என்னது கனிமொழி எம்பியவே நடக்க வச்சிட்டீங்களா…?! “அமைச்சர் ஸ்ரீநாத் வரார்” என வாகனத்தை மறித்த போலீசார்…!

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நேற்று  தமிழகம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு  வந்தது . இதையொட்டி முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள்…

Read more

சாப்பாட்டு விஷயத்துல கை வச்சா சும்மா விடுவாங்களா…? மட்டன்னு சொல்லிட்டு சிக்கன் போடுறதா..? கலவரம் ஆன கல்யாண வீடு… மாறி மாறி அடித்துகொண்ட திருமண வீட்டார்…!!!

பீகார் மாநிலம்,  சிமிரி பக்தியார்பூர் நகரில் இஸ்லாமிய முறைப்படி தடல் புடலாகத் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்துவதற்காக மணமகன் மற்றும் மணமகள் வீட்டைச் சேர்ந்த ஏராளமான உறவினர்கள் வருகை தந்திருந்தனர். திருமண சடங்குகள் அனைத்தும் சுமுகமாக…

Read more

உஷார் மக்களே..! வேலை தேடுபவர்களை குறிவைத்து 2 கோடி அமுக்கிய கும்பல்… திடுக்கிட வைக்கும் தகவல்

சென்னை மதுரவாயல் பகுதியில் ‘சாரா இன்போ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, பன்னாட்டு நிறுவனங்களில்  அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் 2 கோடி ரூபாய் வரை…

Read more

குழந்தையை பெற்றெடுத்த சிறுமி..! “யாருன்னே தெரியல”.. கடைசியில் காட்டி கொடுத்த டிஎன்ஏ… தவெக பிரமுகர் அதிரடி கைது…!

ஈரோடு மாவட்டம்  மலைக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமடைந்தார். இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்…

Read more

“டிரம்பின் ஒற்றை உத்தரவு.. ஏலியன் உடல்கள் இருக்கா..? பறக்கும் தட்டு உண்மைதானா..?.. பல வருட ரகசியத்தை உடைத்த நாசா தலைவர்…!”

விஞ்ஞானிகளால் இன்னும் அடையாளம் காண முடியாத விசித்திரமான மர்மப் பொருட்களின்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தலைவர் ஜாரெட் ஐசக்மேன் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார். ‘தி ஜாக் கார்டன்’ பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,…

Read more

“பாதுகாப்பு இல்லமா? இல்ல தப்பிக்கும் மையமா?”… செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் தப்பியோடிய சிறார்கள்.. போலீஸையே அலற வைக்கும் சம்பவம்..!!!

செங்கல்பட்டில் உள்ள அரசு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து, தண்டனை பெற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட சிறார்கள் மெயின் கேட்டை உடைத்துக்கொண்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து தப்பிச் சென்ற அந்தச் சிறார்கள், வழியில் தென்பட்ட 3…

Read more

“மேப்ல மாத்தி காட்டுனா சும்மா விட்ருவோமா…?”.. வங்கதேசத்தில் கெத்து காட்டிய இந்திய பெண் அதிகாரி பூஜா…!

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள  மூலோபாய ஆய்வுகள் நிறுவனம்  சார்பில், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ‘சார்க்’ அமைப்பிற்குப் புத்துயிர் அளிப்பது குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷமா ஒபாயத் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற இக்கூட்டத்தில், இந்தியாவுக்கான…

Read more

“டெலிவரிக்கு முன்னாடி தீர்த்துக்கட்ட பிளான்…!” நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் 3-வது மனைவிக்கு 40 வயது கணவன் செய்த வெறிச்செயல்.. பகீர் பின்னணி.!!!

கர்நாடக மாநிலம்  எசருகட்டாவில் வசித்து வருபவர் முகமது பீர் ( 40). இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்துகொண்ட நிலையில், தற்போது ஹசீனா என்ற பெண்ணை 3-வதாகத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் ஹசீனா கர்ப்பமடைந்த நிலையில், தற்போது…

Read more

“யோகா மாஸ்டர் டூ இன்டர்நேஷனல் கில்லாடி..!” 300 ஸ்டார் ஓட்டல்களுக்கு ‘நாமம்’ போட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தூத்துக்குடி முதியவர்.. சிக்கியது எப்படி…!

