சைக்கோ…. கொலை செஞ்சிட்டு எப்படி சிரிக்கிறான்….? “நடந்தது நடந்துட்டு”ன்னு கூலா சொல்றான்…. நெட்டிசன்களை கடுப்பாக்கிய வீடியோ….!!

இந்தூரில் காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த பிறகும், துளிகூட வருத்தமோ பயமோ இல்லாமல் அந்த எம்பிஏ (MBA) மாணவன் பியூஷ் தமனோடியா செய்தியாளர்களுக்குக் கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் காவலில் கையில் விலங்குடன் இருந்தபோதும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு…

Read more

3 வீடுகள் மற்றும் கார்… வட்டிக்கு பணம் கொடுக்கும் பிச்சைக்காரர்…. மீட்புக் குழுவினர் சோதனையில் சிக்கிய கோடீஸ்வரர்…!!!

இந்தூர் மாகாணத்தின் சராஃபா பகுதியில் பிச்சையெடுத்த மாற்றுத்திறனாளி ஒருவரை மீட்புக் குழுவினர் விசாரித்தபோது அவர் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி என்பது தெரியவந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மாங்கி லால் என்ற அந்த நபர் பல ஆண்டுகளாக மரத்திலான தள்ளுவண்டி மற்றும் கைகளை…

Read more

ICU-வில் இருந்த பச்சிளம் குழந்தைகள்….. எலி கடித்ததால் மரணம்….. மருத்துவர்கள் மறைப்பது என்ன….?

இந்தூரில் உள்ள மகாராஜா யஷவந்தராவ் மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அனைவரையும் அதிரவைத்துள்ளது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகள் எலிகளால் கடிக்கப்பட்டு உயிரிழந்தன. இந்த சம்பவத்தை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் “மிகப்பெரிய அலட்சியம்”…

Read more

“தசராவின் சூய்ப்பனைகள்”… நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை முதல் நீல டிரம்ப் வரை… கள்ளக்காதலிகளின் தலையோடு பேனர்… பரபரப்பு சம்பவம்..!!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் நகரில் தசரா பண்டிகையின் போது ஒரு விசித்திரமான மற்றும் சர்ச்சைக்குரிய நிகழ்வு நடைபெற உள்ளது. பாரம்பரியமாக ராவணனின் சிலையை எரிப்பது வழக்கம், ஆனால் இம்முறை, கொடூரக் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட பெண்களின் சிலைகளை எரிப்பதாக உள்ளது.…

Read more

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற நீதிபதி… திடீரென வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள்… பல லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில், ஓய்வுபெற்ற நீதிபதி ரமேஷ் கார்க்கின் வீட்டில் முகமூடி அணிந்த மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல் புகுந்து, லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை வெறும் 4 நிமிடங்களில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகதி காலனியில்…

Read more

தொடரும் இளம் வயது மரணம்… “மாரடைப்பால் பலியான 17 வயது மாணவன்”… கதறும் தாய்…!!

இந்தூர் துவாரகாபுரி பகுதியில் 17 வயது மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்தூர் துவாரகாபுரி பகுதியில் அர்ஜுன் என்னும் மாணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். 12 ம் வகுப்பு படித்து வரும் இவர்…

Read more

“50 ஆண்டுகளாக”… ரம்ஜான் பண்டிகையில் இஸ்லாமிய குடும்பத்தை மசூதிக்கு அழைத்து செல்லும் இந்து குடும்பத்தினர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மத ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக ஒரு அற்புதமான நிகழ்ச்சி தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதாவது ரம்ஜான் திருநாளன்று காஜி முஹம்மது இஸ்ரத் அலி என்பவரை ஒரு இந்து குடும்பம் குதிரையில் வண்டியில் மசூதிக்கு…

Read more

 கூட்டம் நிறைந்த பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… இவ்வளவு துணிச்சலா…? அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் இளம் பெண்ணிடம் இளைஞர்கள் தவறாக நடந்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இந்தோர் சராஃபா என்ற பகுதியில் அனுதினமும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த சனிக்கிழமை…

