16 வயது சிறுமியுடன் பழக்கம்…. கொத்தனார் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தேனி மாவட்டத்திலுள்ள சங்கராபுரத்தில் வினோத்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.…

நண்பர்கள் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி குப்பி நாயக்கன்பட்டியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற நண்பர் உள்ளார். இவர்களுக்கும்…

திடீரென வந்த மின்சாரம்…. எந்திரத்தில் சிக்கி துண்டான வாலிபரின் கை…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

ஆட்டோ மீது மோதிய டிராக்டர்…. பரிதாபமாக இறந்த டிரைவர்…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ராஜா தோப்புப்பட்டியில் இருந்து…

பேருந்து நிறுத்தத்தில் தூங்கிய போது…. பயணியர் இருக்கையில் இருந்து விழுந்து தொழிலாளி இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள அழகாபுரி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து கொண்டுள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

திருமணம் ஆகாத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி டி.வி.கே.கே நகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால்…

பெண் மீது தாக்குதல்…. அக்காள் மகன், மகள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை காமாட்சி அம்மன் கோவில் தெருவில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரியகுளம் தாலுகா…

“டெலிகிராம்” மூலம் பழகி நிர்வாண வீடியோ கால்…. கல்லூரி மாணவிக்கு மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

தேனி பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஒரு கல்லூரியில் படித்து கொண்டே டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனால்…

குளிக்க சென்ற விவசாயி…. வெந்நீர் கொட்டி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சிலமலை கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வாளியில் வெந்நீரை எடுத்துக் கொண்டு…

முகத்தில் மிளகாய் பொடி தூவி கணவரை கொன்ற மனைவி…. பரபரப்பு வாக்குமூலம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள ராய வேலூர் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகுசின்னு(31) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

பணத்தை கேட்ட மூதாட்டி…. அரிவாளால் வெட்டிய அக்காள் மகன்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவில் தேனம்மாள்(75) என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காள் மகன் ஜீவா. இந்நிலையில்…

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தேர்வில் தோல்வி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி இந்திரா காலனி தெருவில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(32) என்ற மனைவி இருந்துள்ளார்.…

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. தம்பதி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்திலுள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் ஓடை தெருவில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ரம்யா தனது தாய்…

சுருளி அருவியில் குளிப்பதற்கு அனுமதி…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் அருகே இருக்கும் சுருளி அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த வாரம் பத்துக்கும் மேற்பட்ட…

ஏழை மக்களுக்கு வீடு…. ரூ.13 3/4 லட்சம் மோசடி செய்த நிறுவனத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தேனியில் ராஜசேகர்- ஷீபா ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகன் இமானுவேல். இந்நிலையில் ராஜசேகர் தனது மனைவி மற்றும்…

இளைஞர்களே…! ஆகஸ்ட்-19 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. கட்டாயம் மறக்காம போங்க…!!

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு…

ஆகஸ்ட் 10 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே ரெடியா இருங்க… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் சேர்ந்து மாதம் தோறும்…

விபத்தில் சிக்கிய கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி நாச்சியார்புரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியரான அஜித்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.…

வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி…. ரூ.1 1/4 கோடி மோசடி செய்த பெண் வக்கீல்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள அப்பிபட்டியைச் சேர்ந்த பகவதி ராஜ் என்பவர் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பகவதி ராஜ்…

பள்ளிக்கு வராத மாணவர்கள்…. வீடு தேடி சென்று அழைத்த ஆசிரியர்…. உறுதியளித்த பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சண்முகசுந்தரபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில…

மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடி தூவி…. தங்க சங்கிலியை பறித்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அணி நகரில் சுருளியம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் முத்து பாண்டியன் அப்பகுதியில்…

வேலை வாங்கி தருவதாக கூறி…. விவசாயியின் மனைவியிடம் ரூ.13 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்திலுள்ள சோலைதேவன் பட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர்…

கமிஷன் கொடுத்தால் உடனடி கடன்…. ஏமாந்த SEBI அதிகாரி…. 24,90,000 ரூபாய் அபேஸ்….!!

வங்கியில் கடன் பெற்று தருவதாக செபி  உதவி மேலாளரிடம் 25 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் வழக்கறிஞரை தேனி மாவட்ட…

வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி திருமலாபுரம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலை…

“புல்லட் பைக்”கில் எழுந்தருளிய அம்மன்…. கண்டு ரசித்த பக்தர்கள்…!!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சமதர்மபுரம்…

மகளின் நகையை திருப்பி கொடுக்காத ஆசிரியர்…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவரது மகள்…

நண்பரிடம் கடன் வாங்கி ரூ.9 1/2 லட்சம் மோசடி…. தேங்காய் வியாபாரியை கைது செய்த போலீஸ்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வடக்குரத வீதியில் அப்துல் சலீம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வாடகை கார் ஓட்டும்…

செல்போனை திருப்பி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்தி கொன்ற நண்பர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரில் ஒண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜா என்பவரும் நண்பர்கள். கடந்த…

முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டை…. துர்நாற்றம் வீசியதால் அச்சம்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் காட்டுப்பள்ளி வாசல் செல்லும் சாலையில் முப்புதரில் சாக்கு மூட்டை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்களும்,…

