எங்கள விட்டு போயிட்டிங்களே…! காதல் தம்பதியின் உடலை பார்த்து கதறிய உறவினர்கள்…. பரிதவிக்கும் பிள்ளைகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கோம்பை சாலையில் மனோஜ்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு மனோஜ் அதே பகுதியை சேர்ந்த தீபிகா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும்…

Read more

காலையில் மணக்கோலத்தில் இருந்த உன்னை பிணமாகவா பார்க்கணும்…? திருமணத்தில் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு… கதறும் பெற்றோர்.!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கதிர் நரசிங்கபுரத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வரன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கௌசல்யா (24) என்ற மகள் இருந்துள்ளார். கௌசல்யா ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து…

Read more

திருமணமான அன்றே… புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள  நரசிங்கபுரத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌமியா(24) என்ற மகள் இருந்துள்ளார். பி.எட் படித்து முடித்த சௌமியாவுக்கு பாலாஜி என்பவருடம் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது. ஆனால் சௌமியா திருமணம் செய்வதில் விருப்பமில்லாமல் இருந்தார். ஜனவரி 31ஆம்…

Read more

“HAPPY STREET” நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு…. காவல்துறையினரின் அதிரடி முடிவு….!!

ஹேப்பி  ஸ்ட்ரீட் என்ற புதிய கலாச்சாரம் இன்றைய தலைமுறையினரால் அதிகம் வரவேற்கப்படுகிறது. இந்த நிலையல் தேனி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் பிப்ரவரி 2-ஆம் தேதி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி…

Read more

கள்ளக்காதலால் பார்வேர்ட் பிளாக் பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை… பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியில் வசித்து வந்தவர் பிரசாத் (33). இவர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பிரமுகராக இருந்துள்ளார். பிரசாத்துக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரசாத் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும்…

Read more

“நாம் சந்தோஷமா இருக்க முடியாது…” கண்ணாடி துண்டால் மார்பை கிழித்த கள்ளக்காதலன்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பாரதியார் நகர் 5-வது தெருவில் முதல்வன்-நந்தினி(32) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஏற்கனவே முதல்வன் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்(23) என்பவருக்கும் நந்தினிக்கும் இடையே பழக்கம்…

Read more

தாய், மகளை நம்பி…. ரூ.75 லட்சத்தை இழந்த ஜவுளி வியாபாரி…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டியில் பொறியியல் பட்டதாரியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக சுந்தரியின் கடையில் முத்துப்பாண்டியன் மனைவியை ரேவதி(45) அவரது மகள் பூமிகா(25) ஆகியோர்…

Read more

ஜவுளி வியாபாரியை ஏமாற்றிய கும்பல்… ரூ. 74.75 லட்சம் மோசடி… பெண் உட்பட இருவர் கைது…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர் (40). இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பதிவான வாடிக்கையாளரான அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின்…

Read more

“ரொம்ப குளிருது”… நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த மூதாட்டி… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… பெரும் அதிர்ச்சி..!!

தேனி மாவட்டத்திலுள்ள வட புதுப்பட்டி பகுதியில் ஒரு ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது. இங்கு  ஆதரவற்ற 60-க்கும் மேற்பட்ட முதியவர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களாக அந்த பகுதியில் குளிர் அதிகமாக இருந்ததால் காப்பகத்தில் இருந்தவர்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். அந்த…

Read more

வயதானவர்கள் தான் டார்கெட்…. வாலிபர் செய்த காரியம்…. சிசிடிவியை பார்த்து ஷாக்கான போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியன் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் ஏடிஎமில் கொண்டிருந்த நபரிடம் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த நபரும்…

Read more

ப்ரோமோஷன் கொடுத்த நிறுவனம்… வாலிபர் செய்த காரியத்தால் ஷாக்கான குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள அழகர்சாமிபுரத்தில் விவேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விவேக்கிற்கு குழு தலைவராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.…

Read more

தாயை தொந்தரவு செய்த மகன்…. நள்ளிரவில் தந்தை செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள சிங்கராஜபுரத்தில் தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலஷ்மி என்ற மனைவி உள்ளார். இன்று தம்பதியினருக்கு ரிவன் ராஜா என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். ராஜா எந்த வேலைக்கும் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக தினமும் மது…

Read more

கிடைத்த ரகசிய பொருள்… “பறிமுதல் செய்யப்பட்ட 14 வெடிக்கும் பொருள்”… வசமாக சிக்கிய முதியவர்… அதிரடி காட்டிய போலீஸ்..!!

