ஊழியர்களோடு மதிய உணவு.. தனியாக நடைபயணம்! இந்த காலத்துலயும் இப்படியொரு நீதிபதியா…? சொக்கிப்போன இணையவாசிகள்…!

கோயம்புத்தூர் ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருபவர் பி.கே.சிவகுமார் (வயது 53). நாமக்கல் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சேலம், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சார்பு மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில்…

Read more

இன்ஸ்டா காதல்… 15 வயது சிறுமிக்கு வந்த விபரீத ஆசை… நள்ளிரவில் வீட்டை விட்டு ரகசிய ஓட்டம்.. முகம் தெரியாதவரை பார்க்க பெற்றோரையே ஏமாற்றிய அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில், தந்தையின் செல்போன் மூலம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வந்த 15 வயது சிறுமி ஒருவர், இன்ஸ்டாகிராம் காதலனைத் தேடி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியுள்ள இந்தச்…

Read more

  • June 16, 2026
“இங்கே வேலை பார்க்கக் கஷ்டமா இருந்தா சொல்லிடுங்க, நானே டிரான்ஸ்பர் வாங்கித் தந்துடுறேன்!”.. நானும் 15 வருஷம் ஐஆர்எஸ் அதிகாரியா இருந்தவன் தான்.. மேடையிலேயே ஓப்பனாகப் பேசிய அமைச்சர் அருண்ராஜ்..!!

“இங்கே வேலை பார்க்க உங்களுக்குக் கஷ்டமா இருந்தா ஓப்பனா சொல்லிடுங்க  நானே உங்களுக்குச் சந்தோஷமா டிரான்ஸ்பர் வாங்கித் தந்துடுறேன்!” என்று நாமக்கல் மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்…

Read more

  • June 16, 2026
“டாக்டரம்மா எனக்கு ஒரு ஊசி கூடப் போட மாட்டேங்குறாங்கப்பா!” அமைச்சர் அருண்ராஜ் கைகளைப் பிடித்து அழுத மூதாட்டி.. அரசு மருத்துவமனையில் பரபரப்பான திடீர் ஆய்வு..!!

“டாக்டரம்மா எனக்கு ஒரு ஊசி கூடப் போட மாட்டேங்குறாங்கப்பா, வலியால ரொம்பக் கஷ்டப்படுறேன்!” என்று மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு வந்த மூதாட்டி ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்களிடம் நேரில் கண்ணீர் மல்கக்…

Read more

  • June 15, 2026
“கடைசி 4 நாள்ல தான் மொத்த பிரசாரமும் தலைகீழா மாறிடுச்சு!” முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் எழிலரசன் ஓப்பனாக சொன்ன அந்த ஒரு உண்மை.. அறிவாலயத்தில் கசிந்த ரகசியத் தகவல்..!!

“கடைசி 4 நாள்ல தான் சார் மொத்தப் பிரசாரமுமே தலைகீழா மாறிடுச்சு, அதுவரைக்கும் எல்லாமே நமக்குச் சாதகமாத்தான் இருந்துச்சு!” என்று ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தேர்தல் கள ஆய்வுப் பணி குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்…

Read more

“மீன் குழம்பு ஏன் இவ்வளவு கேவலமாக, ருசி இல்லாமல் இருக்கிறது?”… கணவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை… துப்பட்டாவில் தொங்கிய 4 மாத கர்ப்பிணி.. பகீர் சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக் நாயக் மற்றும் மாதுரி விஸ்வகர்மா ஆகிய இருவரும் உருகி உருகி காதலித்து, பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள். சொந்த ஊரில் பிழைப்பு நடத்த வழியில்லாமல், வயிற்றுப் பசிக்காகவும், பிறக்கப்போகும் குழந்தைக்காகவும் கடந்த 6 மாதங்களுக்கு…

Read more

மீன் குழம்பு நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா…? “ஒரு தட்டு சாப்பாட்டில் உயிரே போன விபரீதம்”… கணவன் திட்டியதால் உயிரையே விட்ட கர்ப்பிணி..!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சமைத்த மீன்குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் (25),…

Read more

“இன்ஸ்டாகிராம் பழக்கம்!”.. பள்ளி முடிந்து வீட்டுக்கு வர தாமதம்.. ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. உறைந்துபோன குடும்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவியுடன், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கருப்பன் (வயது 28) என்பவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாகப் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கருப்பன் அந்த மாணவிக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைத் திருவண்ணாமலையில்…

