“நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு”.. திடீரென மனசு மாறிய புது பெண்.. இளம் பெண்ணின் ஒற்றை வார்த்தையால் மாப்பிள்ளைக்கு தலைக்கேறிய வெறி… வீட்டில் தாய்க்கு நடந்த பயங்கரம்…!!

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி பகுதியில் வர்ஷா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கும் அவருடைய உறவினரான யுவராஜ் என்ற வாலிபருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் வர்ஷா திடீரென அந்த…

Read more

“பார்சல் கொடுக்க வந்த இடத்தில் இப்படியா?”.. மனைவியின் ரகசியக் காதல்… ஆத்திரத்தில் கணவன் செய்த அந்தப் பயங்கரமான காரியம்… சாத்தூரில் நடந்த கொடூரம்..!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், திருமணத்தை மீறிய உறவு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் என்.ஜி.ஓகாலனியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவிக்கும், பார்சல் டெலிவரி செய்ய வந்த மகாராஜா…

Read more

ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் அவ்வளவுதான்..! அடுத்த நொடியே தவெக ஆட்சி காலி… முதல்வர் விஜய்க்கு அதிமுக ராஜேந்திர பாலாஜி பகீர் எச்சரிக்கை…!!

சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தி.மு.க.வை எதிர்த்துப் பாரம்பரியமாக அரசியல் செய்து வரும் அ.தி.மு.க.வினருக்கு, நேற்று முளைத்த காளானான த.வெ.க.…

Read more

கணவனை இழந்து குழந்தைகளுடன் தனியாக வசித்த பெண்.. கட்டிட வேலைக்கு போனவங்களை நல்ல வேலைக்கு கூட்டி செல்வதாக அழைத்து.. கன்மாயில் நடந்த படு பயங்கரம்..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளம்பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். வாழ்வாதாரத்திற்காகக் கட்டிட வேலைக்குச் சென்று வந்த அந்தப் பெண்ணுக்கு, மேலூர்…

Read more

“டாஸ்மாக் கடைக்கு பக்கத்துல வச்சு மிரட்டி..!”.. மேலூரில் அரங்கேறிய கூட்டுப் பாலியல் அக்கிரமம்… சிறுவன் உட்பட 5 பேர் கைது..!!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இப்பெண், கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் அனிதா என்ற தோழி, மதுரை மேலூரில்…

Read more

லாஸ்ட் பெஞ்ச்..! “இது ஆய்வு அல்ல அராஜகம்”… அரசு பள்ளியில் ஆங்கிலம்.. அமைச்சர் கீர்த்தனாவை வெளுத்து வாங்கிய அன்பில் மகேஷ், நயினார் நாகேந்திரன்… பரபரப்பு வீடியோ..!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வுக்காக சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த மாணவி ஒருவரிடம் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் கேள்வி கேட்க அந்த மாணவிக்கு பதில் தெரியாமல் நின்று…

Read more

“தமிழக பெண்களுக்கு அடித்தது மெகா ஜாக்பாட்! ரூ.1,000 டூ ரூ.2,500… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

தமிழகத்தில் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை வழங்குவது முற்றிலும் உறுதி என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கே.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாள் விழாவை…

Read more

  • July 3, 2026
“மனப்பாடம் பண்ண கூடாது, புரிஞ்சி படிக்க வைங்க” ஆங்கிலத்தில் திணறிய மாணவிகள்…. ஆசிரியைக்கு டோஸ் விட்ட அமைச்சர் கீர்த்தனா….!!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கல்வி முறையை மேம்படுத்துவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், விருதுநகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு அமைச்சர் கீர்த்தனா அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக…

Read more

Breaking: மதுரையில் பயங்கரம்… திமுக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. வெடித்தது போராட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி கலாநிதி என்பவர் மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, காரில் பின்தொடர்ந்து வந்த ஒரு மர்மக் கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது. அவருடன்…

Read more

Breaking: காலையிலேயே பயங்கரம்.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 3 பேர் படுகாயம்.. சிவகாசியில் பரபரப்பு.!

