திருமணம் ஆகி 9 நாள் தான் ஆகுது.. புது மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… பெற்றோரின் கட்டாயத்தால் நடந்த விபரீதம்…!!

தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி அந்த வாலிபர்…

Read more

தேனி பஸ் ஸ்டாண்டில் ரத்த வெள்ளத்தில் கதறிய பயணி! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… போலீஸ் விடுத்த பகீர் எச்சரிக்கை!

தேனி பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பயணி ஒருவரைத் தாக்கி, அவரது புதிய செல்போன் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற துயரச் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், நள்ளிரவு…

Read more

“மேப் நம்பிப் போனது தப்பா போச்சே!”… தேனி அருகே லாரியுடன் நேருக்கு நேர் மோதிய கார்… ஒருவர் பலி, 3 பேர் படுகாயமடைந்த சோகச் சம்பவம்..!!!!

ன்று தேனி அருகே லாரியுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும்  வாகன ஓட்டிகள் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும்  அதிர்ச்சி அலையையுமே கிளப்பியுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து மதுரை நோக்கிப் பயணித்த…

Read more

பள்ளி மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கை.. டார்ச்சர் செய்த அரசு பள்ளி ஆசிரியர்… பாதுகாக்க வேண்டியவரே இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அங்கு பயிலும் மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி, பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

“எம்.எல்.ஏ வந்தாரு.. தோசை நின்னு போச்சு!”… கம்பம் அம்மா உணவகத்தில் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிய தவெக நிர்வாகிகள்.. தேனியில் வெடித்த புதுப் பரபரப்பு..!!!!

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென தோசை சுடுவது நிறுத்தப்பட்ட விவகாரத்தைக் கையில் எடுத்து, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் அங்கு அதிரடியாக முற்றுகைப் போராட்டத்தில் குதித்துள்ளது ஒட்டுமொத்த தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்திலும்  விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

வாயிலும் தோளிலும் பாய்ந்த குண்டுகள்.. ரத்தம் சொட்ட சொட்ட 5 தீவிரவாதிகளை வேட்டையாடிய தமிழ்மகன்… மேளதாளம் முழங்க, வானவேடிக்கையுடன் சொந்த மண்ணில் அதிரடி வரவேற்பு..!!!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு, நாட்டின் உயரிய ராணுவ விருதுகளில் ஒன்றான “கீர்த்தி சக்கரா” விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், காஷ்மீரின் குல்காம் பகுதியில்…

Read more

  • June 12, 2026
“நம்ம தென் மாவட்ட விவசாயிகளுக்கு இனி கவலையே இல்லப்பா!” முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. கொண்டாட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி..!!

“இனி நம்ம நெல்லை, தூத்துக்குடி விவசாயிகளுக்கு கவலையே இல்லப்பா!” என்று சொல்லும் அளவுக்கு, தென் மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அதிரடியாகப் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து…

Read more

  • June 5, 2026
அடுத்த அதிரடி..! களம் இறங்கியது.. “10 மணி நேர விசாரணை.. சிக்கிய 20 ஆயிரம் லஞ்சப் பணம்!” – விடிய விடிய நடந்த வேட்டை.. திணறிய ஆபீஸர்கள்..!!

“தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  அதிரடியாக நுழைந்து நடத்திய  ரெய்டு, தற்பொழுது தென் மாவட்ட அரசு வட்டாரங்களையே ஆட்டிப்படைத்து வருகிறது. அங்குள்ள சார்பதிவாளர் (Sub-Registrar) அலுவலகத்தில் விடிய விடிய சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த…

Read more

  • June 2, 2026
“நீங்க கேட்ட உதவி இதோ.. உடனே ஆக்ஷன் எடுங்க” குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வைத்திநாதன் அதிரடி உத்தரவு…. 291 மனுக்களால் பரபரப்பு….!!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 18 பயனாளிகளுக்கு ரூ.4,48,100 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் அவர்கள் நேரடியாக வழங்கியுள்ளார். இந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஆட்சியர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள்…

Read more

  • May 21, 2026
“மருத்துவமனையா? இல்ல வேற எதுவுமா?” நோயாளிகளை சுத்தும் எலி கூட்டம்…. உடனே நடவடிக்கை எடுங்க…. கொந்தளித்த நெட்டிசன்கள்….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கானா விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுகளில் எலிகள் சர்வ சாதாரணமாகச் சுற்றித் திரியும் அவலம் அரங்கேறியுள்ளது. நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகிலும், வார்டு வளாகத்திற்குள்ளும் எலிகள் ஓடியாடும்…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்..! பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் சிதறி பலி… ஒருவர் படுகாயம்… தேனியில் பரபரப்பு..!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கம்பம் அருகே உள்ள இந்தப் பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது…

