“பள்ளியில் காரில் வைத்து பூட்டப்பட்ட 2-ம் வகுப்பு மாணவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு”… பள்ளி தாளாளரின் கணவன் உட்பட 3 பேர் கைது… சிவகங்கையில் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஜெஸ்ரில் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் காருக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வழக்கம் போல் சிறுவனை பள்ளி வாகனத்தில் அழைத்து செல்லாமல் காரில் அழைத்துச் சென்ற நிலையில் காரில் மறந்து விட்டதால்…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…? “வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்”… வண்டு கடித்ததால் பறிபோன உயிர்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே மாவடி பகுதியில் கூலி தொழிலாளியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவானந்தம் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில்,…

Read more

“என்னை பார்க்க அசிங்கமா இருக்கு”… ரொம்ப முடி கொட்டுது… வாழவே பிடிக்கல… 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் பாலுசாமி-சுலோச்சனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு என்ற மகனும், 15 வயதில் கீர்த்தீஸ்வரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கீர்த்தீஸ்வரன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம்…

Read more

இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டேன்?…. தாயின் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடூரம்…. நெஞ்சை நொறுக்கிய சம்பவம்….!!!

சென்னையில் விநாயகபுரம் என்ற பகுதியில் ரத்னகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 10 வயதில் சிறப்பு குழந்தையான கீர்த்தி சபரீஸ்கர் என்ற மகன் இருந்தார். சிறப்பு குழந்தையான அவருக்கு பெற்றோர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளித்து…

Read more

ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு…. உயிருக்கு போராடும் தாய்…. கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் வடலூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 24ஆம் தேதி மைதானத்தில் வைத்து ஈட்டி எறியும் பயிற்சி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் கிஷோர் என்ற சிறுவன் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அப்போது எதிர்பாராத…

Read more

Other Story