அடுத்தவன் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுப்பதா..? பாஜக பிரமுகர் செஞ்ச அசிங்கம்… போலீஸ் வலைவீச்சு..!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பகுதியில் அனில்குமார் (48), தன்னியா (40) என்று தம்பதியினர் வசித்து வருகின்றனர். அனில்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். தன்னியா அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி…

Read more

“19 வருஷமா ராணி மாதிரி வச்சிருந்தேன்”… என் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிப்போயிட்டா… தூக்கில் போடுங்க… கதறி அழுத கணவன்.. விபரீத முடிவு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெஞ்சமின் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் திருமணம் ஆகி சுனிதா (45) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 19 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில்…

Read more

திக் திக்…! மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தந்தை…. மாணவர்கள் செய்த காரியம்….. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அறுமனை அருகே ஜெய்சிங் என்பவர் தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் தனது மகளை பள்ளியில் விடுவதற்காக சென்றபோது ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவர்கள் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.…

Read more

“வா… புது டிரஸ் வாங்கி தரேன்…” பேத்தியை அழைத்து சென்ற தாத்தா… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். கடந்த எட்டாம் தேதி சிறுமியிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் தாத்தா…

Read more

மாடிக்கு சென்ற தந்தை… ஜன்னல் கம்பியில் பிணமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவி… உறைய வைக்கும் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையா வட்டம் கண்டககுழிவிளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஷாஜினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 18-ம் தேதி பள்ளிக்கூடத்தில் நடந்த சிறப்பு…

Read more

“செல்போனில் ஆபாச படம்”… 5 வயசு தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயசு அண்ணன்… நடுங்கும் குமரி… பெற்றோர்களே கவனம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 13 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவர்…

Read more

“ஜோதிடம் பலிக்கவில்லை”… ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி ஜோசியக்காரரை தீர்த்து கட்டிய பெண்… குமரியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்ட விளை பகுதியில் ஜான் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் மகள் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுடைய மகளுக்கு திருமணமான நிலையில் மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார்.…

Read more

“வீட்டுக்கு வா; தருகிறேன்…” ஜூஸில் மயக்க மருந்து கலந்த காதலன்… நம்பி சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு புல்லுவிளை பகுதியில் ஷாஜின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் வேலை பார்க்கிறார். பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியும் ஷாஜினும் காதலித்து வந்தனர். கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த மாணவி பதினொன்றாம் வகுப்பு…

Read more

மக்களே உஷார்…! ஒரே ஒரு போன் Call… ரூ.70 லட்சத்தை பறிகொடுத்த அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரிடம் 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரியை செல்போன் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை மும்பை…

Read more

“ஹாஸ்பிடலில் சிகிச்சையில் தந்தை”… திடீரென மகன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில்  கோட்டார் கம்பளம் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம். இவருக்கு வனஜா என்ற மனைவியுள்ளார். சுந்தரம் வனஜா தம்பதியினருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் சுந்தரம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நல குறைவால்…

Read more

“திருமணத்திற்கு 4 நாள் தான் இருக்குது”… பொண்ணு ஒல்லியா இருக்குதாம்.. மணப்பெண் பிடிக்கலைன்னு 40 வயசு பெயிண்டர் தற்கொலை..!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாத்தன் கோடு வடக்கே தோப்பு பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 40 வயது ஆகும் நிலையில் பெயிண்டராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பல இடங்களில்…

Read more

குமரியின் கண்ணாடி இழை பாலத்திற்கு நுழைவு கட்டணமா…? இலவசமாக அனுமதிக்கவேண்டும்… சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்…!!

