“என் பொண்ணை பாட்டி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி ஏமாத்திட்டுப் போய் இப்படி.!” ஸ்னாப்சாட் நட்பால் 11-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்.. திடுக்கிடும் பின்னணி..!!

“பஞ்சாப் மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்த வாலிபர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்!” தற்போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை…

Read more

“விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்!”.. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை.‌. 30 அடி ஆழம்.. 9 மணி நேர மரண போராட்டம்..!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது சிறுவன், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தான். சுமார் 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பது…

Read more

“26 மணிநேரம்.. 3 கொலைகள்!”.. முன்னாள் ராணுவ வீரரின் வெறிச்செயல்.. போலீஸ் என்கவுன்ட்டரில் நடந்த அதிரடி முடிவு..!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் குர்பிரீத் சிங், வெறும் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைக் கொடூரமாகச் சுட்டுக்கொன்றுவிட்டு, தப்ப முயன்றபோது போலீஸ் என்கவுன்ட்டரில் பலியானார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயிலில் பயணித்த பீகாரைச் சேர்ந்த ஒருவரைச் சுட்டுக்கொன்ற…

Read more

போர் பதற்றத்தால் தட்டுப்பாடு.. விடிய விடியக் காத்திருந்தும் கிடைக்காத சிலிண்டர்.. டோக்கன் வாங்க வரிசையில் நின்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலைச் சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சிலிண்டர்…

Read more

குழந்தைகளின் உயிரை பறித்த மோமோஸ்… ஆனா தாய்க்கு ஒன்னும் ஆகல… விசாரணையில் போலீஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் தரண் தரண் பகுதியில் துரித உணவுகளைச் சாப்பிட்ட 9 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுவன் ஆகிய இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தானிகா மற்றும் ஆரவ் ஆகிய அந்த இரு…

Read more

ஒரே மாதத்தில் 2 கொலைகள்…! ஆம் ஆத்மி கட்சித் தலைவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்… போலீஸ் தீவிரம்…!!!

பஞ்சாப் மாநிலம் தரண் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாயத்துத் தலைவர் ஹர்பிந்தர் சிங் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ததியான் மேத்தா கிராமத்தின் பஞ்சாயத்துத்…

Read more

Free Fire விளையாட்டில் வந்த காதல்…. .. 2 குழந்தைகளுடன் 2,100 கிமீ கடந்து சென்ற தாய்…. இறுதியில் நடந்தது என்ன….?

ஆன்லைன் விளையாட்டான ‘ப்ரீ பயர்’ (Free Fire) மூலம் உருவான காதலுக்காக, கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாய், சுமார் 2,100 கிமீ பயணம் செய்து பஞ்சாப்பின் அபோஹர் நகருக்குச் சென்றுள்ளார். கணவரை இழந்த இந்த 26 வயது பெண், 19…

Read more

சக மாணவியை துப்பாக்கியால் தலையில் சுட்டு கொன்ற மாணவன்… பின் தானும்… உயிருக்கு போராடும் இளைஞன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள உஸ்மா கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் சட்டக் கல்லூரியில், திங்கள்கிழமை காலை சக மாணவியைச் சுட்டுக்கொன்று மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலாம் ஆண்டு பயின்று வரும்…

Read more

ஆம் ஆத்மி முக்கிய நிர்வாகி…. முதல்வரின் நெருங்கிய நண்பர் சுட்டுக்கொலை…. பஞ்சாபில் பயங்கரம்….!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகியும், முதல்வர் பகவந்த் மானுக்கு மிக நெருக்கமானவருமான லக்கி ஓபராய் மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஜலந்தரில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே தனது ‘தார ‘…

Read more

சாலையில் நடந்து சென்ற இளம்பெண்…. வழிமறித்து கன்னத்தில் தாக்கி செல்போனை பறித்த நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் தர்ன் தரன் சாலையில் வேலை விஷயமாக வீட்டிலிருந்து வெளியே வந்த இளம்பெண் ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் செல்போனைப் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் செல்போனைப்…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்… சிறுக சிறுக சேர்த்து வைத்த பிச்சை எடுக்கும் நபர்… ஏழை மக்களுக்கு 500 போர்வைகளை வழங்கி… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் பிச்சை எடுத்து வரும் ராஜு என்ற மாற்றுத்திறனாளி, கடும் குளிரால் வாடும் ஏழை எளிய மக்களுக்காக 500 போர்வைகளை வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சக்கர நாற்காலியில் அமர்ந்து பிச்சை எடுத்து வரும்…

