“ஒரு நொடியில் கலைந்த கனவு”.. திருமணமான 2-வது நாளில் 8 பவுன் தங்கத் தாலியுடன் வீட்டை விட்டு ஓடிய புது பெண்… விரக்தியில் புது மாப்பிள்ளை விபரீத முடிவு..!!!
நாமக்கல் மாவட்டம் வடகரை ஆத்தூர் பகுதியில் சிவ சண்முகம் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இதன் காரணமாக திருமண புரோக்கர்கள் மூலம் இரண்டாம் திருமணத்திற்கு பெண் தேடி வந்த…
Read more