப்பு பயம்.. விசித்திர சம்பவம்..!!!

பொதுவாக ஒரு குடும்பத்தில் மாமியார் மற்றும் மருமகள் இடையேயான உறவு என்பது எப்போதுமே ஒரு விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. சில நேரங்களில் இவர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பெரிய அளவில் பேசுபொருளாக மாறும். அப்படியொரு விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் சம்பவம்…

Read more

“அடங்காத சண்டை.. முடிந்த வாழ்க்கை!”.. மாமனார் வீட்டுக்குள் புகுந்து அக்கா, தம்பியை ஓட ஓட விரட்டிக் கொன்ற சைக்கோ கணவன்.. பகீர் சம்பவம்..!!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திலுள்ள வாரிஸலிகஞ்ச் பகுதியின் கானாபூர் கிராமத்தில் ஒரு பயங்கரமான இரட்டைக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த ஒரு நபர், தனது மாமனார் வீட்டிற்குள் புகுந்து இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார். மேலும் கோபத்தின்…

Read more

“சம்பளத்தில் பாதி வாடகைக்கே போகுது சார்..!” – கதறிய ஊழியருக்கு ‘கெட் அவுட்’ சொன்ன திமிர் பிடித்த மேலாளர்.. லைவ் மீட்டிங்கில் நடந்த ‘ஸ்பாட்’ ராஜினாமா..!!!

பெங்களூரில் மென்பொருள் உருவாக்குநராக பணிபுரியும் ஒரு ஊழியர், தனது நிறுவனத்தின் ‘வீட்டிலிருந்து வேலை’ கொள்கை முடிவுக்கு வந்ததால், மீண்டும் பெங்களூரு நகரத்திற்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். அங்கு அலுவலகத்திற்கு அருகில் ஒரு சாதாரண 1 BHK வாடகை வீடு தேடிய…

Read more

ஒரு செங்கல் கூட இல்ல.. ஆனா 87 பேர் சம்பளம் வாங்குறாங்க!.. நிஜமாவே இப்படி ஒரு ஹாஸ்பிடல் இருக்கா?.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கஜ்ரானா பகுதியில், வெறும் காகிதத்தில் மட்டுமே இயங்கி வரும் ஒரு ‘பேய் மருத்துவமனை’ பற்றிய விபரங்கள் பெரும் நிர்வாகச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மேலும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான…

Read more

ஐயோ அம்மாடி.. அவ்ளோ பெரிய பாம்பா!.. ஆக்ரோஷ வெள்ளத்தில் மரண விளிம்பில் நின்ற நாகத்தை.. உயிரை பணயம் வச்சு மீட்ட இளைஞர்களின் அதிரடி வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில நம்மை சிரிக்க வைக்கும், சில ஆச்சரியப்பட வைக்கும். ஆனால், மனிதநேயத்திற்கும் தைரியத்திற்கும் சான்றாக சில வீடியோக்கள் மட்டுமே அமைகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ மிகவும்…

Read more

“9 மாதக் காதல் வாழ்க்கை.. ஒரே ஒரு லையிட்டரால் கருகிய பாசம்”… சமாதானம் பேசப்போன இடத்தில் கொளுத்தப்பட்ட உயிர்… பதறவைக்கும் சிசிடிவி..!!!

பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் மாவட்டத்தில் உள்ள சங்க்ஹா கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது பிறந்த வீட்டிற்குச் சென்ற மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வரச் சென்ற லவ்பிரீத் சிங் என்ற இளைஞர், அவரது மைத்துனரால் கொடூரமாக உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்ட…

Read more

ரெட் அலர்ட்..! கொட்டும் மழையிலும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய மாநகராட்சி ஊழியர்கள்… இது என்னப்பா கொடுமை.. புனேவில் அரங்கேறிய வினோதம்… வீடியோ வைரல்..!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தற்போது பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்து வரும் நிலையிலும், புனே மாநகராட்சி ஊழியர்கள் சாலையோர மரங்கள் மற்றும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.…

