வேலை வாங்கி தருவதாக கூறிய நபர்…. உதவி மேலாளரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பொன்னகரம் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பும்…

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி… 9 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 9 ஆம் தேதி சீராளன் என்பவரின் வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற்றுள்ளது.…

கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை…!!

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ஆஷா  அஜித் உத்தரவிட்டுள்ளார்.இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி கீழடி…

15 வயது சிறுமிக்கும் மது கொடுத்து தொந்தரவு…. வாலிபர்களுக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே இருக்கும் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும்…

சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி மற்றும் சிவகங்கையில் தாலுகாக்களில் உள்ள பள்ளி…

சாதி சான்றிதழ் வழங்க லஞ்சம்…. வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் மீனாட்சி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு மீனாட்சி தனது மகளுக்கு சாதி…

தங்க மோதிரத்தை விழுங்கிய சிறுமி…. அறுவை சிகிச்சை இல்லாமல் வெளியே எடுத்த மருத்துவர்கள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி செக்காலை பகுதியில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது கையில் அணிந்திருந்த…

கணவர் இறந்த துக்கம்…. பச்சிளம் குழந்தையின் தாய் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னழகு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு…

திருமணமான 9 மாதத்தில்…. ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அல்லி நகரத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ் பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார்.…

வேலை வாங்கி தருவதாக கூறி…. 24 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் தாலுகாவில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்…

மின்கம்பத்தில் தொங்கியபடி பலியான தொழிலாளி…. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமராவதி புதூரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அமராவதி புதூர் ஊராட்சியில் தற்காலிக அடிப்படையில் தெரு…

பரிசு பொருள் விழுந்ததாக கூறி…. முதியவரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கம்பர் தெருவில் சண்முகநாதன்(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் சண்முகநாதன் செல்போன் மூலம் தொடர்பு…

லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்ததாக கூறி…. ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோட்டையூரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கையில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த…

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டுக்கோட்டையில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து…

“என்னை விரட்டி விட்டார்கள்”…. தற்கொலைக்கு முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த 42 வயது மதிக்கத்தக்க…

ஆன்லைன் செயலி மூலம் வாங்கிய கடன்…. ஆபாச படம் அனுப்புவதாக கூறி மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடக்கு ராஜ வீதியில் 49 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் இணையதளத்தில் கடன் வழங்கும் செயலி…

வியாபாரியிடம் நூதன முறையில்…. ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சிவகங்கை, மதுரை ரோடு பாண்டிகோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த மே…

வெளிநாட்டில் வேலை பார்க்கும் தந்தை…. மகன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாடத்திபட்டி கிராமத்தில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாண்(22) என்ற மகன் இருந்துள்ளார். இதில் பேச்சிமுத்து…

“ஹேர்டை”க்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த தனியார் நிறுவனம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகு நாச்சியாபுரத்தில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துரைப்பாண்டி சென்னை தியாகராஜர்…

ரயில் டிக்கெட் ரத்து பணத்தை திரும்ப பெற முயன்ற நபர்…. ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை காணிச்சா ஊருணி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி புவனேஸ்வரத்தில்…

பயணி மீது தாக்குதல்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டலத்தின் கீழ் இருக்கும் சிவகங்கை கிளையில் ஜெயராமு என்பவர் டிரைவராகவும், மயில் பாண்டியன் என்பவர்…

இப்படியும் நடக்குதா…? பரிகாரம் செய்வதாக கூறி ரூ.21 ஆயிரம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ அம்மாச்சிபட்டி கிராமத்தில் சேவுகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.…

“பதிவு” செய்யவில்லை என்றால் நடவடிக்கை….. சுற்றுலா நிறுவங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை….!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்களும், புதிதாக…

நகை கடை முன்பு தற்கொலைக்கு முயன்ற தாய்-மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் ஒருவர் நகைக்கடை நடத்தி வருகிறார். அவரும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பான வழக்கு…

செல்போனில் வந்த விளம்பரம்…. வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வைரவபுரத்தில் அமர்தீப்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் அமிர்தீப் பகுதிநேர வேலை தேடிக் கொண்டிருந்தார்.…

