“தமிழகத்தில் வன்கொடுமைகளை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது”…. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்…!!!

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தன்னுடைய x பதிவில், பள்ளிகளிலும் தலித் மக்கள் வாழும் பகுதிகளிலும் வன்கொடுமைகள் தொடர்வது மிகுந்த வருத்தம்…

Read more

திமுக என்றாலே சொல்வது ஒன்னு, செய்வது வேறொன்னு…. இபிஎஸ் காட்டம்….!!!

சட்டப்பேரவை கூட்டத் தொடரை கூட திமுக முறையாக நடத்தவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக தேர்தலின் போது ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் வெறும்…

Read more

“பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேணும், மூட்ட மூட்டையா அவிழ்த்து விடுறீங்க”… திமுக அரசை சாடிய ஹெச்.ராஜா…!!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் தமிழக பட்ஜெட்டில் திமுக அரசு போய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு அப்படியே காப்பி அடித்துள்ளது என்றும் புதிதாக எந்த திட்டமும்…

Read more

வாய்க்கொழுப்பு பிடித்த, பித்தம் தலைக்கேறிய ஆ.ராசா… இபிஎஸ் தாக்கு….!!!

வாய்க்கொழுப்பு பிடித்த பித்தம் தலைக்கேறிய ஆ.ராசா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி விமர்சனம் செய்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், எம்ஜிஆர் மறைந்த இத்தனை ஆண்டுகள் கடந்த போதிலும் நம்முடைய வளர்ச்சி பிடிக்காமல்…

Read more

திமுக அரசின் கையாலாகாத்தனம்…. அண்ணாமலை கண்டனம்..!!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கல்லுவழி என்ற கிராமத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை கொடூரமாக வெட்டி நகை பணம் கொள்ளை அடிக்க பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது…

Read more

இன்னும் எத்தனை ஏழை எளிய உயிர்களை பலியிடக் காத்திருக்கிறது திமுக அரசு? – அண்ணாமலை பரபரப்பு அறிக்கை.!!

இன்னும் எத்தனை ஏழை எளிய உயிர்களைப் பலியிடக் காத்திருக்கிறது திமுக அரசு? அடிப்படை வசதிகள் எவற்றையும் மேம்படுத்தாமல், விளம்பரத்துக்காகவும், இறப்புகளை மூடி மறைப்பதற்காகவும், இழப்பீடு மட்டும் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளை தள்ளிப் போடுவதால் என்ன சாதிக்க நினைக்கிறது? இனியும் அரசின் அலட்சியத்தால் ஒரு…

Read more

ஒரு லிட்டர் ஆவின் பால் ரூ.150, ரொம்ப கஷ்டமா இருக்கு.. திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது… சசிகலா சாடல்…!!!

புயல் காரணமாக சென்னையில் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு முதல் பிரபலங்கள் வரை பலரும் உதவி செய்து…

Read more

கருணை இல்லாத அரசு…. ஏன் இப்படி பண்றீங்க?…. திமுக அரசை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்….!!!

திமுகவை கருணை இல்லாத அரசு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த ஆண்டு தீபாவளிக்கு மது விற்பனை 431 கோடி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 600 கோடி இலக்காக…

Read more

தீவிரவாதிகளை தமிழக அரசு ஊக்குவிக்கிறது… எல். முருகன் குற்றச்சாட்டு….!!!

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் கேரளா அரசுகள் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக அரசியல் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை,…

Read more

தொழில் பெருகல; கொசுதான் பெருகுது…. ஆர்பி.உதயகுமார் குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியதாக திமுக அரசு தவறான தகவல்களை பரப்புகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் தொழில் உற்பத்தி பெருகவில்லை. மாறாக கொசுக்கள் உற்பத்தி…

Read more

“இதை ஒருபோதும் ஏற்க முடியாது..” இபிஎஸ் கண்டனம்….!!!!

