“என்ன விட்டு போயிட்டிங்களே…” கணவரை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண்…. பகீர் சம்பவம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் காமராஜ் நகரில் சந்தன மாரியப்பன்(46)- பாண்டி செல்வி(39) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சந்தன மாரியப்பனுக்கு திடீரென பார்வை குறைபாடு ஏற்பட்டது. மேலும் அவரது கை கால்கள் செயலிழந்தது.…
Read more