“நோ சொன்னா கத்தியால குத்துவீங்களா?” ஒரு தலை காதலால் இளம் பெண்ணுக்கு பட்ட பகலில் பஸ் ஸ்டாண்டில் நடந்த பயங்கரம்..!

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில், பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே இளம்பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள…

Read more

சம்பளம் ரூ.15,000.. அரசு வேலை ஆசை காட்டி சமையல்காரரை சிறை வைத்த கிரிக்கெட் வீரர்… ஐபிஎஸ் தந்தையும் சஷாங்க் சிங்கும் சேர்ந்து தாக்குதல்… பரபரப்பு சம்பவம்…!!

ஐபிஎல் கிரிக்கெட் வீரர் சஷாங்க் சிங் மற்றும் அவரது தந்தையான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சைலேஷ் சிங் ஆகியோர் மீது தங்களது வீட்டு சமையல்காரரை கொடூரமாக தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசி, சட்டவிரோதமாக சிறைவைத்ததாக போபால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…

Read more

நடுக்கடலில் பயங்கரம்…! “மரணத்தின் விளிம்பில் சிக்கிய 24 இந்திய மாலுமிகள்”…. ஹார்மூசில் துணிச்சலாக நடந்த மீட்பு… வீடியோ வைரல்..!!!

மத்திய கிழக்கு பகுதியில் ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவி வரும் கடுமையான போர் பதற்றத்திற்கு இடையே, ஓமன் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த ‘எம்.டி. மேரிவெக்ஸ்’  என்ற வணிக ரீதியிலான எண்ணெய் கப்பல் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத்…

Read more

80 கிலோ டம்மி பொம்மையுடன் களமிறங்கிய சிபிஐ…! “சாட்சி சொன்னவர் மீது கொடூர தாக்குதல்”… மாடல் அழகி மரணத்தில் அடுத்த பரபரப்பு…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் கத்தாரா ஹில்ஸ் பகுதியில், கடந்த மே 12-ஆம் தேதி ட்விஷா சர்மா (33) என்ற பெண் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இக்கொலை வழக்கில் ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார்…

Read more

“ஓட ஓட விரட்டி வெட்டு.. கார் ஏத்தி ஒரு கொலைவெறித் தாக்குதல்.. பட்டப்பகலில் இளைஞரை சிதைத்த கும்பல்.. மீன் மார்க்கெட்டே ரத்தக்காடாக மாறிய கொடூரம்.. பகீர் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் உள்ள ஒரு மீன் சந்தையில், பட்டப்பகலில் ஒரு இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலு பரிமல் என்ற அந்த இளைஞரை மர்ம…

Read more

மரணப் பீதியில் இஸ்ரேல் பிரதமர்?…. ஈரான் கிளப்பிய அதிரடி வதந்தி… பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக நெதன்யாகு பொதுவெளியில் தோன்றாதது மற்றும் அவரது இல்லத்தைச்…

Read more

“நடுக்கடலில் கப்பலைத் துளைத்த மர்மப் பொருள்”… ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்டப் போர் பதற்றம்…. ஈரானின் பிடியில் முக்கியக் கடல் பாதை.. பரபரப்பு தகவல்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஸ் அல் கைமா கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று மர்மப் பொருள் தாக்கியதில் சேதமடைந்துள்ளதாக ஐக்கிய ராஜ்ய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஸ் அல் கைமாவிற்கு வடமேற்கே சுமார் 25 கடல்…

Read more

அம்பலமானது அமெரிக்காவின் பொய்… 175 பள்ளிச் சிறுமிகள் பலியான கொடூரம்… சிக்கியது ஏவுகணை ஆதாரங்கள்… வைரல் வீடியோ…!!!

தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜாரா தயாபா பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது கடந்த பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் நூற்றெழுபத்தைந்து சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்…

Read more

உலகையே உறைய வைத்த வீடியோ… துபாயில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ஈரான் தாக்குதல்… நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்…!!!