தூத்துக்குடியைச் சேர்ந்த 69 வயது முதியவரான வின்சென்ட் ஜான் என்பவர், நாட்டின் முன்னணி 5 நட்சத்திர ஆடம்பர ஓட்டல்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வந்த வழக்கில் ஒடிசா மாநில  காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1980-களில் டெல்லியில் சுற்றுலா…

Read more

“எதிரி ஒன்னுதான்.. அப்புறம் ஏன் தனித்தனி ரூட்டு…?” விஜய், ஸ்டாலினுக்கு அட்வைஸ்.. திருமாவளவன் போட்ட அதிரடி ‘ஸ்கெட்ச்’…!!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான மண்டல செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக தோற்றுவிட்டதே என்ற கவலையை விட,…

Read more

“த்ரிஷாவின் டிஜிட்டல் விஸ்வரூபம்!”… இன்ஸ்டாகிராம் சாதனைப் பட்டியலில் இடம்… ரசிகர்கள் உற்சாகம்..!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகை த்ரிஷா, சமூக வலைதளங்களில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. நீண்ட காலங்களாகத் தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பாலும், கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களாலும்…

Read more

“மனைவியை உதறிட்டு நியாயம் கேட்கப்போன இடத்துல இப்படியா?” கல்யாண மண்டப வாசலில் நடந்த கொடூர இரட்டைக்கொலை…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி கல்யாண மண்டபத்தில், குடும்பத் தகராறு தொடர்பாகப் பஞ்சாயத்து செய்யச் சென்ற இருவர் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுனில்…

Read more

கணவனை இழந்து குழந்தைகளுடன் தனியாக வசித்த பெண்.. கட்டிட வேலைக்கு போனவங்களை நல்ல வேலைக்கு கூட்டி செல்வதாக அழைத்து.. கன்மாயில் நடந்த படு பயங்கரம்..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளம்பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். வாழ்வாதாரத்திற்காகக் கட்டிட வேலைக்குச் சென்று வந்த அந்தப் பெண்ணுக்கு, மேலூர்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தைகள்..! மின்சார வயரை வைத்து கட்டி துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. மனைவி பிரிந்ததால் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

தூத்துக்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த தனது 14 வயது மகள் மற்றும் 12 வயது மகனின் கை, கால்களில் மின்சார ஒயரைச் சுற்றி, மின்சாரம் பாய்ச்சிக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, லாரி ஓட்டுநரும் அதே பாணியில்…

Read more

“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நம்ப வச்சு…” பல இடங்களுக்குக் கூட்டிட்டுப் போய் இளம்பெண்ணுடன் உல்லாசம்… கழட்டிவிட்ட காதலனுக்கு கோயம்பேடு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை கோயம்பேடு  பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறிப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் அவரைத் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றிய வாலிபரின் கொடூரச்…

Read more

“என்ன கொடுமை இது!”.. ஆவேசமாக துரத்தி தாக்கிய காட்டு எருமை.. பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த பகீர் சம்பவம்..!!!

அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காவிற்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர், அங்கிருந்த காட்டு எருமை ஒன்றால் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சிகரமான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூங்காவிற்குள் உலா வந்த அந்த ஆவேசமான காட்டு எருமை, எதிர்பாராதவிதமாகச் சுற்றுலாப்…

Read more

“ரெயில் வர்றதை பார்த்தும் இப்படியா பண்றது?!” எச்சரிக்கையை மீறி தண்டவாளத்தை கடந்த டூரிஸ்ட் பஸ்.. நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு ஆசிரியை பலி.. நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்..!!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் முகோனோ  பகுதியில், ரயில் வரும் எச்சரிக்கைகளையும் மீறி பள்ளி மாணவர்களுடன் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று தண்டவாளத்தை வேகமாக கடக்க முயன்றபோது, ரயில் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பரபரப்பான கேஸ்..! சட்டுனு ஆவணங்களை கிழித்து தூக்கி வீசிய வழக்கறிஞர்.. சுப்ரீம் கோர்ட்டில் இப்படியா…? டென்ஷனான நீதிபதிகள்..!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின்போது, தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையிலேயே மனுதாரர் ஒருவர் தலைமை நீதிபதியை அவதூறாகப் பேசி, நீதிமன்ற கோப்புகளைக் கிழித்து எறிந்த அதிரவைக்கும் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் ஒரு வழக்கின்…

Read more

மாடியில் துணி காய போட்ட பெண்…! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்பு வாசிகள்.. என்ன நடந்தது..?

