“சாவின் விளிம்புக்கே போன மனைவி”… ஆனாலும் திருந்தல… பஸ் ஸ்டாண்ட் முதல் ஹாஸ்பிடல் வரை.. 100 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து ரசித்த காமுகன்… சிக்கியது எப்படி…?

சிவகாசி மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு  வழக்கம்போல கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவியின் அருகில் நயவஞ்சகமாக வந்த வாலிபர்…

Read more

  • July 16, 2026
BREAKING: பள்ளி வளகத்திற்குள் மாணவனுக்கு கத்திக்குத்து…. சக மாணவர்கள் இருவர் அதிரடி கைது….!!

பள்ளிக்கூடங்கள் என்பது ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்கும் ஆலயமாக விளங்கி வந்த காலம் போய், இன்று மாணவர்களுக்கு இடையே கொலை வெறித் தாக்குதல்கள் அரங்கேறும் பயங்கர இடமாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கையில்…

Read more

Breaking: தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கிய பயங்கரம்..! “அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவனுக்கு கத்திக்குத்து”… ஹாஸ்பிடலுக்குள் பெண் கொடூர கொலை… பெரும் பரபரப்பு..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் பெரும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இரு அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர்…

Read more

  • July 15, 2026
“அரசு நினைச்சா ஒரே நாள்ல நடக்கும்” பேருந்து வசதி கேட்ட பள்ளி குழந்தைகள்…. 72 மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்…. மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்….!!

சிவகங்கை: “ஒரு அரசு நினைத்தால் இவ்வளவு வேகமாகச் செயல்பட முடியுமா?” என்று ஒட்டுமொத்த தமிழகத்தையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது சிவகங்கை மாவட்டம் சிறுகப்பட்டியில் நடந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நெகிழ்ச்சிச் சம்பவம்! சில தினங்களுக்கு முன்பு வரை பஸ் வசதி இல்லாமல், கொளுத்தும்…

Read more

  • July 1, 2026
“குப்பை கொட்டுனா செய்வினை வச்சிடுவேன்” சிவகங்கையில் எகிறிய வீட்டு ஓனரின் பிபி; போஸ்டர் ஒட்டியும் பயப்படாத பொதுமக்கள்!

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டி அசுத்தம் செய்பவர்களைத் தடுப்பதற்காகப் பலரும் பலவிதமான விநோதமான ஐடியாக்களைக் கையாளுவது வழக்கம். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில், தன் வீட்டுக்கு அருகே தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால் ஆத்திரமடைந்த ஒரு வீட்டு உரிமையாளர், அதைத்…

Read more

“இங்க குப்பை கொட்டுனா செய்வினை வைக்கப்படும்!”… சிவகங்கையில் வீட்டு உரிமையாளர் வைத்த அல்டிமேட் போர்டு.. வைரலாகும் போஸ்ட்..!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் குப்பை கொட்டப்படுவதைத் தடுப்பதற்காக, “இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது, மீறினால் செய்வினை செய்யப்படும்” என்று ஆபத்தான மண்டையோட்டு சின்னத்துடன் வீட்டு உரிமையாளர் ஒருவர் வைத்துள்ள விசித்திரமான எச்சரிக்கை அறிவிப்பு போர்டு தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் மிகப்பெரிய…

Read more

தமிழ்நாட்டில் ஆட்சி மாற அந்த நடிகை தான் காரணம்..! CM போட்டோ கூட த்ரிஷா போட்டோவையும் வைங்க.. கலாட்டா செய்த கவுன்சிலர்.. பரபரப்பு வீடியோ…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்ற போது சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் த்ரிஷாவின் புகைப்படத்தை அங்கு வைக்க வேண்டும் என கலாட்டா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக மாநகராட்சி கூட்டத்தின் போது திமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர்கள் புகைப்படங்கள்…

Read more

“தமிழகத்தையே உலுக்கிய காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு!”… சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி சண்முக சுந்தரம் உள்ளிட்ட 4 பேருக்கு முன்ஜாமீன்.. போலீசாருக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்..!!!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், தற்காலிகப் பணிநீக்கம்  செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) சிவக்குமார் மற்றும் தலைமைக்காவலர் இளையராஜா…

Read more

  • June 14, 2026
காலையிலேயே அதிர்ச்சி.. “பெண் போலீசுக்கே நேர்ந்த கொடூரம்..” தமிழகத்தை உலுக்கிய சிவகங்கை பகீர் சம்பவம்..!!