கன்னியாகுமரியில் கடல் நடுவே கண்ணாடி இலை பாலம் திறக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு நடந்து செல்ல இலவசமாக அனுமதிக்க அப்பட்டால் சுற்றுலா மேம்படும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். குமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ளது.…

Read more

வீட்டுக்கு திருட வந்த கொள்ளையர்கள்… வெளிநாட்டில் இருந்தபடியே விரட்டிய உரிமையாளர்… எப்படி தெரியுமா..?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் கோட்டார் நகரில் வசித்து வருபவர் சலீம். இவர் மஸ்கட் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நாகர்கோவிலில் உள்ள வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளார். சிசிடிவி காட்சிகளை அவ்வபோது வெளிநாட்டில் வேலை செய்து…

Read more

புத்தாண்டில் அரங்கேறிய சோகம்..! சுற்றுலா பயணிகளை நடுரோட்டில் நிற்க வைத்து போட்டோ எடுத்த நபர் கார் மோதி பலி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் பாலசுப்பிரமணியம் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்று அப்பகுதியில் உள்ள சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக சுற்றுலா பயணிகள் வாகனத்தில் வந்துள்ளனர். அந்த சுற்றுலா பயணிகள் பால சுப்பிரமணியனிடம் குழுப் புகைப்படம்…

Read more

அண்ணா பல்கலைக்கழகத்தை மிஞ்சும் சம்பவம்… 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்… அதிரும் குமரி… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது 12-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கன்னியாகுமரி…

Read more

எங்கள விட்டு போயிட்டியே…! மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழகடியப்பட்டினம் பகுதியில் ஹார்லின் டேவிட்சன்(15) என்பவர் வசித்து வருகிறார். இவர் மணவாளக்குறிச்சியில் இருக்கும் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது விடுமுறை என்பதால் டேவிட்சன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் இருக்கும் கடலில் குளிப்பதற்காக…

Read more

“ 3 பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள்” கொடூர கணவன் சிக்கியது எப்படி…? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய மனைவி மரிய சந்தியாவை கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் உடலை துண்டு துண்டாக கூறு போட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் மாரிமுத்து கையும் களவுமாக சிக்கியுள்ளார். நெல்லை…

Read more

குடும்பத் தகராறில் பயங்கரம்… மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்… தலையையும் உடம்பையும் தனியாக வெட்டி… ஐயோ. அலறும் குமரி..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் மாரிமுத்து (36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மரிய சந்தியா (30) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நேற்று திடீரென குடும்பத்தகறாறு ஏற்பட்டது. இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில்…

Read more

சூப்பர்…! கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்கள் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் வருகிற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதற்கு…

Read more

நான் BE முடிச்சிருக்கேன்… ஆனா எனக்கு படிப்புக்கேற்ற… தந்தையிடம் புலம்பிய வாலிபர்… கடைசியில் நேர்ந்த சோகம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே சிபின் என்ற 27 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் இன்ஜினியரிங் (BE) முடித்துள்ளார். இவர் படிப்பு முடிந்த நிலையில் நீண்ட நாட்களாக வேலை தேடி வந்துள்ளார். ஆனால் அவருக்கு படிப்புக்கு ஏற்ற…

Read more

பத்திரம் பதிவு செய்ய மறுத்த அதிகாரி…. ஆத்திரத்தில் பெட்ரோலை எடுத்து ஊழியர்கள் மேல் ஊற்றிய நபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

குமரி மாவட்டம் கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியில் ஜெஸ்டஸ் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியிடமிருந்து நிலத்தை வாங்கி, அதை பதிவு செய்ய கருங்கல் சார்பதிவாளர் சென்றுள்ளார். ஆனால் சார் பதிவாளர் ஹரிகிருஷ்ணன் பத்திரப்பதிவு செய்யாமல் திரும்பி அனுப்பியுள்ளார்.…

Read more

“என் காதலன் கூட சேர்த்து வையுங்க… இல்லனா…” நள்ளிரவில் இளம்பெண் செய்த காரியம்…. அதிர்ந்த போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதுடைய என்ஜினீயர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். அதே நிறுவனத்தில் கடலூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணும் பணிபுரிந்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக…

Read more

ஒரு போலீஸ் அதிகாரியே இப்படி செய்யலாமா… அரசு வேலையை நம்பி 1.47 கோடியை இழந்த நபர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏசுராஜசேகரன் என்பவர் காவல் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  1.47 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஏசுராஜசேகரன் மீது வழக்கு…

Read more

அரசு பேருந்தில் பயணித்த மாணவி…. நடந்துனர் செய்த அந்த காரியம்…. போலீஸ் அதிரடி ஆக்சன்….!!!

நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்கு செல்லும் அரசு பேருந்தில் தினமும் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அந்த பேருந்து நடத்துனர், அதில் பயணித்த மாணவி ஒருவரிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த மாணவி, அடுத்த நிறுத்தத்தில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிச.3-ல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக இருப்பது நாகர்கோவிலில் உள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். இந்த ஆலயம் உலக அளவில் புனித சவேரியாருக்கு என முதன் முதலாக எழுதப்பட்ட ஆலயம் என்ற பெருமை பெற்றது. இந்த ஆலயத்தின் 10…

Read more

“4-வது கணவர் மற்றும் 2 மகன்களை உதறிவிட்டு” 5-வதாக வாலிபரை கரம் பிடித்த பெண்… குமரியில் அதிர்ச்சி சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது உறவினர்களுடன் குமரி மாவட்டம் இரணியல் வந்துள்ளார். அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தான் கட்டிட வேலை பார்த்து வருவதாகவும் சம்பவத்தன்று…

Read more

நீ இப்படி வந்தால் தான் அம்மாவிற்கு பிடிக்கும்… பிளான் போட்டுக் கொடுத்த காதலன்… கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்த சிவா என்பவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை அருகே உள்ள அபி பிரபா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ மகனை பெண்…

Read more

தமிழகத்தை உலுக்கிய புது பெண் மரணம்… கைதுக்கு பயந்து விஷம் குடித்த மாமியார் உயிரிழப்பு..!!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கார்த்திக் மின்சாரத் துறையில் வேலை பார்த்து வருகிறார் ஸ்ருதி கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.…

Read more

“insta காதல்”… வாலிபருடன் நெருங்கி பழகிய கல்லூரி மாணவி… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி… நெனச்சாலே பதறுதே..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே உள்ள கிராமத்தில் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் மாவட்டம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதல் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது.…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய புதுப்பெண் மரணம்… கைதுக்கு பயந்து மாமியார் தற்கொலை முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி பாபு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு…

Read more

“எச்சில் தட்டில் சாப்பிடணும்”… கணவர் பக்கத்தில் அமரக்கூடாது… டார்ச்சர் செய்த மாமியார்… திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி பாபு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு…

Read more

கொடூரத்தின் உச்சம்…!! ஆலோசனைக்கு வந்தவரை பாலியல் பலாத்காரம் செய்த வக்கீல்… கண்ணீர் மல்க மனு கொடுத்த பெண்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் 36 வயதுடைய பெண் ஒருவர் மாவட்ட சூப்பரண்ட் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் நான் எம்.பி. ஏ பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பெற்றோர் இறந்து…

Read more

“அழகு தாவரம் என கஞ்சா செடி வளர்த்த நபர்” சோதனையில் உறுதியான உண்மை… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் கூலி தொழிலாளி ஆன இவர் வேலைக்கு சென்ற இடத்தில் வளர்ந்திருந்த ஒரு செடியை அழகு செடியென நினைத்து வீட்டிற்கு கொண்டு வந்து வளர்த்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்…

Read more

எனக்கு எதிரா சாட்சி சொல்லுவியா..? மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவர்… போலீஸ் அதிரடி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் இறச்சகுளம் அருள்ஞானபுரம் கிராமத்தில் அஜிஷ்குமார் வசித்து வருகிறார். இவருக்கு ராஜசாந்தி என்ற மனைவி உள்ளார். அஜிஷ் குமார்-ராஜசாந்தி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜசாந்தி நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. வசமாக சிக்கிய 2 பேர்.. போலீஸ் அதிரடி ஆக்சன்…!!

தமிழக-கேரள எல்லையில் கஞ்சா கடத்தல் தொடர்பான பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குமரியில் இருந்து கேரளா நோக்கி சென்ற காரில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர்கான் மற்றும் கொல்லத்தைச் சேர்ந்த…

Read more

கண் பார்வை போயிட்டு… என்‌‌னால பாத்துக்க முடியல.. வேதனையில் ‌ மனைவியை கொன்ற 90 வயது முதியவர்‌… 6 பிள்ளைகள் இருந்தும் இந்த நிலையா…?