சிவகாசி அருகே பல ஆண்டுகளாகச் செயல்படாமல் மூடிக்கிடந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் ‘பிரில்லியன்ட் பட்டாசு…

Read more

“நல்லாதானே கூட்டிட்டு வந்தோம்” – சிவகாசியில் பிரசவத்தின் போது நடந்த சோகம்.. ஆஸ்பத்திரியை முடக்கிய உறவினர்கள்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலைச் சேர்ந்தவர் தினேஷ். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வரும் இவருக்கு, ரேணுகாதேவி (26) என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த…

Read more

  • June 22, 2026
“உங்க வீட்ல இருக்குற சொந்தத் தங்கச்சிக்கே அதிகாரம் கொடுக்காம ஏன்பா டெல்லியில வச்சு முடக்கி வச்சிருக்கீங்க?” திமுகவின் குடும்ப ரகசியத்தை மேடையிலேயே கிழித்தெறிந்த அமைச்சர் கீர்த்தனா..!!

“70 வருஷமா மேடைக்கு மேடை பெண்கள் முன்னேற்றம்னு வெட்டி வாய்ப் பேச்சு பேசுறீங்களே, முதல்ல உங்க வீட்ல இருக்குற சொந்தத் தங்கச்சிக்கே தமிழ்நாட்டுல அதிகாரம் கொடுக்காம ஏன்பா டெல்லியில வச்சு முடக்கி வச்சிருக்கீங்க?” என்று திமுகவின் குடும்ப அரசியலையும் வாரிசுப் பூசலையும்…

Read more

  • June 21, 2026
தவெகவில் வெடித்த கோஷ்டி மோதல்! நடுரோட்டில் கிழிந்த பேனர்கள்.. அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அடுத்த ‘செக்’.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஆளுங்கட்சியான தவெகவின் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் அமைச்சர் கீர்த்தனாவின் வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

  • May 29, 2026
“இலவசம் கூட வேண்டாம், பஸ் வந்தா போதும்” பெண்ணின் கோரிக்கைக்கு அமைச்சர் கீர்த்தனா அதிரடி ஆக்சன்…. தேங்காய் உடைத்து வரவேற்ற மக்கள்….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், தங்களுக்கு அரசு வழங்கும் ‘இலவச பேருந்து’ வசதி இல்லை என்றாலும் பரவாயில்லை, தங்களது…

Read more

வறுமை தீர பரிகாரம்.. பூஜை முடிந்ததும் உல்லாசத்திற்கு அழைத்த நபர்… கணவனை இழந்த பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் குழந்தைகள்..!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (42). தூய்மைப் பணியாளரான இவரது கணவர் பாண்டியராஜ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் தனது 17 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் சாந்தி வசித்து வந்தார். இவருடன், கடந்த 6…

Read more

  • May 20, 2026
“எங்களுக்கு இலவச பஸ்ஸே வேண்டாம்…. இது மட்டும் பண்ணி குடுங்க” முதலமைச்சருக்கு பெண் வைத்த கோரிக்கை…. வைரலாகும் வீடியோ….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராமத்துப் பெண் ஒருவர் தங்களின் அன்றாடப் போக்குவரத்து அவதி குறித்துத் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு விடுத்துள்ள ஆதங்கக் கோரிக்கை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தாங்கள்…

Read more

அதிகாலை 3 மணி..! அசந்து தூங்கிய பெண்கள்… வாசல் திறந்ததும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு பற்ற வைத்த நபர்… நடுங்க வைக்கும் பின்னணி..!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி (40). கணவரை இழந்த இவர், துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு, சாந்தி தனது உறவினர் ஸ்ரீதேவி (45) மற்றும் தனது மகன், மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாந்தியும் ஸ்ரீதேவியும்…

Read more

“காதலிச்சது ஒரு தப்பா..?” கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்.. ஊரே பதறுற அளவுக்கு என்ன நடந்தது..??