தேனி மாவட்டம் உப்புத்துறை என்ற கிராமத்தில் மச்சக்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள மலையடிவாரத்தில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கு என்று 14 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து வைத்திருந்தார். இது குறித்து சிலர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். இது…

Read more

ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாள் ராணுவ வீரர்….”இரவில் சட்டென வந்த உருவம்…” பீதியில் கிராம மக்கள்….!!

தேனி மாவட்டத்திலுள்ள குமணன்தொழு பகுதியில் சென்றாய பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இந்த நிலையில் சென்றாய பெருமாள் மலையடிவாரத்தில் இருக்கும் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரவு நேரம் சென்றார். அப்போது திடீரென வந்த கரடி…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! பக்கத்து வீட்டு பெண்ணை காப்பாற்றி உயிரை விட்ட வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தம பாளையத்தில் முருகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்ப தகராறு காரணமாக அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்ததும் பக்கத்து வீட்டுக்காரரான பரத் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் சிறிதும் யோசிக்காமல்…

Read more

அடக்கடவுளே.! ஒரே நாளில் பலியான தந்தை மகன்… வெளிய போனவர்களுக்கு இப்படியா ஆகணும்… கதறும் குடும்பம்..!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ராஜேந்திரன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வீரமுத்து (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 31ம் தேதி பெரியகுளத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து…

Read more

நீ மட்டும் பேசுவியா….? ஆத்திரத்தில் காதல் மனைவி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் தினகரன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு பிரியா(23) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் அடிக்கடி செல்போன் பேசிய பிரியாவை அவரது கணவர் கண்டித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

“குடி குடியை கெடுக்கும்ன்னு சொல்லிட்டு டாஸ்மாக் கடையை அதிகப்படுத்துவது ஏன்”..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி..!!

தேனி மாவட்டம் பூதிபுரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மதுரை கிளை மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பூதிபுரம் ராஜபூபால சமுத்திர கண்மாய் அருகே புதிய டாஸ்மாக் கடை ஒன்று திறக்க உள்ளது.…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 3 பேர் பலி… 18 பேர் படுகாயம்..!!

கேரளா மாநிலம் கோட்டையம்  பகுதியை சேர்ந்த சிலர் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன்…

Read more

இறந்ததாக தகனம் செய்யப்பட்ட நபர்…. உயிருடன் வந்து குடும்பத்துடன் தலைமறைவானதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டத்தில் உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும் 7 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிவண்ணன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால்…

Read more

“எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க….” மாமியாரை மாட்டி விட்ட மருமகன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக டிஜிபிக்கு ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நானும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இர்பான் ஜெனிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கடந்த 2020-ஆம் ஆண்டு நான் துபாயில்…

Read more

லாபம் வரும்னு நெனச்சு… நம்பி முதலீடு செஞ்ச வாலிபர். ஆனால் ஏமாற்றம் மட்டும்தான்.. விரக்தியில் விபரீத முடிவு.. !

தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு…

Read more

தீவிர கனமழை.. திடீரென இடிந்து விழுந்த வீட்டு சுவர்… பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி.. பெரும் சோகம்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆயிஷா பீவி(75) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இடுபாடுகளில் சிக்கி…

Read more

தீபாவளியில் நடந்த சோகம்…! பைக் மோதி பயங்கர விபத்து… 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி…!

தேனி மாவட்டத்தில் நேற்று தீபாவளியில் நடந்த ஒரு விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது நேற்று கம்பம்-கூடலூர் அப்பாச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஒரு இருசக்கர வாகனம் வந்து…

Read more

“25 வருட பழமையான தொகுப்பு வீடு”… திடீரென நேர்ந்த பயங்கரம்… பரிதாபமாக பலியான பெண்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, 55 வயது பெண் சின்னப்பொண்ணு, தொகுப்பு வீடு இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக, அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பராமரிப்பு…

Read more

“6 மற்றும் 10 வயது சிறுவர்களை பலாத்காரம் செய்த 34 வயது நபர்”… தாய் கொடுத்த புகார்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

தேனி மாவட்டத்தில் உலகநாதன் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 மற்றும் 10 வயது சிறுவர்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாய்…

Read more

அரசு ரேஷன் கடைகளில் வேலை… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!

தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு குறித்து மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நியாய விலைக்கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் (Packer) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 49 பணியிடங்கள் உள்ளன. இதில் 41 இடங்கள் விற்பனையாளருக்காகவும்,…

Read more

“நர்சிங் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை”… வழக்கில் திடீர் ட்விஸ்ட்… யாருமே அப்படி செய்யலையாம்… போலீசில் பரபரப்பு விளக்கம்…!!

தேனி மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் தன்னை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளின்…

Read more

அதிமுக நிர்வாகி வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு…‌ தேனியில் பரபரப்பு..!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் பிச்சைக்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக நகர செயலாளர் ஆவார். இவர் தங்களுடைய வீட்டில் சம்பவ நாளில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டவுடன்…

Read more

வியாழன் இரவு…3 வயசு குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்…. அலறல் சத்தத்தால் பரபரப்பான ஏரியா..!!

தேனி மாவட்டத்தின் போடி பகுதியில், 3 வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல் செய்ய முயற்சித்த 40 வயது ரவுடியான தமிழன் கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண்ணின் கணவர் வெளியூரில் வேலை செய்வதால், அப்பெண் வீட்டில் தனியாக இருந்த…

Read more

“கடல் கடந்தும் குறையாத அன்பு”…. காதலுக்கு மொழியில்லை… சீனப் பெண்ணை கரம்பிடித்த தமிழக மாப்பிள்ளை… குவியும் வாழ்த்துக்கள்…!!

தமிழகத்தின் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த அமுதனின் மகன் தருண்ராஜ், அமெரிக்காவில் பணிபுரியும் போது சீன நாட்டைச் சேர்ந்த சுனோ ஜூ என்பவரை காதலித்துள்ளார். இவர்களது காதல் திருமணம், கலாச்சார வேறுபாடுகளைத் தாண்டி, இரண்டு நாடுகளின் மக்களிடையே நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பெண்களுக்கு சூப்பர் திட்டம்… “30 நாட்களில் தையல் கத்துக்கலாம்”… அதுவும் இலவசமாக…. எப்படி விண்ணப்பிக்கணும் தெரியுமா..?

தேனி மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், கிராமப்புற பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கிறது. இந்த 30 நாள் பயிற்சி, செப்டம்பர் 25 முதல் துவங்க உள்ளது. பயிற்சி காலத்தில், உணவு மற்றும் பயிற்சி…

Read more

சுமார் 6 அடி நீளம் இருக்கும்…. ஃபேன் மேல நின்னு ஆடிக்கிட்டு இருக்கு…. துரிதமாக செயல்பட்ட பாம்பு பிடி வீரர்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தின் அருகில் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் சின்னூரை சேர்ந்த சிலர் தோட்ட வேலை செய்த, பிறகு அந்த வீட்டிற்குள் சிறிது நேரம் ஓய்வு எடுப்பது அல்லது அந்த வீட்டிற்குள்…

Read more

JUSTIN: நீலகிரி, தேனி உட்பட 7 மாவட்டங்களில் மழை… – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நீலகிரி, தேனி, நெல்லை, குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழை…

Read more

தமிழகமே அதிர்ச்சி…. விநாயகர் சதுர்த்தி விழாவில் அரங்கேறிய சோகம்…. பயங்கர விபத்தில் 3 சிறுவர்கள் பலி…!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக தேவாரத்தில் விநாயகர் சிலையை ஊர்வலமாக டிராக்டர் மூலமாக கொண்டு சென்றனர். அவர்கள் சிலைகளை கரைத்து விட்டு ஊருக்கு…

Read more

பணம், நகையை இழந்த கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் உறவினர்கள்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் முத்து பாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மனோன்மணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு திருமணம் நடந்தது. திருமணமான ஒரே மாதத்தில் முத்துப்பாண்டி தனது மனைவியின் 30…

Read more

அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் மரணம்…. உறவினர்கள் போராட்டத்தால் தேனியில் பரபரப்பு…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் பாண்டி, ஜெயப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையில், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜெயப்பிரியா மீண்டும் கருவுற்றுள்ளார். கடந்த 21-ம் தேதி டெலிவரிக்காக மருத்துவமனையில்…

Read more

எத்தனை நாள் தான் பொறுக்க….! “டெய்லி இப்படித்தான் பண்றான்”…. கோபத்தில் பெற்ற மகனை அடித்தே கொன்ற பெற்றோர்….!!!

