வழி தவறி வந்ததால் உதவி கேட்ட 13 வயது சிறுமி….. போலீஸ் பூத்தில் இருந்து வந்த அலறல் சத்தம்…. காவலர் கைது…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டினம் பக்கத்தில் போலீஸ் பூத்தில் வைத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  13 வயது சிறுமி வழி தவறி வந்ததால் காவலரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது மயிலாப்பூர் போக்குவரத்து…

Read more

“19 மாதமா சரியா தான் போச்சு…” மேலாளர் நெருக்கடியால் தொழிலாளி தற்கொலை…. உறவினர்களின் போராட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கணக்குப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான அய்யன் துரை (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மகளும், 4 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் அய்யன்…

Read more

அதிகாலையிலேயே அதிர்ச்சி…! ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பயணிகள் காயம்…. கோர விபத்து….!!

சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஆம்னி பேருந்து சென்றது. இந்த நிலையில் நள்ளிரவு நேரம் மணப்பாறை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. உடனே பயணிகள் சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து…

Read more

“ப்ளீஸ் தாத்தா… என்ன விட்ருங்க…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. 68 வயது முதியவரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓரங்கூரில் முத்துராஜ் (68) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துராஜ் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதை வெளியே சொல்ல கூடாது என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து…

Read more

பெற்றோர்களே உஷார்…! பூங்காவில் விரல் துண்டாகி வலியில் துடித்த சிறுமி…. விளையாடிய போது நடந்த விபரீதம்….!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வ.உ.சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக வருவார்கள். நேற்று முன்தினம் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சறுக்கு பலகையில் விளையாடும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” அடம் பிடித்த வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பலப்பட்டு கிராமத்தில் நடேசன்-அப ரஞ்சம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதேஸ்வரன், ராகுல், கோகுல் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மாதேஸ்வரன் கல்லூரி படித்து முடித்துவிட்டு கடந்த சில வருடங்களாக வீட்டிலேயே இருக்கிறார்.…

Read more

தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து…. 2 பேர் துடிதுடித்து பலி…. சடலத்துடன் போராடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம்- சிதம்பரம் சாலையில் ஒரு கார் தாறுமாறாக ஓடியது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் சென்ற இரண்டு பேரின் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் கார்…

Read more

அப்பா எங்கன்னு புள்ளைங்க கேட்டா நாங்க எங்க போவோம்…? மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கதறி அழுத பெண்….!!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் பேட்டி அளித்தனர். அதில் ஒரு பெண்…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” சிறுமியை கதற கதற சீரழித்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு இளவரசன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி…

Read more

காதலியுடன் பைக்கில் சென்ற வாலிபர்… “அதை எங்கடா….?” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி பெருமாள் கோவில் தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான குரு பிரசாத் என்பவruடன் இணைந்து சிங்காநல்லூர் பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அதன் பிறகு கோவிலுக்கு அருகில்…

Read more

குளியலறையில் கூச்சலிட்ட பெண்…. வீடியோ எடுத்த பாஜக நிர்வாகி கைது….. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை பகுதி தெற்கு மேட்டில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் பட்டியல் அணியின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் குமார் பக்கத்து வீட்டுப் பெண் குளியல் அறையில் குளித்து…

Read more

“HAPPY STREET” நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு…. காவல்துறையினரின் அதிரடி முடிவு….!!

ஹேப்பி  ஸ்ட்ரீட் என்ற புதிய கலாச்சாரம் இன்றைய தலைமுறையினரால் அதிகம் வரவேற்கப்படுகிறது. இந்த நிலையல் தேனி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் பிப்ரவரி 2-ஆம் தேதி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி…

Read more

பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை…. தடுப்பூசி செலுத்திய பிறகு இறந்ததால் சோகம்…. உறவினர்களின் பரபரப்பு குற்றசாட்டு….!!

திருநெல்வேலியில் பிறந்து 45 நாட்களை ஆனால் குழந்தை உயிரிழந்தது. அந்த குழந்தைக்கு நேற்று தடுப்பூசி செலுத்திய நிலையில் இன்று காலை உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த…

Read more

வீட்டிற்கு வந்த “டாக்டர்….” அழுகிய நிலையில் தந்தை-மகள் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்…. பகீர் தகவல்கள்….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டார். சாமுவேலுக்கு துணையாக அவரது மகள் சிந்தியா(35) இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக வீடு போட்டி கிடந்தது ஏன நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம்…

Read more

SORRY சொன்ன மாணவி…. விரட்டி சென்று முத்தம் கொடுத்த வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலக்காடு சாலையில் கல்லூரி மாணவி ஒருவர் ஸ்கூட்டரில் சென்றார். அந்த மாணவியின் ஸ்கூட்டர் முகமது ஷெரீப் என்ற வாலிபரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் கல்லூரி மாணவி உடனே முகமது ஷெரீப்பிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால்…

