“நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு”.. திடீரென மனசு மாறிய புது பெண்.. இளம் பெண்ணின் ஒற்றை வார்த்தையால் மாப்பிள்ளைக்கு தலைக்கேறிய வெறி… வீட்டில் தாய்க்கு நடந்த பயங்கரம்…!!
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி பகுதியில் வர்ஷா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கும் அவருடைய உறவினரான யுவராஜ் என்ற வாலிபருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் வர்ஷா திடீரென அந்த…
Read more