Read more

இதெல்லாம் ரொம்ப டூ மச்… பீர் பாட்டிலில் விஜய்யின் படம் – கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்… தேனியில் வெடித்த பெரும் சர்ச்சை…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சபரி ஐங்கரன் மற்றும் கட்சித் தலைவர் விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் பீர் பாட்டிலில் ஒட்டப்பட்டிருந்தது போன்ற ஒரு படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை…

Read more

  • April 16, 2026
“யாரிடம் தோற்றோமோ அவரே நம் பக்கம்.! “ஓபிஎஸ்-ஐ கெத்தா சட்டமன்றத்துக்கு அனுப்புவோம்” – உதயநிதியின் மாஸ் ஸ்பீச்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்த பிறகு அவருக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தேனியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர்,…

Read more

கூட்டணி குறித்து சீமான் சொன்ன அந்த ஒரு வார்த்தை… தமிழக அரசியலில் பெரும் அதிர்வு… ஷாக்கான அரசியல் வட்டாரம்…!!!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர் போன்றவை வணிகப் பண்டங்களாக மாற்றப்பட்டிருப்பதைச் சாடினார். தற்போதைய சூழலில் வகுப்பறைகள் வியாபார நோக்கத்தில் செயல்படுவதாகவும், விவசாயி…

Read more

“கடைக்கு போறேன்னு சொன்னாங்களே!”.. கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட தாய், 2 மகள்கள்.. ஊரே திரண்டு கதறிய அவலம்.. பதறவைக்கும் பின்னணி..!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி (30) என்பவருக்கு, சிவகாசி இளைஞருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பாப்பாத்தி, தனது பெற்றோர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28-ம் தேதி…

Read more

“58 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் ஜெயிக்கும்”… முதலமைச்சர் சொன்னால் தேர்தலில் போட்டி… ஓபிஎஸ் கொடுத்த ஷாக் அப்டேட்..!!!

தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வரவிருக்கும் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டால் தாம் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்பொழுது திமுகவில் ஒரு தொண்டனாக இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டள்ளார். மேலும் முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்…

Read more

“அரசியலில் நான் செய்த மிகப்பெரிய தப்பு இதுதான்!” – ஆண்டிப்பட்டியில் உடைந்த ஓபிஎஸ்.. பின்னணியில் இருக்கும் அதிரடித் தகவல்கள்..!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அரசைத் தான் காப்பாற்றியது தான் அரசியலில் செய்த மிகப்பெரிய தவறு என்று உருக்கமாகத் தெரிவித்தார். தான் ஆதரவு அளித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி…

Read more

கள்ளக்காதல் கொடுத்த வெறி.. மனைவி கொடுத்த ‘மெல்லக் கொல்லும் விஷம்’… 5 ஆண்டுகளுக்குப் பின் தேனியில் வெளிவந்த திடுக்கிடும் பின்னணி.. நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு‌..!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அப்துல்லா, தனது மனைவி அனீஸ் பாத்திமாவால் உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனீஸ் பாத்திமாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவருக்கும் இடையே இருந்த கள்ளக்காதல் விவகாரம்…

Read more

  • March 1, 2026
“சுவரிலும் மாற்றம்.. மனதிலும் மாற்றம்!” – ஒரே நாளில் உதயசூரியன் கோட்டையாக மாறிய ஓபிஎஸ் பண்ணை வீடு.. தேனியில் தொண்டர்கள் உற்சாகம்..!!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக அதிமுக-வின் அடையாளமாகத் திகழ்ந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (OPS),  முறைப்படி திமுக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அதிரடியான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஓ.பி.எஸ். தி.மு.க-வில் இணைந்ததை அடுத்து தேனியில்…

Read more

  • February 20, 2026
“ஆண்டிபட்டியில் கோர விபத்து!” – கார் மீது மோதி தலைகீழாகக் கவிழ்ந்த தனியார் பேருந்து.. 50 பேர் படுகாயத்தால் தேனி மருத்துவமனையில் அனுமதி..!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இன்று  (வெள்ளிக்கிழமை) நிகழ்ந்தசாலை விபத்தில் தனியார் பேருந்து கார் மீது மோதி கவிழ்ந்ததில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். டி.பொம்மிநாயக்கன்பட்டியிலிருந்து போடி நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற கார் மீது…