Read more

என் நிலத்துல 1000 தங்க காசு கிடைச்சிருக்கு.. ரூ.5 லட்சம் கொடுத்தா இப்பவே தரேன்.. மூட்டையில் கட்டி கொடுத்த நண்பன்.. ஆசையாக வாங்கிய கார் டிரைவர்.. அடுத்து நடந்த டுவிஸ்ட்..!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தின் சக்லம்பா  பகுதியில், விவசாய நிலத்தில் தங்கப் புதையல் பானை கிடைத்திருப்பதாகக் கூறி, தனியார் வாகன ஓட்டுநர் ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது  ராஜ்குமார் பாபுராவ் காம்ப்ளே…

Read more

பணப்பேய்கள் வாழும் உலகில் ஒரு நடமாடும் தெய்வம்!… வெறும் ₹25,000-க்காக ஒரு பிஞ்சு உயிரைக் காப்பாற்றிய மாரூத்.. உறைந்துபோன நெட்டிசன்கள்..!!!

சமூகத்தில் மனிதாபிமானம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், மாரூத் என்ற நபர் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றி உண்மையான நாயகனாக உருவெடுத்துள்ளார். ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைக்கு ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவிற்கு, அவசர சிகிச்சை அளிக்க…

Read more

ஊழல் செய்றது தப்பு இல்ல..! ஆனா கமிஷனை மட்டும் கம்மியா வாங்குங்க.. செய்தியாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக சொன்ன ஆளும் கூட்டணி கட்சி தலைவர்… பரபரப்பு வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் நகராட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் போது, ஆளும் ‘மகாஜியுதி’  கூட்டணியைச் சேர்ந்த நகராட்சி உபநகரத்தலைவர் சதாசிவ் பாட்டீல், ஊழலுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி சபை நடந்துகொண்டிருந்த போது, கேள்வி…

Read more

வழுக்கை தலையன் ஜான் சீனா..! “ஒவ்வொரு போட்டியிலும் அந்த போர்டு”.. அந்த கிண்டலையும் கேலியையும் தாங்க முடியல… புது முடியை வளர்த்து அசத்திய WWE சாம்பியன் ஜான் சீனா..!!

உலகப் புகழ்பெற்ற WWE  மல்யுத்த சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா, அட்லாண்டாவில் உள்ள ‘ஆண்டர்சன் சென்டர் ஃபார் ஹேர்’ மையத்தில் தனது இரண்டாவது சுற்று முடி மாற்று அறுவை சிகிச்சையை  வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.…

Read more

Breaking: ரசிகர்களின் கனவு நனவானது.. சச்சின் சாதனையை முறியடித்த வைபவ்… இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கியது 15 வயது புயல்…!!!

ஐபிஎல் தொடரில் இளம் வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்சி அதிக ரன்கள் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை  பெற்ற நிலையில் தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார். பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ள வைபவுக்கு வெறும் 15 வயது மட்டுமே தற்போது ஆகும் நிலையில்…

Read more

24 மணி நேரத்துல அடக்கம் பண்ணனும்..! ஆனால் 4 மாசமா மர்ம இடத்தில் பாதுகாக்கப்பட்ட உச்ச தலைவர் உடல்… இறுதி சடங்கில் கதறி அழுத ஈரான் சபாநாயகர், அமைச்சர்கள்.. வீடியோ வைரல்.!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளை ஈரானின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஈரானை தன்…

Read more

35 வயசு ஆகிட்டுன்னா ஓரம் கட்டிடுவீங்களா..? “கேப்டன் பதவியும் காலி இடமும் போச்சு”.. ஆனாலும் சூர்யா சொன்ன அந்த பதில் தான் ஹைலைட்… நெகிழ வைத்த வீடியோ…!!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான சூர்யகுமார் யாதவ், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், மைதானத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யகுமாரிடம், ‘இந்திய…

Read more

அவன் இன்னும் சிறுவன் தான்..! சும்மா பிரஷர் போடாதீங்க… சின்ன வயசிலிருந்தே கிரிக்கெட் வீரர்களை இந்தியா உருவாக்குது… சீக்ரெட்டை உடைத்த இலங்கை ஜாம்பவான்..!

