ரயில் தண்டவாளத்தில் மது அருந்திய கும்பல்… ஆத்திரத்தில் சரமாரியாக கல் வீசி… ஜன்னல் உடைந்து பெண் காயம்…!!!
நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கியதில் பெண் பயணி ஒருவர் காயமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த ரீனா அன்னமேரி தனது கணவருடன் இந்த…
Read more