Read more

திருமணத்திற்கு பிறகு முதல் சடங்கள்… பெண்ணுக்கு பதிலாக மாமனாருக்கு சமையல் செய்து கொடுத்த மருமகன்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

இந்தியாவில் திருமணக் காலங்களில் பின்பற்றப்படும் முக்கியச் சடங்குகளில் ஒன்றான ‘பெஹ்லி ரசோய்’ எனப்படும் முதல் சமையல் சடங்கு, பொதுவாகப் புது மணப்பெண்ணால் மட்டுமே செய்யப்படும். ஆனால், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், காலங்காலமாகப் பின்பற்றப்படும் இந்த மரபை மாற்றி,…

Read more

திருமண விழாவில் பயங்கரம்…. 13 வினாடிகளில் முடிந்த உயிர்…. ஆம் ஆத்மி தலைவர் சுட்டுக்கொலை….!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற விசேஷத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், கிராமத் தலைவருமான (Sarpanch) ஜர்மல் சிங், மர்ம நபர்களால் மிக அருகாமையில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டார். திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்…

Read more

கள்ளக்காதல் மோகம்… தடையாக இருந்த 3 குழந்தைகளை கொன்று புதைத்து… பெத்த தாயே செய்த கொடூரம்…!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காகப் பெற்ற தாயே தனது 3 குழந்தைகளைக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா பஷீர் என்ற பெண்ணுக்கும் பாபர் உசேன் என்பவருக்கும் சமூக வலைதளம் வாயிலாகப்…

Read more

நடுரோட்டில் பைக்கில் சென்ற பெண்களை ஃபாலோ செய்த கொள்ளையர்கள்… அரிவாள் காட்டி மிரட்டி வழிப்பறி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கித்வாய் நகர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மீது வழிப்பறிக் கொள்ளையர்கள் இருவர் தாக்குதல் நடத்த முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணி அளவில் நடந்ததாகக் கூறப்படும்…

Read more

அடேங்கப்பா…. ₹200 டிக்கெட்டில் விழுந்த ₹1.5 கோடி பரிசு…. பரிசு தொகையுடன் தலைமறைவான குடும்பம்…. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!

பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளியான நசீப் கவுர் மற்றும் அவரது கணவர் ராம் சிங் ஆகியோரின் குடும்பத்தில் தற்போது மகிழ்ச்சியும் அச்சமும் கைகோர்த்து நிற்கின்றன. ரூ.200 கொடுத்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு அவர்களுக்கு ரூ.1.5 கோடி முதல் பரிசு…

Read more

36 வயது விதவை, 18 வயது மகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை… தந்தையையும் , குழந்தையையும் பூட்டிவிட்டு அட்டூழியம்! பஞ்சாபில் நேர்ந்த துயரம்..!!

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில், 36 வயதான விதவை மற்றும் அவரது 18 வயது மகள் ஆகியோரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 3  இளைஞர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.…

Read more

உடைக்கப்படும் ரயில் கதவு…. சத் பூஜை கூட்ட நெரிசலில் வெடித்த ஆத்திரம்…. ஜலந்தரில் பயணிகள் செய்த கொடூரம்…. அதிர்ச்சி வீடியோ!….!!

சமீபத்தில் சத் பூஜை பண்டிகையை முன்னிட்டு, பஞ்சாபின் ஜலந்தரில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் திரண்டனர். ரயிலில் இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டதால், பாதுகாப்புக்காக ரயில் கதவுகள் மூடப்பட்டன. ஆனால், ரயிலுக்குள் செல்ல முடியாமல் போனதால்…

Read more

தந்தைக்கும், மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு… கொலை செய்ய சதி திட்டம்… உயிரிழந்த முன்னாள் டிஜிபி மகன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் டிஜிபி முகமது முஸ்தபா மற்றும் அவரது மனைவி, முன்னாள் அமைச்சர் ரஜியா சுல்தானாவின் மகன் அகில் அக்தர் மரணத்தை சுற்றி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. 33 வயதான அகில் கடந்த வியாழக்கிழமை இரவு பஞ்ச்குலாவில் உள்ள தனது…

Read more

புற்றுநோயால் உயிரிழந்த ராணுவ வீரர்… நீடித்த மன அழுத்தத்தால் வந்த வினை…. உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு…!!

பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம், புற்றுநோயால் உயிரிழந்த ராணுவ அதிகாரி ஒருவரின் தாயார் சுலோச்சனா வர்மாவிற்கு சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க, 2019-இல் ஆயுதப்படை தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி, அதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை…

Read more

அம்மா பாட்டிய அடிக்காதீங்க… குடிபோதையில் மாமியாரை போட்டு தாக்கிய மருமகள்…. தலைமுடியை இழுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் கோத்தே கிராமத்தில் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் வெளியாகி உள்ளது. அதாவது வயதான மாமியாரை அவரது மருமகள் திட்டவட்டமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. வீடியோவில், மாமியார் தரையில் உட்கார்ந்திருக்கும் நிலையில், மருமகள்…

Read more

வெளிநாட்டு வாழ்க்கை கனவு..! ரூ.36 லட்சம் செலவு செய்து மனைவியை கனடாவுக்கு அனுப்பிய கணவன்… அழைப்பதாக உறுதி கொடுத்து துரோகம்… அதிர்ச்சி சம்பவம்..!!!

2020இல் திருமணமான பிறகு, பஞ்சாபைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவரது கணவர் கனடாவுக்கு அனுப்பினார். இதற்காக அவரது மாமியார் வீட்டார் 36 லட்சம் ரூபாய் செலவு செய்தனர். கனடாவில் நிலைபெற்றவுடன், தனது கணவரையும் அங்கு அழைப்பதாக அந்தப் பெண் உறுதியளித்திருந்தார். ஆனால்,…

Read more

நீங்கள் என்ன பைத்தியமா?… வெளிநாட்டு பெண் பயணியின் பின்னால் சென்று செல்போன் எண்ணை கேட்டு தொந்தரவு செய்த இந்தியர்… கண்டித்த கணவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் வெளிநாட்டு சுற்றுலா ஜோடிக்கு எதிரான நடத்தை ஒன்று தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், ஒரு இந்தியர், அந்த வெளிநாட்டு பெண்ணிடம் நேரடியாக அவரது செல்போன் எண்ணை கேட்டு…

Read more

ஓடும் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து… அலறியடித்து ஓடிய பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், தனியார் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் போதே திடீரென ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகேரியனில் இருந்து தல்வாரா நோக்கி சென்ற பேருந்தில், ஆகஸ்ட் 6, 2025 புதன்கிழமை மாலை சுமார் 6 மணியளவில், என்ஜினில் திடீரென தீப்பிடித்தது.…

Read more

“பொழப்பு போச்சு”… பாக்கெட்டோடு எண்ணெய்களை சட்டியில் பொரித்து எடுத்த நபர்… ரீல்ஸ் மோகத்தால் பறிபோன வாழ்க்கை…? அதிர்ச்சி வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவைச் சேர்ந்த தெரு உணவுக்கடை ஒன்றில் படம் பிடிக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கடையில், பக்கோடாக்கள் பொரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் பிளாஸ்டிக் பாக்கெட்டுடன் நேராக வாணலியில் வீசப்படும் திகிலான காட்சி…

Read more

வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய 16 வயது சிறுமி… காரில் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்… மறைமுகமான இடத்திற்கு அழைத்துச் சென்று கதற கதற… அதிர்ச்சி சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி ஜிராஜ்பூரில் அழகு நிலையம் ஒன்று உள்ளது. அங்கு 16 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அந்தச் சிறுமி வேலையை முடித்துவிட்டு சண்டிகர் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மால்…

Read more

பஞ்சாப் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த பாகிஸ்தானின் 6 டிரோன்கள்… சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லை உள்ளது. அந்த எல்லையில் பாகிஸ்தானை சேர்ந்த ஆறு ட்ரோன்களை இடைமறித்து எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டனர். அமிர்தசரஸில் மோதே என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 5 ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோன்று அட்டாரி…

Read more

ரூ. 6 லாட்டரி டிக்கெட் வாங்கிய கூலி தொழிலாளி….. அடித்தது அதிர்ஷ்டம்…. ஒரு கோடி பரிசு மழையில் நனைந்த தருணம்….!!

