“அவங்க நேர்ல வந்தா தான் பணம் தருவோம்.. “வெறும் 500 ரூபாய் பென்ஷனுக்காக 9 கிலோமீட்டர்..!” – வங்கியின் பிடிவாதத்தால் காட்டுப்பாதையில் நடந்த கொடுமை.. வைரல் வீடியோ..!!”

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சுக்மேனியா பாய் (55) என்ற பழங்குடியின பெண், தனது 90 வயது மாமியாரைத் தனது முதுகில் சுமந்து கொண்டு சுமார் 9 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வங்கிக்கு அழைத்துச்…

Read more

“சினிமாவை மிஞ்சிய நாடகம்”… சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகள்… ரூ.12 லட்சம் தங்க நகைகள் திருட்டு.. போலீசாரிடமே கதை விட்ட பெண்… சிக்கியது எப்படி?…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டத்தில் உள்ள லாரோலி கிராமத்தில், புஷ்பேந்திர பாகேல் என்பவரது மனைவி மாலதி, தனது குடும்பத்தினர் திருமண விழாவிற்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினார். வீட்டின் பின்பக்க சுவரில் ஒரு பெரிய…

Read more

“என்னை காப்பாத்துங்க…” மருமகளை வீதிக்கு இழுத்து ஆடைகளை கிழித்து தர்ம அடி கொடுத்த மாமனார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சாகேரி பகுதியில், மாமனார் ஒருவர் தனது மருமகளை வீதிக்கு இழுத்து வந்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷில் துபே என்ற அந்த நபர், தனது மருமகள்…

Read more

“மருமகள் அல்ல… என் மகள்!”… உடைந்த கையுடன் சமைத்த மருமகளுக்கு உதவிய மாமனார்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

தற்போதைய காலகட்டத்தில் மாமியார் மற்றும் மருமகள் இடையிலான மோதல் தொடர்பான காணொளிகள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் ஒரு முதியவர் தனது மருமகளுக்கு சமையலில் உதவி செய்யும் நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  …

Read more

‘மாமனாரின் வாழ்நாள் கனவை நிறைவேற்றிய மருமகள் ‘… விமானத்தில் கூட்டி சென்ற பெண்…. வைரலாகும் நெகழ்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்ஷிதா டாடோ என்ற பெண்மணி, தனது மாமனாரின் முதல் விமானப் பயண அனுபவம் குறித்த காணொலியைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொலியில், முதல்முறையாக விமானத்தில் ஏறிய தனது மாமனாரின் வெகுளித்தனமான பதட்டத்தையும், மருமகள் ஹர்ஷிதாவுடன் அவர்…

Read more

மாமியார் மறைந்த பிறகு அவரது நகை யாருக்கு சொந்தம்?… மருமகளுக்கா?, மகளுக்கா?…. முழு உரிமை இவருக்கு தான்..!!

நாட்டில் சொத்துத் தகராறுகள், குறிப்பாகப் பெண்களின் தனிப்பட்ட ஆபரணங்கள் மீதான வாரிசுரிமைச் சிக்கல்கள் அடிக்கடி நீதிமன்றங்களில் எழுகின்றன. மாமியாரின் மறைவுக்குப் பின், அந்த நகைகள் மருமகளுக்கா? அல்லது மகளுக்கா? என்பதில் குடும்பங்களுக்குள் குழப்பம் நிலவுவது வாடிக்கை. மரணம் வரை யார் நம்பிக்கைக்குரியவராக…

Read more

” என்னை எதுவும் செய்து விடாதே”… எவ்வளவு கெஞ்சியும் கேட்கல… மாமியாரை பெட்ரோலை ஊற்றி எரித்த மருமகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், பெண்டுர்த்தி அப்பன்னபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி கனக மகாலட்சுமி (66). இவர் தனது மகன் சுப்பிரமணிய சர்மா, மருமகள் லலிதா ஆகியோருடன் வசித்து வந்த நிலையில், ஜெயந்தி கனக மகாலட்சுமி தனது மருமகள் லலிதாவைத் தேவையில்லாமல்…

Read more

அம்மா பாட்டிய அடிக்காதீங்க… குடிபோதையில் மாமியாரை போட்டு தாக்கிய மருமகள்…. தலைமுடியை இழுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் கோத்தே கிராமத்தில் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் வெளியாகி உள்ளது. அதாவது வயதான மாமியாரை அவரது மருமகள் திட்டவட்டமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. வீடியோவில், மாமியார் தரையில் உட்கார்ந்திருக்கும் நிலையில், மருமகள்…

