திமுக அரசின் கையாலாகாத்தனம்…. அண்ணாமலை கண்டனம்..!!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கல்லுவழி என்ற கிராமத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை கொடூரமாக வெட்டி நகை பணம் கொள்ளை அடிக்க பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது…

Read more

Other Story