டிரெண்டிங்கில் கூமாபட்டி…! அடடே…! இந்த கிராமம் அங்கதான் இருக்கா…? வெளியான தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை‌ அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். அந்த…

Read more

ஒரே நாளில் ட்ரெண்டான “உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து”… விருதுநகர் முன்னாள் கலெக்டர் வெளியிட்ட வைரல்பதிவு…!!

சமூக வலைத்தளங்களில் சமீப காலங்களாக ஒவ்வொரு சம்பவங்களும் ட்ரண்டாகி வருகிறது. அதே போன்று தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க…” என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கூமாபட்டி என்ற கிராமம் விருதுநகர்…

Read more

போதையில் ஆபாச நடனம்…! பெண் மீது விபூதி அடித்து விளையாட்டு…. அர்ச்சகர்கள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை….!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் கோமதி விநாயகம் என்பவர் உதவி அர்ச்சகராக வேலை பார்க்கிறார். இவரது வீட்டில் கும்பாபிஷேக பணிக்காக வந்த அர்ச்சகர்கள் தங்கியுள்ளனர். அதில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியுள்ளனர். அதை கோவில் முன்னாள்…

Read more

“ட்ரெண்டாகும் கிராமம்…” இணையத்தை வைரலாக்கும் கூமாபட்டி… இந்த ஊரு எங்கயா இருக்கு?… படையெடுக்கும் பொதுமக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை‌ அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இணையத்தில்…

Read more

  • June 24, 2025
வெறிநாய் தாக்குதலால் கிராமத்தில் பரபரப்பு..!! “40க்கும் மேற்பட்டோர் காயம்… பலர் மருத்துவமனையில் அனுமதி..!!”

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பூமாப்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த வெறிநாய் கடித்ததில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில்…

Read more

அடிக்கடி வெடித்த சண்டை…!! “ஆத்திரத்தில் மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்திய கணவன்”… மாடியில் இருந்து கீழே குதித்து… விருதுநகரில் அதிர்ச்சி…!!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான நாகேந்திரன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கஸ்தூரி (52) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மனைவி, 2 பெண் பிள்ளைகளை வெட்டி கொன்ற கணவர்…. பகீர் சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் திரு விருந்தால்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதியினருக்கு ஜெயதுர்கா(10), ஜெயலட்சுமி(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இன்று சுந்தரவேலுக்கும் அவரது மனைவி பூங்கொடிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

“பெற்றோரை அழைத்து மாணவரை கண்டித்த ஆசிரியர்…” அதை யூஸ் பண்ண கூடாது…. வீட்டிற்கு சென்ற உடனே…. யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு பெங்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி ஆதிலட்சுமி. இந்த தம்பதியினருக்கு கவின் குமார் தினேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கவின் குமார் ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம்  வகுப்பு படித்து வருகிறார்.…

Read more

“பெரியம்மா வீட்டிற்கு போன 14 வயது சிறுமி”.. 3-வது கணவர் செய்த கொடூரம்… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இங்கு அவருடைய தங்கை மகளான ஒரு 14 வயதில் சிறுமி வந்துள்ளார். அந்த சிறுமி சில வாரங்கள் தன்னுடைய பெரியம்மா வீட்டில் தங்கி இருந்த நிலையில் பின்னர் மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு…

Read more

  • June 12, 2025
மகிழ்ச்சியான செய்தி..!! தாம்பரம்-திருவனந்தபுரம் குளிர்சாதன ரயில் சேவை ஜூன் 13 வரை நீட்டிப்பு!

தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் வாராந்திர குளிர்சாதன சிறப்பு ரயில் சேவை, பயணிகள் வசதிக்காக ஜூன் 13-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி செல்லும் (ரயில் எண்:…

Read more

Breaking: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 3 பேர் பலி… 3 பேர் படுகாயம்… விருதுநகரில் பரபரப்பு…!!!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். யுவராஜ் பட்டாசு…

Read more

5 வயது முதல் 70 வயது வரை…! 18 மாவட்டங்களில் இருந்து 395 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு…. வெற்றி பெற்றவர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் பொரியல் கல்லூரியில் செஸ் போட்டி நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 18 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்ட அணிகளுடன் 395 வீரர், வீராங்கனைகள் இந்த செஸ் போட்டியில் கலந்து கொண்டனர்.…