விருதுநகர் மாவட்டத்தில், பிரபாகரன் என்ற 23 வயது லாரி டிரைவர் கழுத்து அறுக்கப்பட்டு கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த பிரபாகரன், வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு…

Read more

Breaking: விருதுநகர் பயங்கரம்… பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு…!!!!

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு ஆலையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு பெரும் வெடி விபத்து நிகழ்ந்தது. வீரியம் மிகுந்த வெடிபொருள்…

Read more

Breaking: விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. உயிரிழப்பு 18 ஆக உயர்வு… 6 பேர் படுகாயம்…!!!

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு ஆலையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில்…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 5 பேர் துடிதுடித்து பலி… விருதுநகரில் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு ஆலையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு…

Read more

“தலைமறைவான காதலன் மற்றும் அண்ணன்!”.. என் மகளை விட்டுவிடு.. தடுத்த தந்தைக்கு நேர்ந்த கதி..!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி (65) என்பவர், அங்குள்ள ஒரு பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் பத்மபிரியா, ஆட்டோ டிரைவரான பாண்டீஸ்வரன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் தனியாகக் குடித்தனம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட…

Read more

  • April 17, 2026
“அவரு இங்கயே வீடு எடுத்துத் தங்கப்போறாரு.!” – எதிர்க்கட்சிகளின் ‘சென்னை’ கமெண்ட்டுக்கு செக் வைத்த தேமுதிக.. விருதுநகரில் பிரேமலதா சூறாவளி பிரச்சாரம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் விஜயபிரபாகரனுக்காகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், “விஜயபிரபாகரன் சென்னையில்…

Read more

“ஸ்பாட்டிலேயே முடிந்த உயிர்!”.. சாத்தூர் பட்டாசு ஆலையில் கோர விபத்து.. கண்ணீரில் குடும்பம்.. கூண்டோடு கைது செய்யப்பட்ட உரிமையாளர்..!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று அரங்கேறிய பட்டாசு ஆலை வெடி விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. இந்த கொடூர விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை…

Read more

  • April 13, 2026
Breaking : சாத்தூர் அருகே பயங்கரம்! பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் உள்ள எக்ஸெல் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பாண்டி என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்தில் மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில்…

Read more

சிவகாசியில் திடீர் வெடிவிபத்து…. வானத்தை முட்டிய தீப்பிழம்புகள்…. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்கள்….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது பட்டாசுகள் வரிசையாக வெடித்துச் சிதறியதும், தீ கொழுந்துவிட்டு எரியும் காட்சிகளும் பார்ப்பவர்களைப் பீதி…

Read more

“30 கோடி ரூபாய் வெறும் ஒரு நாளுக்கா?” – மோடியின் வருகையும் மாணிக்கம் தாகூரின் அதிரடி கணக்கும்..!!!

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு நாள் தமிழக வருகைக்காக சுமார் 30 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,…

Read more

“பெண் தொழிலதிபருடன் உல்லாசம்”… போலீஸ்காரரின் மன்மத லீலைகள்… வீடியோவை காட்டி மிரட்டி ‌ரூ.80 லட்சத்தை… நீங்களே இப்படி செய்யலாமா..? பரபரப்பு சம்பவம்..!!!

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பெண் தொழிலதிபரை ஏமாற்றி ரூ.80 லட்சம் பறித்ததோடு, ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய ஆயுதப்படை காவலர் மீது  மகளிர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் சொந்தமாகத் தையல்…

Read more

“தெரிஞ்சவங்களே இப்படி பண்ணுனா?வீட்ல தனியா இருக்கவே பயமா இருக்கு!”… மூதாட்டியை கொலை செய்து நகையுடன் தப்பிய தோழி… சிவகாசி அருகே பயங்கரம்..!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர், நகை மற்றும் பணத்திற்காகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், கொலையுண்ட மூதாட்டியின் நெருங்கிய தோழியான கோவையைச்…

Read more

அதிர்ச்சி..! நீதிமன்றத்திற்குள் நீதிபதி மீது அரிவாள் வீச்சு.. மனைவிக்கு ஆதரவான தீர்ப்பு.. கணவனின் வெறிச்செயல்.. பகீர் பின்னணி..!!