நெல்லையில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரை கஞ்சா போதையில் ஆறு பேர் கொண்ட மர்மகும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக அரசு…

Read more

ஓட்டு கேட்க திமுகவினர் ஊருக்குள் போக முடியாது…. EX அமைச்சர் ஜெயக்குமார்…!!!

மக்களவை தேர்தலின் போது திமுகவினர் ஊருக்குள் போக முடியாத நிலை உருவாகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் மக்களின் அதிருப்தியை திமுக அரசு பெற்றுள்ளது.…

Read more

இரட்டை வேடம் போடும் தி.மு.க. அரசு – ஓபிஎஸ் கண்டனம்….!!!

தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டி தேர்வின்றி பணி நியமனம் செய்வதில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டி தேர்வு இன்றி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய…

Read more

டிஸ்மிஸ் செஞ்சிடுவேன்; ஒழுங்கா வேலை செய்யுங்க; அதிகாரிகளுக்கு அஸ்ரா கார்க் எச்சரிக்கை …!!

சட்ட விரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என காவல் ஆணையர் அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். குட்கா, கஞ்சா, கள்ளச் சந்தையில் மது விற்பனை, லாட்டரி போன்ற சட்ட விரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர்…

Read more

அதிமுக அமைச்சரே திமுக அரசை பாராட்டியுள்ளார்… முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி….!!!?

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது மட்டுமல்லாமல் மக்களுக்கு வேண்டிய புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திமுகவின் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.…

Read more

சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்க…. கோவிலுக்குள் விட மாட்டாங்க… குடிதண்ணீரில் மலம் கலப்பாங்க… தமிழ்நாடு ரொம்ப மோசம்… கொளுத்தி போட்ட ஆர்.என் ரவி..!!

தஞ்சையில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் நடந்த தமிழ் சேவா சங்கம் சார்பில் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

Read more

‘இனி காலையில் டீ, காபிக்கு பதில் மதுபானம்’…. குடும்பத்திற்கு உத்திரவாதம் யார் கொடுப்பது?…. செல்லூர் ராஜு..!!!

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுகவிற்கு இனி இறங்கு காலம் தான். காலையில் 7 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது. மினி குவாட்டர் மக்களுக்கு கொடுக்க உள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும்…

Read more

ஸ்டாலினுக்கு தோல்வி பயம்..! ஊழல் திமுக அரசு?…. “ரூ 15,00,000 செலுத்துவோம் என பிரதமர் மோடி சொன்னாரா?…. அண்ணாமலை டுவிட்..!!

அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சொல்லவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார்..…

Read more

5 ஏக்கர் உள்ள குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் இல்லை: தமிழக அரசு முடிவு 

ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெற பயனாளிகளுக்கு தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும், உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே…

Read more

எழுதாத பேனாவுக்கு ரூ.82 கோடி செலவில் சிலை எதற்கு?…. திமுக அரசை விமர்சித்த இபிஎஸ்…!!!

சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொது நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் திமுக ஆட்சியில் வீட்டு வரி மற்றும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவுச் சின்னம்…

Read more

“திமுக அரசின் அலட்சியம் தான் காரணம்”…. கள்ளச்சாராய மரண சம்பவத்திற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போதை பொருள் நடமாட்டம், பாலியல் பலாத்காரம் மற்றும் கள்ளச்சாராயம் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு தற்போது போதை…

Read more

“இரட்டை வேஷம் போடும் திமுக”…. தேசிய கல்விக் கொள்கை மறைமுகமாக அமல்…. ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேசிய கல்விக் கொள்கையில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது அப்போது தமிழகத்தின் எதிர்க்கட்சி…

Read more

“முதல்வர் ஸ்டாலின் மட்டும் இல்லனா”… அமைச்சர் பிடிஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை…. மகிழ்ந்த தலைமை…!!!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. திமுக அரசின் இரண்டு வருட சாதனைகளை விளக்கும் கண்காட்சியை அண்மையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல்…