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் ஜஸ்மயில் சிங் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து  வருகிறார். இந்நிலையில் சிறு வேலை காரணமாக பெரோஷ்பூருக்கு சென்றிருந்தார். அங்கு லாட்டரி டிக்கெட்டை…

Read more

பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 7 பேர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி…!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தசுஹா ஹாஜீபூர் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மொத்தம் 7…

Read more

“ஆபாச வீடியோஸ்”… காரில் பிணமாக மீட்கப்பட்ட insta பிரபலம்… ஒரு மாதத்திற்கு முன்பே வந்த மிரட்டல்… பரபரப்பு சம்பவம்..!!!

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ஆதேஷ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து, சமூக ஊடகங்களில் பிரபலமாக இருந்த பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் லூதியானா லக்ஷ்மண் நகர் பகுதியைச்…

Read more

“நான் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளேன்”… திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த பெண்…. மொத்தத்தையும் சுருட்டிட்டு.. பலே மோசடி..!!

பஞ்சாப் மாநிலத்தில் மோகா நகரில், திருமணத்தின் பெயரில் நடைபெற்ற மோசடி சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸிலிருந்து 40-45 விருந்தினர்களுடன் திருமண ஊர்வலத்தில் வந்த மணமகனும், அவரது குடும்பமும் திருமணம் நடைபெறவிருந்த இடத்தை அடைந்த போது, அந்த முகவரியில் எந்த ஏற்பாடுகளும்…

Read more

அப்போது ஹீரோவுக்காக… இப்போது ஹீரோயினுக்காக… ஸ்ரேயஸ் ஐயரிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்… 18 வருட கனவு நனவாகுமா..?

ஐபிஎல் இறுதி போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கிறது. இதுவரை இரண்டு அணிகளுமே ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத நிலையில் 18 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த அணி…

Read more

கடவுள் தான் காப்பாத்தணும்… இன்று பஞ்சாப் vs ஆர்சிபி மோதும் இறுதிப்போட்டி.. இது மட்டும் நடந்தால் கோப்பை இந்த அணிக்குத்தான் கிடைக்கும்… வெளியான தகவல்.!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் இறுதி போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் சிறப்பான நிலையில் இருக்கும் நிலையில்…

Read more

“அலாரம் அடித்தும் யாரும் வரல”… JUST 15 MINUTES… காரோடு பறந்த இருவர்… திருட்டு வேலையிலும் Speed-ஆ இருக்காங்க… வீடியோ வைரல்..!!!

பஞ்சாப் மாநிலம் மொஹல்லா ஜானியன் பகுதியில் அஜித் பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த 2 திருடர்கள் வெளியே நின்று கொண்டிருந்த காரை திருடுவதற்காக முயற்சி…

Read more

பாகிஸ்தான் தாக்குதல்…5 பேர் பலி.. பஞ்சாப் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்… பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

அத்துமீறி எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொலை…. எல்லைப் பகுதியில் பதற்றம்…!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

“பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார் மீது வேகமாக மோதிய லாரி”… துடி துடித்து பலியான 6 குழந்தைகள்… பரபரப்பு சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் 7 பள்ளி குழந்தைகள் பயணித்தனர். அப்போது சாலையின் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காரின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

பஹல்காம் தாக்குதல்… “ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட இந்தியர்கள்”… பரபரப்பு சம்பவம்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம் சாட்டும் நிலையில் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப்…

Read more

“இதை தலையில் அணிந்த பின் இனி அந்த கெட்ட எண்ணமே வரக்கூடாது”… வெளிநாட்டு யூடியூபருக்கு இந்தியாவில் நடந்த சம்பவம்.. நெகிழ்ச்சி வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூடியூபர் தலையில் அணியும் தர்பான் வாங்க கடைக்கு சென்றபோது கடைக்காரர் கூறிய வார்த்தைகளும், யூடியூபர் தர்பான் அணிந்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த யூடியூபர் லூக் என்பவர் பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்று…

Read more

“பட்ட பகலில் நடுரோட்டில் இவ்வளவு துணிச்சலா”..? ஸ்கூட்டியை நிறுத்தி பெண்ணிடம்… அலறிய கணவன்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தின் காகர் பகுதியில் ஸ்கூட்டியில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலம், காகர் பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

இவன் இன்னும் திருந்தல மாம்ஸ்…. BCCI கண்டித்தும் கேட்கவில்லை… லக்னோ பவுலரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!!