தெலங்கானா டி20 லீக் தொடரில் ‘பாலமூரு ஸ்ட்ரைக்கர்ஸ்’ அணியின் அதிகாரப்பூர்வ ஆலோசகராகப் பணியாற்றி வரும் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ், இந்தியாவின் 15 வயது இளம் அதிரடி பேட்டிங் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்சி குறித்து பிரபல  நிறுவனத்திற்குப்…

Read more

Breaking: இபிஎஸ்-ஐ தொடர்ந்து ஸ்டாலினுக்கும் அதே அடி.! அதிரடி காட்டும் தவெக… முன்னாள் எம்எல்ஏ விஜய் கட்சியில் ஐக்கியம்…!!!

திமுகவில் இருந்து விலகிய சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கலைராஜன், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். முன்னதாக அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவர், அக்கட்சியில் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்டச் செயலாளர்…

Read more

வெறித்தனமான அன்பு.. RR பாசம்ன்னா சும்மாவா.. பாச மழை பொழிந்த வைபவ்-சஞ்சு சாம்சன்… அந்த சண்டைக்கு மத்தியில் இணையத்தை குளிர வைத்த வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடி வருகிறது. ஜூலை 1 அன்று நடைபெற்ற முதல் போட்டி மழையினால் முடிவு ஏதுமின்றி ரத்தான நிலையில், இன்று ஜூலை 4 சனிக்கிழமை…

Read more

அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது ரொம்ப கரெக்ட்..! “திமுகவினர் எல்லார் பற்றியும் மோசமா எழுதுறாங்க”… இதெல்லாம் ஸ்டாலின் கண்டுக்க மாட்டாரா..? கொந்தளித்த தமிழிசை..!!

கடந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக த.வெ.க.  நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில்…

Read more

மூட்டையை கட்டுங்க..! இப்பவே கிளம்புறோம்.. நினைத்த அணியில் சீட் இல்லை… 6-ம் வகுப்பு படித்த சஞ்சுவுக்காக தந்தை எடுத்த அதிரடி முடிவு.. கேரியரை புரட்டி போட்ட சம்பவம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், டெல்லி மாநில அணியில் தனக்கு இடம் கிடைக்காமல் போனதால், தனது தந்தை எடுத்த அதிரடியான வாழ்க்கை மாற்றும் முடிவு குறித்து ‘ஜியோஸ்டார் சூப்பர்ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் மனம் திறந்துள்ளார். டெல்லி போலீஸ் குவார்ட்டர்ஸில்…

Read more

பிசிசிஐ முடிவு இல்ல..! கம்பீரும், ஸ்ரேயஸ் ஐயரும் நினைத்தால் மட்டும் தான் வைபவ் ஆட முடியும்… ஒருவருக்காக மொத்த டீமையும் மாற்ற முடியாது… ராஜீவ் சுக்லா திட்டவட்டம்..!!

கிரிக்கெட் உலகில் தனது அசத்தலான பேட்டிங் மூலம் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி, இந்திய சர்வதேச அணியில் எப்போது அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான…

Read more

மேலாடை இல்லாமல் முடியை வெட்டி முகத்தில் கறியை பூசி நடு ரோட்டில் அமர வைக்கப்பட்ட பெண்..! செருப்பு மாலை போட்டு அரை நிர்வாண கோலத்தில் ஊர்வலம்.. பகீர் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ‘அரனியா வேகா’ கிராமத்தில், பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் அராஜகம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட…

Read more

ரூ.180 கோடி பேரம்..! TVK MLA-க்களை விலைக்கு வாங்க முயற்சி.. செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்கு லுக் அவுட் நோட்டீஸ்… அடுத்தடுத்து அதிரடி காட்டும் போலீஸ்..!!

தமிழகத்தில் நடைபெற்று வரும் த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க. தரப்பில் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.  இளையராஜா, சென்னை போலீஸ்…

Read more

ஜெயிலில் கூட ஃபேஷனா..? ரூ.30,000 மதிப்புள்ள டிரஸ் போட்ட ஷியா… வருங்கால மாப்பிள்ளை கொன்னுட்டு ரூ. 1 கோடி பணத்தில் சொகுசு வாழ்க்கையா..? வெடித்தது புது சர்ச்சை..!

புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சியா கோயல், போலீஸ் காவலில் இருந்தபோது அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காவலில் இருந்தபோது சியா கோயல் அணிந்திருந்த ஸ்வெட்ஷர்ட் (Sweatshirt)…

Read more

10 கிலோ எடையில் சவப்பெட்டி…! “உச்ச தலைவர் உடல் அருகில் 14 மாத பச்சிளம் குழந்தையின் சடலம்”… ஒட்டு மொத்த ஈரான் மக்களும் கண்ணீரில்… யார் இந்த குழந்தை..?