கார் கவிழ்ந்து பெண் பலி…. புது மாப்பிள்ளை உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப உறுப்பினர்களான செல்வி, பிரகாஷ், குப்புசாமி,…

தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் மறுவாழ்வு தேசிய சபாய் கர்மசாரி…

சேவகப் பெருமாள் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சி… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட சேவகபெருமாள் அய்யனார் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து வைகாசி மாதம்…

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலந்து கொண்ட மாணவர்கள்…!!!!!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி போதை பொருள் ஒழிப்பு கழகம் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளையான்குடி…

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு…

தாசில்தாரை ஏற்ற மறுத்த தனியார் பேருந்து… முற்றுகையிட்ட பொதுமக்கள்… பெரும் பரபரப்பு…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் கண்ணதாசன் என்பவர் தனி தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரையில் இருந்து திருப்பத்தூருக்கு வருவதற்காக மதுரையிலிருந்து…

போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி… கலந்து கொண்ட மாணவர்கள்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிவகங்கை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு….!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் சமூக…

சர்வதேச போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்… கலந்து கொண்ட மாணவ மாணவிகள்…!!!!!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக கல்லூரி மாணவ…

சட்ட விழிப்புணர்வு முகாம்… கலந்து கொண்ட அலுவலர்கள்…!!!!!

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆனை குழு சார்பாக 14 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு கட்டாய கல்வி மற்றும் போக்சோ  சட்டம் போதை…

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில்…

கோவில் திருவிழா… இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு… பெரும் பரபரப்பு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை கிராமத்தில் சந்திவீரன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டப்பட்ட இந்த கோவில்…

முன்னாள் படை வீரர் சார்ந்தோருக்கான கருத்தரங்கம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் படைப்பினை  சார்ந்தவர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம்…

பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி சாதனை… மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி..!!!!

பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை கொண்டாடும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநிலம், தேசம், மாவட்டம் வாரியாக…

சித்தர் முத்து வடுகநாதருக்கு சிறப்பு அலங்காரம்… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் சித்தர் முத்து வடுகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆணி மாதம் முதல்…

இளையான்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்… நீதிபதி அதிரடி உத்தரவு..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை…

தேவகோட்டை பகுதியில் இன்று மின்தடை… உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க… வெளியான தகவல்..!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் இருந்து மின்மினியோகம்…

குறைதீர்க்கும் நாள் கூட்டம்… அலுவலர்களுக்கு டி ஐ ஜி உத்தரவு…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு…

திருபுவனம் யூனியன் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு… அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆண்டாய்வு தொடர்பாகவும் அதன் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும்…

பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி… கலந்து கொண்ட ஆசிரியர்கள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட காளையர் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்…

தேவகோட்டை பகுதியில் இன்று மின்தடை… உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க..?? வெளியான தகவல்…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் தேவகோட்டை பீட்டர்ஸ் காலனி, தாலுகா…

காளையார்கோவில் பகுதியில் நாளை மின்தடை… வெளியான தகவல்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் துணை மின் நிலையத்தில் முக்கிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காளையார்கோவில் துணைமின்…

புதிதாக 4 தொழில் பிரிவுகள் தொடக்கம்… மாணவர் சேர்க்கை 20 ஆம் தேதி வரை நீட்டிப்பு… கலெக்டர் தகவல்…!!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர்…

எம்.பி.எல் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கிறோம்.. அழகப்பா கல்லூரியில் ஆசிரியர்கள் போராட்டம்… பெரும் பரபரப்பு..!!!!!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சில வருடங்களுக்கு முன்பாக எம் பில் பட்டப்படிப்புகளுக்கான கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த வகுப்புகளில் பல்வேறு…

ஆதிதிராவிடர் பழங்குடியினர் பள்ளி விடுதிகளில் மாணவர் சேர்க்கை… கலெக்டர் வெளியிட்ட தகவல்..!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் செய்தி குறிப்பு ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…