மண்ணுல புதைத்த பிறகு கூட அடங்க மாட்டீங்களா..! “பிணத்தை கூட விட்டு வைக்காத மிருகங்கள்”… நள்ளிரவில் குழி தோண்டி… 16-வது நாள் காரியத்தில் தெரிந்த உண்மை…!!

கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான நாகராஜ் (60) என்பவர் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மயானத்தில் புதைக்கப்பட்ட அவரது உடலை நள்ளிரவில் தோண்டி எடுத்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலியை…

Read more

வேலைக்குச் சேர்ந்த 7-வது நாள்…. தம்பதிக்கு பாலில் மயக்க மருந்து… 51 சவரன் நகையுடன் எஸ்கேப் ஆன நேபாள பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே உள்ள கொளப்பாக்கத்தில், மத்திய அரசு ஓய்வுபெற்ற அதிகாரி ராஜேந்திரன் – உஷாராணி தம்பதியிடம் நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் அந்தப் பெண் கைவரிசையை காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை…

Read more

தங்கம் வேண்டாம்.. சிலிண்டர் போதும்.. பூட்டியிருந்த சங்கிலியை உடைத்து வினோதத் திருட்டு.. நள்ளிரவில் புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், திருடர்கள் நகை மற்றும் பணத்தைத் தொடாமல் சமையல் எரிவாயு சிலிண்டரை மட்டும் திருடிச் சென்ற வினோதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தாராகஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஞானசந்திரா என்பவர், இரண்டு நாட்களுக்கு முன்புதான் கஷ்டப்பட்டு ஒரு சிலிண்டரை வாங்கியிருந்தார்.…

Read more

நகை வாங்க வந்தாரா? இல்லை கைவரிசை காட்ட வந்தாரா? நகைக் கடையில் நடந்த அந்த ஒரு நிமிடக் கூத்து.. சிசிடிவி-யில் சிக்கிய ‘பகீர்’ முகம்.. வைரலாகும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் உள்ள ஒரு நகைக் கடையில், பெண் ஒருவர் மிகவும் சாதுர்யமாக நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் போல கடைக்குள் நுழைந்த அந்தப் பெண், ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி நகையைத் திருடியுள்ளார். இருப்பினும்,…

Read more

ஊருக்கு ஒரு மனைவி…. 22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர்… மனைவிகளை அழகு பார்க்க தொடர் நகை திருட்டு… சிக்கிய பலே கில்லாடி..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் மூதாட்டி ஒருவரிடம் ஏழு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த வழக்கில் பாகுலேயன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த இவரை நெய்யாற்றின்கரை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய…

Read more

“அம்மாக்களே உஷார்…. இது ஒரு வார்னிங்” குழந்தைக்கு நகை போட்டு கூட்டிட்டு போறீங்களா….? இந்த வீடியோ உங்களுக்கு தான்….!!

காய்கறிச் சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் அருகில் நின்றிருந்த சிறுமியை, அங்கிருந்த ஒரு இளம்பெண் மிகவும் தந்திரமாகத் திருடத் திட்டமிட்டார். மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தனது கையில் வைத்திருந்த சிறிய கத்தரிக்கோலால் சிறுமியின்…

Read more

கணவருடன் தகராறு.. மாந்திரீகருடன் கள்ளக்காதல்… நகைகளுடன் தப்பியோடிய பெண்ணை தொழில்நுட்ப உதவியுடன் மீட்ட போலீசார்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பூட்டிய வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் மாயமான பெண், மாந்திரீகம் செய்த ஒருவருடன் போபால் நகரில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் பாணகங்கா பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், திடீரென காணாமல்…

Read more

இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை?… கொள்ளையடிக்க வந்துவிட்டு அங்கேயே தூங்கிய ஆசாமி…. பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூரு அருகே உள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கௌரிபிதனூர் நகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன், வெளியேற வழி தெரியாமல் வீட்டிற்குள்ளேயே அயர்ந்து தூங்கிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. உணவகம் நடத்தி வரும் பிரேமநாத் என்பவர் தனது குடும்பத்துடன் ஹைதராபாத் சென்றிருந்த…

Read more

நகைக்கு ஆசைப்பட்ட திருடர்கள்… வீட்டிற்குள் நுழைந்து 90வயது மூதாட்டியை கட்டிலோடு தூக்கிச் சென்று… கை கால்களை கட்டி… இறுதியில் நடந்த அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கச்சா எண்ணெய் மற்றும் வெள்ளி விலையேற்றம் காரணமாக, கிராமப்புறங்களில் உள்ள முதியவர்களைக் குறிவைத்துத் திருடர்கள் நடத்தி வரும் கொடூரத் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பில்வாரா மாவட்டம் அரவாட் அருகிலுள்ள கோடியா கிராமத்தில், முன்னாள் பெண் ஊராட்சித் தலைவரின்…

Read more

வெளியே சென்ற தொழிலதிபர் குடும்பம்… 18 கோடி ரூபாய் நகை, பணம் கொள்ளை… வேலைக்குச் சேர்ந்த 20 நாட்களில் கைவரிசை காட்டிய நேபாள தம்பதி…!!!

பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே உள்ள யமலூரில் வசிக்கும் தொழிலதிபர் ஸ்ரீமந்த் ஜெயின் என்பவரது வீட்டில் சுமார் 18.45 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஜெயின்…

Read more

ஏசி பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர்… ஓடும் ரயிலில் செல்போன் மற்றும் கைப்பையை திருடிய திருடன்…. கீழே குதித்து ஓடிய இளம் பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சத்னாவிலிருந்து வாரணாசி நோக்கிச் சென்ற ரயிலில், தனது கைப்பையைத் திருடிச் சென்ற திருடனைப் பிடிக்க இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் பிரயாக்ராஜ் அருகே ரயில் மெதுவாகச்…

Read more

கடைக்கு வெளியே உட்கார்ந்து என்ன பண்றாங்க பாருங்க… “போர்வை” மனிதர்களின் கைவரிசை… ஷாக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், சினிமா பாணியில் போர்வையைப் போர்த்திக் கொண்டு கடையின் ஷட்டரை உடைத்து திருடிய மர்ம நபர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அனுஜ் குப்தா என்பவருக்குச் சொந்தமான மொத்த விற்பனை கடையில் இந்தத் துணிகரத் திருட்டு…

Read more

உறவினர்கள் போல நடித்து திருமண மண்டபத்திற்குள் புகுந்த 2 பெண்கள்… செல்போன் மற்றும் கைப்பைகளை திருடி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்திராயங்குட்டா பகுதியில் திருமண விழா ஒன்றில் விருந்தினர்களைப் போல வேடமணிந்து வந்த இரு பெண்கள், அங்கிருந்தவர்களின் கைப்பைகள் மற்றும் விலை உயர்ந்த செல்பேசிகளைத் திருடிச் சென்ற சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.   Two women…

Read more

‘செய்வினை’ இருப்பதாக மோசடி…. குடுகுடுப்பைக்காரன் வேஷத்தில் நகை பணம் திருட்டு…. CCTV-ஆல் சிக்கிய பாலமுரளி….!!

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு பரபரப்பான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே ஒரு வீட்டில் குடுகுடுப்பைக்காரர் போல வேடமணிந்து வந்த நபர், வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம் மோசடியாகப் பேசி கொள்ளையடித்துள்ளார். அந்த நபர், “உங்கள் குடும்பத்திற்குச் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

நம்பவே முடியல…. சூப்பர் மார்க்கெட்டில் இப்படியொரு திருட்டா….? பழங்களை மாயாஜாலமாகத் திருடிய கில்லாடி….!!

சமூக வலைதளங்களில் ஒரு திகிலூட்டும் திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது. சூப்பர் மார்க்கெட்டில் ஒரு நபர் பழங்களை எடுப்பது போல் நடித்து, அவற்றை சாமர்த்தியமாகத் திருடுகிறார். அவர் பழங்களை ஒரு பாலிதீன் பையில் வைப்பது போலக் காட்டிக்கொண்டு, உண்மையில் அதன் கீழே…

Read more

அட என்ன ஒரு பித்தலாட்டம்… சூப்பர் மார்க்கெட்டில் தந்திரமாக ஆரஞ்சு பழத்தை திருடிய நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பொதுமக்கள் யூகிக்க முடியாத வகையிலான நூதன திருட்டு முறைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சிலர் சாமர்த்தியமாக பிக்பாக்கெட் அடிப்பதும், வேறு சிலர் வணிக வளாகங்களில் யாருக்கும் தெரியாமல் பொருட்களை எடுத்துச் செல்வதும் வழக்கம்தான். இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில்…

Read more

சாலையை கடக்க முயன்ற பெண்… ஜாக்கெட்டை சரி செய்தபோது கீழே விழுந்த ரூ.50000 பணக்கட்டு…. அடுத்து நடந்த அதிர்ச்சி… வைரல் வீடியோ..!!