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் லட்சக்கணக்கான மக்கள் கறுப்பு உடையில் கண்ணீருடன் திரண்டிருந்தனர். இந்த பிரம்மாண்ட மக்கள் கடலுக்கு நடுவே, அங்கிருந்த…

Read more

45 நாட்கள்..! “கொழுந்தன் வீட்டுக்கு போன மாமியார், மகள்கள்”.. 19 வருஷ திருமண வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்ட மனைவி… 2017 கேஸால் தெரிந்த உண்மை.. பகீர் வாக்குமூலம்..!

மகாராஷ்டிராவை உலுக்கிய சியாகோயல் விவகாரத்தை விடவும் பயங்கரமான ஒரு கொலைச் சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அரங்கேறி ஒட்டுமொத்த மாநிலத்தையும்  ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஆக்ராவின் ரேணுகா தாம் காலனியைச் சேர்ந்த சுரேந்திர சர்மா மற்றும் ரூபி சர்மா தம்பதிக்கு 16 ஆண்டுகளுக்கு…

Read more

உலக நாடுகள் அதிர்ச்சி..! “2 வெளிநாட்டு பெண்கள் ஏர்போர்ட்டில் வைத்தே கடத்தல்”… வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை… பாகிஸ்தான் அமைச்சரின் உறவினர்கள் கைது..!!

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு வந்த நெதர்லாந்து மற்றும் வெனிசுலா நாடுகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 29-ஆம் தேதி லாகூர் விமான நிலையத்தை விட்டு…

Read more

Breaking: ரூ.50 கோடி பணம்… அமைச்சரவை சீட்.. 2 திமுக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய தவெக… ஆளுநரிடம் ஆர்.எஸ் பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு…

தமிழகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க தவெக (தமிழக வெற்றிக் கழகம்) குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, திமுக சார்பில் ஆளுநரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக சட்டத் துறை…

Read more

“எங்க எல்லாரையும் ஏன் இப்படி அவமானப்படுத்துறீங்க….?” சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய துருக்கி…. சர்வதேச அளவில் வெடித்த பெரும் சர்ச்சை….!!!

துருக்கி நாடு எல்ஜிபிடிகியூ+ சமூகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணித்த ஒரு ஆடம்பர சொகுசு கப்பலைத் தனது நாட்டின் இரண்டு முக்கிய துறைமுகங்களில் நிறுத்த அனுமதி மறுத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பயண நிறுவனம்,…

Read more

“ஹலோ சார்.. தெரியாம ₹299 ரீசார்ஜ் பண்ணிட்டேன், காசத் தாங்க!”… மாஸ் காட்டிய பெண்.. நம்பரைப் பார்த்து மிரண்ட எஸ்பி.. கிளைமாக்ஸில் நடந்த ட்விஸ்ட்..!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வர்மா, தனது அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்தபோது இந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. மேலும் அப்போது அவருடைய மொபைல் போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.…

Read more

“பணம் தர்லனா அடிப்பியா…? இனிமே நீ உயிரோடவே இருக்கக் கூடாது…!” குடிக்கப் பணம் கேட்டு டார்ச்சர் செய்த கணவன்…. ஒரு பாயாசத்தை போட்டா மனைவி….!!!

உத்தரப் பிரதேசத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த 44 வயது சுரேந்திர சர்மா என்ற நபர் கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் இருந்ததோடு, கடுமையான மதுப் பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். இதனால் தினமும்…

Read more

“இது அமெரிக்காவா இல்ல சென்னை கோயம்பேடா?… இலவச தள்ளுபடிக்கு முட்டி மோதிய இந்தியர்கள் – இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ..!!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழா, பெரும் கூட்ட நெரிசலால் கடும் குழப்பத்தில் முடிந்துள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள, அங்கு வாழும்…

Read more

  • July 4, 2026
35,000 டூ 54,000 மெட்ரிக் டன்! கேஸ் சிலிண்டர் உற்பத்தியில் இந்தியா படைத்த இமாலய சாதனை! பிரதமர் மோடி பெருமிதம்!