‌விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில், பாலமுருகன் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2025-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் பாலமுருகனுக்கு எதிராகத் தீர்ப்பு…

Read more

மகளிர் உரிமை தொகை ரூ. 5000… மனைவிக்கு தெரியாமல் பணத்தை எடுத்த கணவன்… கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தனது மனைவியின் வங்கி கணக்கில் இருந்த மகளிர் உரிமைத் தொகையை எடுத்துச் செலவு செய்த விவகாரத்தில் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

Read more

ஜட்ஜ் மேலே அரிவாள் வீச்சு…. மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க சொன்னதால் ஆத்திரம்…. நீதிமன்றத்தில் பரபரப்பு….!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி சுதாகர் தனது தீர்ப்பை வாசித்துள்ளார். அப்போது, முன்னாள் மனைவிக்கு…

Read more

அரசியல் அறிவில்லாதவர்கள் புலம்பட்டும்.. “நாங்கதான் பாதுகாப்பு அரண்..” விருதுநகரில் மாஸ் காட்டிய துணை முதல்வர்..!!

விருதுநகரில் நேற்று நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக இளைஞரணி என்பது தமிழக மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குவதாகவும், கட்சித் தலைவர் இடும் கட்டளைகளை உடனுக்குடன் களத்தில் இறங்கிச்…

Read more

“யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது!” – விருதுநகரில் கர்ஜித்த முதல்வர் ஸ்டாலின்.. அதிமுக-விற்கு விழுந்த பலத்த அடி.. பரபரப்பான அரசியல் களம்..!!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விருதுநகரில் இன்று நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணான விருதுநகரில் மாநாடு நடத்தினாலே திமுகவின் வெற்றி உறுதியாகிவிடும் என்று குறிப்பிட்ட…

Read more

“வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம்..” விஜய் முதல் எடப்பாடி வரை.. மேடையில் அதிரடி கிளப்பிய உதயநிதி ஸ்டாலின்.. அரசியலில் பரபரப்பு..!!

விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். கொள்கை மற்றும் லட்சியம் என்னவென்றே தெரியாமல், வெறும் கூச்சல் மட்டுமே போடும் கூட்டத்தால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை…

Read more

ரூ.10,000 கோடி ரகசியம் இதுதானா?”… ஆதாரத்தோடு கேட்கிறேன் பதில் சொல்லுங்க… பாஜகவை திணறடித்த அதிமுக சண்முகம்…!!!

பாஜகவின் சொத்து மதிப்பு மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி குறித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கேள்வி தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி சமர்ப்பித்த ஆண்டு அறிக்கையில், அக்கட்சிக்கு சுமார் 10,000…

Read more

  • January 27, 2026
“விஜய் ரசிகர்கள் மக்களை மிரட்டுறாங்க!” – கருணாஸ் ‘பகீர்’ குற்றச்சாட்டு.. அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்..!!

சிவகாசிக்கு வருகை தந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் கருணாஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் அவரது ரசிகர்கள் மக்களை மிரட்டி வருவதாகக்…

Read more

33 பவுன் நகைக்காக பெண்ணை மிரட்டிய இன்ஸ்பெக்டர்… வாபஸ் வாங்கு இல்லன்னா அவ்ளோதான்… போலீஸ் வலையில் சிக்கிய போலீஸ் அதிகாரி… விருதுநகரில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியைச் சேர்ந்த மாலதி என்ற பெண்மணி, 33 பவுன் நகை மோசடி தொடர்பாக ராம்குமார் என்பவர் மீது கடந்த 2023-ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் ராம்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்…

Read more

அவ என்னோட ஆளு… ஒரு பொண்ணுக்காக மல்லுக்கட்டிய நண்பர்கள்… உடல் கருகிய நிலையில் கிடந்த பிணம்… கடைசியில் இப்படி ஆகிட்டே… காதலிக்காக நடந்த பயங்கரம்.!!