Read more

“என்ன விட்டு போயிட்டிங்களே…” கணவரை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண்…. பகீர் சம்பவம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் காமராஜ் நகரில் சந்தன மாரியப்பன்(46)- பாண்டி செல்வி(39) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சந்தன மாரியப்பனுக்கு திடீரென பார்வை குறைபாடு ஏற்பட்டது. மேலும் அவரது கை கால்கள் செயலிழந்தது.…

Read more

“ப்ளீஸ் என்ன விட்ருங்க…” மகளை கொன்று சாகும் வரை வேடிக்கை பார்த்த பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூவலூர் கிராமத்தில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த நவீன் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனை…

Read more

என்னாச்சு….? பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தந்தை-மகள் சடலம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். சாமுவேலுடன் 35 வயதுடைய அவரது மகள் இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக இவர்களது வீடு பூட்டி கிடந்தது. இந்த நிலையில் பூட்டி கிடந்த வீட்டிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம்…

Read more

ஐயோ.. இப்படியா ஆகணும்….? கால்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்மாபேட்டை கிராமத்தில் முல்லைவேந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்வதற்காக திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயிலில் முல்லைவேந்தன்…

Read more

அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவா..!! வீசியது யார்..? போலீஸ் தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியின் வகுப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் மனிதக்கழிவை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம…

Read more

அதிர்ச்சி….! அரசு பள்ளி வகுப்பறையில் மலம் வீச்சு… போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் 10-ஆம் வகுப்பு வகுப்பறைக்குள் மனித மலத்தை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

நள்ளிரவில் பகீர்….! இளம்பெண்கள் காரை விடாமல் துரத்தி சென்ற வாலிபர்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை 4 மணிக்கு ஈசிஆர் முட்டுக்காடு படகு குலாம் மேம்பாலத்தின் மீது கோவளம் கடலில் பக்கிங் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காக நான்கு வாலிபர்கள் காரில்…

Read more

“தம்பியை அடிக்கிறாங்க….” மழலை மொழியில் அழுத குழந்தை…. காதலனுடன் சேர்ந்து பிள்ளையை அடித்தே கொன்ற தாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குகை பகுதியில் பசுபதி சண்முகப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெற்றிவேல்(6), வெற்றிமாறன்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் சண்முகப்பிரியாவிற்கு பசுபதியின் நண்பரான தமிழரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில்…

Read more

“ஐயோ… எங்கள விட்டு போயிட்டிங்களே…” ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. வெளியான பகீர் தகவல்கள்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசி பாளையத்தில் பால்ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு ரேகா(35) என்ற மனைவியும் ஜனனி(15) என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பால்ராஜ்…

Read more

திக் திக்…! மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தந்தை…. மாணவர்கள் செய்த காரியம்….. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அறுமனை அருகே ஜெய்சிங் என்பவர் தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் தனது மகளை பள்ளியில் விடுவதற்காக சென்றபோது ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவர்கள் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.…

Read more

பரபரப்பு….! பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை…. ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க கொன்ற நபர்கள்…. நீடிக்கும் பதற்றம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் அருகே ரவுடி அன்பரசன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்பரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

நள்ளிரவு நேரம் காட்டு பகுதியில்…. கையில் “ஊசியுடன்” நின்ற இருவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே இருக்கும் காட்டு பகுதியில் சந்தேகப்படும் படியாக 2 பேர் சுற்றி திரிந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பெரியதோட்டம் பகுதியை…

Read more

திடீரென அலறிய பெண்…. உரிமையாளரையே கடித்து குதறிய நாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் ஜான்சி ராணி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜான்சி ராணி வளர்த்த ராட்வீலர் நாய் அவரை கடித்து குதறியது. இதனால் ஜான்சி ராணியின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாய்க்கு அருகே கிடந்த துணியை…

Read more

“ரயில்வே ஊழியரை நம்பி சென்ற இளம்பெண்”… கூடவே வந்த அரசு பேருந்து ஓட்டுனர்… அறைக்குள் வைத்து கதற கதற… நெல்லையில் கொடூரம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெங்கலபொட்டல் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் (39) என்ற மகன் இருக்கிறார். இவர் திருநெல்வேலியில்  ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.…

Read more

பெற்றோர்களே உஷார்….! நபாட்டியில் உயிருடன் நெளிந்த புழுக்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

கடைகளில் விற்பனை செய்யும் தின்பண்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். அதில் நபாட்டியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் நபார்ட்டியில் உயிருள்ள புழுக்கள் நெளிவதாக குற்றம் சாட்டி வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோவில்…

Read more

10 வயது சிறுமி மீது ஆசை…. பள்ளி வேனில் 72 வயது முதியவர் செய்த காரியம்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பங்களா தெருவில் திருப்பதி(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில்பட்டியில் இருக்கும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேன் கிளீனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி வேனில் பள்ளிக்கு…

Read more

FLASH: குவைத்தில் இறந்த தொழிலாளர்கள்…. ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்….!!

கடலூரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் குவைத் நாட்டில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜூனைத் ஆகியோர் அறையில் குளிர் காய தீ மூட்டிய போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்….” இயர் பட்ஸ்-ஐ தேடிய கல்லூரி மாணவர் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ராஜகோபால் என்பவர் நின்று கொண்டிருந்தார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜகோபாலின் இயர் பட்ஸ் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் விழுந்தது. அதனை ராஜகோபால் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

“அடிச்சி கேட்டாலும் ஒத்துக்காத…” வேங்கைவயலில் “மலம்” பையுடன் இருவர்…. வைரலாகும் வீடியோவால் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளி ராஜா ஆகிய மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.…

Read more

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொன்ற கும்பல்…. பைனான்சியருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேம்பாக்கம் ராகவேந்திரா கோவில் அருகே படுகாயங்களுடன் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.…

Read more

ஹோட்டல் ரூமில் காதலி….”என்னாச்சு மா உனக்கு…” நாடகமாடிய கள்ளக்காதலன்…. கடையில் நடந்த டுவிஸ்ட்….!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சித்திரவாடி கிராமத்தில் ஜெயராஜ்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூச்சி மருந்து கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 1/2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜெயராஜுக்கும் பவுன்சூரை சேர்ந்த சங்கீதா(32)…

Read more

நண்பர்களை செல்போனில் அழைத்த வாலிபர்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பிரகாஷுக்கு திருமணம் செய்வதற்காக அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்தனர்…

Read more

வேங்கை வயல் விவகாரம்… சிபிஐ விசாரணை வேண்டும்… பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அந்த…

Read more

“ஏய்.. என் பேண்டை தா…” சேலையை உருவி அரைகுறை ஆடையுடன் கட்டிப்புரண்ட காவலாளி…. ஷாக்கான மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய எடப்பாடி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு எடப்பாடி சேலம் பிரதான சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…

Read more

“கணவன் மனைவியாக வாழ்ந்தோம்…” காதலனின் லீலைகள்… போனை பார்த்து ஷாக்கான காதலி… பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் புதூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜ்குமாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அகிலா என்ற பெண் பழக்கமானார். இருவரும் நட்பாக பழகி…

Read more

ஆசையாக தோசை சுட்ட தாய்… உடலில் ரத்தம் வடிந்து துடிதுடித்து இறந்த மகன்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் விஸ்வலிங்கம் என்பவர் தனது தாய் முனியம்மாவுடன் வசித்து வருகிறார். விஸ்வலிங்கம்(29) கார் டிரைவராக வேலை பார்க்கிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17-ஆம் தேதி விஸ்வலிங்கம் மார்பு கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட…

Read more

வேலைக்கு சென்ற இடத்தில் டார்ச்சர்…. இளம்பெண் மீது ஆசைப்பட்ட மேலாளர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டம் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 15- க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கின்றனர். அந்த நிறுவனத்தில் ராஜராஜன் என்பவர் மேலாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜராஜன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு…

Read more

“உன்ன தான் லவ் பண்றேன்…” சிறுவனுடன் உல்லாசம்…. 2 குழந்தைகளின் தாய் செய்யுற காரியமா இது..? போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் 16 வயதுடைய சிறுவன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுவனின் வீட்டிற்கு அருகே திருமணமான வினோதினி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில்…

Read more

“டிமாண்ட் அதிகம்மா… உடனே செய்யுங்க…” பெண்ணை வலையில் சிக்க வைத்த கேரள வாலிபர்…. கையும், களவுமாக சிக்கியது எப்படி…?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கேரளாவைச் சேர்ந்த 30 வயதான பெண் வேலை பார்த்தார். ஆன்லைனில் வேறு வேலை குறித்து அந்த பெண் தேடி வந்தார். அப்போது மேக்கப் ஆர்டிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் மாதம் 60 ஆயிரம்…

Read more

நள்ளிரவில் தலைதெறிக்க ஓடிய வாலிபர்கள்… நொடியில் நடந்த அசம்பாவிதம்…. அதிர வைக்கும் பின்னணி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வண்ணாரப்பேட்டை பகுதியில் சூர்யா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் இணைந்து திண்டிவனம் செஞ்சி பேருந்து நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையில் மது குடித்தனர். அதன் பிறகு நள்ளிரவில் ஒரு…

Read more

“அம்மாவை பாரு டா…எழுந்திரு…” 1 வயது மகனை பார்த்து கதறிய தாய்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலச்சேரியில் எலக்ட்ரீசியனான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாய்ஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஆல்வின் ஜோ, அகஸ்டின் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று ஜாய்ஸ் வீட்டிற்கு வெளியே அமர்ந்து அகஸ்டினுக்கு சாப்பாடு…

Read more

ச்சீ… பெரியப்பா செய்யுற காரியமா இது…? “படிக்க விடமாட்டேன்” என கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு சிறுமி தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்