பலோத்ரா (ராஜஸ்தான்): இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது நாட்டின் தற்சார்பு உற்பத்தி குறித்துப் பேசிய அவர், எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் உற்பத்தியில்…

Read more

“நான் எவ்வளவோ தடுத்தும் அம்மாவை கொன்னுட்டாரே!”.. ரத்த வெள்ளத்தில் துடித்த தாய்.. லைவ் வீடியோவில் சிரித்த முகம்.. நிஜத்தில் நடந்த கொடூரம்… கதறிய சிறுவனின் வாக்குமூலம்..!!!

இந்தச் செய்தி சோசியல் மீடியா இன்ஃபுளூயன்ஸரின் குடும்பத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் துயரமான சம்பவத்தைப் பற்றியதாகும். ஒரு தந்தை தனது மனைவியை அடித்துக் கொன்ற கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தின் போது, அவர்களது சிறு வயது மகன் தனது…

Read more

  • July 4, 2026
“பேரம் பேசுன அந்த ரகசிய கும்பலை உள்ள வச்சு செய்யணும் சார்” தவெக MLA விவகாரத்தில் போலீஸ் போட்ட மெகா பிளான்…. சென்னை கோர்ட் கொடுத்த அதிரடி உத்தரவு….!!

சென்னை: ஊத்தங்கரை தொகுதி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள 3 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருவல்லிக்கேணி போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிரடியாக மனுத் தாக்கல்…

Read more

அடக்கொடுமையே!.. “இனி வாக்கிங் போகவே பயமா இருக்கு”… அதிகாலை வேளையில் அரங்கேறிய ரத்தக் களம்.. காரை நடுரோட்டிலேயே போட்டுவிட்டு ஓடிய டிரைவரல் பரபரப்பு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் பர்சானா பகுதியில், வழக்கம்போல் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த இரு பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் கோவர்தன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பா.ஜ.க பிரமுகர் ஒருவரின் தாய்…

Read more

“பெண்களின் தர்ம அடி.. நடுரோட்டில் அலறிய பார்லர் ஓனர்!”.. குடிநீரில் விபரீதம் செய்த காமுகனுக்கு கிடைத்த செருப்படி ட்ரீட்மென்ட்… வைரல் வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பியூட்டி பார்லரின் உரிமையாளர், ஊழியர்கள் குடிக்கும் தண்ணீர் கேம்பரில் சந்தேகத்திற்கிடமான ஏதோ ஒரு…

Read more

“லீவ் வேணுமா? முத நாளே டாக்டர் சர்டிபிகேட் கொண்டா!”… தொழிலாளர்களின் வயிற்றில் அடித்த ஜெர்மனி அரசு!.. உறைந்து போன ஊழியர்கள்..!!!

ஜெர்மனி அரசு தனது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொழிலாளர் விதிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வரவும் புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊழியர்கள் தகுந்த மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் இனி மருத்துவ விடுப்பு எடுக்க முடியாது என்ற…

Read more

அடக்கொடுமையே!.. “யாரும் எதிர்பார்க்காத Twist.. நடு மைதானத்தில் புகுந்து கிரிக்கெட் வீரரை அலறவிட்ட நபர்.. நொடியில் காணாமல் போன பொருள்..!!!

கிரிக்கெட் மைதானங்களில் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான வீரர்களைச் சந்திக்கப் பாதுகாப்பு வளையங்களை மீறி உள்ளே நுழைவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதேபோல் ஆப்கானிஸ்தான் உள்நாட்டு லீக் தொடரில், ‘பான்ட்-இ-அமீர் டிராகன்ஸ்’ மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் தலைமையிலான ‘மிஸ் ஐனக் நைட்ஸ்’ அணிகளுக்கு…

Read more

4 வயதில் சோறு போட்ட கை… துண்டு துண்டாக வெட்டி வீசிய மாமா!… மச்சினியிடம் காட்டிய ‘ஆபாச’ மிரட்டல்.. போலீஸ் தோண்ட தோண்ட வெளிவந்த பயங்கரம்..!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு நபர், தனது சொந்தத் தாய்மாமாவின் மகளைக் காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபரை அவருடைய 4 வயதிலிருந்தே அந்தத் தாய்மாமா தான்…

Read more

Other Story