தேனி மாவட்டம் ஜங்கால்பட்டி அபிமன்னன் (47), ராஜாமணி (45) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் ஒரு மகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மற்றொரு மகள் ஐஸ்வர்யாவை திருமணம்…

Read more

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது…. நிகழ்ந்த கொடூர சம்பவம்..!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவர் படித்து வருகிறார். இவர் அதே பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தநிலையில் சம்பவ நாளன்று மாணவன் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு ஹாஸ்டல் வார்டன்மாணவனை அழைத்துள்ளார். அவ்வாறு சென்ற மாணவனுக்கு…

Read more

ரெண்டு நாளா போனை எடுக்கல… தனியாக இருந்த பெண் சடலமாக மீட்பு… தேனியில் அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி-செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி ஒரு தனியார்…

Read more

2 நாளா அம்மா கிட்ட பேச முடியல.! தவித்த பிள்ளைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் சில்ல மரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி- செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

ஏன் இப்படி பன்றிங்க..! துணிச்சலுடன் தட்டி கேட்ட 9-ம் வகுப்பு மாணவன்…‌‌ அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!!

தேனி மாவட்டம் ஏத்தகோவிலிருந்து ஆண்டிப்பட்டியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வழக்கமாக பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் என பலர் பயணித்தனர். இந்நிலையில் அதில் பயணித்த இளைஞர்கள் சிலர் மாணவிகளை கேலி செய்துள்ளனர்.…

Read more

ஆன்லைன் மோசடி…. போலீஸ் அதிகாரி போல் மிரட்டி பணம் பணம் பறிப்பு…. டெல்லி விரைந்த தமிழக போலீஸ்… செம சம்பவம்…!!!

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி என்னும் பகுதியில் பானுமதி(74) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற முதுகலை ஆராய்ச்சியாளர் ஆவார். இந்நிலையில் வீட்டில் இருந்த பானுமதிக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பானுமதியின் ஆதார் எண் மூலம் சிம் கார்டு…

Read more

அம்மாவை கடித்த நாய்…. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மகன்…. வாலிபர் அதிரடி கைது…!!

தேனி மாவட்டத்தில் கருநாக்கமுத்தன்பட்டி என்னும் கிராமத்தில் கிரண் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மரமேறும் தொழிலாளி. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைதான இவர் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் இவர் சிறையில் இருக்கும்…

Read more

மோசடியில் இறங்கிய முன்னாள் ராணுவ வீரர்… கேள்விக்குறியான இரண்டு பெண்களின் வாழ்க்கை..!!!

10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்- சத்தியபாமா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள்…

Read more

பக்தி பரவசத்தில் நடிகர் தனுஷ்…. தேனியில் உள்ள குலதெய்வ கோவிலில் மகன்களுடன் சாமி தரிசனம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள முத்துரெங்காபுரம் கிராமத்தில் கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோவில் இருக்கிறது. அந்தக் கோவில் தனுஷின் தந்தை வழி  குலதெய்வ கோவில் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று  முன்தினம் தனுஷ்  தன மகன்களுடன் அங்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.…

Read more

திருட போன இடத்தில் அசந்து தூங்கிய திருடன்…. எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!!!

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). இவர் தனது வீட்டுக்கு பக்கத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் ராராஜேந்திரன் கடைக்கு சென்றுள்ளார். அப்ப்போது கடையை திறந்தபோது உள்ளே இளைஞர் ஒருவர்…

Read more

“நொடி பொழுதில் நிகழ்ந்த துயரம்…. தொழிலாளி மரணம்” 5 பேர் மீது பாய்ந்த வழக்கு…!!

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை தற்போது பிரசவ வார்டாக தரம் உயர்த்தப்பட்டு, ரூ.10 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2022 இன் ஆரம்ப மாதங்களில் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள், முதலில் ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால்,…

Read more