17 வயது சிறுவனுடன் பலமுறை உடலுறவு..! “அம்மா அப்பா இல்லாத நேரத்தில் வீட்டுக்கே போய் கட்டாயப்படுத்திய இளம்பெண்”.. 8 மாத கர்ப்பத்தால் வெளிவந்த பகீர் உண்மை… அதிர்ச்சி பின்னணி.!

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவப் பரிசோதனையில் அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது கணவர்…

Read more

  • July 22, 2026
காரில் சைரன்… கையில் மைக்! போலி போலீஸாக ரோட்டில் அலப்பறை செய்த வாலிபர்! அப்புறம் நடந்ததை ‘ரீல்ஸ்’ ஆக போட வைத்த கன்னியாகுமரி போலீஸ்..!!

இன்றைய நவீன உலகம் சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ (Likes) மற்றும் ‘வியூஸ்’ (Views) பெற வேண்டும் என்பதற்காக எல்லைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சில நொடிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சட்டத்தையும், காவல்துறையின் கௌரவத்தையும் கூடக் கேலிப்பொருளாக்கத் துணியும் இளைஞர்களின் எண்ணிக்கை…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… மாற்றுத்திறனாளி சபரி வர்மன் வழக்கை சிபிசிஐடி மாற்றி அதிரடி உத்தரவு..!

நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையை CBCID பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…

Read more

“முடிவுக்கு வந்த நீண்ட போராட்டம்!”.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் திருப்தியடைந்த உறவினர்கள்… சபரி வர்மன் மரணத்தில் முடிவுக்கு வந்த மர்மம்..!!!

நாகர்கோவில் மாவட்ட சிறையில் சிறை வார்டன்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த விசாரணை கைதி சபரி வர்மனின் உடல் விவகாரத்தில், தற்போது சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. சிறையில் அவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உரிய விசாரணை மற்றும் நீதி கோரி அவரது உறவினர்கள்…

Read more

“மகளை நல்லா பார்த்துக்கோங்க..” ரப்பர் தொழிலாளி கொடுத்த டார்ச்சர்.. வெளிநாட்டு கணவருக்கு வந்த கடைசி வாட்ஸ்அப் மெசேஜ்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (40). துபாயில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் இவர், சமீபத்தில் ஊருக்கு வந்துவிட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் துபாய் சென்றுள்ளார். இவருடைய மனைவி அனிஷா (33), பட்டதாரியான…

Read more

  • July 9, 2026
“2011-ல எங்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கினீங்களே.. எனக்கே இத்தனை கோடி தரேன்னு சொன்னீங்க!”.. அதிமுக இனிமே தேறுவது ரொம்ப சந்தேகம்!” தேமுதிக மேடையில் பார்த்தசாரதி கொந்தளிப்பு..!!

“அதிமுக ஐசியூ-வுக்குப் போயிருந்தா கூடப் பரவாயில்லை, அது மார்ச்சுவரிக்கே போயிட்டு இருக்கு, இனிமேல் எடப்பாடி பழனிசாமி அணி தேறுவது ரொம்ப சந்தேகம்!” என்று தேமுதிக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பார்த்தசாரதி கன்னியாகுமரி கட்சி கூட்டத்தில் அதிமுகவை நோக்கி அடுக்கடுக்கான…

Read more

“நாளைக்கு ஸ்கூல் ஸ்டார்ட்.. ஆனா இன்னைக்கு TC தர்றாங்க!”… 75 வருஷ பழமையான அரசு உதவிபெறும் பள்ளி திடீர் மூடல்.. கண்ணீரில் குமரி மாவட்ட மாணவர்கள்..!!!!

கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் சுமார் 75 வருடங்களாகப் பாரம்பரியமாகச் செயல்பட்டு வந்த அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றை, இந்த கல்வி ஆண்டு முதல் திடீரென மூட உத்தரவிடப்பட்டுள்ளது ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாளை பள்ளி திறக்கப்படவிருந்த இக்கட்டான…

Read more

  • June 3, 2026
“இனி இந்த ஸ்கூல் திறக்கவே மாட்டாங்களா?” நாளை பள்ளி திறப்பு…. நேற்றிரவு வந்த ஒற்றை போன் கால்…. மனமுடைந்து கதறிய மாணவர்கள்….!!

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தேர்தலில் வெறும் 104 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக…

Read more

  • May 13, 2026
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் திடீர் காலமானார்..! நாகர்கோவில் தொகுதியில் மக்கள் பணியாற்றியவர் மறைவு.. கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி.!!