துபாய் நகரில் தனது வீட்டில் அமர்ந்து கொண்டு சமூக வலைதளத்தில் நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த கொடூரமான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. போர்ச் சூழலுக்கும் அரசியல் விவகாரங்களுக்கும் அப்பாற்பட்ட அந்தப் பெண் தனது அறைக்குள்…

Read more

ஈரான் உச்ச தலைவர் படுகொலை… சர்வதேச சட்டங்களை மீறிய அமெரிக்கா – இஸ்ரேல்… ரஷ்ய அதிபர் கண்டனம்…!!!

ஈரான் நாட்டின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்த கோரத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர்…

Read more

“காலில் விழுந்து கெஞ்சியும் விடல”…. முன்விரோதம் காரணமாக நபரை செருப்பால் அடித்த கும்பல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் நகரில் உள்ள தோகல்பூர் கிராமத்தில் இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து காலணிகளால் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழைய முன்விரோதம் காரணமாக அந்த இளைஞரைத் தடுத்து நிறுத்திய…

Read more

நடுரோட்டில் ஜிம் உரிமையாளரின் மகனை நிர்வாணப்படுத்தித் தாக்கிய கும்பல்… பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து… அதிர்ச்சி வீடியோ..!!

கிழக்கு டெல்லியின் லக்ஷ்மி நகர் பகுதியில் உடற்பயிற்சிக் கூட உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி இரண்டாம் தேதி குடியிருப்பு பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட…

Read more

இதுதான் விடியல் அரசா….? மாமூல் கொடுக்கலைன்னு அடிக்காங்க….. 2026-ல் மக்கள் பதில் சொல்வாங்க….!!

சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் காணொளியில், ஒரு கடைக்குள் அத்துமீறி நுழையும் இருவர், அங்கிருக்கும் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டுவதோடு, அவரை மிகக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. உழைத்து வாழும் ஒரு சாதாரண மனிதர் மீது…

Read more

மீன் பிடிப்பதில் தகராறு… உதவி ஆய்வாளரை ஓட ஓட விரட்டி தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் கத்ரா காவல் எல்லைக்குட்பட்ட பந்துபுரா ஊராட்சியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு உதவி ஆய்வாளரை ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள…

Read more

‘ஹிஜாப்’ விவகாரம்…. அன்று மாஷா அமினி…. இன்று இந்த இரு பெண்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

ஈரானில் ‘சரியான முறையில் ஹிஜாப் அணியவில்லை’ எனக் கூறி மாஷா அமினி கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. தற்போது ஈரான் முதல் வங்காளதேசம் வரை பல நாடுகளில், பெண்கள் கட்டாயங்களுக்குப் பணியாதபோது அவர்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் நடத்தப்படுவதை இந்தச் சமீபத்திய…

Read more

ஆஸ்திரேலியா பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு… கையும் களவுமாகப் பிடிப்பட்ட தந்தை மற்றும் மகன்… DGP பரபரப்பு தகவல்…!!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில், விடுமுறை தினமான நேற்று மக்கள் கூட்டமாக இருந்தபோது இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆஸ்திரேலியாவையே உலுக்கிய இந்த கொடூரத் தாக்குதலில் 15…

Read more

“நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்”… ‘கௌ ரக்ஷக் தளம்’ உறுப்பினர்களை குறித்து அவதூறாக பேசிய பிரபல கன்டென்ட் கிரியேட்டர்… சரமாரியாக தாக்கிய கும்பல்… அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிப் பிரபலமான ‘கிரிங்கிஸ்தான்’ என்ற உள்ளடக்கப் படைப்பாளரான ஆர்யன் தேவ் நீக்ரா, நேரடி ஒளிபரப்பில் ‘கௌ ரக்ஷக் தளம்’ உறுப்பினர்களை அவதூறாகப் பேசியதால், நேற்று, அதாவது டிசம்பர் 13ஆம் தேதி டெல்லியில் அந்த அமைப்பினரின் தாக்குதலுக்கு…