திரைப்படக் காட்சியைப் போலவே பரபரப்பான ஒரு சம்பவம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள பஜாஜ் நகர் பகுதியில் அரங்கேறியது. பர்கத் நகர் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகல் வேளையில், கடை வீதிக்குச் சென்ற ஒரு பெண்ணிடம் கொள்ளை நடந்தது. சாலையின்…

Read more

பட்டப்பகலிலேயே இப்படியா?… நகை வாங்குவது போல சென்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை திருடி சென்ற நபர்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம், பதாவுன் மாவட்டத்தில் உள்ள சரஃபா பஜாரில் நகை வாங்குபவர் போல நடித்து வந்த ஒரு நபர், பகலிலேயே நகை வியாபாரி ஒருவரின் மூன்று தங்கச் சங்கிலிகளைத் திருடிச் சென்ற திகைப்பூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இந்தத் திருடப்பட்ட தங்கச்…

Read more

அதிர்ச்சி! சிசிடிவி முன்பே நடந்த பகல் கொள்ளை…. நகைக் கடையில் ‘தந்திரமாக’ தங்க மோதிரத்தைத் திருடிய பெண்கள்….!!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் பணப்பையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்கம் வாங்குவது பலருக்கு கடினமாக இருப்பதால், சிலர் நகைக்கடைகளில் திருட்டு செய்யும் அளவுக்கு சென்றுவிட்டனர். இப்படி ஒரு திருட்டு சம்பவம் சமூக வலைதளங்களில்…

Read more

“ஐயனின் தங்கத்தை திருடியவனுக்கு ஒன்றும் கிடையாது”… சபரிமலை திருட்டு வழக்கு… சாப்பிட “தயிர் வேண்டும்” என கேட்ட குற்றவாளி… கொடுக்க மறுத்த கடையின் உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்…!!!

சபரிமலை தங்க திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட உண்ணிகிருஷ்ணன் போட்டி, நீதிமன்ற ஆணையின்படி பத்தனம்திட்டா எஸ்.பி அலுவலகத்துக்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டார். அங்கு மதிய உணவுக்கு “தயிர் வேண்டும்” என போட்டி கேட்டதால், போலீசார் அருகிலிருந்த கடைக்குச் சென்று தயிர் வாங்கினர்.…

Read more

பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம்… பர்தா அணிந்து நகை கடைக்குள் புகுந்த பெண்… தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருட முயற்சி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேசம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கவுடிராம் பகுதியில் உள்ள சந்தையில் நடந்த நகைக்கடை திருட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்ஸ்கவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மகாலட்சுமி நகைக்கடையில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மதியம் 1 மணியளவில் பர்தா…

Read more

பேக்கரியில் திருடிய திருடன்…. இப்படியொரு விருது வழங்கி…. உரிமையாளரின் வினோத செயல்….!!

கேரளாவில் ஒரு பேக்கரியில் ஒரு இளைஞன் திருட்டுத்தனமாக நுழைந்து, ஷவார்மா சாப்பிட்டு, லைம் சாறு குடித்து, சில பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். இந்த சம்பவம் கடையில் இருந்த கேமராவில் பதிவாகி, பேக்கரி உரிமையாளருக்கு தெரியவந்தது. ஆனால், அவர் கோபப்படாமல், புகார் செய்யாமல்,…

Read more

“என்ன கல்யாணம் பண்ணிக்கோ” … இளம் பெண்ணை கரம் பிடிக்க உறவினர் வீட்டில் கைவரிசை காட்டிய வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஹெப்பகோடி பகுதியில் வசிக்கும் ஹரீஷ் என்பவருடைய கடையில், அவரது உறவினரான ஸ்ரேயாஸ் (வயது 22) கடந்த சில காலமாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்த ஸ்ரேயாஸ், சமீபத்தில்…

Read more

பெரும் அதிர்ச்சி… பிளாஸ்டிக் சேர் தயாரிக்கும் நிறுவனத்திற்குள் திருட முயன்ற நபர்… கம்பத்தில் கட்டி வைத்து அடித்த ஊழியர்கள்… சம்பவ இடத்திலேயே போன உயிர்…!!!

செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியின் காட்டு நாயக்கன் நகரைச் சேர்ந்த மணிமாறன் (26) பழைய பேப்பர் மற்றும் குப்பைகள் சேகரித்து இரும்புக் கடைகளில் விற்று வாழ்க்கை நடத்தி வந்தவர். நேற்று மாலை, அப்பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் சேர்கள் தயாரிக்கும்…

Read more

இவங்க கலைஞர்களா, திருடர்களா….? திருட போன இடத்தில்…. திறமையை காட்டிய சம்பவம்…. பள்ளிக்கூடத்தில் பதட்டம்….!!

கான்பூரின் பித்தர்காவ் பகுதியில் உள்ள மணியார்பூர் அரசு உள்நிலைப்பள்ளியில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. தசரா விடுமுறையைப் பயன்படுத்தி, சிலர் பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களைத் திருடியுள்ளனர். அதோடு, அவர்கள் பள்ளியின் கரும்பலகை மற்றும் சுவர்களில் கார்ட்டூன்கள்…

Read more

ரயிலில் உழைக்கும் மக்களிடம் திருடும் இளைஞர்… 4 பொருளை திருடியவுடன் கொடுத்த ஆக்ஷன்… வைரலாகும் வீடியோ…!!

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு, ஒவ்வொரு ஸ்டேஷனிலும் விற்பனையாளர்கள் தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வருவது வழக்கம். ஆனால், வயிற்றுப் பிழைப்புக்காக உழைப்பவர்களிடமிருந்து திருடும் ஒரு சம்பவம், இன்ஸ்டாகிராமில் வெளியான காணொளியாக வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் அப்பர் பெர்த்தில் அமர்ந்து,…

Read more

உசுர விட நகை தான் முக்கியம்… செயினை பறித்த நொடியில் ஓடும் ரயிலில் இருந்து குதித்த திருடன்… வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளி வைரலாகி உள்ளது. அதில், ஒரு பெண் ரயில் கதவு அருகே நிற்கிறார். அங்கு ஏற்கனவே இருந்த ஒரு நபர், அவர் கழுத்தில் இருந்த செயினை பறித்து, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடுகிறார். இந்த சம்பவம்,…

Read more

“திருட்டு சம்பவம்” … பக்கா பிளான் ஓட வந்த திருடன்… திடீர் டுவிஸ்ட் கொடுத்த போலீஸ்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தச்சூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையில், சமீபத்தில் நடந்த திருட்டு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தனர். ஆனால் நள்ளிரவில், ஒரு மர்ம நபர் கட்டிங்…

Read more

“விடுமுறைக்காக வியட்நாம் சென்ற இந்திய தம்பதி”..? ஒரே ஒரு வீடியோவை மீண்டும் மீண்டும் பகிர்ந்து அவமானப்படுத்தும் நெட்டிசன்ஸ்… நடந்தது என்ன…?

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, சிறு தவறுகள் கூட செய்யக்கூடாது. பயணிகளை மதிப்பவர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், சிலர் தவறாக நடந்து கொள்கிறார்கள். அப்படியொரு சம்பவம் தற்போது காணொளியாக வெளியாகி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர் வியட்நாமுக்கு சுற்றுலா சென்றனர்.…

Read more

பட்டப் பகலில் நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம்… 20 கொள்ளையர்கள்… ரூ. 9 கோடி திருட்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

அமெரிக்கா, காலிஃபோர்னியாவில் பகல் நேரம் என்பது கூட இனி பாதுகாப்பான காலமில்லை என்பதைக் காட்டும் வகையில், சான் ரமோன் நகரத்தில் ஒரு நகைக்கடை மீது 25 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒரு மர்மமான தாக்குதல் நடத்தியது. Heller Jewelers எனும்…

Read more

“நைசாக வரவேற்பாளரிடம் பேச்சு கொடுத்த வாலிபர்”… பூஜை தட்டில் இருந்த பணத்தை லாபகமாக திருடி பாக்கெட்டில் போட்ட சம்பவம்… காட்டிக்கொடுத்த கேமரா… படு வைரல்..!!!!

சமூக வலைதளங்களில் ஒரு சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு முடி திருத்தும் கடையின் வரவேற்பு மேசையில் இருந்து ஒருவர் பூஜைத் தட்டில் இருந்து பணத்தைத் திருடுவது பதிவாகியுள்ளது. சுமார் ஒரு நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், இரண்டு…

Read more

ரெயிலின் ஏசி பெட்டியில் போர்வைகள் திருட்டு… இனி இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்… இந்திய ரயில்வே எடுத்த முக்கிய முடிவு…!!!