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் (68) இன்று காலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய…

Read more

“பெற்ற குழந்தையை தெருவில் வீசிய நர்ஸ்!”.. ரகசிய பிரசவம்.. அக்கா கணவருடன் கள்ள உறவா..? கொன்று வீசியது ஏன்..? அதிரவைத்த பின்னணி..!!

நாகர்கோவில் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று தெருவில் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை நர்சுதான் குழந்தையை வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்தப் பெண்ணின்…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… மனைவியை அந்தக் கோலத்தில் பார்த்த கணவன்… வீட்டை பூட்டிவிட்டு திருடன், திருடன் என…. பரபரப்பு சம்பவம்…!!!

குமரி மாவட்டம் குழித்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயது லாரி டிரைவர், தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் சென்னித்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தபோது, பாலப்பள்ளம் பகுதியைச்…

Read more

  • April 24, 2026
“தம்பி.. கடல்ல இறங்காத பா!” – எச்சரித்த காவலரை அடித்து துவைத்த சுற்றுலா குடும்பம்.. வைரலாகும் மோதல் வீடியோ..!!

“தம்பி கடல்ல இறங்காதீங்கப்பா.. ஆபத்து!” என்று மனிதாபிமானத்துடன் எச்சரித்த சுற்றுலா காவலரை, சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தினர் சரமாரியாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி கடற்பகுதியில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர்,…

Read more

போனை எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இளம்பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த கன்னியாகுமரி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், திருமணமான மூன்றே மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழித்துறை பரம்பின்தலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான நிஷா, அம்சி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவரைக்…

Read more

குமரியில் விஜய் செஞ்ச காரியத்தைப் பாருங்க.. திடீர்னு சைக்கிள் எடுத்துட்டுப் பறந்த ‘தளபதி’.. பின்னாடி மூச்சிரைக்க ஓடிய போலீஸ்.. இதென்ன புது வம்பா போச்சு? மிரண்டு போன ரசிகர்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், பைபாஸ் சாலையில் வாகனத்தில் சென்று ‘ரோட் ஷோ’ நடத்தினார். அப்போது திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய விஜய், சைக்கிளில் சென்று மக்களிடம்…

Read more

காதலியின் பேச்சில்லாத ஏக்கத்தில் துடித்த இளைஞரின் சோகம்… காதல் தோல்வியால் விபரீதம்?… வாலிபரின் இறுதி நிமிடம்… கண்ணீர் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் அபி (23), கேரளாவில் தேன் உற்பத்தி தொழில் செய்து வந்தார். ஈஸ்டர் பண்டிகைக்காகச் சொந்த ஊர் திரும்பிய அபி, கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாகப் பேசாமல்…

Read more

கள்ளக்காதல் விவகாரத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜோடி… கணவர் எடுத்த விபரீத முடிவு… குமரியை உலுக்கிய கொடூரச் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில், தொழிலாளி மற்றும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருமனை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி…

Read more

  • April 3, 2026
88 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்…. ​9-ஆம் வகுப்பு மாணவனின் வக்கிர செயல்…. அரசு பள்ளி மாணவன் கைது….!!

நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் 88 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனது இரண்டாவது மருமகளுடன் வசித்து வந்தார். மகன்கள் இருவரையும் இழந்த நிலையில், மருமகளும் மூதாட்டியும் அருகிலுள்ள கடைகளில் வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக…

Read more

அடப்பாவமே…. பச்சிளம் குழந்தையை கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி…. கையும் களவுமாக சிக்கிய ஜோடி…. போலீஸ் அதிரடி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட்புதரில் பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றிற்குள் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்து வந்த தென்தாமரைகுளம் காவல்துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி…

Read more

பிரிந்து சென்ற மனைவி.. தாங்க முடியாத வேதனையில் 25 வயது இளைஞர் தற்கொலை… கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேர்க்கிளம்பியை அடுத்த கல்லன்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜாஸ்பர் சுபின் என்ற பெயிண்டர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

முறுக்கு வியாபாரம் செய்து மகள்களின் திருமணத்திற்காக சேர்த்து வச்ச நகை…! காதலனிடம் தூக்கி கொடுத்த மாணவி… கண்டித்ததால் பெற்ற தாயையே தீர்த்து கட்ட துணிந்த கொடூரம்..!!