Read more

அடக்கொடுமையே… அரசு பள்ளியில் மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து சரமாரியாக தாக்கிய ஆசிரியர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம், ஜாலாவர் மாவட்டத்தில் உள்ள ஜால்ராபாட்டன் பகுதியில் இருக்கும் அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளியில் மாணவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்ட சம்பவம் குறித்துப் பள்ளியின் பொறுப்பு ஆசிரியர் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜேந்திர ஆர்யா என்ற அந்தப் பொறுப்பு…

Read more

தாலிபான் வீரர்கள் நடத்திய தாக்குதலில் 58 ராணுவ வீரர்கள் பலி… ஆப்கானிஸ்தான் எல்லைகளை மூடிய பாகிஸ்தான்… பெரும் பொருளாதார சிக்கலில் ஆப்கான்…!!!

தாலிபான் போராளிகள் நடத்திய எதிர்தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் அரசு, ஆப்கானிஸ்தானுடன் உள்ள முக்கிய எல்லைகளான டொர்கம், சாமன், கார்லாச்சி, அங்கூர் அட்டா, குலாம் கான் ஆகியவை அனைத்தையும் முடக்கியது.…

Read more

இதுக்கு போய் இப்படியா பண்ணுவீங்க?… உணவை தாமதமாக டெலிவரி செய்த zomato ஊழியர்… ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கிய வாடிக்கையாளர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சிகர சம்பவத்தில், உணவு டெலிவரி தாமதமானதால் Zomato நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவரை இருவர் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. ஷோபா திரையரங்கம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின்…

Read more

“எங்களுக்கு அது வேணும்?”….. பயிற்சி ஆசிரியர்கள் மீது கை வைத்த மாணவர்கள்…. பள்ளியில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டப்பன்குறிச்சியில் தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பொயனப்பாடி கிராமத்தில் வசித்து வரும் துரைராஜின் மகன் மணிகண்டன் பி.எட் பயின்று வருகிறார். மேலும் இவர் 3 மாத பயிற்சிக்காக வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

Read more

“இது ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை”… எழுந்து வெளியே அமருங்கள்… ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் நஹர்கர் பகுதியில் உள்ள அரசு நடத்தும் RTDC-யின் ‘படாவ்’ ரெஸ்டாரண்டில், சுற்றுலா வந்த பெண்கள் மற்றும் ஊழியர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், விவாதம் காரணமாக தகராறு தொடங்கி, ஒருவரை ஒருவர்…

Read more

“லக்கேஜ் அதிகமா இருக்குன்னு சொன்னது குத்தமா”..? ஏர்போர்ட்டில் அதிகாரிகளை கொடூரமாக தாக்கிய ராணுவ அதிகாரி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரிநகர் விமான நிலையத்தில் கடந்த ஜூலை 26-ம் தேதி கடும் பதட்டம் ஏற்பட்டது. டெல்லி நோக்கி புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் செல்ல தயாராக இருந்த ஒரு ராணுவ அதிகாரி, அதிக எடையுள்ள கைப்பையை எடுத்துச்…

Read more

“ஏவுகணை தாக்குதலில் துடிதுடித்து பலியான 20 குழந்தைகள்”… இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்… கதறும் காசா மக்கள்…!!!

இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர்க்கிடையேயான தாக்குதல் 2 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதாவது காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல்…

Read more

வீட்டுக்குள் நுழைந்த விஷ பாம்பு…! உரிமையாளரின் குடும்பத்தைக் காக்க 2 துண்டாக பிச்சி போட்ட வளர்ப்பு நாய்… வைரலாகும் வீடியோ..!