Read more

மர்மம்: கணவனும் இல்லை.. காதலனும் இல்லை.. நடுரோட்டில் தவிக்கும் கர்ப்பிணி – சொத்துக்காக நடந்த ஸ்கெட்ச்சா?…!!!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே 8 மாத கர்ப்பிணியான முருகேஸ்வரி என்ற பெண், தனது கணவர் மற்றும் காதலன் என இருவரும் அடுத்தடுத்து மாயமானதால் தவித்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மாயமான நிலையில், அவருடன் இருந்த காதலனும்…

Read more

  • February 5, 2026
“பேருந்தா? இல்லை பாரா?”: ஓடும் அரசுப் பேருந்தில் ‘குடி’மகன் செய்த அலப்பறை! வைரலாகும் வீடியோ – அதிரடியில் இறங்கிய போக்குவரத்து கழகம்..!!!

தேனி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றில், சமூகப் பொறுப்பற்ற முறையில் பயணி ஒருவர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. மதுபோதையில் இருந்த அந்த நபர், சக பயணிகள் மற்றும் பெண்கள் அமர்ந்திருக்கும் போதே, எதைப்…

Read more

  • February 4, 2026
“கூண்டோடு கலையும் ஓபிஎஸ் அணி!”: போடி மற்றும் சிவகங்கையில் அதிரடி திருப்பம் – எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 400-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள்..!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் காட்டி வருவதால், அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் பல்வேறு கட்சிகளுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஓபிஎஸ்-ஸின் சொந்தத் தொகுதியான போடியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரும், கன்னிசேர்வைபட்டியைச்…

Read more

ரேஷன் கடைக்கு சென்றவருக்கு காத்திருந்த மரணம்… பைனான்ஸ் தொழிலில் முன்விரோதமா?… அருவாளுடன் வந்த மர்ம நபர்கள்… தேனியை உலுக்கிய கொடூர சம்பவம்..!!!

தேனி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வசித்து வந்த பைனான்ஸ் அதிபர் பாண்டி  மர்ம நபர்களால் அவரது வீட்டு வாசலிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அவர் தனது இருசக்கர…

Read more

தர்மயுத்தம் மட்டும் நடத்தாம இருந்திருந்தா.. ஓபிஎஸ்-தான் சிஎம்.. ரகசியத்தை உடைத்த டிடிவி தினகரன்.. மீண்டும் இணையும் மெகா கூட்டணி?

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. திமுக அரசை வீழ்த்தும் நோக்கில் உருவான இந்தக் கூட்டணியில் பாமகவும் இணைந்திருப்பது கூட்டணியின்…

Read more

தை பிறந்தால் வழி பிறக்கும்… ஓபிஎஸ் இணைப்பு சாத்தியமா?… யார் அந்த ‘நல்ல செய்தி’ நாயகன்?.. மக்கள் முடிவே மகேசன் முடிவு… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், தற்பொழுது தை மாதம் பிறந்திருப்பதால், அடுத்த…

Read more

“இறந்தாலும் விடமாட்டேன்”… குங்குமத்தை கரைத்து சுவரில் ‘டெத் நோட்’ எழுதிய மூதாட்டி… தேனியில் உறைந்து போன மக்கள்… என்ன நடந்தது…???

தனியார் நிதி நிறுவனத்தின் கடன் நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாக, ஆண்டிப்பட்டி அருகே மூதாட்டி ஒருவர் தனது பேத்திக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த…

Read more

மீண்டும் ஒன்றிணையும் அதிமுக? “தை பிறந்தால் வழி பிறக்கும்” சூசகமாக சொன்ன ஓபிஎஸ்..!!

அதிமுகவில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read more

“சுற்றி வளைத்த மக்கள்.. கொதித்தெழுந்த எம்.பி!”..ஒருமையில் பேசியதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு..தேனியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!

தேனி மாவட்டம் குச்சனூரில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குச்சனூர் பேரூராட்சி பகுதியில் மக்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலும், பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயிலுக்கு…

Read more

  • January 3, 2026
“சபரிமலைப் பயணத்தில் நேர்ந்த கோர விபத்து..!” விடியற்காலையில் நடந்த விபரீதம்… அதிவேக வேன் மோதி தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு…!!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து சபரிமலை நோக்கிப் பாதயாத்திரையாகச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது, திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை நோக்கிச் சென்ற வேன் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆண்டிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்த மாரிச்சாமி (55) என்ற குருசாமி தலைமையில்…

Read more

பரபரப்பு தகவல்! “விஜய் அரசியலுக்குப் போனது சினிமாவுக்குப் பேரிழப்பு” – தேனியில் நமீதா ஓப்பன் பேச்சு!