Read more

வீட்டில் கேட்ட பயங்கர சத்தம்… அலறி அடித்து ஓடி வந்த குடும்பத்தினர்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… போலீஸ் விசாரணை‌…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெற்றிலைஊரணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). இவர் அதிமுக கட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். நேற்று நள்ளிரவில் திடீரென கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் பயங்கர சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டு…

Read more

“வீட்டின் அருகே உள்ள பகுதிக்கு சென்ற கல்லூரி மாணவி”… எமனாக வந்த பாம்பு.. கண்பார்வை பறிபோய் கடைசியில் உயிரே போயிடுச்சு… கதறும் பெற்றோர்….!!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தலகுண்டு கிராமத்தில் மார்க்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாப்பா என்ற 19 வயது மகள் இருந்துள்ளார். இவர் ஒரு அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில் அவர்…

Read more

“ஒரே ஒரு மகன்தான்”… கள்ளக்காதலி மோகத்தால் தம்பி மகனை அடித்தே கொன்ற பெரியப்பா… செல்போன் தராததால் வெறிச்செயல்… பகீர் சம்பவம்..!!!

விருதுநகர் மாவட்டம் காரியம்பட்டி அச்சம்பட்டி பகுதியில் லட்சுமணன் என்ற 50 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி முத்து என்ற மனைவியும் 13 வயதில் கார்த்திக் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் சிறுவன் கார்த்திக் எட்டாம் வகுப்பு முடித்துள்ளான்.…

Read more

விடுமுறையில் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன்… லிப்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்கள் பாதுஷா – ரம்ஜான்பீவி தம்பதியினர். இவர்களுக்கு முகமது ஆசிப்(12) என்ற மகன் உள்ளார். இவர் ஆறாம் வகுப்பு முடித்து விடுமுறையில் தனது சித்தி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அங்கு அவரது சித்தி பணிபுரியும் தனியார் அச்சகத்திற்கு…

Read more

“என்ன சார் இது…?” உங்க வீட்டு பெண்களா இருந்தா சொல்ல மாட்டீங்களா…? அரசு பேருந்து நடத்துனருக்கு அறிவுரை கூறிய காவல் ஆய்வாளர்….!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் நூதன முறையில் திருட்டு சம்பவம் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனால் அருப்புக்கோட்டை குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அரசு பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது அந்த பேருந்தில்…

Read more

“தங்க மகனே….” 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்…. உருக்கமான சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சபரீஷ்(11). இந்த சிறுவன் கடந்த 14ஆம் தேதி தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சபரீஷ் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்…

Read more

“காப்பகத்தில் இருந்த 6 வயது சிறுவன்….” நள்ளிரவு நேரம்…. 22 வயது வாலிபரை கண்டு ஷாக்கான உரிமையாளர்கள்… பகீர் பின்னணி…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பில் தனியார் ஆதரவற்றோர் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் தங்கி இருந்த 6 வயதுடைய சஞ்சீவி என்ற சிறுவன் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தான். அதே காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நவீன்(22) என்பவரும்…

Read more

“அலறி சத்தம் போட்ட மகள்….” மருமகனை காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் மடத்துபட்டியை சேர்ந்தவர் ராஜா(41). இவரது மனைவி மகேஸ்வரி(36). இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை மகேஸ்வரி வீட்டிற்கு பின்புறம் உள்ள விவசாய கிணற்று படிக்கட்டில் அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

“தொழிலாளியை பார்த்து கதறிய குடும்பம்…” கல் போல நின்ற மகன்…. இன்ஸ்டாகிராம் நண்பருடன் போட்ட பிளான்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டம் முஷ்டகுறிச்சி பகுதியில் கடந்த 2-ஆம் தேதி சாக்கு மூட்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் நாகலேந்தல் பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான முருகன் என்பது தெரியவந்தது. முருகனின்…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை”… கோபத்தில் கொடூரமாக கொன்று சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்.. பகீர் சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஆடு மேய்க்கும் முருகன் என்ற 45 வயது நபரை அடித்துக் கொலை செய்து விட்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நேற்று முன்தினம் காலை ஒரு சாக்கு…

Read more

“கை, கால்களை கட்டி….” 3 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…. நெஞ்சை உலுக்கும் பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் நாகநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வழக்கம் போல ஆடுகள் வாங்க வெளியூருக்கு…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசுகள்… எஸ்கேப் ஆன குடோன் உரிமையாளர்… பீதியில் பொதுமக்கள்… போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டி புரத்தில் பட்டாசு குடோன் அமைந்துள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குடோனில் உள்ள பல லட்சம் மதிப்பிலான வெடிபொருள்கள் அனைத்தும் வெடித்து…