“அவசரமா பேசணும்னு கூப்பிட்டான்.. ஆனா இப்படி ஒரு கொடூரமான வலையை விரிப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை!” என்று சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் போலீஸ் கண்ணீருடன் கொடுத்த வாக்குமூலம் காவல்துறை வட்டாரத்தில்…

Read more

“உயிருடன் இருப்பவரையா போஸ்ட்மார்ட்டம் செய்ய கூட்டிட்டு வந்தீங்க?”…. சிவகங்கை மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை..!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட நவீன் என்ற வாலிபர், திடீரென உயிருடன் இருப்பது தெரியவந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உறவினர்கள் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்…

Read more

டாஸ்மாக் அருகே பயங்கரம்…! தவெக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கல்யாண வீட்டுக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்… சிவகங்கையில் பரபரப்பு..!

சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தவெக நிர்வாகி ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி…

Read more

“ஒண்ணா உக்காந்து குடிச்சாங்க.. திடீர்னு வெறி ஏறிடுச்சு!”… 15 வயது சிறுவன் கழுத்தறுத்து படுகொலை.. திருப்பத்தூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட திடீர் தகராறில், 15 வயது மதிக்கத்தக்க பள்ளிச் சிறுவன் ஒருவன் கழுத்தறுத்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 10-ஆம் வகுப்பு…

Read more

“ஆடு மேய்க்கச் சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்!”.‌. மாலை வரை தேடிய பெற்றோர்.. குளத்தில் பிணமாகக் கிடந்த 12 வயது சிறுமியால் பரபரப்பு‌‌..!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜராஜசோழன் என்பவரின் மகள் அபிநயா (12). ஏழாம் வகுப்பு படித்து வந்த இவருக்குத் தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அபிநயா தனது தாயுடன் ஆடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ஆடுகளைக் கவனித்துக்…

Read more

பகீர் கொலை! “பைக் திருடனைப் பிடிச்சுக் கொடுத்தது தப்பா..?” நள்ளிரவில் நடந்த கொடூரம்.. ஊரே திரண்டு மறியல்..!!

சிவகங்கை மாவட்டத்தில், பைக் திருட முயன்ற ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த விவேக் (24) என்ற இளைஞர் நேற்றிரவு மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார். விவேக் மற்றும் அவரது நண்பரை வழிமறித்த அந்தக் கும்பல் பயங்கர ஆயுதங்களால்…

Read more

“நம்ம ஃபியூச்சருக்காக இன்வெஸ்ட் பண்ணுங்க!”.. கல்யாண ஆசைகாட்டி 45 லட்சத்தை அள்ளிய பெண்.. ஆன்லைன் கல்யாண மாப்பிள்ளைக்கு விழுந்த பெரிய ஆப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் சத்தியமூர்த்தி, திருமண இணையதளம் மூலம் பெண் தேடியபோது ஒரு மோசடி வலையில் சிக்கியுள்ளார். இவரைத் தொடர்பு கொண்ட ஒரு இளம்பெண், தான் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி ஆசை வார்த்தை பேசியுள்ளார்.…

Read more

Breaking: 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு… ஒரே ஆளுக்கு 5 மரண தண்டனை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், 5 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சந்திரனுக்கு 5 மரண தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு, வீடியோ கேம் விளையாடத் தருவதாக ஆசை காட்டி, 5 சிறுமிகளைத் தனது…

Read more

  • April 21, 2026
“பாட்டு பாடி விஜய்யை வறுத்தெடுத்த சாட்டை!” – காரைக்குடியில் அரங்கேறிய ‘மிமிக்ரி’ அரசியல்.. தவெக தொண்டர்கள் கடும் அப்செட்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் சாட்டை துரைமுருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை வழக்கம் போலத் தனது பாணியில் கிண்டல் செய்து பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை…

Read more

“தைரியம் இருக்கா?”… திராவிடக் கட்சிகளுக்கு சீமான் விடுத்த மரண மாஸ் சவால்… சிவகங்கையில் வெடித்த அரசியல் பரபரப்பு…!!!

சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இந்துஜாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடக் கட்சிகளுக்குப் பகிரங்கமான சவால் ஒன்றை விடுத்துள்ளார். ஆட்சியில் இருந்த கட்சிகள் மக்கள் நலனைச் சிந்திக்காமல், தங்களது தவறுகளை…

Read more

  • April 7, 2026
காங்கிரஸிற்குப் பலத்த அடி.! “கை கொடுத்த சுந்தர்ராஜன்.. கைவிட்ட காங்கிரஸ்!” – முக்குலத்தோர் புலிப்படைக்குத் தொகுதியைத் தாரை வார்த்ததால் கொந்தளித்த ஆதரவாளர்கள்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும், தொழிலதிபருமான சி.ஆர்.சுந்தர்ராஜன், தனக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்து, தனது பதவியையும் அடிப்படை…

Read more

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க!”… 2 சிறுமிகள் மீது பாய்ந்த வெறிநாய்… காரைக்குடியில் நடந்த பயங்கரம்.. மாநகராட்சி ஊழியர்கள் அதிரடி வேட்டை..!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெறிநாய் ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி பகுதியில் சுற்றித் திரிந்த அந்த வெறிநாய், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் உட்பட மொத்தம் 3…

Read more

“கல்யாணம் பண்ணிக்கோ..” என வற்புறுத்திய 52 வயது பெண்! 21 வயது காதலன் செய்த கொடூர காரியம்.. கல் குவாரியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. மதுரையில் சிக்கிய வாலிபர் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த 52 வயது பெண் தொழிலாளி சரஸ்வதி, கடந்த மாதம் வேலைக்குச் சென்றவர் மர்மமான முறையில் காணாமல் போனார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவருடன் வேலை பார்த்த மதுரை மாவட்டம் கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“ஓட்டு போட மாட்டோம்”… ஈக்கள் தொல்லையால் தேர்தல் புறக்கணிப்பு பேனர்… அதிகாரிகளின் அலட்சியத்தால் தேர்தலை புறக்கணிக்கும் 70 குடும்பங்கள்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குளத்துவேல்பட்டி கிராம மக்கள், தங்கள் பகுதியில் நிலவும் கடும் ஈக்கள் தொல்லை மற்றும் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு…

Read more

திமுகவுடன் மோத யாருக்குமே தகுதியில்லை.. “எடப்பாடி ஒரு சுயநலவாதி… கட்சியை அடகு வைத்துவிட்டார்!” – சிவகங்கையில் ஓபிஎஸ் அதிரடிப் பேச்சு..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் போற்றும் வகையில் மிகச்சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளதாகப் பாராட்டினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் போட்டியிட…

Read more

  • March 17, 2026
“போலீஸ்காரங்க எஸ்கேப் ஆகிட்டாங்களா?” ஆகாஷ் கேஸ்ல என்ன நடக்குது….? எஸ்.பி-யை கடிதத்தால மிரள வச்ச ஹென்றி திஃபேன்….!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் தொடர்புடைய சில காவலர்கள் மீது விசாரணை நடந்து வரும் நிலையில், இப்போது ஒரு பகீர் திருப்பம்…

Read more

யாருக்கும் இந்த நிலை வர கூடாது… உடல்நலக்குறைவால் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்கை முடித்துவிட்டு பொது தேர்வு எழுத சென்ற மகன்… கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன் பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் உணவகத்தில் பரோட்டா மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… ஆகாஷ் உடம்பில் 28 காயங்கள்… மூளையில் ரத்த கசிவு… பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறை விசாரணையில் இருந்த இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பது உடற்கூராய்வு அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது. இது காவல்துறை விசாரணையின் மீதான நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மானாமதுரை…

Read more

மொத்தம் 34 வழக்குகள்… சுடுகாட்டில் பதுங்கியிருந்த குற்றவாளி… சுட்டுப்பிடித்த போலீசார்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு 34 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மிக்கேல் பட்டினத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் என்பவரை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான…

Read more

“போலீஸ்னா என்ன வேணா பண்ணலாமா?”.. முதியவரிடம் ஆக்ரோஷமாக நடந்த காவலர்.. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!

சிவகங்கை மாவட்டம் நெய்வாசலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவரின் அராஜகச் செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் பெட்டிக்கடை வைத்திருந்த முதியவர் ஒருவரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த அந்த காவலர் முதியவரின்…

Read more

மரணத்திலும் மகத்தான சாதனை: மறைந்தும் வாழும் மாணவி – ஊரே திரண்டு நின்று அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி பின்னணி…!!!