நாகர்கோவில் அருகே காதலனுக்கு நகைகளை எடுத்துக் கொடுத்ததைக் கண்டித்த தாயை, காதலனுடன் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனைப் போலீஸார் கைது செய்தனர். நாகர்கோவிலை சுந்தர்ராஜ். இவரது மனைவி கலாவதி (42). முறுக்கு…

Read more

“காதல்னு சொல்லி ஏமாற்றினால் இதுதான் கதி!”… பிளஸ் 2 மாணவி வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்.. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ் 2 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தொழிலாளி ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடசேரி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்ற 31 வயது கூலித் தொழிலாளி, வீட்டில்…

Read more

“உஷார் பெண்களே!” வீடியோ காலில் பேசிய மாணவிக்கு நேர்ந்த கதி… வலைவீசிப் பிடித்த சைபர் க்ரைம்… உ.பி வாலிபர் கைது…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஆபாச வீடியோ காட்டி மிரட்டிய வழக்கில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளம் மூலமாக அந்த மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அந்த…

Read more

  • February 15, 2026
“கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்த ஆட்டோ!” “திருப்புவதற்கு முன் ஒரு நிமிடம் கவனிங்க!”.. மின்னல் வேகத்தில் மோதிய கார்.. குமரியில் நடந்த பயங்கரம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலையின் குறுக்கே திரும்ப முயன்ற ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோதிய விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் ஆட்டோ ஓட்டுநர் மெதுவாகத் திரும்ப முற்பட்டபோது, பின்னால் மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்…

Read more

சாவிலும் பிரியாத தம்பதி… மனைவி இறந்த சில மணி நேரத்தில் கணவர் உயிர் பிரிந்த சோகம்…. கண் கலங்க வைத்த சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கண்ணக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். 78 வயதான இவர் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஓமனாவுக்கு 74 வயதாகிறது. இந்தத் தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில் ஒருவருக்கொருவர் துணையாக…

Read more

முடிவுக்கு வருகிறதா மது விற்பனை?… பாஜக-வின் “வீட்டுக்கு அனுப்புவோம்” சவால் – பின்னணி என்ன?… வைரலாகும் புகைப்படம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ள “டாஸ்மாக் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்” என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விவகாரத்தை முன்வைத்து ஆளும் அரசுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள இந்தச்…

Read more

கலெக்டர் ஆக வேண்டிய கனவு… பாதியிலேயே கருகிய பரிதாபம் – குமரி மாணவிக்கு நேர்ந்த துயரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர், சில சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் மற்றும் தவறான நடவடிக்கைகளால் தனது படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவிக்குத் தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்ட மனரீதியான…

Read more

மனைவி பிரிந்த விரக்தி? – நடுரோட்டில் ஆடையின்றி ஆட்டம் போட்ட நபரால் அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!!

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அண்டுகோடு பகுதியைச் சேர்ந்த 55 வயது தொழிலாளி ரவீந்திரன், பெண்கள் மற்றும் இளம்பெண்களைக் கண்டால் நிர்வாணமாக நின்று அநாகரிகமான முறையில் சைகை காட்டி அச்சுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் இவரது இந்த விபரீத நடவடிக்கைகளால்…

Read more

“வீட்டுக்கே வரவழைத்து உல்லாசம்”… கணவனைப் பிரிந்து கள்ளக்காதலை வளர்த்த பெண்… சித்தப்பாவை தள்ளிவிட்டு தாக்குதல்… ஆத்திரத்தில் வெட்டி சாய்த்த கொடூரம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், மருமகளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மாற்றுத்திறனாளி சித்தப்பாவை போலீஸார் கைது செய்தனர். அதாவது தலக்குளம் பகுதியைச் சேர்ந்த அருண் பிரசாத் (34), தச்சராக வேலை பார்த்து வருகிறார். இவரும் சுபிதா…

Read more

இலவச வீடு தருவதாக ஸ்கெட்ச்…. ஆசை காட்டி நகையை அள்ளிய ‘கில்லாடி’ பெண்… ஆடிப்போன பாட்டி… அரசு அதிகாரி கெட்டப்பில் வந்த எமன்… குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அனந்தபுரத்தில், அரசு அதிகாரி எனத் தன்னைக் கூறிக்கொண்ட இளம் பெண் ஒருவர், லட்சுமி என்ற மூதாட்டியை ஏமாற்றி நகை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், லட்சுமி பாட்டியிடம் அரசு சார்பில் முதியோர் உதவித்தொகை மற்றும்…

Read more

கர்ப்பிணி மனைவி வீட்டில் இருக்க.. காதலியுடன் உல்லாசம்… கண்ணீருடன் காவல் நிலையம் சென்ற இளம்பெண்… என்ஜினீயரின் முகமூடி கிழிந்தது எப்படி?… போலீசார் அதிரடி கைது…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, திருமணமான தகவலை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அபிஷ் (30) என்ற இளைஞர், ஏற்கனவே திருமணமானவர் என்பதையும், அவரது மனைவி தற்போது…

