”யார் அந்த மர்ம நபர்கள்?” இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த கொடூரச் செயல்…. சாலை மறியலில் குதித்த பொதுமக்கள்….!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற புனித செபஸ்தியார் குருசடியில் இருந்த இயேசு கிறிஸ்துவின் சிலையை, நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் கொடூரமாக உடைத்துச் சேதப்படுத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காலையில் வழிபாட்டிற்காக வந்த…
Read more