“பள்ளியில் காரில் வைத்து பூட்டப்பட்ட 2-ம் வகுப்பு மாணவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு”… பள்ளி தாளாளரின் கணவன் உட்பட 3 பேர் கைது… சிவகங்கையில் பரபரப்பு…!!!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஜெஸ்ரில் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் காருக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வழக்கம் போல் சிறுவனை பள்ளி வாகனத்தில் அழைத்து செல்லாமல் காரில் அழைத்துச் சென்ற நிலையில் காரில் மறந்து விட்டதால்…
Read more