சத்தீஸ்கரில் மற்றொரு பெரிய என்கவுன்டர் நடந்தது. போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சில போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் பிஜப்பூர் மாவட்டம் சோட்டேதுங்கலி வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான மாவோயிஸ்ட் ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை.
சத்தீஸ்கரில் என்கவுன்டர்….. 4 மாவோயிஸ்ட்டுகள் பலி…!!!
Related Posts
பல பெண்களோடு உல்லாசம்: JD(S) கட்சியிலிருந்து பிரஜ்வால் நாளை நீக்கம்…!!
தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில்,…
Read moreஅபாயகரமாக உயரும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!
2020-2100 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 1.4 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக மழை மற்றும் புயல் தீவிரமடையும், பருவக் காற்று மாறி கடல் மட்டம் உயரும்…
Read more