“26 மணிநேரம்.. 3 கொலைகள்!”.. முன்னாள் ராணுவ வீரரின் வெறிச்செயல்.. போலீஸ் என்கவுன்ட்டரில் நடந்த அதிரடி முடிவு..!!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் குர்பிரீத் சிங், வெறும் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைக் கொடூரமாகச் சுட்டுக்கொன்றுவிட்டு, தப்ப முயன்றபோது போலீஸ் என்கவுன்ட்டரில் பலியானார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயிலில் பயணித்த பீகாரைச் சேர்ந்த ஒருவரைச் சுட்டுக்கொன்ற…
Read more