Read more

“இரும்பு கேட்டை திறந்ததும் பயங்கர சத்தம்”… மருமகள் என்றும் பாராமல் துடிக்க துடிக்க… தீராத வெறியில் மாமனார்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசிங்கம். அவரது மகன் சதீஷ் மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சதீஷின் மனைவி ராஜபிரியா (38), பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி…

Read more

அடகொடுமையே… மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமனார்…. வாழ்க்கையையே வெறுத்த மகன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக் என்ற பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனுக்கு ஏற்ற பெண்ணை தேர்ந்தெடுத்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். இரு குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு, நாளும் குறிக்கப்பட்ட திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மகன் திருமண கனவுகளில் மூழ்கியுள்ளார். ஆனால்…

Read more

தொடர் டார்ச்சர்… சினிமா பாணியில் பிளான் போட்டு கணவனை தீர்த்து கட்டிய மனைவி மாமியார்… அம்பலமான பகீர் உண்மை..!!

திருச்சி மாவட்டம் சஞ்சீவ் நகரில் உள்ள பகுதியில் காமாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குணசேகரனுக்கு திருமணம் முடிந்து சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். குணசேகரன் கஞ்சா மற்றும் மது…

Read more

“300 கோடி சொத்து” ஆசைப்பட்ட மருமகள்…. மாமனாருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவருடைய மருமகளே  சொத்துக்காக மாமனாரை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த மே 22ஆம் தேதி புருஷோத்தம் என்ற முதியவர்…

Read more

“என் மாமியார் சீக்கிரமா சாகனும்” பணத்தில் வேண்டுகோளை எழுதி…. காணிக்கையாக செலுத்திய மருமகள்….!!

கர்நாடகாவில் ஒரு பெண், நூதனமாக தனது வேண்டுதலை வெளிக்காட்டி உள்ளார். கலபுரகி அப்சல்பூர் அருகே தேவ்லகங்காபூர் கிராமத்தில், தத்தாத்ரேயா கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது அதில் இருந்த 50 ரூபாய் நோட்டை ஊழியர்…

Read more

“என்னோடு வந்துவிடு” கனவில் வந்து சொன்ன பாசக்கார மாமியார்…. மருமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணாமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனந்தியின் மாமியார் இருளாயி, ஆனந்தி மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில்…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…? ஆண் வேடத்தில் சென்று மாமியார் காலை உடைத்த மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

பொதுவாகவே எந்தவொரு வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை என்பது இல்லாமல் இருக்கவே இருக்காது. ஒருசில குடும்பங்களில் மட்டுமே சண்டை போடாமல் இருப்பார்கள் என்று சொல்லலாம். இந்த மாமியார் மருமகள் சண்டையில் ஒரு சில கொலை சம்பவங்களும் சமீபகாலமாக அரங்கேறி வருவதை நாம்…

Read more

அடேங்கப்பா!…. மருமகளுக்கு 3 கோடி வரதட்சணை…. வாரி வழங்கிய சகோதரர்கள்….. எங்கு தெரியுமா?….!!!!!

சகோதரி மகளின் திருமணத்திற்கு வரதட்சணையாக ரூபாய்.3.21 கோடி கொடுத்துள்ளார்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள். விவசாயிகளான இவர்கள் கொடுத்த வரதட்சணையில், 10 ஏக்கர் விவசாய நிலம், ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலம், 41 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி, டிராக்டர்,…

Read more

தள்ளாடுற வயசுல இதெல்லாம் தேவையா?…. 28 வயது மருமகளை திருமணம் முடித்த 70 வயது முதியவர்….!!!!

70 வயது முதியவர் ஒருவர் தனது மகனின் மனைவியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகில் தினம் தோறும் புதுவிதமான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு பலரையும் வியக்க வைக்கின்றன. அதிலும் குறிப்பாக அடிக்கடி திருமண சம்பவங்கள்…

Read more

மகன் திடீர் இறப்பு…. மருமகளுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனார்…. நெகிழ்ச்சியான சம்பவம்….!!!!

மகனின் திடீர் இறப்புக்கு பிறகு மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார் பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ நவீன் நந்தா. இவருக்கு சம்பீத் என்ற மகன் இருந்தார். இதில் சம்பீத் திருமணமான சில நாட்களிலேயே…

Read more

Other Story