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தனது கடைசி படமாக கருதப்படும் ‘ஜன நாயகன்’ படத்தின் பணிகளில் தீவிரமாக உள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும்…

Read more

3 மாதத்தில் விபரீதம்…. வாழ மாட்டேன்னு சொன்ன மனைவி…. ஒரே நேரத்தில் இரட்டை கொலை…. சரணடைந்த தந்தை – மகன்….!!

தேனி மாவட்டம் தேவாரம் பக்கத்தில் வசித்த பிரதீப் (27) என்பவருக்கும், வழக்கறிஞரான நிகிலாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. பிரதீப் குடித்துவிட்டு அடிக்கடி சண்டை போடுவதால், நிகிலா அவருடன் வாழப் பிடிக்காமல் பிரிந்து தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இனிமேல்…

Read more

  • December 13, 2025
₹1,200 கோடி ஏலக்காய் வியாபாரம்: ₹70 கோடி வரி ஏய்ப்பு புகார்! – தி.மு.க பிரமுகர் வீட்டில் 4 நாட்களாக நடந்த தீவிரச் சோதனை! – சிக்கிய முக்கிய ஆவணங்கள்..!!!

தேனி மாவட்டம் போடி நகராட்சித் தலைவரான ராஜ ராஜேஸ்வரியின் கணவரும், திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான சங்கருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு நாட்களாகத் தீவிர சோதனை நடத்தினர். கேரளப் பங்குதாரர்களுடன் இணைந்து ஏலக்காய் வியாபாரம்…

Read more

“மயங்கிய 32 வயது மருமகள்”… கதற கதற 52 வயது மாமனார் செய்த கொடூரம்… ரசித்து வேடிக்கை பார்த்த 27 வயது மகன்… அண்ணனையும் விட்டுவைக்காத கொடூரம்..!!!

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (52) மற்றும் அவரது மகன் பிரதீப் (27) ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய பொறுப்பில் செயல்பட்டு வந்தனர். பிரதீப்புக்கு சின்னமனூரைச் சேர்ந்த நிகிலா (32) என்பவருடன் மூன்று…

Read more

“கல்யாணம் ஆகி 3 மாசம் தான் ஆகுது!”.. மனைவி, மைத்துனரை கொடூரமாக கொன்ற கணவர்… தேனியில் பதற்றத்தை உண்டாக்கிய இரட்டை கொலை..!!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை அடுத்துள்ள முத்தையன் செட்டிபட்டி பகுதியில், திருமணமான மூன்றே மாதத்தில் ஏற்பட்டக் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி மற்றும் அவரதுச் சகோதரரை, கணவனே அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“காரணம் சிறுவனா?, முதியவரா? ..10 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவ சோதனையில் வெளிவந்த உண்மை… தேனியில் பரபரப்பு..!!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராயவேலூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று 15 வயது பத்தாம் வகுப்பு மாணவியை மையப்படுத்தியது. அதே கிராமத்தைச் சேர்ந்த 52 வயது பிச்சைமணி என்பவர், ஆசை வார்தை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி…

Read more

என் பிறந்தநாளுக்கு புது டிரஸ் வாங்கல…! “பெற்றோருடன் சண்டை போட்ட மாணவி”… அடுத்து நடந்த விபரீதம்… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படி ஒரு முடிவா.?

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தம்மணம்பட்டியைச் சேர்ந்த குமார்–சங்கீதா தம்பதியின் மகள் பூவிகா (17), கூடலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 21-ம் தேதி அவரது பிறந்தநாளாக இருந்தது. அந்நாளில் பெற்றோர் புத்தாடை மற்றும் கேக்…

Read more

பிறந்தநாள் ஆசை..! “நிறைவேறாத கோபம் விஷம் குடித்து +1 மாணவி பரிதாப மரணம்!” தேனியில் நிகழ்ந்த துயரம்..!!!

தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள தம்மணம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரு மகன்களும், 17 வயதான பூவிகா என்ற மகளும் உள்ளனர். பூவிகா கூடலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு (பிளஸ்-1) படித்து வந்தார்.…

Read more

தேனியில் நிகழ்ந்த சோகம்! தாயை உலுக்கிய கோர சம்பவம்…விளையாட்டாக நடந்த விபரீதம்! துடிதுடித்து இறந்த பச்சிளங்குழந்தை!

