அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி MP, MLA-க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு
Related Posts
“விஜய் சொன்ன அந்த காரணங்கள் போதாதா?”… பாஜாகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் இணைந்த விஜயதாரணி அதிரடி பேச்சு..!!!
பாஜகவில் (BJP) இருந்து அதிரடியாக விலகி முதலமைச்சர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள பிரபல அரசியல் தலைவரான விஜயதாரணி, தவெக கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ள தவெக தலைவர் விஜய் அவர்கள் முன்வைத்த கொள்கைகளே மிக முக்கியமான…
Read more“கிரீன் மேஜிக் பால் விற்பனை குறையலன்னு யாரை ஏமாத்தப் பொய்யான விளக்கம் தர்றீங்க?”… அண்ணாமலை காரசாரக் கேள்வி..!!!
தமிழகத்தில் ஆவின் மையங்களில் பச்சை நிற “கிரீன் மேஜிக்” (Green Magic) வகை பால் பாக்கெட்டுகள் முன்பு போலக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, ஆவின் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று தவெக அரசு யாரை ஏமாற்றப் பொய்யான விளக்கங்களை…
Read more