கடந்த ஏப்ரல் 1ம் தேதி அன்று பஞ்சாபின்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஏகனா மைதானத்தில் மோதியது. இதில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பஞ்சாப் வீரர் பிரியன்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை…

Read more

அசந்து தூங்கிய ஆர்ச்சர்… தடவி கொடுத்த ராகுல் டிராவிட்… பஞ்சாப் வீட்டை மொத்தமாக ஆக்கிரமித்த ராஜஸ்தான்… இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்..!!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடரின் சனிக்கிழமையன்று சந்தீகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணிக்கு இந்த சீசனில் ஏற்பட்ட…

Read more

வீட்டுக்கு வருவதாக சொல்லியும் வராததால் பரிதவித்த தந்தை… “ஐபோனால் மகனுக்கு நேர்ந்த கொடூரம்”… சிறுவன் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் நவ்ஜோத் சிங் என்ற 17 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான். கடந்த மார்ச் 24ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இந்த சிறுவன் மார்ச் 25ஆம் தேதி தனது நண்பர்களுடன் ஹரித்துவார் செல்வதாக முடிவு…

Read more

அமிர்தசரஸ் கோவிலின் மீது குண்டு வீசிய மர்ம நபர்கள்… மடக்கி பிடிக்கும் போது குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொலை…!!

பஞ்சாபில் தாகூர் துவாரா கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், திடீரென கோவிலின் மீது வெடிகுண்டுகளை வீசினர். இதில் சுவரின் ஒரு பகுதி சேதமானது. அதோடு ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன. இது…

Read more

“அமிர்தசரஸில் இந்து கோவில் மீது தாக்குதல்”… பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கண்ட்வாலா பகுதியில் அமைந்துள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 12:35 மணியளவில் நடந்துள்ளது. அப்போது பைக்கில் வந்த…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…? “சொந்தமாக ரயில் வைத்திருக்கும் இந்திய விவசாயி”… ஏன் எதற்காக எப்படி தெரியுமா…?

இந்திய ரயில்வேயின் தவறால், ஒரு சாதாரண விவசாயி சில மணி நேரங்களுக்கு ஒரு முழு ரயிலின் உரிமையாளராக மாறிய அதிசயமான சம்பவம் இது. பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில் உள்ள கட்டானா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சம்பூரண் சிங், டெல்லி-அமிர்தசர் ஸ்வர்ணா…

Read more

“களைகட்டிய திருமண நிகழ்ச்சி”… மகிழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட நபர்… அதிர்ச்சியில் வந்த மாரடைப்பு…. நொடிப்பொழுதில் மரணம்… வைரலாகும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது ஒருவர் துப்பாக்கி எடுத்து மேலே சுட்டதில் அதன் சத்தம் கேட்டு பஞ்சாயத்து தலைவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும்…

Read more

தடம்புரண்ட ரயில் பெட்டிகள்…. பொதுமக்கள் அவதி…!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் இருந்து சிந்து மாகாணம் நோக்கி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் சதாரா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த ரயில் திடீரென தடம் புரண்டது. இதில் ரயிலின்…

Read more

“தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்”… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்..!!

பஞ்சாபில் 2024-25 ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டி தொடரில் அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டிகள்…

Read more

“ரூ.500-க்கு வாங்கிய லாட்டரி டிக்கெட்”… அடிச்சது பாரு ஜாக்பாட்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன லாரி ஓட்டுனர்… இதுதான் கூரையை பிச்சிகிட்டு கொட்டும்னு சொல்லுவாங்க போல..!!

பஞ்சாப் மாநிலத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் ஹர்பிந்தர் சிங். இவர் கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது மகர சங்கராந்தி பண்டிகையை ஒட்டி ஹர்பிந்தர் ரூபாய் 500க்கு லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார்.…

Read more

Other Story