Read more

  • May 25, 2026
அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்…. “புது ஆஸ்பத்திரி கட்டுனா இப்படித்தான் இருக்குமா?” நோயாளிகள் பட்ட அவதி….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள புதிய மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குள் பலத்த மழை காரணமாக மழைநீர் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பெய்த திடீர் கனமழையினால், மருத்துவமனையின் மிக முக்கிய பிரிவுகளான உள்நோயாளிகள் பிரிவு (Inpatient Ward)…

Read more

  • May 21, 2026
“யாராக இருந்தாலும் விடமாட்டோம்” கிட்னி திருட்டு வழக்கில் பாய்ந்த அமைச்சர் அருண்ராஜ்…. CM விஜய் அதிரடி உத்தரவு….!!

நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சிகரமான கிட்னி திருட்டு சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “நாமக்கல் கிட்னி திருட்டு…

Read more

அதிகாலை 4 மணி..! ஆண் நண்பர்களுடன் வெளியே போன இளம்பெண்… இப்பவே என் ஆசைக்கு இணங்கனும்… கட்டாயப்படுத்தி ரயிலில் தள்ளி கொல்ல பார்த்த கொடுமை…!!

ராசிபுரம் அருகே தனது ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்ய முயன்ற இரண்டு வாலிபர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…

Read more

“பெரியப்பான்னு நம்புனா இப்படியா..?” 16 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.. மகளின் நிலை கண்டு கதறிய பெற்றோர்..‌ மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

நாமக்கல் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மேற்கு வங்காளம் சென்று திரும்பிய அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர் அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப்…

Read more

“முதல்ல கருவைக் கலைச்சிடு!”.. திருமணம் செய்வதாகக் கூறி உல்லாசம்.. காதலனின் பேச்சைக் கேட்டு ஏமாந்த ஆசிரியை.. கம்பி எண்ணப்போகும் குடும்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்பவரும், தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சேதுபதி, அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். ஆனால், திருமணம் செய்வதற்கு முன்பாகக் கருவைக்…

Read more

“முதல்வர்னு பார்க்காதீங்க.. அண்ணன்னு நினைச்சு சொல்லுங்க.. நான் பார்த்துக்கிறேன்!” மேடையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஸ்டாலின் அதிரடிப் பேச்சு..!!

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு எதாவது குறை அல்லது பிரச்சனை இருந்தால் அதைத் தன்னிடம் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று உருக்கமாகப் பேசினார். “உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள், நான் பார்த்துக்…

Read more

“ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய டிரைவர்!”.. 9-ம் வகுப்பு மாணவி 4 மாத கர்ப்பம்.. அரசுப் பள்ளி சுவரை கட்ட வந்த இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சக்திவேல், பொக்லைன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காகச் சென்றபோது, அங்கிருந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த…

Read more

  • March 9, 2026
“ஒரு ‘அப்பா’ ஸ்தானத்தில் இருந்து யோசிங்க ஸ்டாலின்” 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. திமுக அரசை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்….!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், திமுக அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள…

Read more

  • March 8, 2026
நாமக்கல்லில் அரங்கேறிய பயங்கரம்..!”கொடூரனுக்கு தர்ம அடி!” – 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. வீட்டில் பதுங்கியிருந்த காமுகனை வெளுத்து வாங்கிய ஊர் மக்கள்..!!

நாமக்கல்லில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அழுகுரல் கேட்டு விரைந்த அக்கம்பக்கத்தினர், அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

“விவசாயிமகன் டூ டாடாசன்ஸ் தலைவர்!”… ரத்தன் டாடாவின் ‘வலது கை’ சந்திரசேகரனின் பதவி நீட்டிக்கப்படுமா?.. தள்ளிப்போன முடிவு.. பரபரக்கும் கார்ப்பரேட் உலகம்…!!!!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்று இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமான டாடா குழுமத்தின் தலைவராக உயர்ந்திருப்பவர் நடராஜன் சந்திரசேகரன். 1987-ல் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் ஒரு சாதாரண பயிற்சியாளராகத் தனது பயணத்தைத்…

Read more

கலைநிகழ்ச்சியா? மரணக் குழியா? – பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் வெடிக்கும் போராட்டம்… திருச்செங்கோட்டை உலுக்கிய சம்பவம்…!!!

திருச்செங்கோட்டில் கலைநிகழ்ச்சி ஒத்திகையின் போது அரசுப் பள்ளி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த மாணவி, வரவிருக்கும் பள்ளி விழாவிற்காக சக மாணவிகளுடன்…

Read more

“ஆடிப்பாடி விளையாடின குழந்தை” விஷப்பூச்சி கடிச்சு 9 வயது சிறுமி பலி…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!