Read more

நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர்… மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(32). இவர் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை முனியசாமி திருச்சுழி நீதிமன்றத்திற்கு சென்று தனது கட்சிக்காரர்களுடன் மரத்தடியில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அதே சமயம் அங்கு இடி, மின்னலுடன்…

Read more

பேரம் பேசுற விஷயமா இது….? புத்திசாலித்தனமாக செயல்பட்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

விருதுநகர் மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்தவர் சூரியகுமார்(24). இவர் தனது தந்தை ஆசீர்வாதம் பெயரில் இருக்கும் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய மல்லாங்கிணறு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான கரைமேலு(46) என்பவர் 6000 ரூபாய் லஞ்சம்…

Read more

“ஐயா… சொன்னதை செஞ்சா வேலை நடக்கும்…” விவசாயியிடம் கறாராக பேசிய அரசு ஊழியர்கள்…. போலீஸ் அதிரடி….!!

விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார். சின்னத்தம்பி தனது நிலத்தை அளவீடு செய்து சான்றிதழ் பெறுவதற்காக வதுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் இப்ராஹீமை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இப்ராஹிமும், கிராம உதவியாளர் சிங்காரமும் நிலத்தை…

Read more

“60 வயது மூதாட்டி மீது ஆசை….” திருமணமான வாலிபரின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் மணிகண்டன் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டியை மணிகண்டன் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம்…

Read more

“ஐயோ வலிக்குது…” காலணியால் அடித்த டெக்னீசியன்… சுற்றி வளைத்து தாக்கிய தூய்மை பணியாளர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் எக்ஸ்-ரே எடுக்கும் அறையை சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளரான உமா மகேஸ்வரிக்கும் டெக்னீசியனான ராஜு என்பவருக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

பொருட்காட்சியில் ராட்சத ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்… பரபரப்பு சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு தனியார்  பள்ளியில் பிரம்மாண்ட பொருட்காட்சி விழா நடைபெறுகிறது.‌ இந்த நிகழ்ச்சியின் போது ராட்டினத்தில் பலர் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.…

Read more

யாரு பண்ண வேலை இது…! காவலர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகர் மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (40) சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 28ஆம் தேதி, தனது இருசக்கர வாகனத்தை சிவகங்கை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்துவிட்டு காரைக்குடிக்கு சென்றிருந்தார். ஏப்ரல் 1ஆம்…

Read more

“மான் வேட்டை”… வேட்டை நாய்களுடன் சுற்றி திரிந்த 4 பேர்.. கிடைத்த ரகசிய தகவல்… தலை மற்றும் மாமிசம் பறிமுதல்.. வனத்துறை கடும் எச்சரிக்கை..!!

விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை பகுதியில் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விவசாய தோட்டத்தில் வேட்டை நாயுடன் மான் வேட்டைக்காக 2…

Read more

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு… தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு…!!

விருதுநகரில் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள் போன்ற 7500 க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கிடைத்தன. இவை அனைத்தும் அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு…

Read more

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. 20 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம்… அதிர்ச்சி சம்பவம்…விருதுநகரில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பேட்டையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும்…

Read more

“ஒரு ஹெட் மாஸ்டரே இப்படி செய்யலாமா”..? 7-ம் வகுப்பு மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை.. வீடியோ வெளியிட்ட பெண்… விருதுநகரில் பரபரப்பு..!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை… பெண்களுக்கு மாதம் ரூ.1000… அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

விருதுநகர் மாவட்டம் வெற்றிலைமுருகன்பட்டி, அல்லாளபேரி ஆகிய பகுதிகளில் ரூ.9.45 லட்சத்தில் புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். அதேபோன்று எஸ்.மறைக்குளம் பகுதியில் ரூ.13.16 லட்சத்திற்கு புதிய ரேஷன் கடையை…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்… கல்லூரி மாணவன் பலி; 3 பேர் படுகாயம்… கோர விபத்து..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டு முள்ளிகுளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் கோபி கண்ணன்(20). கடந்த சனிக்கிழமை கோபி கண்ணன் தனது இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லி ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம்…

Read more

வேன் மோதியதால் சுக்குநூறாக நொறுங்கிய ஆட்டோ…. தந்தை-மகள் துடிதுடித்து பலி…. கோர விபத்து…..!!

விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோமிருந்து கொரியர் சர்வீஸ் வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் செல்வம்(46), அவரது மகள் சுமித்ரா(18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே…

Read more

தாயுடன் உல்லாசமாக இருந்த நபர்…. “இரும்பு கம்பியால் அடித்து…” மகனின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் கீழ துலுக்கன் குளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(35). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். ராஜேந்திரன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக பிரிந்து வாழ்ந்தார். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும் கணவரை இழந்த முத்துலட்சுமி…

Read more

சிறுமியை திருமணம் செய்த 44 வயது நபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு பாண்டி(44). இவர் பால் பாக்கெட் போடும் வேலை பார்த்து வந்தார். இவர் 17 வயது சிறுமியின் நெருக்கமாக பழகி வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் அழகு பாண்டி…

Read more

“பிசினஸ் பார்ட்னர் நீங்க தான்….” நம்பி ஏமார்ந்த பெண்…. கடைசியில் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி மங்கம்மாள். இவள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் நந்தகுமார் என்பவர் மங்கம்மாளை பட்டாசு தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனால்…

Read more

வீட்டிற்குள் புகுந்த தம்பி…! மனைவி கண்முன்னே வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலவூரணியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சுரேஷ்(27) கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே  திருமணம் ஆகிவிட்டது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு  மர்ம நபர்கள் சிலர் சுரேஷின் வீட்டிற்குள் நுழைந்து அவரை…

Read more

மர்மமாக இறந்து கிடந்த உறவினர்…. சிஆர்பிஎஃப் வீரர் சிக்கியது எப்படி…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் துரைமுருகன்(40). இவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமரர் உறுதி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ஆம் தேதி கழுத்தில் காயத்துடன் துரைமுருகன் தனது வீட்டில் இறந்து கிடந்தார்.…

Read more

80 வயது முதியவருக்கு வந்த ஆசை… மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சீண்டிய 4 பேர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கிராமத்தில் கூலி தொழிலாளி வசித்து வந்தார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தொழிலாளி ஏற்கனவே உயிர் இழந்துவிட்டார். அவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டை விட்டு சென்று விட்டார்.…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” கணவர், மகனை இழந்து கதறி துடித்த தாய்…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டம் மந்திரிஓடையைச் சேர்ந்தவர் ஜெகன்.ஜெகனின் தந்தை உயிரிழந்து விட்டார். இதனால் ஜெகன் தனது தாயுடன் வசித்து வந்தார். 12-ஆம் வகுப்பு படித்த ஜெகன் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்று பெற்று வந்தார். மேலும் கபடியில் சிறந்த வீரராக திகழ்ந்த ஜெகன் தமிழகத்தில்…

Read more

“என்னை விட்டுரு…” வலியில் கதறிய பாட்டி…. தரதரவென இழுத்து வந்து தலையில் கல்லை போட்டு கொன்ற பேரன்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் நாயுடு தெற்கு தெருவில் சரஸ்வதி(75) என்பவர் வசித்து வந்துள்ளார். சரஸ்வதியில் நான்காவது மகன் வழி பேரன் ஸ்ரீதர். இவர் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார். நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு…

Read more

“வேலைக்கு போக சொல்லி கண்டித்த பாட்டி”.. கோபத்தில் அரிவாள் மனையால் ஒரே போடு… பேரன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார் பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 75 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவர்களுடைய மகன் பாலசுப்பிரமணியம் சரஸ்வதியின் வீட்டிற்கு அருகே தன் குடும்பத்தினருடன் வசித்து…

Read more

என்னவா இருக்கும்…? விசாரணைக்கு சென்று வந்த வாலிபர்… வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டம் மானூர் இந்திரா நகர் காலனி சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா(21). இவர் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜேஷ் கண்ணன் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. ஷாக்கான பெற்றோர்… தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆயில் மில் காலணியில் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தச் சிறுமி பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சிறுமி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

கொடூரம்…! மனைவியை உயிரோடு எரித்து நாடகமாடிய கணவர்…. பரிதவிக்கும் 3 பெண் பிள்ளைகள்…. பகீர் சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி கலைஞர் குடியிருப்பில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் முனீஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 8,6,2 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த…

Read more

Other Story