40 வயசாகியும் திருமணமாகல…. விரத்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் பெற்றோர்…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பகுதியில் சந்திரசேகரன் (70)- வத்சலா (65) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விமல் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.‌ இவருக்கு 40 வயது ஆகிய நிலையில் இன்னும்…

Read more

“மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை”… கதறும் மகன்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் மனோகரன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓமன் நாட்டில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி அனிதா (47) என்ற மனைவியும் ராகுல் (24) என்ற மகனும் இருக்கிறார்கள். கடந்த…

Read more

“நிதி நிறுவன அதிபர் வீட்டில் 1 1/2 கோடி பணம், 30 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்”… அதிகாரிகள் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டம் ஈபி காலனி பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவன அதிபர். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்…

Read more

அடுத்தடுத்து மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி… பெரும் பரபரப்பு…!!!

நாமக்கல் ராசிபுரம் அருகே எம் பி சின்ராஜுக்கு சொந்தமான ஆலையில் தேநீர் அருந்திய 15 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லி விழுந்த தேநீரை குடித்ததில் 15 பேர் அடுத்தடுத்து வாந்தி மயக்கம் அடைந்துள்ளனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

மாணவர்களுக்கு இலவச சிப்பி காளான் பயிற்சி….. அரசின் சூப்பரான திட்டம்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மாணவியருக்கு கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பயிற்சியளிக்கப்பட்டது. ராசிபுரம் வட்டாரத்தில் நாமக்கல் பி.ஜி.பி. வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவியர் கிராமப்புற வேளாண்மை பயிற்சி பயின்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

BREAKING: இரவோடு இரவாக வேட்பாளர் மாற்றம்… திடீர் ட்விஸ்ட்… புதிய வேட்பாளர் இவரா…???

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.…

Read more

“இதுல கூட ஜாதி பாக்குறீங்களே..?” சிறுவனுக்கு முடி வெட்ட மறுப்பு…. சலூன் கடைக்காரர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவன் எனக்கூறி சலூன் கடைக்காரர் முடிவெட்டிவிட மறுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரிடம், ‘இதுல கூட ஜாதி பாக்குறீங்களேனா’ கேள்வி எழுப்பிய நபர்களிடம், ‘இது பஞ்சாயத்து…

Read more

போலீஸ் மெதுவா வரட்டும்…. 3 கி.மீ தூரம் திருடர்களை துரத்தி சென்ற இளம்பெண்…. அப்புறம் இதான் நடந்துச்சு….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரியதர்ஷினி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.நகரில் இருக்கும் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து பிரியதர்ஷினி ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக…

Read more

காதல் தம்பதியை பிரிக்க முயற்சியா…? பஞ்சாயத்து தலைவருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோமனம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ் என்ற மகன் உள்ளார். இதே போல ஒத்தக்கடை பகுதியில் சுப்பிரமணி என்பவரது மகள் கௌதமியும் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி செல்வராஜூம் கௌதமியும் காதலித்து…

Read more

பல லட்ச ரூபாய் மதிப்பு…. கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்காக எடப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 854.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சாலை ஓரங்களில் பிவிசி குடிநீர் குழாய் பதிப்பதற்கு பணிகள் நடைபெற்றுக்…

Read more

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு…. விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி, அரூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும் விவசாயிகளும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் 50 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… கணவர் கண்முன்னே பலியான பெண்… பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெங்கரை பகுதியில் முத்து மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கௌஷிக் என்ற மகனும், நிதர்சனா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துமாணிக்கம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மோட்டார்…

Read more

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.. மாணவ மாணவிகள் பங்கேற்பு…!!

நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிலையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்போம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து சாலைகளில் பயணிப்போம், செல்போன் பேசிக்கொண்டு…

Read more

இருசக்கர வாகனங்கள் மோதல்…. பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சுடையாம்பட்டி புதூரில் கட்டிட வேலை பார்க்கும் டேவிட் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி டேவிட் அதே பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சரவணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்று விட்டு மீண்டும்…

Read more

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. மணியடித்து தொடங்கி வைத்த தலைமை ஆசிரியர்…. மலரும் நினைவுகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டார் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 25 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவ மாணவிகளுக்கு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 1997-1999-ல் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள்…

Read more

ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி திருமணம்… சித்திரவதை செய்யப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரி… போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முல்லை நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய ஆட்சி பணி அதிகாரியாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். மேலும் மிசௌரியில் இருக்கும் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி முடித்திருப்பதாக கூறி ராஜா…

Read more

BREAKING: கோர விபத்து.. பள்ளி மாணவர் உட்பட 3 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு பைக்கில் திரும்பிய போது நடந்த விபத்தில் டேவிட் மற்றும் சரவணன் சம்பவ இடத்திலும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளஸ்…

Read more

கணவன் மனைவிக்கு இடையே தகராறு…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள முள்ளுக்குறிச்சி பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஹரிஹரன் தனது மனைவியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த…

Read more

முட்டை விலை உயர்வு… 1 முட்டை விலை எவ்வாவு தெரியுமா….? ஷாக் தகவல்…!!!

தமிழகத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை ரூ.5.75ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே முட்டையின் அதிகபட்ச விலையாகும். இதற்கு முன், கடந்த ஜனவரி மாதம் ஒரு முட்டையின் விலை 565 காசாக இருந்தது. உற்பத்தி குறைந்ததாலும் வட மாநிலங்களில்…

Read more

முட்டைக்கு மவுசு கூடிருச்சு… வரலாறு காணாத அளவு விலை உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

நாமக்கல் அருகே முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.70ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.5.70ஐ தொடுவது என்பது தமிழகத்தில் கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்கு கேக் தயாரிப்புக்காக முட்டை தேவை…

Read more

நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு…. விற்பனையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் ஆய்வு நடத்த மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.பா அருளரசு உத்தரவை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் கூட்டுறவு சார் பதிவாளர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டது.…

Read more

பெற்றோர் கண்முன்னே…. விபத்தில் சிக்கி பலியான சிறுமி…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முனியப்பம்பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இலக்கியா(9), அதன்யா ஸ்ரீ(4 1/2) சபரீசன்(1 1/2) என்ற மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம்…

Read more

நல்ல தானடா பேசிட்டு இருந்த…. ஷாக்கான மூதாட்டி…. தலைமறைவான வாலிபர்…!!.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் மறைந்த வக்கீல் பழனிசாமியின் மனைவி மணிமேகலை (65) கொள்ளை முயற்சியில் சிக்கி நகையை இழந்துள்ளார். சம்பவத்தன்று விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றபோது, 25 வயது இளைஞர் ஒருவர்,…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமான அடையாள அட்டை…. டிச. 1 முதல் 7 வரை…. எளிதில் பெற சிறப்பு முகாம்….!!

நாமக்கல்லில் 38,334 மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனர். அதில் 19,410 தனித்துவம் வாய்ந்த மாற்றித் திறனாளிகள் அடையாள அட்டை. இந்நிலையில் மீதமுள்ள 18,924 மாற்று திறனாளிகளுக்கும் எந்த சிரமமும் இன்றி தனித்துவமான அடையாள அட்டை கிடைக்க பெறுவதற்கு சிறப்பு…

Read more

நண்பரைப் பார்க்க சென்ற கணவர்…. கிணற்றில் சடலமாக மீட்பு…. கதறிய மனைவி….!!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன் – மாதேஸ்வரி தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். பார்த்திபன் இ-சேவை மையம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 24 ஆம் தேதி மதியம்…

Read more

தமிழகத்தில் இன்று(நவ..25) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நவம்பர் 25ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து…

Read more

மருத்துவ விடுப்பில் இருந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது செல்வம் சேலம் கமிஷனர் அலுவலகம் அருகே இருக்கும் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.…

Read more

காருக்குள் புகுந்த பாம்பு….2 மணி நேர போராட்டம்…. ஏமாற்றத்துடன் சென்ற தீயணைப்பு வீரர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாரை கிணறு பகுதியில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் காரை பழுது பார்ப்பதற்காக ராஜேந்திரன் அவரது சகோதரர் மணிகண்டன் இரண்டு பேரும் சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் இருக்கும் கார் பழுது பார்க்கும் இடத்திற்கு…