நாமக்கல் மாவட்டம் குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்று வந்த ஒன்பது வயது மாணவி ரக்ஷிதா, விஷப்பூச்சி கடித்ததில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமி, பள்ளியில் நடைபெறவிருந்த…

Read more

மினி லாரி மோதி சுழன்றதில் சிக்கிய பைக்.. தூக்க கலக்கத்தால் பறிபோன 3 உயிர்கள்.. நாமக்கல் விபத்தின் பகீர் தகவல்கள்..!!

நாமக்கல்-திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரி ஒன்றின் பின்னால் வந்த மினி சரக்கு வாகனம், எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் மோதி கட்டுப்பாட்டை…

Read more

ஜல்லிக்கட்டு மேடையில் இபிஎஸ் கொடுத்த 10 லட்சம் ரூபாய் வாக்குறுதி… காளைகளுக்கும் காப்பீடு… என்ன சொன்னார் தெரியுமா?… ஸ்டாலினுக்குப் போட்டியாக அதிரடி காட்டும் இபிஎஸ்…!!!

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பவித்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், எதிர்காலத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், ஜல்லிக்கட்டுப்…

Read more

“அதிமுகவில் இணைந்த 50+ தொண்டர்கள்!” ராணிப்பேட்டையில் அதிரடி காட்டிய அதிமுக.. குஷியில் இபிஎஸ் ஆதரவாளர்கள்..!!

நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஏராளமானோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நாமக்கல்லில் ஆலம்பாளையம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கட்சியில் சேர்ந்தனர்.…

Read more

எமனாக மாறிய குழி…! “விளையாடச் சென்ற இடத்தில் பயங்கரம்”… பிணமாக மிதந்த 4 வயது குழந்தை.. கதறும் பெற்றோர்… பகீர் குற்றச்சாட்டு..!

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்காகத் தோண்டப்பட்ட குழிக்குள் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இந்த விபத்திற்குக் காரணம் எனச் சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாமக்கல் மாநகராட்சி 4-ஆவது…

Read more

மக்களின் தலையில் இடி ..! நாளுக்கு நாள் எகிறும் முட்டை விலை … இனி ₹8 முதல் ₹10-க்கு வாங்க வேண்டுமா..? புதிய விலையைக் கேட்டு பொதுமக்கள் ஷாக்..!!

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ₹6.20 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை, நேற்று (டிச. 14) மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை…

Read more

  • December 8, 2025
அதிமுக-வுக்கு எதிராக செங்கோட்டையன் வீசிய பிரம்மாஸ்திரம்! – “அந்தச் சின்னத்தைப் பார்த்தால் நாடே வியக்கும், அஞ்சும்!” – தவெக-வின் ரகசியச் சின்னம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார். “நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘பெரிய கட்சி நம்மிடத்தில் வந்துவிட்டது. அங்கே கொடி…

Read more

‘5 ரூபாய் டீ’ கடை மாஸ்டரின் கள்ளப் பார்வை! கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களை வீடியோ எடுத்த கொடூரம்! பெண் அலறியதால் ராசிபுரத்தில் அம்பலம்..!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்றில் செயல்பட்டு வரும் ‘லட்சுமி காபி பார்’ என்ற தேநீர் கடை, ஆரம்பத்தில் ₹5-க்கு டீ வழங்கியதால், அப்பகுதியில் ‘5 ரூபாய் டீ கடை’ எனப் பிரபலமாக இருந்தது.…

Read more

நீ எப்படி டா இங்க வந்த?… சாலையில் சென்ற கார்… கண்ணாடியில் இருந்து வெளிவந்த பாம்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

நாமக்கல் – சேலம் சாலையில் ஒரு நபர் காரை ஓட்டிச் சென்றபோது, தனது காரின் பக்கவாட்டுக் கண்ணாடியின் உள்ளே பாம்பு ஒன்று மறைந்திருந்ததைக் கண்டு திகிலடைந்தார். அன்றாடப் பயணமாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, சில விநாடிகளில் அவருக்குப் பயங்கர அனுபவமாக மாறியுள்ளது.…

Read more

“கார் எடுக்கும் போது கவனமா இருங்க!”… கார் கண்ணாடிக்குள் இருந்த பாம்பு… குளிர்காலத்தில் கவனமுடன் இருக்க எச்சரிக்கை… வைரலாகும் திகிலூட்டும் வீடியோ…!!!