விருதுநகரில் தனது காதலியுடன் போனில் பேசிய நண்பரை, மற்றொரு நண்பருடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, உடலைத் தீயிட்டுக் கொளுத்திய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். உணவகம் நடத்தி வந்த இவர், கடந்த 8-ம்…

Read more

2026-ல் எடப்பாடியார் தான் முதல்வர்… திமுக கூட்டணி உடையப்போவது உறுதி… விஜய் மீது சிபிஐ விசாரணை ஏன்?… வைரலாகும் ராஜேந்திர பாலாஜியின் பேட்டி..!!!

விருதுநகர் மாவட்டம் புல்லலக்கோட்டை கிராமத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இது குறிப்பாக, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே அதிகாரப் பகிர்வு…

Read more

“இது திமுக போடும் நாடகம்” லயோலா கருத்துக் கணிப்பை கிழித்துத் தொங்கவிட்ட ராஜேந்திர பாலாஜி..!!

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுக நடத்தும் நாடகம் என்று விமர்சித்தார். இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடாது…

Read more

2026-ல் காத்திருக்கும் அதிர்ச்சி.. விஜய்யின் ஆசை நிராசையாகும்.. தவெக விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ராஜேந்திர பாலாஜி..!!

விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாகக் குறிப்பிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுகவிற்கான வெற்றிக் காலமாக…

Read more

வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமி… ஆதார் அட்டை கேட்பது போல் உள்ளே நுழைந்த தொழிலாளி… பாலியல் துன்புறுத்தல் கொடுத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியைப் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு…

Read more

Breaking: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு… விருதுநகரில் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அனுமதி இன்றி சாத்தூர் அருகே உள்ள அந்த பட்டாசு சாலையில் கருந்திரி தயாரித்துள்ளனர். அப்போது திடீரென பயங்கர…

Read more

நடு ரோட்டில் உடைந்து நொறுங்கிய 60,000 முட்டைகள்… சாலையில் வழுக்கு விழுந்த வாகன ஓட்டிகள்… லாரி கவிழ்ந்ததால் விபரீதம்… அதிர்ச்சி வீடியோ..!!

விருதுநகர் அருகே முட்டை லோடு ஏற்றிச் சென்ற மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாமக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு 60 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக் கொண்டு மினிலாரி நேற்று புறப்பட்டது. லாரியை நாமக்கலைச் சேர்ந்த…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே பயங்கரம்..! வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் துடிதுடித்து பலி… சிவகாசியில் பரபரப்பு..!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு காலையிலேயே இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தங்களுடைய வீட்டின் அருகே கமலிக்கா என்ற 9 வயது சிறுமியும் ரிஷிகா என்ற 4…

Read more

மனைவி, குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்ற தந்தை…. சைக்கோ கணவனின் வெறிச்செயல்…. சிவகாசியை உலுக்கிய கோரக் கொலை…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தீ வைத்த நபர் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவைச் சேர்ந்த செய்யது அலி பாத்திமா, தனது முதல்…

Read more

“குடும்ப தகராறு”… குழந்தைகள் உட்பட 5 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெருவைச் சேர்ந்த 50 வயது அக்பர் அலி என்பவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மாமியார் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • December 17, 2025
சிவகாசியில் திமுகவுக்குத் திடீர் ‘செக்’! “200 பேருடன் அதிமுகவில் ஐக்கியமான முக்கிய நிர்வாகி” ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிரடி மாற்றம்..!!!

விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளராகப் பணியாற்றி வந்த கே. கணேஷ்பாண்டி தலைமையில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் நேற்று (டி.16) சிவகாசியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) இணைந்தனர். சிவகாசியில் உள்ள தனியார் மகால் ஒன்றில்…

Read more

“2 குழந்தைகளுக்கு தந்தையான பின்பு 16 வயது சிறுமி மீது விபரீத ஆசை”… இன்ஸ்டாவில் பழகி பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்த வாலிபர்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள களத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (24). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம்…

Read more

Other Story