“நோ சொன்னா கத்தியால குத்துவீங்களா?” ஒரு தலை காதலால் இளம் பெண்ணுக்கு பட்ட பகலில் பஸ் ஸ்டாண்டில் நடந்த பயங்கரம்..!
தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில், பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே இளம்பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள…
Read more