தமிழகத்தில் நாமக்கல் – சேலம் சாலையில் கார் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு ஒரு திகிலூட்டும் அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் ஒருவர் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தனது காரின் பக்கவாட்டுக் கண்ணாடியில் ஏதோ அசைவதைக் கண்டுள்ளார். அதிர்ச்சியுடன் கவனித்தபோது, அந்தக் கண்ணாடியின் மறைவிலிருந்து…

Read more

  • October 23, 2025
Breaking: காலையிலேயே பெரும் சோகம்.. திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மாரடைப்பால் காலமானார்..!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (வயது 74) இன்று (அக்.23) அதிகாலை மாரடைப்பால் காலமானார். கொல்லிமலை பகுதியில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் தங்கியிருந்த அவர், இன்று அதிகாலை மாரடைப்பால் தவித்து உடனடியாக நாமக்கல்…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

தாலியை கழற்றி வைத்துவிட்டு மாயம்… கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த 2 குழந்தைகளின் தாய்… கலங்கி நிற்கும் குடும்பம்… பரபரப்பு சம்பவம்..!!!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த டிரைவர் காளிமுத்து (27) மற்றும் அவரது மனைவி சினேகா (24) ஆகியோருக்கு 5 வயது  மகன், 3 வயது மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். திருமணமான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தைகளின் கல்விக்காக காளப்பநாயக்கன்பட்டி…

Read more

  • October 12, 2025
கொங்கு மண்டலத்தில் மீண்டும் மாபெரும் கட்டமைப்பா? “நதி ராஜவேல் தலைமையில் 1,500 பேர் அதிமுகவில் இணைப்பு”… EPS அதிரடி திட்டம்..!!!

நாமக்கல் மாவட்ட அரசியலில் முக்கியமான திருப்பமாக, கொமதேக கட்சியின் முன்னாள் நாமக்கல் மாவட்ட செயலாளரும், ஆளுமை மிக்க தலைவருமான நதி ராஜவேல், தனது ஆதரவாளர்கள் 1,500-க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இந்த இணைப்பு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

Read more

“ஆண் குழந்தையை பெற்றெடுத்த 15 வயது சிறுமி”… 2 குழந்தைகளின் தந்தை செய்த கொடூரம்… பேரதிர்ச்சியில் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பவர் மெக்கானிக்காக இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு, 15 வயது சிறுமி ஒருவர் தனது…

Read more

  • October 11, 2025
“தோள் கொடுத்தவர் எடப்பாடி” – EPS வரவேற்பில் விஜய் பேனர்… TVK கொடி அலங்காரம்..! கூட்டணி உறுதி? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

அதிமுக மற்றும் தவெக கட்சிகளுக்கிடையே கூட்டணி உருவாகும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகி, மாற்று கட்சி நிகழ்ச்சிகளில் தவெக கொடியை பயன்படுத்த வேண்டாம் என கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை…

Read more

  • October 9, 2025
“பிள்ளையார் சுழி போட்டாங்க” – தவெக கொடியை கண்ட ஈபிஎஸ் பரபரப்பு உரை… சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பரப்புரை நிகழ்த்தினார். அப்போது கூட்டத்தில் சிலர் தமிழக வெற்றிக் கழகம்    (தவெக) கட்சியின் கொடியை பிடித்து நின்றதைக் காண்பித்த ஈபிஎஸ், “அதோ பாருங்க,…

Read more

  • September 27, 2025
Breaking: “பொய்யான வாக்குறுதிகள் இல்லை!”.. நாமக்கல்லில் விஜயின் அதிரடி உறுதி..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே. எஸ். திரையரங்கம் அருகே இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பேசினார். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே அரசின் முதன்மையான பொறுப்பாக இருக்க வேண்டும் என…

Read more

  • September 27, 2025
Breaking : “மன்னித்து விடுங்கள்…” – நாமக்கல்லில் கையெடுத்து மன்னிப்பு கேட்ட விஜய்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம்  கட்சியின் தலைவர் விஜய் இன்று (செப்.27) காலை 8 மணி அளவில் பிரச்சாரத்திற்கு வரவிருக்க வேண்டியிருந்தார். எனினும், பரபரப்பான தேர்தல் பயணங்கள் காரணமாக, அவர் பிற்பகல் 2.40 மணியளவில் தான் பிரச்சார இடத்திற்கு வந்தார்.…

Read more

“இளம் பெண்ணுடன் கள்ளக்காதல்”… விவசாயியை கண்டித்த சித்தப்பா… முகம் சிதைந்த நிலையில் ரோட்டில் கிடந்த பிணம்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் பள்ளக்குழிப்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட கொடூரக் கொலை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் முதியவர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்ட வாகன ஓட்டிகள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

Breaking : தவெக தலைமை அறிவிப்பு: தொண்டர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!!!

