ஷவர்மா, கிரில் சிக்கனுக்கு தடை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு….!!!

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அருண் அறிவித்துள்ளார். நேற்று…

திருமணம் தொடர்பாக தகராறு…. கல்லூரி பேராசிரியர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சி கிழக்கு தெருவில் லாரி டிரைவரான வீரப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாரதா என்ற…

தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 5 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்சட்டி பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். நேற்று…

தமிழகத்தில் செப்டம்பர் 2 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற…

சடன் பிரேக் பிடித்த டிரைவர்…. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த நபர் பலி…. கோர விபத்து….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டி செட்டிப்பட்டி மோகனூர் ரோடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் கோவைக்கு…

டேபிள் மின்விசிறி ஒயரை இழுத்ததால்…. 1 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீரணம்பாளையத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 வயதுடைய ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 9-…

சிவலிங்கத்தின் மீது அமர்ந்த பாம்பு…. பரவசமடைந்த பக்தர்கள்… வைரலாகும் வீடியோ…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பட்டியில் தென் திருவண்ணாமலை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவனடியார்கள், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் தத்துரூபமாக…

ஓடும் காரில் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனங்கூர் பகுதியில் ஆண்டவர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட ஆண்டவர் சேலம்…

இளம்பெண்களின் ஆபாச புகைப்படம்…. தனியார் நிறுவன ஊழியர் கைது…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீ.மேட்டூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.…

தகராறு செய்த கணவர்…. சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.…

தகராறு செய்த கணவர்…. சுத்தியலால் அடித்த மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.…

மதுபான கடைகள் திறக்க தடை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு…

என்னது தக்காளி விலை 30 ரூபாயா..? பறந்து சென்ற இல்லத்தரசிகள்…. ரொம்ப சந்தோஷம்…!!

தமிழகம் முழுவதும் சமீபகாலமாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி…

செல்போனில் பேசி கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சாலையில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு மதுரையைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஊழியராக வேலை பார்த்து…

கடித்து குதறிய கரடி…. முதியவர் உள்பட 2 பேர் படுகாயம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கரையங்காடு பட்டி கிராமத்தில் காளி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல்காரராக…

தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம்…. 1 3/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்திர சேகரபுரத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை…

அத்துமீறி நுழைந்து பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்…. 5 வாலிபர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் அருகே இருக்கும் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அரூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் சென்றுள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கு…

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. தொழிலதிபருக்கு ரூ.36 3/4 லட்சம் இழப்பீடு…. நீதிமன்றம் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் தொழிலதிபரான குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் 75 லட்சம் ரூபாய்க்கு ஒரு காரை…

கொல்லிமலையில் குளு குளு சீசன்…. மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று காலை முதல் மாலை வரை கொல்லிமலை…

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை…. ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு வரும் சுற்றுலா…

லாரி மோதியதால் கவிழ்ந்த வேன்…. ரூ.4.5 லட்சம் முட்டைகள் உடைந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒருவன் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன்…

கழிப்பறைக்கு சென்ற மாணவிகளிடம் ரகளை…. ஆசிரியர்களை மிரட்டிய சிறுவர்கள்…. போலீஸ் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 16 பேர் படித்து…

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடையேழு வள்ளல்களில் ஒருவரும் மற்றும் வில்வித்தைகளில் சிறந்து விளங்கிய வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றி ஆடி…

நண்பர்களை பார்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோழசிராமணி பச்சாகவுண்டன் வலசு பகுதியில் லாரி டிரைவரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ்…

வீட்டு கடனுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காத வங்கி…. பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு…. நீதிமன்றம் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மேற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை…

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் ரூ.1.22 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மரூர்பட்டியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். கடந்த 15-ஆம் தேதி சரோஜா…

அலறி துடித்த பெண்…. வெந்நீர் வைக்க முயன்ற போது நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுங்கக்காரன்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து…

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்…. எரிந்து நாசமான மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்ட மழையில் திருமலை ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு…

