அடக்கொடுமையே..! “பள்ளி வகுப்பறையில் நீயா நானா சண்டை”… மல்லுக்கட்டிய ஆசிரியர்கள்… வேடிக்கை பார்த்த மாணவர்கள்… நீங்களே இப்படி செய்யலாமா..? அதிர்ச்சி வீடியோ.!

சத்தீஸ்கர் மாநிலத்தின் தாராசிவ் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் இரு ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் ஆசிரியரான வினீத் துபே, சம்பவத்தன்று இந்தி ஆசிரியர் கஷ்யப் எடுக்க வேண்டிய வகுப்பிற்கு சரியான நேரத்தில் சென்று…

Read more

ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்ட 8 சடலங்கள்… குளத்தில் மூழ்கிய கார்… பரபரப்பு சம்பவம்…!!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் சொகுசு காரில் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த சொகுசு கார் லாரிமா பகுதியில் இருந்து சுராஜ்போர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரவு நேரம் என்பதால் கார் ஓட்டுநர் எதிர்பாராத விதமாக…

Read more

சத்தீஸ்கரில் என்கவுன்டர்….. 4 மாவோயிஸ்ட்டுகள் பலி…!!!

சத்தீஸ்கரில் மற்றொரு பெரிய என்கவுன்டர் நடந்தது. போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சில போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் பிஜப்பூர் மாவட்டம் சோட்டேதுங்கலி வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. சம்பவ இடத்தில் இருந்து…

Read more

அப்படிப்போடு…! பெண்களுக்கு ஆண்டிற்கு ரூ.12,000 பணம்… வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!

தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள். அந்தவகையில் சத்தீஸ்கரில் நாங்கள் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ஆண்டுக்கு 12,000 கொடுப்போம் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. நேற்று தெலங்கானாவில் பெண்களுக்கு மாதம் 34000 ரூபாய் மதிப்பிலான…

Read more

கொலையே நடுங்குதே..! பெண்ணுக்கு வரதட்சணையாக 21 வகை பாம்பு…. வினோதமான நம்பிக்கை…!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சன்வாரா என்ற பழங்குடியின மக்கள்  வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகள் திருணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் விநோத வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். பாம்பை வரதட்சணையாக வழங்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது…

Read more

எப்புட்றா…! 1 லட்சம் ரூபாய் போனை எடுக்க…. 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியதால்…. கம்பி எண்ணும் அதிகாரி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் கேர்கட்டா என்ற டேம் உள்ளது. இந்த அணையில் 13 அடி ஆழ தண்ணீரானது அங்கு சுற்றியுள்ள 1500 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் இந்த கோடை வெயில் இருந்து…

Read more

OMG: அதி பயங்கர விபத்து…. சம்பவ இடத்திலேயே 11 பேர் பலி…. காலையிலேயே சோகம்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் உள்ள புரூர் சௌகி பகுதியில்பொலிரோ வாகனம் மீது லாரிஒன்று  வேகமாக மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்துள்ளனர். திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் பயணம் செய்த போது இந்த விபத்து நடந்துள்ளது. …

Read more

Other Story