“ஊழல் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது!” அதிமுகவினரை விட்டு வைக்க மாட்டோம்.. உதயநிதி ஸ்டாலினின் பகீர் பேச்சு..!!”
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் குறிப்பிட்டதைப் போல, தவறு செய்த எவரையும் விட்டுவைக்க மாட்டார் என்று உறுதியளித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய அதிமுகவினர் யாரையும் தப்பவிட மாட்டோம் என்று கூறிய அவர்,…
Read more