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டுப்புதூரில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோ மற்றும் வேன் ஓட்டி வந்துள்ளார். இவருக்கு…

“ரோஸ் மில்கில் விஷம்”…. தி.மு.க பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை…. வெளியான உருக்கமான தகவல்கள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் பொம்மி தெருவில் அருண்லால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகர தி.மு.க செயலாளராக உள்ளார்.…

பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம்…. தரமற்ற உணவு காரணமா…? பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குருசாமி பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது இங்குள்ள விடுதியில் 25 மாணவர்கள் தங்கி படித்து…

2 மாதங்களாக மின்சாரம் இன்றி தவித்த மலைவாழ் மக்கள்…. கலெக்டரின் உடனடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் நெடுங்காபுளிப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த…

சுயநிதி மழலையர், தொடக்கப் பள்ளிகள் சங்க கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் சுப்பையன் இந்த…

வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் அருகே கத்தாரிபுரம் ஊராட்சி ஒன்றாவது வார்டு வடக்கு தெருவில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…

குமாரபாளையம் நகராட்சி கூட்டம்… 31 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் நகராட்சி கூட்டம் தலைவர் விஜய் கண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் ராஜேந்திரன் இந்த கூட்டத்திற்கு…

தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 வாகனங்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!

நாமக்கல் மாவட்ட தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் நேற்று திருச்சி சாலை…

மூதாட்டிகளை கொலை செய்த தொழிலாளி… குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவு..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடச்சநல்லூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக 60 வயதுடைய மூதாட்டியும் ஓட பள்ளி பகுதியைச் சேர்ந்த…

ஜாதகம் பார்க்க சென்ற தந்தை-மகன்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சீதாராம் பாளையம் சக்திவேல் நகரில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனசேகர் என்ற மகன்…

நாமக்கல்லில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு… கலந்து கொண்ட அலுவலர்கள்…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் ஒழிப்போம் மற்றும் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்…

டிஜிபி சைலேந்திரபாபுவை சந்திக்க வேண்டும்… வாலிபர் விபரீத முடிவு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் 300 அடி உயரத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன்…

சிப்காட் அமைக்க எதிர்ப்பு… மனித சங்கிலி போராட்டம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அடுத்த வளையப்பட்டி அரூர், அண்டாபுரம், லத்துவாடி, என் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பாக…

நாமக்கல்லில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர்கள், முன்னாள்…

லாரி உரிமையாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்… முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பிய சம்மேளன நிர்வாகிகள்…!!!!!!

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன  தலைவர் தனராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.…

முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி… கலந்து கொண்ட ஆசிரியர்கள்…!!!!!

அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிந்து அதனை நீக்கவும், கற்பித்தல் செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், ஆசிரியர்களுக்கு தொடர் பணி திறன் மேம்பாட்டு…

வளர்ச்சித் திட்டப் பணிகளை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… உடனிருந்த அதிகாரிகள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபாளையம், மோடமங்கலம், தேவனாங்குறிச்சி, தண்ணீர் பந்தல் பாளையம் போன்ற ஊராட்சிகளை நடைபெற்று வரும்…

திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்… 72 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்… அதிரடி நடவடிக்கை..!!!!

நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் திடீர்…

ராசிபுரம் மக்களே மகிழ்ச்சி செய்தி! இனி விரைவு ரயில்கள் நின்று செல்லும்!

சென்னை, பாலக்காடு உள்ளிட்ட மூன்று விரைவு ரயில்  ராசிபுரத்தில் ஜூலை 6ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே…

நாமக்கல்லில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஏ கே பி சின்ராஜ்…

கோரிக்கைகளை வலியுறுத்தி… விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது தொடரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் வசதிகளை செய்து தர…

காலை உணவு சாப்பிட்ட 27 மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை ஒன்றியம் எடப்பொழி நாடு ஊராட்சியில் செங்கரை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏகலைவா அரசு மாதிரி…