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், மூன்றாவது மாடியில் துணிகளை காய வைக்க முயன்ற லட்சுமி (34) என்ற பெண் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். பால்கனியின் தடுப்புச் சுவரில் சாய்ந்து அவர் துணிகளை உலர்த்தியபோது,…

Read more

“தடுப்பூசி போட்டா இப்படித்தான் நடக்குமா?”… மருத்துவர் செய்த அலட்சியத்தால் மிரண்டுபோன பெற்றோர்.. மருத்துவர் மீது பாய்ந்த வழக்கு..!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக, மருத்துவர் ஒருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆறு மாதக் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிறகு, அந்த மருத்துவர் அளவுக்கு அதிகமான பாராசிட்டமால் மாத்திரையைப்…

Read more

“பாதுகாப்பா இருக்க வேண்டிய தாத்தாவே இப்படி பண்ணலாமா?” 10-ம் வகுப்பு பேத்தி கர்ப்பம்… பரபரப்பு சம்பவம்.!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர், பத்தாம் வகுப்பு படித்து வரும் தனது சொந்த பேத்தியையே (15 வயது) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமடையச் செய்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு…

Read more

“வேலையைக் கொடுத்தால் இப்படி செய்வீர்களா?”… பெண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த டெலிவரி ஏஜென்ட்… கொதித்துப் போன பெண்..!!!

பெங்களூருவில் பெண் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பிளிப்கார்ட்  டெலிவரி ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார். பார்சல் டெலிவரி செய்ய வந்த அந்த நபர், அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் புகுந்து கழிவறையைப் பயன்படுத்தியதோடு, அந்தப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகப்…

Read more

“முதல்வரை இழிவா பேசுறதா?”… ஆ.ராசா மீது அரசு மருத்துவர் கொடுத்த அதிரடி புகார்.. எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு..!!!

தமிழக முதல்வர் விஜய் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா அவதூறாகப் பேசியதாக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் ராசா மணிகண்டன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த ஜூன் 25-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில்…

Read more

“தூக்குல போடுற வரை விடமாட்டோம்!”… ராமர் கோயில் கொள்ளை விவகாரம்… கெஜ்ரிவாலின் அதிரடி வார்னிங்…!!!

அயோத்தி ராமர் கோயில் காணிக்கைப் பணத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சுந்தர காண்ட…

Read more

“கொள்ளை அடிச்சது போதும்!..சொத்து கணக்க காட்டுங்க!”… திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த சவால்..!!!!

மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் திமுக கவுன்சிலர்கள் அனைவரும், பதவியேற்பதற்கு முன்பிருந்த தங்களது சொத்து மதிப்பு மற்றும் தற்போதைய சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா என்று அமைச்சர் நிர்மல் குமார் அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் அருகே நடந்த தவெக நிகழ்ச்சியில்…

Read more

“பி.டி. வகுப்பு இனி அசத்தல் தான்!”… உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள அந்த ஸ்பெஷல் புத்தகம்… தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு.. இனி என்ன நடக்கப்போகுது?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி பயிற்சி அளிக்க தமிழக அரசு அதிரடியாக 2 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் ஒரு முக்கிய அங்கமாக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கென…

Read more

“அந்த 9 பேரும் என் வாழ்க்கைய அழிச்சிட்டாங்க!”… கதறிய எம்பி-யின் மருமகள்.. வைரலாகும் ஷாக்கிங் பேட்டி..!!!

