“ஊழல் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது!” அதிமுகவினரை விட்டு வைக்க மாட்டோம்.. உதயநிதி ஸ்டாலினின் பகீர் பேச்சு..!!”

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் குறிப்பிட்டதைப் போல, தவறு செய்த எவரையும் விட்டுவைக்க மாட்டார் என்று உறுதியளித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய அதிமுகவினர் யாரையும் தப்பவிட மாட்டோம் என்று கூறிய அவர்,…

Read more

“81 கோடியில் பேனா.. 44 கோடியில் கார் ரேஸ்!” சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை மறந்துவிட்டு ஆடம்பரமா? விசிகவின் காரசாரமான கேள்விகள்..!!”

தமிழ்நாடு அரசு மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க எடுக்கும் முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த காலங்களில் இத்தகைய முயற்சியை எதிர்த்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் இதை விரிவுபடுத்துவது தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயலாகும்.…

Read more

“மோடி அப்பாவே வந்தாலும் பயப்பட மாட்டோம்!” – சீறிய உதயநிதி! மதுரையில் மோடி கொடுத்த ‘மாஸ்’ ரிப்ளை.. அதிரும் அரசியல் போர்..!!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசியபோது, திமுகவினர் அமலாக்கத்துறைக்கோ அல்லது பிரதமர் மோடிக்கோ பயப்பட மாட்டார்கள் என்றும், “மோடியின் தந்தையே வந்தாலும் திமுக பயப்படாது” என்றும் ஆவேசமாகத் தெரிவித்திருந்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் மொத்தமாக விற்றுவிட்டதாகக் குற்றம்…

Read more

“இந்தியாவிலேயே பெரிய முரட்டு அடிமை எடப்பாடிதான்!” – விருதுநகரில் வெளுத்து வாங்கிய உதயநிதி..!!

விருதுநகரில் நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியையும் பாஜகவையும் கடுமையாகச் சாடினார். இந்த எழுச்சியான கூட்டத்தைப் பார்க்கும்போது இது நிர்வாகிகள் சந்திப்பா அல்லது சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி மாநாடா என்ற…

Read more

அரசியல் அறிவில்லாதவர்கள் புலம்பட்டும்.. “நாங்கதான் பாதுகாப்பு அரண்..” விருதுநகரில் மாஸ் காட்டிய துணை முதல்வர்..!!

விருதுநகரில் நேற்று நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக இளைஞரணி என்பது தமிழக மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குவதாகவும், கட்சித் தலைவர் இடும் கட்டளைகளை உடனுக்குடன் களத்தில் இறங்கிச்…

Read more

“வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம்..” விஜய் முதல் எடப்பாடி வரை.. மேடையில் அதிரடி கிளப்பிய உதயநிதி ஸ்டாலின்.. அரசியலில் பரபரப்பு..!!

விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். கொள்கை மற்றும் லட்சியம் என்னவென்றே தெரியாமல், வெறும் கூச்சல் மட்டுமே போடும் கூட்டத்தால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை…

Read more

BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர்…

Read more

Other Story