Read more

திருமணமானதை மறைத்து காதல் வலை.. 4 மாத கர்ப்பமான இளம்பெண்.. மார்த்தாண்டம் இன்ஜினியரின் லீலைகள்.. பின்னணியில் பகீர் தகவல்கள்..!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள செங்கோடு பகுதியைச் சேர்ந்த 30 வயது இன்ஜினியர் அபிஷ், புதுச்சேரியைச் சேர்ந்த 24 வயது நடனக் கலைஞர் ஒருவரை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் வேலை பார்த்து வந்த…

Read more

ரயில் தண்டவாளத்தில் மது அருந்திய கும்பல்… ஆத்திரத்தில் சரமாரியாக கல் வீசி… ஜன்னல் உடைந்து பெண் காயம்…!!!

நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கியதில் பெண் பயணி ஒருவர் காயமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த ரீனா அன்னமேரி தனது கணவருடன் இந்த…

Read more

“சோத்த திங்கிறியா இல்லையா?”..சுசீந்திரத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்..அதிர்ச்சியில் உறைந்த பாஜகவினர்..வைரல் பரபரப்பு வீடியோ..!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமலையன் சுவாமி திருக்கோயிலில் புகழ்பெற்ற மார்கழி மாத தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த விழாவைத் தொடங்கி வைப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்திருந்தார். அவர் தேரை வடம் பிடித்து இழுக்கத் தயாரானபோது,…

Read more

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை கண்டு ரசித்த மக்கள்… எங்கு தெரியுமா..? காலையிலேயே ஒரே கொண்டாட்டம்தான்…!!

உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. மக்கள் பலரும் மகிழ்ச்சியாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்திலும் புத்தாண்டு பண்டிகை நள்ளிரவு முதல் களைகட்டிய நிலையில் சென்னையில் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. அதன் பிறகு விடுமுறை…

Read more

  • December 27, 2025
“ஆட்சியில் பங்கு.. இது தொண்டர்களின் ஏக்கம்..!” 2026 தேர்தலில் திமுகவுக்கு செக் வைத்த விஜய் வசந்த்… காங்கிரஸ் மேலிடம் போட்ட மாஸ்டர் பிளான்…!!!

தமிழகத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு வகிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டனின் விருப்பமாக உள்ளது என்று கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம்…

Read more

“ஒரே நேரத்தில் 8 இடங்களில் தீபங்கள்” பூரணசந்திரனுக்காக பாஜகவினர் நடத்திய அஞ்சலி…. அதிர வைத்த 180 பேர் மீதான வழக்கு….!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற அனுமதி கோரி போராடி, சமீபத்தில் உயிர்நீத்த பூரணசந்திரன் என்பவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நாகர்கோவில் வடசேரி, கோட்டார், அஞ்சுகிராமம் உள்ளிட்ட…

Read more

அதிர்ச்சி! குமரியில் நீக்கப்பட்ட 1.5 லட்சம் வாக்காளர்கள்…. உங்க பேரு இருக்கா Check பண்ணிக்கோங்க…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ‘Shocking list’….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்த நிலையில், புதிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ளார். மாவட்டத்தில் உள்ள…

Read more

“8 வருஷம் ஆகுது”… மனைவியுடன் சண்டை… கோர்ட்டில் விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கு… திமுக பிரமுகரின் விபரீத முடிவு.. பெற்றோர் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீயன்னூர் குட்டக்குழி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயபாலனின் மகனும், தி.மு.க. இளைஞரணியின் திருவட்டார் ஒன்றிய துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்தவருமான அருண்பால் (39) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை…

Read more

  • December 14, 2025
காலையிலேயே நடந்த கோர விபத்து! சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து… சாலைத் தடுப்பில் மோதியதில் 40 பேர் காயம்..!!!

சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து ஒன்று, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே இன்று (டிசம்பர் 14) காலை விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரெனச் சாலைத் தடுப்பில் மோதி அப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் பேருந்தில்…

Read more

அருள் வந்து சாமி ஆடிய நபர்..! “திடீரென மற்றொரு சாமியாடியை தரதரவென இழுத்துச் சென்று தாக்குதல்” .. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நடந்த கோவில் திருவிழாவில் அருள் வந்து சாமி ஆடிய ஒருவர் மற்றொரு சாமி ஆடியவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவில் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஏராளமானவர் சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

“விடிய விடிய”.. மனைவிகளை மாற்றி உல்லாசம்… ரிசார்டில் நடந்த போதை பார்ட்டி… கணவன்- மனைவி உட்பட 8 பேர் கைது.. பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுடன் நடந்ததாகக் கூறப்படும் பிறந்தநாள் விழாவை தொடர்ந்து, போலீசார் நடத்திய திடீர் சோதனையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. ரகசிய தகவலின்…

