தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
தாஜ்மஹால் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!
டெல்லியில் உள்ள ஆக்ராவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதி வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாஜ்மஹால் அருகே உள்ள மசூதியில் உடல் முழுவதும் காயங்களுடன் அரை நிர்வாணத்தில் முகம்…
Read moreஉங்களுக்கு இந்த நம்பர்ல இருந்து கால் வந்துச்சா?… அலர்ட்டா இருங்க… எச்சரிக்கை…!!!
தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி என் கங்காதர் பெயரில் போலி அழைப்புகள் வருவதாகவும் இந்த அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என் எம் சி வெளியிட்ட அறிவிப்பில், தேசிய மருத்துவ ஆணையர்…
Read more