இன்றைய காலகட்டத்தில் பல விதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் நாய் ஒன்று பாம்புடன் சண்டை போட்டு அதனை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே..! வீட்டின் முன் விளையாடிய குழந்தை… மரண பயத்தை காட்டிய தெரு நாய்கள்… கடவுள் போல் வந்து காத்த பெண்… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் காஷ்யா நகரில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் அமி திரிபாதி நகர் பகுதியில் 5 வயது சிறுவனான அனிக் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான்.…

Read more

மிரண்ட காட்டு யானை…! “ஆவேசத்துடன் வனத்துறையினரை விரட்டி விரட்டி” .. பதற வைக்கும் வீடியோ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் உள்ள ஓவேலி சரகத்தில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவநாளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள்…

Read more

என்னை கடுமையாக தாக்கி தர தரவென இழுத்து… கடத்த கூட முயற்சி செய்தார்கள்… உயர் அதிகாரியின் பரபரப்பு வாக்குமூலம்..!!!

ஒடிசாவில் புவனேஸ்வரர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளராக ரத்னாகர் சாஹூ இருக்கிறார். இவர் வேலையில் இருந்த போது சிலர் மர்ம நபர்கள் அவரை அடித்து தாக்கி அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த…

Read more

“பட்ட பகலில் அரசு அலுவலகத்தில் புகுந்து அதிகாரி மீது கொடூர தாக்குதல்”… வைரலான வீடியோ.. கொந்தளித்த அரசியல் நிர்வாகிகள்… வெடித்தது போராட்டம்…!

ஒடிசாவில் அரசு அலுவலகத்தில் ரத்னாகர் சாஹூ என்பவர் கூடுதல் செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவநாளில் பணியிலிருந்த போது சில மர்மநபர்கள் அவருடைய அலுவலகத்திற்கு சென்று அவரை அடித்து கொடூரமாக தாக்கி அலுவலகத்தின் வெளியே இழுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம்…

Read more

“பெண்ணிடம் பேசிய வாலிபர்”… தகராறு செய்த சகோதரர்கள்… அடுத்த நடந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி..!!

தூத்துக்குடியில் மேல சண்முகபுரம் பகுதியில் கார்த்திக் குமார் என்பவர் வண்ணார் 2 வது தெருவில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடந்த சில நாட்களாக பேசி வந்திருக்கிறார். இதனையறிந்த வண்ணார் 3 வது தெருவில் வசித்து…

Read more

“அண்ணியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட கொழுந்தன்”… அடுத்து நடந்த பயங்கரம்… உயிருக்கு போராடும் சகோதரிகள்… பெரும் அதிர்ச்சி..!!!

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்திலுள்ள பகுதியில் ஷீனு (25) ரீது (23) என்ற இரு சகோதரிகள் வசித்து வருகிறார்கள். அதில் ஷீனுவின் கணவரின் தம்பி சுனில் என்பவர் ஷீனுவின் தங்கையான ரீதுவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். தனது குடும்பத்தினரிடம் சென்று…

Read more

“ஏய் அந்த சீட்டு நான் தான் புடிச்சேன்”… பேருந்தில் குழாயடி சண்டை போட்ட பெண்கள்… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதி உள்ளது. இது அந்த மாநிலத்தின் சக்தி திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. பெண்கள் பயணம் செய்வதற்கு கட்டணம் கிடையாது என்பதால் தினமும் பேருந்துகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலும்…

Read more

“இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்”..? புது குண்டை தூக்கிப்போட்ட ஈரான்.. பரபரப்பை கிளப்பிய ராணுவ அதிகாரி…!!!

ஈரான், இஸ்ரேல் இடையே தற்போது தாக்குதல் நடந்து வரும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஈரான் பேச்சு வார்த்தைக்கு தற்போது இடமில்லை என்று தெரிவித்துவிட்டது. அதாவது ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக…

Read more

இஸ்ரேல் வான் பாதுகாப்பை தகர்த்திப் பாயும் ஈரான் ஏவுகணைகள்… பரபரப்பான சூழலில் மத்திய கிழக்கு….!!!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது. இஸ்ரேல் வான் பாதுகாப்பை தகர்த்து ஈரான் ஏவுகணைகள் தாக்கி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறி வைத்து இஸ்ரேல்…

Read more

என்னடா நடக்குது இங்க?… மயங்கிய நிலையில் மருத்துவமனையின் பெட்டில் கிடந்த நோயாளி… சிறிது நேரத்தில் கும்பலோடு சேர்ந்து…. வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் இளைஞர் ஒருவரை,…

Read more

“நீங்க ஊர்வலம் போகக்கூடாது”… குதிரை வண்டியில் இருந்து மணமகனை இழுத்து போட்டு… அது மட்டுமா வீட்டிற்கு சென்றும்… உறவினர்களை கூட விடல… 25 வாலிபர்கள் வெறிச்செயல்…!!!!