முன்னாள் சிவசேனா எம்பி விநாயக ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அவரது மருமகள் கிரிஜா ராவத் தொடுத்துள்ள புகார் தற்போது மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தனது கணவர் ஜிதேஷ் ராவத் மற்றும் மாமனார் விநாயக ராவத் உள்ளிட்ட…

Read more

“உருகப்போகுது சென்னை-மதுரை!”… ஆக்ஸ்போர்டு ஆய்வில் வெளியான பகீர் ரிப்போர்ட்… உலகிலேயே 7-வது வெயில் நகரமாக மதுரை அதிர்ச்சி என்ட்ரி..!!!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நிலவும் கடுமையான வெப்பம் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் அதிக வெப்பத்தைத் தாங்கும் முதல் 50 நகரங்களின் பட்டியலில், மதுரையானது 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், சென்னையும்…

Read more

“தினமும் ஒரு ராஜினாமாவா? இது என்ன கொடுமை!”… ஆளுநரிடம் புகாரளித்த கிருஷ்ணசாமி… தமிழக அரசியலில் வெடித்த புயல்..!!!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாகத் தொடரும் ‘தினமும் ஒரு ராஜினாமா’ என்ற போக்கு, மாநிலத்தின் அரசியல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு துரதிர்ஷ்டவசமான சூழலை உருவாக்கியுள்ளதாகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வேதனை தெரிவித்துள்ளார். இந்த அரசியல் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க…

Read more

“எழுதி வச்சுக்கோங்க..TVK வாங்க போகும் கடன்!”… தமிழக அரசை அதிரவைத்த அண்ணாமலையின் பேச்சு..!!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘போதையில்லா தமிழகம்’ மாநாட்டில் பேசிய அண்ணாமலை, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய அவர், தான் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த தேசியவாதி என்றும், மதத்தையும்…

Read more

“ஆட்சிக்கு வந்தது தட்டுத்தடுமாறிதான்!”.. அண்ணாமலை பேசிய அந்த ஒரு வார்த்தை.. அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்…!!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘போதையில்லா தமிழகம்’ மாநாட்டில் பேசிய அண்ணாமலை, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தற்போதைய ஆளும் கட்சியான டி.வி.கே  ஆட்சி அமைத்த விதம் குறித்து விமர்சித்த அவர், மக்கள் அவர்களை…

Read more

“வந்தே மாதரம் தவிர்ப்பு!”… ‘வீ த லீடர்ஸ்’ மாநாட்டு தொடக்கத்திலேயே நடந்த சம்பவம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

கோவையில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் மாநாட்டின் தொடக்கத்தில், தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த ‘வந்தே மாதரம்’ பாடல் தவிர்க்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டின் தொடக்க நிகழ்வின் போது ‘வந்தே மாதரம்’ பாடலுக்குப் பதிலாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’…

Read more

மேலாளரின் வெறிச்செயல்.. “உன் கரியரையே காலி பண்ணிடுவேன்!” – சக ஊழியரின் ரகசிய எக்செல் ஷீட்டால் வெடித்த விபரீதம்..!!!

அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவர் உருவாக்கிய ரகசிய எக்செல் ஷீட் காரணமாக, மேலாளர் ஒருவர் தனது கீழ் வேலை செய்யும் ஊழியரின் தொழில் வாழ்க்கையை அழிக்கப்போவதாக மிரட்டிய விசித்திரமான சம்பவம் ரெடிட் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“எதுக்கு இந்த வேலை, எதுக்கு இந்த வாழ்க்கை?” – இந்தியாவின் உன்னத பதவியை உதறிவிட்டு, கையில் பைசா இல்லாமல் கனடா பறந்த தமிழரின் அதிரடி வாக்குமூலம்…!!!

இந்தியாவில் பார்த்து வந்த நல்ல சம்பளத்துடனான, பாதுகாப்பான வேலையை விட்டுவிட்டு, கையில் எந்த வேலையும் இல்லாத சூழலில் கனடாவிற்கு குடிபெயர்ந்த விஷால் என்ற இந்தியரின் வாழ்க்கைப் பயணம் மற்றும் அவரது தற்போதைய அனுபவம் குறித்த விபரங்கள் இந்த இணைப்பில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.…

Read more

“அம்மாடியோவ்.. 30,000 அடி உயரத்தில் ஜன்னல் உடைந்து பாதி உடல் வெளியே உறிஞ்சப்பட்ட பயணி.. ரயான்ஏர் விமானத்தில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் திகில் வீடியோ..!!!