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள ஊரில் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரஞ்சித்குமார் என்பவரின் மனைவி அபிசதா (22). இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு மகன் உள்ளான். அபிசதா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால், பிரசவத்திற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு…

Read more

பிரிந்த மனைவி… கணவன் குடும்பம் சேர முயன்றபோது, திடுக்கிட வைக்கும் சம்பவம்! குடும்பத்தை உடைக்க நண்பன் செய்த சதி! நடந்தது என்ன?

தேனி மாவட்டத்தில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த ஒரு இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த அவரது முன்னாள் பள்ளி நண்பர் மருதுபாண்டி (32) கைது செய்யப்பட்டுள்ளார். உத்தமபாளையத்தைச் சேர்ந்த 28 வயதுள்ள அந்தப் பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து பெற்றோருடன்…

Read more

  • November 12, 2025
பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை! – உறவினர்களுக்கு அதிர்ச்சி: தாயின் புகாரால் வெளியான உண்மை!

தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுப் பள்ளி மாணவி ஒருவர், தேனியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, ஓர் உள்ளூர் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவம்பர் 7-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற அந்த…

Read more

  • November 10, 2025
தூத்துக்குடி, திருநெல்வேலி… தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழைக்கு… சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு..!!

நவம்பர் 10) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

“அப்பா மிட்டாய் வாங்கி தருகிறேன் என்கூட வாங்க”… ஆசையாக மகள்களை அழைத்து சென்று அணையில் தள்ளிவிட்ட தந்தை… பிணமாக மிதந்த கொடூரம்… தேனியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தந்தை மற்றும் இரண்டு சிறுமிகள் வைகை அணையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37) என்பவர், மனைவி பிரியங்கா (30) உடன் வசித்து…

Read more

  • October 17, 2025
ஆரஞ்ச் அலர்ட்! “வெளுக்க போகும் கனமழை” குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில்… வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக். 17) வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…

Read more

அரசு பள்ளியில் நள்ளிரவில் வந்திறங்கிய வண்டிகள்..! “அவசர அவசரமாக நடந்த பகீர் சம்பவம்”… பாடப்புத்தகங்கள் மீதே கைவைத்த அதிர்ச்சி… பாய்ந்தது ஆக்‌ஷன்..!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள சில்வார்பட்டியில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பாடப்புத்தக திருட்டு சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் இரவு நேரத்தில் ஒரு சரக்கு வேன் மற்றும் இரண்டு மோட்டார்…

Read more

ஐயோ..! மொட்டை மாடியில் தவறி விழுந்த 16 வயது சிறுமி… கதறி துடித்த பெற்றோர்… கொடூர சம்பவம்…!!!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி வாசவி குடியிருப்பைச் சேர்ந்த விவேகானந்தன் (48), மருந்தகம் நடத்தி வருகிறார். அவரது மனைவி ரேணுகாதேவி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். இவர்களது இரண்டாவது மகள் சஷ்மிதா (16), தனியார் பள்ளியில் பிளஸ்-1 பயின்று…

Read more

“இரும்பு கேட்டை திறந்ததும் பயங்கர சத்தம்”… மருமகள் என்றும் பாராமல் துடிக்க துடிக்க… தீராத வெறியில் மாமனார்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசிங்கம். அவரது மகன் சதீஷ் மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சதீஷின் மனைவி ராஜபிரியா (38), பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி…

Read more

“இனி நீ ஸ்கூலுக்கு வர வேண்டாம்”….. மன உளைச்சலில் தாய் எடுத்த விபரீதமான முடிவு…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவில் வசித்து வருபவர் தான் செல்வம். கூலித்தொழிலாளியான இவருக்கு தீபா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினரின் மகன் அங்குள்ள தனியார் கல்லூரியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை…

Read more

ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி…. நொடியில் பறிபோன உயிர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன?….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள சண்முகசுந்தரபுரம் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் கோபால். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், அஜிதா என்ற 4 வயது பெண் குழந்தையும் இருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினர்…

Read more

அடேங்கப்பா..! எம்புட்டு நீளம்.. இது முருங்கைக்காயா இல்ல கயிறா..? ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்… அசத்தும் விவசாயி..!!!

தேனி மாவட்டம் கம்பத்தில் ஓய்வுபெற்ற ஒரு போலீஸ் அதிகாரி இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் நிலையில், அவரது தோட்டத்தில் 6 அடி நீளமுள்ள முருங்கைக்காய் காய்த்துள்ளது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி சாலை பகுதியைச் சேர்ந்தவர்…

Read more

Other Story