உத்திர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா பதம் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூரேகா கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணான கல்பனா என்பவருடன் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண் தலித் குடும்பத்தை சேர்ந்தவர்…

Read more

இன்னும் 48 மணி நேரத்தில் பட்டினியால் காசாவில் உயிரிழக்கப்போகும் 14,000 குழந்தைகள்… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இஸ்ரேல் காசா இடையேயான தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 11 வாரங்களாக காசாவில் அத்தியாவசியமான உதவிகளை செய்வதற்கு இஸ்ரேல் முழுமையாக தடை செய்திருந்த நிலையில், தற்போது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக குறைந்த அளவிலான உதவிகளை அனுமதிக்க தொடங்கியுள்ளது. அதாவது…

Read more

“நள்ளிரவில் கிராமத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்”… 23 விவசாயிகள் சுட்டுக்கொலை… பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதால் பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் போகாஹாரம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள்  நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் கொடூர கடத்தல் கும்பலான போகாஹாரம் என்னும் பயங்கரவாத குழு தற்போது நைஜீரியாவில் உள்ள கிராம…

Read more

“ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்”.. பயங்கர தாக்குதலில் 200 ராணுவ வீரர்கள் பலி… பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதோடு ஐஎஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகள் அத்துமீறி தங்களுடைய மேலாதிக்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு…

Read more

“மீண்டும் இயல்புநிலை திரும்பியது”… ஜம்மு காஷ்மீர் மக்கள் வீட்டிற்கு திரும்பலாம்… முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு..!!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இயல்புக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.…

Read more

“இப்பதான் காஷ்மீர் சுற்றுலாத்துறை நல்ல வளர்ந்துச்சு”.. ஆனால் பயங்கரவாதிகள் அதை அழிச்சிட்டாங்க… முதல்வர் உமர் அப்துல்லா வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதை தொடர்ந்து நேற்று…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… “நீதி நிலைநாட்டப்பட்டது”… முப்படை தளபதிகள் பேட்டி..!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில் லெப்ட்டினன்ட் ஜெனரல் ராஜீவ் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “இந்தியா பாகிஸ்தான் இடையே…

Read more

முடிவுக்கு வந்த இந்தியா பாகிஸ்தான் போர்..‌ பிரபல நடிகர் அமிதாபச்சன் போட்ட முக்கிய பதிவு…. செம வைரல்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

” ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்”‌… ராணுவ மருத்துவ உதவியாளர் வீரமரணம்..!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் காரணமாக எல்லை பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது. ஆனால் பாகிஸ்தான் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள உதம்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தியது.…

Read more

“இனி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறாது என அமெரிக்கா உத்தரவு கொடுக்குமா”..? இந்த விஷயத்தில் தலையிட்டது ஏன்.. ஓவைசி கேள்வி..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

பாகிஸ்தானின் F16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா.. அதிரடி தாக்குதல்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத…

Read more

பாகிஸ்தான் தாக்குதல்…5 பேர் பலி.. பஞ்சாப் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்… பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

“பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்”… 3 பேர் பலி… இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற போது…

Read more

“கல்யாணமாகி 2 வருஷமாகியும் குழந்தை இல்லை”… மனைவியை மோசமாக திட்டி அடித்த கணவன்… பெரும் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் செட்டிகுளம் அருகே தினேஷ்குமார் (30)-ஜென்சி (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகள் இல்லை. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

“தன் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி”… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு…

Read more

Other Story