கன்னியாகுமரியில் உள்ள குருந்தன்கோடு அருகே ஒரு மூதாட்டியின் கொலை சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90 வயதான பனையேறும் தொழிலாளியான சந்திர போஸ், தனது உடல்நலம் குன்றிய மனைவி லட்சுமியை பராமரிக்க முடியாததால், அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த…

Read more

34 வயசு பெண்ணுடன் லிவிங் டூ கெதர்… அண்ணனின் காதலி மகளுடன் ஓட்டம் பிடித்த தம்பி… அட இப்படி ஒரு சம்பவமா..?

மார்த்தாண்டம் அருகே திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் மகனும் மகளும் தனியாக வசிக்கத் தொடங்கினர். 15 வயது மகள் பள்ளி படிப்பு நிறுத்தி வீட்டில் இருந்து வரும் நிலையில், அந்த…

Read more

பெண்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்ற அரசு பேருந்து… ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து அரசு பேருந்து திருநெல்வேலி நோக்கி கடந்த 13ஆம் தேதி மாலை சென்று கொண்டிருந்தது.இந்தப் பேருந்து அழகாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த இரண்டு பெண்கள் கை அசைத்து பேருந்தை நிறுத்துமாறு கூறினர் ஓட்டுநர் பெண்களை கவனித்தும்…

Read more

ஜாலியாக டூர் சென்ற மாணவி.. திடீரென வந்த போன் கால்… யோசிக்காமல் 70 அடி பள்ளத்திலிருந்து குதித்த விபரீதம்… விசாரணையில் தெரிந்த உண்மை..!!

குமரி மாவட்டம் குற்றியாறு பகுதியில் செல்வம் மற்றும் தவமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இத்தம்பதியினருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் இளைய மகள் அபிநயா பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிநயா அவரது தோழி ஒருவருடன் நேற்று…

Read more

“கொடுமை தாங்க முடியல”… தினம்.. தினம்… போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!

குமரி மாவட்டம் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியை, தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், அவர் தனது உறவினரான ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் வைத்திருந்தார். இச்சம்பவம் ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தது. கணவர் வீட்டிற்கு வந்தபோது,…

Read more

மாற்றுத்திறனாளி போல் நடித்து பிச்சை எடுக்கும் நபர்… எங்கு தெரியுமா…? சர்ச்சை சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரைப் பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனை தரிசிப்பதற்காக நாள்தோறும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதை பயன்படுத்தி சிலர் மாற்றுத்திறனாளி போல் நடித்து கோயில் முன்பு அமர்ந்து கொண்டு பக்தர்களிடம்…

Read more

தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலையின் தலையை துண்டித்த மர்ம நபர்கள்… குமரியில் பரபரப்பு…!!

குமரி மாவட்டம் குழித்துறை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. திடீரென்று அந்த சிலை தலைப்பகுதி இன்றி காணப்பட்டது. இந்த செயலை மர்ம நபர்கள் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மார்த்தாண்டம் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. எனவே…

Read more

1990- ல் சட்டவிரோத கல்யாணம்….. ஆதார் கார்டு வரை மோசடி…. இலங்கை வாலிபர் கைது…!!

குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே தங்கி சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பெற்றதாக இலங்கை புலம்பெயர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   1990-ம் ஆண்டு இந்தியா வந்த ஜார்ஜ் வாஷிங்டன் என்ற இவர், சிவகாசி…

Read more

3 நாட்கள் தொடர் விடுமுறை…. களைகட்டிய சுற்றுலா தளங்கள்… அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை தினங்களாகும். அதாவது இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதற்கு அடுத்த நாள் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

1 நாள் .. 2 நாள் இல்ல..!..ஒவ்வொரு நாளும் வேதனை..! வீட்டை விட்டு வெளியேறிய பெண்..! அடுத்தடுத்து நடந்த பரபரப்பு

குமரி மாவட்டம் அருகில் உள்ள தக்கலையில் வசித்து வரும் வாலிபருக்கும் மதுரையைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

எஸ்.ஐக்கு அரிவாள் வெட்டு… பிரபல ரவுடி செல்வத்தை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… குமரியில் பரபரப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரும்பாட்டூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி. இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர்…

Read more

அம்மா…! ரொம்ப வலிக்குது என்று கதறி துடித்த 5 வயது சிறுமி… மழலை மாறாத குழந்தை கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தம்பதியினர் ஒருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் வீட்டுக்கு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு…

Read more