சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கல்லுவழி என்ற கிராமத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை கொடூரமாக வெட்டி நகை பணம் கொள்ளை அடிக்க பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்ற பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு எனது நேர கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், யாருக்கோ கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.