Read more

இன்ஸ்டாகிராம் காதலன் செய்த கொடூரம்! வறுமையில் இருந்த சிறுமியை சீரழித்த ‘காதலன்’! கேரளாவில் மடக்கிப் பிடித்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 10-ம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் மாயமாகி, பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது,…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்! நாகர்கோவில் அருகே சாலையில் பெண்ணை வழிமறித்து மர்ம நபர் பகீர் செயல் – பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில், செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வழிமறித்துத் திடீரெனத் தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப்…

Read more

  • December 3, 2025
விவாகரத்தான பெண்களை குறிவைத்த ‘இணைய வேட்டை’: ரகசிய திருமணத்தை மறைத்து ஏமாற்றிய வாலிபர்; நாகர்கோவிலில் பச்சிளம் குழந்தையுடன் பெண் அளித்த பரபரப்புப் புகார்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்சந்தை, பரையன்விளையைச் சேர்ந்த நித்யா (25) என்ற பெண் தனது பச்சிளம் குழந்தை மற்றும் தாயாருடன் திங்கட்கிழமை வந்து பரபரப்புப் புகார் மனு அளித்தார். 2018ஆம் ஆண்டு முதல் திருமணம் மூலம் இவருக்கு…

Read more

சின்ன வெங்காயம் திருடினால் கம்பிதான்! ₹.2,000 மதிப்புள்ள மூட்டையைத் திருடியவருக்குச் சிறை தண்டனை! கன்னியாகுமரியில் நடந்த வினோதம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஒரு விநோதமான சம்பவம், சிறிய திருட்டுகளைச் சாதாரணமாகக் கருதுபவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளது. பணமோ, நகையோ திருடினால் கூட எளிதில் தப்பிக்கும் திருடர்கள் மத்தியில், ஒரு வெங்காய மூட்டையைத் திருடியவர் இன்று கம்பி எண்ணும் நிலைக்கு ஆளாகியுள்ளார். கன்னியாகுமரி…

Read more

“எல்லாம் முடிந்துவிட்டது!”.. கல்லூரி மாணவியிடம் பாசத்துடன் பேசிய ஆம்னி டிரைவர்… மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை… வெளியான பகீர் பின்னணி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த 21 வயதுக் கல்லூரி மாணவி ஒருவர், கோவையில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி. இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதங்களாகத் தாயுடன் ஆம்னி பஸ்ஸில் (Omni Bus) பயணித்தபோது, களியக்காவிளையைச் சேர்ந்த டிரைவர் அனீஷ் (36)…

Read more

“ஒரே பஸ்ஸில் அடிக்கடி பயணம்”… நன்றாக பழகிய டிரைவர்.. ஜூஸ் கொடுத்து.. வீடியோவால் மிரண்ட மாணவி.. 2 குழந்தைகளின் தந்தை செய்த பயங்கரம்..!!

குமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த விவசாயியின் 21 வயது மகள், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் கோவை–தக்கலை இடையே பயணம் செய்யும் போது அதே ஆம்னி பஸ்சில் திரும்பத்…

Read more

“வீட்டில் தனிமையில் சகோதரிகள்”… நீண்ட நேரமாக திறக்காத அறை… சிம் கார்டு இல்லாத செல்போன்… மர்ம மரணத்தால் உறைந்த பெற்றோர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளம் பெண் ஒருவர் வீட்டிற்குள் தூக்கிட்டு மர்ம நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த மிக்கேல் சேவியர் (48). இவர் டெய்லர். இவர் தற்போது குடும்பத்துடன் பள்ளவிளை கங்காநகர் முதல்…

Read more

ப்ளீஸ்..! உங்க கூட சந்தோஷமா வாழ முடியல… “திருமணமான 18 நாளில் தாலியை கழட்டிய புதுப்பெண்”… வாய்ஸ் மெசேஜால் ஆடிப்போன புதுமாப்பிள்ளை..!!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை கேசவன்சேரி விளையை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர், வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார். இவர் தற்போது மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த 24 வயது…

Read more

“என்னால் வாழ முடியவில்லை!” 18-ஆம் நாளில் மாயமான புதுப்பெண்! தாலியைக் கழற்றி வைத்துவிட்டு கணவனுக்கு வாட்ஸ்அப்பில் குரல் செய்தி!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை, கேசவன்சேரி விளையைச் சேர்ந்த 31 வயது வாலிபருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 3-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள…

Read more

Other Story