“26 மணிநேரம்.. 3 கொலைகள்!”.. முன்னாள் ராணுவ வீரரின் வெறிச்செயல்.. போலீஸ் என்கவுன்ட்டரில் நடந்த அதிரடி முடிவு..!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் குர்பிரீத் சிங், வெறும் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைக் கொடூரமாகச் சுட்டுக்கொன்றுவிட்டு, தப்ப முயன்றபோது போலீஸ் என்கவுன்ட்டரில் பலியானார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயிலில் பயணித்த பீகாரைச் சேர்ந்த ஒருவரைச் சுட்டுக்கொன்ற…

Read more

சத்தீஸ்கரில் என்கவுன்டர்….. 4 மாவோயிஸ்ட்டுகள் பலி…!!!

சத்தீஸ்கரில் மற்றொரு பெரிய என்கவுன்டர் நடந்தது. போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சில போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் பிஜப்பூர் மாவட்டம் சோட்டேதுங்கலி வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. சம்பவ இடத்தில் இருந்து…

Read more

Other Story