நீண்டதூர ரெயில்களில் ஏ.சி வகுப்புகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, ரெயில்வே தரப்பில் ஒரு போர்வை, தலையணை, இரண்டு படுக்கை விரிப்பு, முகம் துடைக்கும் துண்டு போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. பயணத்திற்குப் பிறகு இவையனைத்தும் ரெயில்வே ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், சிலர் இந்த…

Read more

நல்ல குடும்பத்தில் வளர்ந்துட்டு ஏன் இப்படி திருடனும்..! “கதறி அழுததும் கண்ணீரை பார்த்து மனம் இறங்கிய திருடன்”… அடுத்து நடந்தது தான் ஹைலைட்… வைரலாகும் வீடியோ..!!!

எக்ஸ் தளத்தில் வெளியான வீடியோ நெட்டிசன்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு திருடன் துப்பாக்கியைக் காட்டி ஒருவரிடம் பணத்தை பறித்து விட்டு, பின்னர் அவர் அழுவதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு, பறித்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் உணர்ச்சிகரமான…

Read more

பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி… கடைக்குள் நுழைந்து பெண்ணை திசை திருப்பிவிட்டு டிராயரில் இருந்த பணத்தை திருடிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் நஹர்கர் நகரில் அமைந்துள்ள ஒரு கடைக்கு வந்த நபர் அங்கிருக்கும் பெண்ணிடம் ஏதோ ஒரு பொருள் வேண்டும் என்று கேட்கிறார். இதையடுத்து அந்தப் பெண் அந்தப் பொருளை எடுக்க செல்கிறார். அப்போது இந்த நபர் அந்த பெண்ணிடம் பேசிக்…

Read more

பெரும் அதிர்ச்சி…! “லிப்ட் கொடுப்பது போல் நாடகமாடி மூதாட்டியிடம் செயின் பறிப்பு”… தவெக கட்சியின் நிர்வாகி அதிரடி கைது…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி கௌதம் (30). இவர் ஆரணி அருகே ஒரு மூதாட்டிக்கு லிப்ட் கொடுப்பது போல்…

Read more

உதவி பண்ணவே பயமா இருக்கு…. கீழே விழுந்த பைக்கை தூக்கி விட்ட நபர்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, உதவி செய்யும் நல்ல மனதைப் பயன்படுத்தி எப்படி ஏமாற்றப்படலாம் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தக் காணொளியில், ஒரு நபர் ஸ்கூட்டியில் வந்து சாலையோரமாக நிற்கிறார். அப்போது, மற்றொரு நபர் பைக்கில் வந்து அவரை நோட்டமிடுகிறார். பின்னர், அந்த…

Read more

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற நீதிபதி… திடீரென வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள்… பல லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில், ஓய்வுபெற்ற நீதிபதி ரமேஷ் கார்க்கின் வீட்டில் முகமூடி அணிந்த மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல் புகுந்து, லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை வெறும் 4 நிமிடங்களில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகதி காலனியில்…

Read more

இரவு நேரத்தில் அதுவும் நடுரோட்டில் நடந்த திருட்டு… போனை பார்த்துக் கொண்டிருந்த நபர்… திடீரென வந்து கழுத்தை நெரித்து… வண்டியில் காத்திருந்த வாலிபர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/reel/DNPb00wye9e/?igsh=N3c1bmpkczJmejhr அதாவது அந்த வீடியோவில் இரவு…

Read more

ஐயோ..! அதுல தானே என் விசா, பணம் எல்லாம் இருந்துச்சு… ஸ்டார்பக்ஸ் கடையில் அமர்ந்திருந்த இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனர்… திடீரென காணாமல் போன பை… அதன்பின் நடந்த சம்பவம்…!!!

பார்சிலோனாவுக்கு பயணம் சென்றிருந்த இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனர் ஆயுஷ் பஞ்ச்மியா, திடீரென பாஸ்போர்ட், அமெரிக்கா விசா, கிரெடிட் கார்டுகள் மற்றும் பணம் ஆகியவை திருடப்பட்டதாக கூறி பகிர்ந்த அனுபவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ETHCC மாநாட்டுக்குப் பின், தனது குழுவுடன் பார்சிலோனாவிலுள்ள…

Read more

“ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் இப்படியா”.. ரூ.1 கோடி பணம் மற்றும் தங்க வளையல்கள்… மர்ம நபர்கள் துணிச்சல்… போலீஸ் தீவிர விசாரணை…!!!!

சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் வெங்கடாசலம் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே தலைமை பொறியாளர் ஆவார். வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான தங்க வளையல்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை சமீபத்தில்…

Read more

மது போதையில் திருட வந்ததை மறந்து கோவிலில் படுத்து உறங்கிய வாலிபர்… மறுநாள் திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ…!!