மூளைச்சாவடைந்த மாணவி ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு, அந்த கிராமத்தையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர், பெரும் துயரத்திலும் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். இந்நிலையில் தங்கள் மகளின் உடல்…

Read more

“விபத்துல ‘மூளைச்சாவு’…. ஆனா 7 பேருக்கு மறுவாழ்வு” மாணவி தீபா உடலுக்கு அரசு மரியாதை….!!

சிவகங்கையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபா, எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தத் துயரமான நேரத்திலும், அவரது பெற்றோர் தீபாவின் உடல் உறுப்புகளைத் தானம்…

Read more

“அம்மா…. அம்மா….” போதையில் தள்ளாடிய சிறுவன்…. திமுக அரசை வெளுத்து வாங்கிய ராஜேஸ்வரி பிரியா….!!

சிவகங்கை மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் மது போதையில் தள்ளாடி, மயங்கி விழுந்து ‘அம்மா.. அம்மா..’ என அழுது துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள அனைத்து மக்கள்…

Read more

பகீர்: பள்ளியா? இல்ல பணிமனையா?” – சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவர்களை கழிவறை கழுவ வைத்த அவலம்… அதிர்ச்சி வீடியோ..!!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மல்லாகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளியில் 35-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோ…

Read more

  • February 11, 2026
“விசில் சத்தம் கேட்டா எனக்கு அலர்ஜி” தூய்மைப் பணியாளர்களை மிரள வைத்த திமுக கவுன்சிலர்…. மைக் குடுத்து பண்ணிய அதிரடி….!!

சிவகங்கை நகராட்சி 21-வது வார்டு திமுக கவுன்சிலர் அயுப்கான் செய்த ஒரு காரியம், இப்போது தமிழக அரசியலில் ஒரு நகைச்சுவையான விவாதத்தையே கிளப்பியுள்ளது. வழக்கமாகத் தூய்மைப் பணியாளர்கள் காலை வேளையில் வீடுகளுக்கு வரும்போது விசில் ஊதி பொதுமக்களை அழைப்பது வழக்கம். ஆனால்,…

Read more

“இனி விசில் ஊதுனீங்க அவ்வளவுதான்!”… தூய்மை பணியாளரை மிரட்டிய திமுக கவுன்சிலர்.. பரபரப்பு சம்பவம்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தவெக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், சிவகங்கையில் இந்த விசில் சின்னம் ஒரு திமுக கவுன்சிலரை செம கடுப்பாக்கியுள்ளது. சிவகங்கை நகராட்சியின்…

Read more

“தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!”.. வசமாக சிக்கிய பொய் புகார் கொடுத்த நிகிதா… மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

சிவகங்கை மாவட்டம், பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித் குமார் என்பவர், கடந்த காலங்களில் நகை திருடியதாகத் தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட…

Read more

அகோரி வேஷம், கஞ்சா போதை.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்… சிவகங்கையை அதிரவைத்த கொலை பின்னணி…!!!

சிவகங்கையில் அகோரி வேடமிட்ட நபரால் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே உள்ள கீழக்கண்டனியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ‘அகோரி’ வேடமிட்டு வலம் வரும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே…

Read more

நாட்டையே உலுக்கிய காவலாளி கொலை வழக்கு… பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்…. அஜித்குமாரின் தாய் கண்ணீர் மல்க பேட்டி…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டுப் புகார் தொடர்பாகத் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தரப்பில், போலீஸ் காவலில்…

Read more

நாட்டையே உலுக்கிய அஜித் குமார் கொலை வழக்கு…. நிகிதா பொய் புகார்… ஒன்றுமே இல்லாத வழக்கில் காவலாளியை அடித்து கொன்று… நீதிபதி வேதனை…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு முடியும் வரை சிறையிலேயே இருக்கட்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி…

Read more

  • February 1, 2026
​”பிரதமர் சார்…. கொஞ்சம் டேட்டாவைப் படிங்க” – மோடியையும் கவர்னரையும் வெளுத்து வாங்கிய முதலமைச்சர்….!@

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 2,559 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேளாண் கல்லூரி, சட்டக்கல்லூரி மற்றும் 32 கோடியில் அமைக்கப்பட்ட…

Read more

திருடனைப் பிடித்துத் தூணில் கட்டி வைத்த ஊர்மக்கள்… சாமி கோயிலில் அலறிய கொள்ளையன்… சிவகங்கையில் நடந்த ஷாக் சம்பவம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வில்லியரேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்க்காவலன் சுவாமி கோயிலில், உண்டியலை உடைத்துத் திருட முயன்ற நபரை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்தனர். மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஏற்கனவே மூன்று முறை…

Read more

தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற இருவர் சடலமாக மீட்பு… சர்க்கரை ஆலையில் நடந்தது என்ன?… பாதுகாப்பு எங்கே?… சிவகங்கை விபத்தின் முழு ரிப்போர்ட்…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள படமாத்தூர் தனியார் சர்க்கரை ஆலையில், விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஆலையில் இயந்திரங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது,…

Read more

“இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது” நாளைக்கு பொங்கல்…. இன்னைக்கு இப்படி ஒரு விபத்தா….? கதறும் குடும்பங்கள்….!!

சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் இன்று ஒரு மிகப்பெரிய சோகம் நடந்துள்ளது. அங்குள்ள மொலாசஸ் (கரும்பு பாகு) சேமிப்புக் கிடங்கில் பராமரிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு தொழிலாளர்கள் உள்ளே தவறி விழுந்துள்ளனர்.…

Read more

அதிர்ச்சி! அரசு மருத்துவமனையில் மது விருந்து….? நள்ளிரவில் அரங்கேறிய கூத்து…. எச்.ராஜா வெளியிட்ட பகீர் ஆதாரம்….!!

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அறையில் மது பாட்டில்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் இருந்ததாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

தின்பண்டம் ஆசை காட்டி நேர்ந்த கொடூரம்… பெற்றோர்களே எச்சரிக்கை… 11 வயது சிறுமியை சீரழித்த ஆட்டோ டிரைவர்… அதிரடியாக பாய்ந்த போக்சோ சட்டம்…!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இளையான்குடியை அடுத்த கொம்படி மதுரை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற ஆட்டோ ஓட்டுநர், அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

  • December 21, 2025
“சாமி படத்தையே திருடிய தம்பதி..!” ஜி-பே (G-Pay) செய்ததாகச் சொல்லி செம ஸ்கெட்ச்… வராத பணத்தால் சந்தேகமடைந்த உரிமையாளர்.. வீடியோவைப் பார்த்ததும் வந்த அதிர்ச்சி…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை சாலையில் சாமி படங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில், தம்பதி போல வந்த இருவர் சாமி படத்தை நூதன முறையில் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடை உரிமையாளர் செந்தில்குமார் மதிய உணவுக்காக…

Read more

பள்ளிக்குச் சென்ற 5 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்! கண் முன்னே சரிந்த குழந்தை…மானாமதுரையில் உறைந்து போன மக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த இளங்கோ – பவானி தம்பதியின் 5 வயது மகள் தேஜாஸ்ரீ, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். சனிக்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற சிறுமி, வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயங்கி…

Read more

பிஞ்சு குழந்தைக்கு என்ன ஆச்சு….? தேவதை உடையில் சென்ற 5 வயது மகள்…. பிணமாகத் திரும்பிய கோரம்…. பள்ளியில் நடந்தது என்ன….?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், யுகேஜி (UKG) படித்து வந்த 5 வயது சிறுமி தேஜாஸ்ரீ, இன்று காலை பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்காக ‘ஏஞ்சல்’ உடையில்…

Read more

சிவகங்கையில் வினோதம்!பள்ளியில் நடந்த காரியம்..!! சத்துணவு கோழி முட்டையில் கோட்டை கட்டிய திருடர்கள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள ஆலங்குடி ஊராட்சியின் மேலமாகாணம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த இரவு அடையாளம் தெரியாத திருடர்கள் சிலர் பள்ளியின் கதவுகளையும் ஜன்னல்களையும் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.…

Read more

5 வருட லிவிங் டு கெதர் வாழ்க்கை! – “வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலன்” போலீஸ் விசாரணையில் காதலன் பகீர் தகவல்..!!!

சுப்ரமணி என்பவரின் மகள் மீனாட்சி (வயது 28). இவர் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன், சிவகங்கை வெற்றியூரில் வசிக்கும் சத்தியா என்ற பெரியசாமியுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது.…

Read more

“5 வருஷம் வாடகை வீட்டில் லிவிங் டுகெதர்”… கசந்து போன காதல்… வேறொரு பெண்ணுடன் நிச்சயம்… திருமணத்தை நிறுத்திய காதலி… அடுத்த நொடியே நடந்த விபரீதம்..!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மீனாட்சி என்ற 28 வயது இளம்பெண் ஒருவர், காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அறிந்ததால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அழகு நிலையம்…

Read more

Other Story