கிரீஸின் தெசலோனிகி நகரத்திலிருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் நோக்கிப் புறப்பட்ட ரயான்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 என்ஜி விமானத்தில், நடுவானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. மேலும் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், சுமார் 30,000 அடி உயரத்தில்…

Read more

டிக்கெட் கேட்ட இடத்தில் மொழிப் பிரச்சனை.. மொபைலை எடுத்து TC செய்த காரியம்.. போலீஸ் நிலையத்தில் முடிந்த ரயில் சண்டை!.. சோசியல் மீடியாவை உலுக்கும் வைரல் வீடியோ..!!!

மும்பை ஏசி லோக்கல் ரயில் ஒன்றில் மராத்தி மொழியில் பேசுவது தொடர்பாக பயணி ஒருவருக்கும், ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மராத்தி பேசத் தெரியாத ஒரு…

Read more

“என்னது, இப்படி ஒரு ஊர் நம்ம இந்தியாவிலா?”.. வண்டியை நிறுத்தி வழிவிடும் விசித்திர மனிதர்கள் – வியக்க வைக்கும் நிஜம்!.. ஒரு வைரல் வீடியோ கிளப்பிய அதிரடி விவாதம்..!!!

இந்தியாவின் மிகவும் எளிதாக நடந்து செல்லக்கூடிய நகரமாக சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் நகரம் பாராட்டப்பட்டு வருகிறது. ஒரு சமூக ஊடகப் பதிவர் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில் இந்தத் தகவல் இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து நெரிசலும்,…

Read more

9 to 5 வேலைக்கு குட்பை!.. வீட்டில் இருந்தே மாதம் ₹1.8 லட்சம் சம்பாதிக்கும் 33 வயது பெண்.. கார்ப்பரேட் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்த வைரல் கதை..!!!

கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலவும் கடுமையான வேலைப் பளு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, தங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ விரும்பும் பலருக்கு இந்த செய்தி ஒரு சிறந்த ஊக்கமாக அமைந்துள்ளது. மேலும் 33 வயதான ஒரு மார்க்கெட்டிங் நிபுணர், ஒரு நாளைக்கு…

Read more

“இதை குடிச்சா அப்புறம் என்ன ஆகும்?”… சுகாதாரமற்ற டீ தயாரிப்பு… சாலை ஓரக் கடைகளின் அசுத்தத்தை தோலுரிக்கும் ஷாக்கிங் வீடியோ..!!!

இந்தியாவில் தேநீர் பிரியர்களின் எண்ணிக்கை மிக அதிகம், ஆனால் சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் தேநீர் தயாரிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் @Murti_Nain என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், சாலை ஓரம் தேநீர்…

Read more

“என்னது.. பிச்சை எடுத்து 1.4 கோடில ரெண்டு பிளாட்டா?”.. மாசம் 75000 சம்பாதிக்கும் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்… அதிரவைக்கும் ஷாக்கிங் பின்னணி..!!!!

மும்பையின் வீதிகளில் கடந்த 40 ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வரும் பரத் ஜெயின் என்ற நபர், தற்போது சுமார் 7.5 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாக உயர்ந்து இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரராக வலம் வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சத்ரபதி சிவாஜி…

Read more

பாக்கவே அவ்ளோ அழகா இருக்கே!” … அசால்ட்டாக யானையுடன் ஜாலி பண்ணும் சிறுமி.. வைரலாகும் க்யூட் வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் எத்தனையோ வீடியோக்கள் வைரலானாலும், சிறுமிக்கும் ராட்சத யானைக்கும் இடையிலான ஆழமான நட்பை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது பார்வையாளர்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வருகிறது. பொதுவாகவே கோபத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் யானைகளின் அருகில் செல்லவே மனிதர்கள்…

Read more

“இந்தியா பிகினர்களுக்கான நாடு இல்லப்பா!”… ராட்சத ஜேசிபி இயந்திரத்தை லாவகமாக இயக்கிய குட்டிப் பையன்… வைரலாகும் அசாத்திய வீடியோ..!!!!

பொம்மை கார்களை வைத்து விளையாட வேண்டிய பிஞ்சு வயதில், ராட்சத ஜேசிபி (JCB) இயந்திரத்தை சிறுவன் ஒருவன் மிக அசாத்தியமாக இயக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் @newsatyourdoor என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஏற்கனவே…

Read more

“மாணவர்களே ரெடியா இருங்க!”… முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு.. சென்னை முழுவதும் நாளை முதல் 41 புதுப் பேருந்து..!!!!