Read more

தமிழகத்தில் நவம்பர் 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற…

Read more

ஒரே துப்பட்டாவில் தொங்கிய காதல் ஜோடி…. தற்கொலைக்கு காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப பூங்கா ஒன்றில் வட மாநிலங்களை சேர்ந்த 15 குடும்பத்தினர் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் ஒடிசாவை சேர்ந்த திம்பு மாஜி மற்றும் பீகாரை சேர்ந்த கோமால் குமாரி ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக…

Read more

குடிநீர் குழாய்கள் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; மாமனார் படுகாயம்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி வாடிக்கையாறு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாரியப்பன் தனது மாமனாரான கருப்பண்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

விவாகரத்து கேட்டு வற்புறுத்திய கணவர்…. மனைவிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னத்தம்பி பாளையத்தில் ஜம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சௌமியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

லாரிகளில் அளவுக்கு அதிகமான மாடுகள்…. 4 டிரைவர்கள் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதன் சந்தையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை கூடும். இதனால் வியாபாரிகள் லாரி, சரக்கு வாகனம் போன்ற வாகனங்களில் மாடுகளை ஏற்றி வந்து விற்பனை செய்வார்கள். இந்நிலையில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர…

Read more

ஆற்றில் குறைந்த நீர்வரத்து…. திருட்டுத்தனமாக மணல் கடத்தல்…. மாட்டு வண்டிகள் பறிமுதல்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதிக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி பகுதிக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது காவிரி ஆறு. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.…

Read more

காணாமல் போன மேஸ்திரி சடலமாக மீட்பு… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கூர்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மணிகண்டன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. நேற்று முன்தினம் அந்த…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில்…

Read more

ஷவர்மா விற்பனைக்கு மீண்டும் அனுமதி….. வெளியான அறிவிப்பு…!!!!

நாமக்கல் மாவட்ட உணவகங்களில் ஷவர்மா, கிரில் மற்றும் தந்தூரி உள்ளிட்ட உணவுகளை விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு துறை அனுமதி அளித்துள்ளது. உணவுகளில் இரசாயனம் சேர்க்கக்கூடாது இறைச்சி உணவுகளை இருப்பு வைத்து இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர்…

Read more

ஷவர்மா, கிரில் சிக்கனுக்கு தடை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு….!!!

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அருண் அறிவித்துள்ளார். நேற்று மாலை நாமக்கல்லில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் பல்லை மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து அந்த மாணவிக்கு…

Read more

திருமணம் தொடர்பாக தகராறு…. கல்லூரி பேராசிரியர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சி கிழக்கு தெருவில் லாரி டிரைவரான வீரப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் செல்வகுமார் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும்…

Read more

தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 5 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்சட்டி பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 5…

Read more

தமிழகத்தில் செப்டம்பர் 2 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற செப்டம்பர் இரண்டாம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஞானமணி கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

சடன் பிரேக் பிடித்த டிரைவர்…. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த நபர் பலி…. கோர விபத்து….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டி செட்டிப்பட்டி மோகனூர் ரோடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் கோவைக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக சேலம் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்தார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால்…

Read more

டேபிள் மின்விசிறி ஒயரை இழுத்ததால்…. 1 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீரணம்பாளையத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 வயதுடைய ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 9- ஆம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 1 வயது ஆண் குழந்தை டேபிள்…

Read more

சிவலிங்கத்தின் மீது அமர்ந்த பாம்பு…. பரவசமடைந்த பக்தர்கள்… வைரலாகும் வீடியோ…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பட்டியில் தென் திருவண்ணாமலை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவனடியார்கள், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்…

Read more

ஓடும் காரில் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனங்கூர் பகுதியில் ஆண்டவர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட ஆண்டவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை அழைத்து வருவதற்காக உறவினர் ஒருவர் காரில் மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் இரவு…

Read more

இளம்பெண்களின் ஆபாச புகைப்படம்…. தனியார் நிறுவன ஊழியர் கைது…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீ.மேட்டூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகேசன் அதே பகுதியைச் சேர்ந்த பல இளம் பெண்களை செல்போனில் போட்டோ எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து…

Read more

தகராறு செய்த கணவர்…. சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

தகராறு செய்த கணவர்…. சுத்தியலால் அடித்த மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

Other Story