தோழியை பார்க்க சென்றபோது…. லாரி மோதி டாக்டர், போலீஸ்காரர் பலி…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்மணி பிரியா பெரியகுளம் அரசு…

சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி…. பணத்தை மோசடி செய்த பெண்கள்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி ஜீவா நகரில் வசிக்கும் சுமங்கலி பிரியா, சித்திரலேகா ஆகியோர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த…

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து…. தந்தை பலி; மகள் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் தென்னகர் காலனியில் டெய்லரான சையது ஷேக் இப்ராகிம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லைக்கா இர்ஷத்…

மோட்டார் சைக்கிள்- வேன் மோதல்…. துணை ராணுவ வீரர் மனைவியுடன் பலி…. மகன் கண்முன்னே நடந்த கோர சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் மல்லிகாபுரத்தில் துணை ராணுவ வீரரான மாரிசாமி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்தீஸ்கரில் மத்திய ரிசர்வ்…

வழக்கறிஞர் என கூறிய நபர்…. விவசாயியிடம் ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள துரைராஜபுரம் காலணியில் விவசாயியான காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் போடி நகர் காவல் நிலையத்தில் புகார்…

பல்வேறு கோரிக்கைகள்…. கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. திருப்பூரில் பரப்பரப்பு….!!!

தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் ஊராட்சிக்கு சொந்தமாக 28 கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக பேருந்து நிலையத்திற்கு…

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!!

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பெயரில் காவல்துறையினர்…

“கிணற்றில் விழுந்த ஆடு” காப்பாற்ற உள்ளே குதித்த முதியவர்…. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி….!!!

தேனியில் உள்ள போடி சில மலை கிராமத்தில் பெருமாள் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே கிணறு ஒன்று உள்ளது.…

“அரசு மருத்துவருக்கு வரதட்சணை கொடுமை” சிக்கிய கணவர் குடும்பத்தினர்…. கைது செய்த போலீஸ்….!!!

தேனி மாவட்டத்திலுள்ள பழனிசெட்டிபட்டி பகுதியில் குலாம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் போலீஸ் சூப்பரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு ஷகிலா…

போலி மதுபானங்கள் விற்கப்படுகின்றதா….? திடீரென நடந்த சோதனை…. உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைம்….!!!

தேனி மாவட்டத்தில் தனியார் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு போலி மதுபானங்கள் மற்றும் வெளி மாநில மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக…

“சாயம் பூசப்பட்ட ஏலக்காய்கள்” ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்…. வெளிவந்த தகவல்….!!!

தேனி மாவட்டத்திலுள்ள போடியில் ஏலக்காய் தரம் பிரிக்கும் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது…

பைக்-சரக்கு லாரி மோதல்…. ஓட்டுனருக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் தங்கராஜ் என்பவர் வசிக்க வந்துள்ளார். இதில் அரசு பேருந்து ஓட்டுனரான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த…

“புஷ் புஷ் என்று வந்த சத்தம்” அலறியடித்து ஓடிய அலுவலர்கள்…. கல்லூரியில் பரபரப்பு….!!!

தேனி மாவட்டத்திலுள்ள போடி முந்தல் சாலையில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த கல்லூரியில் உள்ள கம்ப்யூட்டர் அறைக்குள் புஷ்…

“டாஸ்மார்க்கில் வேலை” ரூ 10 லட்சத்தை இழந்து நிற்கும் பட்டதாரி…. நண்பருக்கு வலைவீச்சு….!!!

தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் வடக்கு ரத வீதியில் முத்து கருப்பையா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு முத்து கார்த்திக் என்ற மகன்…

“நடந்து சென்ற நபர்” விபத்தில் பரிபோன 2 உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தேனி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீனாட்சிபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

“50க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்” அவதிப்படும் அங்கன்வாடி பணியாளர்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பகுதியில் காலியாக உள்ள 51 அங்கன்வாடி பணியாளர்கள், 54 உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு…

“காசு, பணம் எல்லாத்தையும் கொடு” கத்தியை காட்டி மிரட்டிய நபர்…. தேனியில் பரபரப்பு….!!!

கோவை சூலூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலுள்ள தனது நண்பரை பார்க்க வந்துள்ளார். பின்னர் அவர் ஊருக்கு…

“குடு குடுவென்று ஓடிய பஸ் டயர்” அலறியடித்த பயணிகள்…. தேனியில் பரபரப்பு….!!!

தேனி மாவட்டத்திலுள்ள போடியிலிருந்து சின்னமனூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் போடியை அடுத்துள்ள தர்மத்துப்பட்டி பகுதியில் அப்பேருந்து…

“கஞ்சா கடத்தல் வழக்கு” விசாரணையில் சிக்கிய இருவர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் பாண்டி கோவில் மலை அடிவாரத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணி சென்ற…

சமைத்துக் கொண்டிருந்த மூதாட்டி…. திடீரென நேர்ந்த துயரம்…. தேனியில் நடந்த சோகம்….!!!

தேனி மாவட்டத்திலுள்ள பழனிசெட்டிபட்டி பகுதியில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் 15 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டதால் தனது…