தவெக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில், வரும் செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளுக்கு விஜய் பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதை…

Read more

  • September 26, 2025
Breaking: விஜய் நாளையே பயணம்: திட்டம் வெளியீடு..!!!

தமிழக வெற்றி  கழக தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 27-ம் தேதி கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை செய்யும் திட்டத்தினைத் தவெக தலைமை அறிவித்துள்ளது. சமூகநல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் நடைபெறும் இந்த பிரச்சாரப் பயணத்திற்கு கட்சியினர்…

Read more

“சினிமாவை மிஞ்சிய காதல்”… களவாணி பட பாணியில் மாணவிக்கு காருக்குள் தாலி கட்டிய காதலன்… தந்தை கண்முன்னே திருமணம்… நடுரோட்டில் வெடித்த களபேரம்..!!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே காதலியை காரில் அழைத்துச் சென்ற இளைஞர், அந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அஜய் (26), இன்ஜினியராக…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா..? “பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே”… 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமை… சிறப்பு எஸ்ஐ அதிரடி கைது… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வாழவந்தி காடு பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு எஸ்.ஐ யாக மோகன்குமார் (55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் மீது கல்லூரி மாணவி ஒருவர் தற்போது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளது பரபரப்பை…

Read more

  • August 5, 2025
தமிழகத்தில் படு பயங்கரம்…! 3 பெண் குழந்தைகளை அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற தந்தை… பகீர் காரணம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மனவேதனையில் இருந்த தந்தை ஒருவரால் தன் சொந்த குழந்தைகள் மூவரும் கொலை செய்யப்பட்டு, பின்னர் அவர் தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது…

Read more

  • July 28, 2025
Breaking: காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்… தமிழகத்தில் 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதிக்குள் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து பெரிதளவில் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில்,…

Read more

ஏன் அடிச்சீங்க..? பேசி தீர்த்திருக்கலாமே…? “வேகமாக சென்றதாக வேன் டிரைவரை அடித்தே கொன்று….” கதறி அழுத மனைவி…. பரபரப்பு சம்பவம்….!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே ஏளூர் பகுதியில், வேகமாக வேன் ஓட்டியதாகக் கூறி, பள்ளி வேன் டிரைவர் ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாககுளம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர், தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனத்தை ஓட்டிவந்துள்ளார்.…

Read more

“மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப் போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்”… மாணவனின் கோரிக்கையை ஏற்று உடனே அரசு பள்ளிக்குச் சென்ற ஆட்சியர்… நெகிழ வைக்கும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் விஜய் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆட்சியர் துர்காமூர்த்திக்கு கோரிக்கை ஒன்றை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அதில் வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தி மூலம்…

Read more

“சப் கலெக்டர் எனக்கூறி வங்கி அதிகாரியை திருமணம் செய்த பெண்”… திடீரென தெரிய வந்த உண்மை… சிக்கிய லேப்டாப்… வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…!!

நாமக்கல்லில் திருச்செங்கோடு தாலுகா அருகே உள்ள பகுதியில் நவீன் குமார்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் ராமாபுரம்புதூரை சேர்ந்த தன்வர்த்தினி(29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது.…

Read more

  • July 16, 2025
“1 இல்ல 2 இல்ல மொத்தம் 11 ஆண்களை ஆசை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… வாலிபர்களை மயக்கி… இளம் பெண்ணின் வினோத ஆசை… பரபரப்பு தகவல்…!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஜேடர் பாளையத்தைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர், முந்தைய திருமணம் முடிவடைந்த நிலையில் 2வது திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். இதனையடுத்து ஓலப்பாளையத்தைச் சேர்ந்த புரோக்கர் தமிழ்ச்செல்வி மற்றும் மதுரையைச் சேர்ந்த நாராயணன் என்கிற சங்கர்,…

Read more

மணப்பெண்ணாக 3 நாட்கள் நடிக்க 30 ஆயிரம்….! “2-வது திருமணத்தால் தொழிலாளி தற்கொலை…” 6 பேர் அதிரடி கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, 37 வயதுடைய தொழிலாளி ஒருவர், இரண்டாவது திருமணம் செய்த மணப்பெண் நகையுடன் தப்பியோடியதால் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் என்ற பெயரில் நாடகம் நடத்தி…

Read more

Other Story