Read more

“2 வருட சாதனை”… இதுதான் மக்களாட்சி…. அரசியல் வானில் அரிய நட்சத்திரமாக ஜொலிக்கும் முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திமுக அரசின் இரண்டு வருட சாதனை விளக்கக் கண்காட்சியை திறந்து வைத்தார். இந்நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் செய்த நலத்திட்டங்கள் குறித்து சில தகவல்களை தற்போது பார்க்கலாம். தமிழகத்தில் முதல்வராக…

Read more

“12 மணி நேர வேலை”… எதிர்க்கட்சியா இருந்தப்ப எதிர்த்ததெல்லாம் பொய்யா…? திமுக அரசிடம் கே. பாலகிருஷ்ணன் கேள்வி…!!!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி திமுக அரசு தொழிலாளர்களின் 12 மணி நேர வேலை மசோதா சட்டத்தை நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.…

Read more

கேட்காமலே கொடுக்கும் அரசு திமுக அரசு… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!

சென்னையில் திமுக சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர்  மு.க.ஸ்டாலின், திமுக அரசு கோரிக்கை வைக்காமலேயே சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது . இந்தியா முழுவதும் பதிராவிடக் கொள்கைகள் ரவி வருகிறது. கோரிக்கை வைக்காமலேயே இஸ்லாமியர்களுக்கு…

Read more

“ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது”…. பாஜக எச். ராஜா கடும் தாக்கு…!!!

புதுக்கோட்டையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில்,…

Read more

“பெண்கள் வெளியே சென்று நடமாடவே முடியல”…. அந்தத் திட்டத்தையும் நிறுத்திட்டாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 50  கிலோ கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“மக்கள் கண்ணீர் குடும்ப ஆட்சியை வீழ்த்திடும்”…. உடனே இதை பண்ணுங்க…. ஓபிஎஸ் காட்டம்….!!!!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று மேலாண்மைக்காகவே பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில்…

Read more

“தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு”… திமுக அரசின் மீது அண்ணாமலை செம காட்டம்….!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக இளைஞர்களுக்கு திமுக அரசு சொன்னபடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவில்லை என குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் திமுக ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்…

Read more

தமிழ்நாட்டில் திமுக அரசு மதுவிலக்குன்னு சொன்னதா….? நாங்க எப்போ அப்படி சொன்னோம்…. எம்பி கனிமொழி திடீர் விளக்கம்….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை பகுதி அமைந்துள்ளது. இங்கு திரைப்படப் புகழ் தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் துணை எம்.பி கனிமொழி கலந்து கொண்டார்.…

Read more

“பொங்கல் முடிஞ்சு 10 நாள் ஆகிட்டு”…. இலவச வேட்டி சேலை எப்ப கொடுக்க போறீங்க….? திமுக அரசுக்கு ஓபிஎஸ் கேள்வி….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும். ஆனால் நடபாண்டில் பொங்கல் முடிந்து 10 நாட்கள் ஆகியும் இலவச வேட்டி, சேலை வழங்காததால் பன்னீர்செல்வம் இலவச வேட்டி சேலை வழங்குவதற்கு திமுக அரசுக்கு கண்டனம்…

Read more

அல்வா கொடுக்கும்… திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்…. கொதித்தெழுந்த செல்லூர் ராஜு…!!!

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செல்லூர் ராஜூ, தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது; இதனால், திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் . திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் துன்பத்தில் இருக்கின்றனர். திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்? திமுக…

Read more

தீண்டாமை விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? CM ஸ்டாலின் மௌனம் காப்பது எதற்காக…? எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கை வயல் பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்காக கடந்த 2016-ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்ட நிலையில் அந்த தொட்டியில் சில சமூக விரோதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மனித மலத்தை…

Read more

தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!

காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு  தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த…

Read more

பொங்கலுக்கு ரூ.1000… அரசுக்கு ஐடியா கொடுத்த ஐகோர்ட்…. விளக்கம் கேட்ட நீதிபதிகள்!!

பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா ?  என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. தஞ்சை சுவாமிமலை சேர்ந்த சுந்தரவிமலநாதன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2017…

Read more

Other Story