அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி MP, MLA-க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு
Related Posts
Flash: “செம கெத்து காட்டுன தமிழ்ப் பசங்க”… காமன்வெல்த் களத்தில் முத்திரை பதித்த தமிழக வீரர்கள்.. முதல்வர் விஜய் கொடுத்த சூப்பரான சர்ப்ரைஸ்..!!!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுத் தங்களது அசாத்தியமான திறமையை நிரூபித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் சிறப்பான சாதனை மாநிலம் முழுவதும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மும்முறை தாண்டுதல் (Triple Jump) போட்டியில் கலந்துகொண்டு உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெயரைக்…
Read moreBreaking: “அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்!”.. தமிழக நீர்வளத்துறை செயலாளராகப் புதிய அதிகாரி நியமனம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு..!!!
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலும், திறம்பட நிர்வகிக்கும் நோக்கத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அமைத்து புதிய நியமனங்களை அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாநிலத்தின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக விளங்கும்…
Read more