ஜார்கண்ட் மாநிலம் நோவமுண்டி அருகேயுள்ள பராஜம்டா கிராமத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதிக்கு சொந்தமான வீர் நாயக் என்ற நபர், திங்கள்கிழமை இரவு தன்னுடைய நண்பர்களுடன் அதிக அளவில் மதுவை அருந்தியுள்ளார்.…

Read more

வீட்டின் முன் நின்று கொண்டிருந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கார்… வெறும் 60 நொடிகளில் ஹேக் செய்து திருடி சென்ற திருடர்கள்… வைரலாகும் வீடியோ..!!

தேசியத் தலைநகரான டெல்லியில், சஃப்தர்ஜங் எங்க்ளேவ் பகுதியில் நின்றிருந்த ஹூண்டாய் கார் ஒன்று கண்ணு சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியில் பதிவான இந்த திருட்டு செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 21ஆம்…

Read more

“நீதிமன்றத்தின் வங்கி கணக்கிலேயே ஆட்டையை போட்ட தந்தை மகன்”… ரூ.64 லட்சத்தை சுருட்டி வெளிநாட்டு சுற்றுலா ஆடம்பர வாழ்க்கை… சிக்கியது எப்படி..?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலிழந்துள்ளது. அதாவது ரீசார்ஜ் முறையாக செய்யப்படாததால் அந்த நம்பர் செயலிழந்த நிலையில் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அதற்கு ஒரு புதிய சிம் கார்டுகளை ஒதுக்குவார்கள்.…

Read more

“பஸ்ஸில் சென்ற மூதாட்டி”.. கைப்பையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாயம்… பதறிப்பாய் போலீசில் பரபரப்பு புகார்…!!

சென்னை குரோம்பேட் பகுதியில் மூதாட்டியான நிரஞ்சனா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் அஸ்தினாபுரத்திற்கு செல்வதற்காக குரோம்பேட் பகுதியில் இருந்து மாநகர பேருந்தில் ஏறினார். இந்நிலையில் பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் நிரஞ்சனா தேவி வைத்திருந்த கைப்பையில் 14…

Read more

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு திருடிய கும்பல்… 22 லட்சம் மதிப்புள்ள தங்கமும், 2 கார்களும் பறிமுதல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் திருட்டு வழக்கில், தெலுங்கானாவைச் சேர்ந்த திருடர்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்து திருடும் திட்டத்தை இயக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டது அபிலாஷ் விஸ்வகர்மா எனும் பொறியாளர். இவர்…

Read more

தீவிர சோதனை…! “உள்ளாடைக்குள் தங்கம் மற்றும் கட்டு கட்டாக பணம்”… எவ்வளவு தெரியுமா..? வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி.!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தங்கம் மற்றும் பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வேலந்தவலத்தில் உள்ள சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில்…

Read more

“காணாமல் போன இருசக்கர வாகனம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள காமராஜ் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளையங்கோட்டை…

Read more

“காரில் இந்த பணத்தை வை”….. 1.51 கோடியை திருடிய கார் டிரைவர்…. அதன் பின்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஒரு தனியார் ஆடிட்டரின் நம்பிக்கையை முறியடித்த அவரது நீண்ட கால டிரைவர். கடந்த 10 ஆண்டுகளாக ஆடிட்டருடன் வேலை பார்த்துவரும் ராஜேஷ் என்ற டிரைவர் மீது ஆடிட்டருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர்…

Read more

ஜாமினில் வெளியே வந்த வாலிபர்… மீண்டும் கைவரிசை காட்டி 10 சவரன் நகை கொள்ளை…!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வேலூரைச் சேர்ந்த டிக்காராம்(25) என்பவரை கைது செய்தனர். இவருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு…

Read more

“சென்னையில் உள்ள வீடு”… 10 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய ஊழியர்கள்… திடீரென மும்பையில் உள்ள முதலாளிக்கு சென்ற ஷாக் தகவல்… பரபரப்பு புகார்..!!

சென்னை, வடபழனி அருகே ராகவன் காலனியில் சினிமா துறையை சேர்ந்த போஜராஜா என்பவரின் வீடு அமைந்துள்ளது. இவர் கடந்த சில நாட்களாக மும்பையில் வசித்து வரும் நிலையில், இவருடைய வீட்டிற்கு பணியாளர்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து சுத்தம் செய்து…

Read more

Other Story