சென்னையில் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் நாளை முதல் 41 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்குச் செல்வதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில், போக்குவரத்துத் துறையின் சார்பில் இந்த…

Read more

  • July 12, 2026
“மனிதநேயம் இன்னும் சாகலப்பா!”.. கலங்கிய கண்களுடன் நின்ற சொமேட்டோ ஊழியர்… தேவதூதனாக மாறி உதவிய வாடிக்கையாளர்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!!!

சொமேட்டோ  டெலிவரி ஊழியர் ஒருவரின் தாயார் ஐசியூவில்  அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு உதவ முன்வந்த வாடிக்கையாளர் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது. உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியரின் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்ட அங்கித் பாண்டே என்ற வாடிக்கையாளர்,…

Read more

“அரசு மரியாதையுடன் விடைபெற்ற இசை தேவதை!”.. எஸ்.ஜானகிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய தமிழகம்..!!!!

தென்னிந்தியத் திரையிசை உலகின் நைட்டிங்கேல் என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி, இசை ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தசாப்தங்களாகத் தனது தேன் போன்ற குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கட்டிப்போட்ட அவரின்…

Read more

“எல்லா ஊர்லயும் நம்ம தீவிரவாதிங்க கல்லறை தான்!”… உண்மையை உளறிக்கொட்டிய பாக். தீவிரவாதி.. ஷாக்கிங் வீடியோ..!!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானின் சதித்திட்டத்தை, அந்த நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் துணை கமாண்டர் ஷம்ஷேர் கான் தற்போது தோலுரித்துக் காட்டியுள்ளார். சர்வதேச அரங்கில் தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்படுவது போல் பல ஆண்டுகளாக நாடகமாடி வரும்…

Read more

“உடனே இந்தியாவுக்கு அனுப்புறோம்!”.. வியட்நாம் விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள்.. அதிரடி காட்டும் அரசாங்கம்..!!!!

வியட்நாமில் நிகழ்ந்த கோரப் படகு விபத்தில் சிக்கிப் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து மீட்பு மற்றும் மருத்துவ உதவிகளையும் முழுமையாக வழங்கி வருவதாக வியட்நாம் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த எதிர்பாராத துயரச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்குப் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை…

Read more

“என்னது.. ரோபோவுக்கு கல்யாணமா?.. அதுவும் பட்டுத் துணி உடுத்தி.. 2026-ன் உச்சக்கட்ட டெக்னாலஜி!… இணையத்தைக் கலக்கும் புது ஜோடியின் அலப்பறைகள்..!!!

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள புஷ்கின் நூலகத்தில், ‘ராபர்ட்’ மற்றும் ‘மடில்டா’ என்ற இரண்டு மனிதவடிவ ரோபோக்களுக்கு இடையே உலகின் முதல் அடையாளத் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. மேலும் பாரம்பரிய திருமண நடைமுறைகளைப் போலவே முறையான உடைகளுடன் நடத்தப்பட்ட…

Read more

“பாசத்த கிலோ கணக்குல பார்சல் பண்ணிட்டாங்களே!”.. கனடா மகளுக்கு பறந்துபோன 20 கிலோ அன்பு.. உருக வைக்கும் வைரல் வீடியோ..!!!

கனடாவில் வசிக்கும் தனது மகளின் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, இந்தியாவில் உள்ள பெற்றோர் அனுப்பிய 20 கிலோ எடையுள்ள பார்சல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது. கல்வி மற்றும் வேலைக்காகத் தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளில் வாழும்…

Read more

“என்ன கொடுமை சார் இது!”.. இங்கிலாந்தில் மொத்தமாக வாஷ் அவுட் ஆன இந்திய அணி.. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி காலி? முன்னாள் பயிற்சியாளர் கொடுத்த வார்னிங்..!!!

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு டி20 தொடர்களில் விளையாடச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் ஒட்டுமொத்தமாகத் தொடரை இழந்து மிக மோசமான படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த மோசமான செயல்பாட்டின் காரணமாக,…

Read more

Other Story