Read more

பெற்றோரின் அஜாக்கிரதை…. தண்ணீரில் தத்தளித்து 3 வயது குழந்தை…. இறுதியில் ஏற்பட்ட சோகம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் குர்ஜார் என்பவரது மூன்று வயது மகள் ரிதிமா அவர்களது பண்ணை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய் உள்ளார். அருகில் தான் சிறுமி விளையாடிக் கொண்டிருப்பார் என்று பெற்றோர்…

Read more

வேலையும் போச்சு…. கடன் தொல்லை வேற…. பிரஜாபதி எடுத்த விபரீத முடிவு….!!

இந்தூர் கஜ்ரானா பகுதியில் உள்ள மும்தாஜ் காலணியில் வசித்து வந்தவர் 22 வயது இளைஞர் ராஜ் பிரஜாபதி. இவர் கடந்த திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

தலைக்கேறிய போதையில் பாத்ரூம் கிளீனரை குடித்த அவலம் ..!

இந்தூரில் ரிஷி பேலஸ் காலனியில் வசித்து வந்த சுபாஷ் ராய்புரே என்ற 26 வயது நபர், ரொட்டி தயார் செய்யும் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சம்பவ நாளன்று சுபாஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.…

Read more

நம்பி சென்ற கணவன், மனைவி…. வீட்டில் அரங்கேறிய கொடூரம்…. தப்பிக்க அரைநிர்வாணமாக ஓடிய அவலம்…!!

இந்தூரில் பட்டியலினத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவனோடு வேலை தேடி உஜ்ஜையினிக்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த தம்பதி அந்த பகுதியில் வேலை கேட்டுள்ளார்கள்.  அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் உதவி செய்வதாக கூறி இருவரையும்  மோட்டார்…

Read more

பிரதமர் மோடி பதவியேற்பு விழா… பட்டாசு வெடித்த தொண்டர்கள்… பற்றி எரிந்த பாஜக அலுவலகம்… திடீர் பரபரப்பு…!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று நரேந்திர மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதை நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சியின் தொண்டர்கள் கொண்டாடினர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம்…

Read more

திடீரென வாபஸ் பெற்ற காங்கிரஸ்… அதிக வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் நோட்டா… பரபரப்பில் அரசியல் கட்சிகள்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் தொகுதியில் 1,81,228 வாக்குகளைப் பெற்று நோட்டா 2-ம் இடத்தை பிடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் காந்தி இறுதி நேரத்தில் வாபஸ் பெற்றார். மேலும்…

Read more

நாட்டின் மிக தூய்மையான நகரம்…. மீண்டும் முதலிடத்தை பிடித்த ஊர்…. எது தெரியுமா…??

நாட்டின் மிக தூய்மையான நகரமாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன் 2023 தொடர்ச்சியாக ஏழாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த முறை இந்தூருடன், குஜராத்தில் உள்ள சூரத்தும் முதல் ரேங்க் பெற்றுள்ளது. இந்த…

Read more

ஏழைகளுக்கான சேவை, தொழிலாளர்களுக்கு மரியாதை ஆகியவையே எங்கள் அரசின் முன்னுரிமை : பிரதமர் மோடி.!!

ஏழைகளுக்கான சேவை, தொழிலாளர்களுக்கு மரியாதை ஆகியவையே எங்கள் அரசின் முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘மஸ்தூரான் கா ஹிட் மஸ்தூரான் கோ சமர்பிட்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்தியபிரதேசம்…

Read more

23 வயசு..! மாம்பழம் சாப்பிட்ட புதுமணப்பெண் மரணம்…. மொத்த குடும்பமும் சோகம்..!!

மாம்பழம் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. மாம்பழம் சாப்பிட்டதால் ஒரு பெண்ணின் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாம்பழம் சாப்பிட்ட…

Read more

ஷாக்…. “மாம்பழம் சாப்பிட்ட 23 வயது பெண் பலி”…. என்ன நடந்தது?…. போலீசார் விசாரணை..!!

மாம்பழம் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. மாம்பழம் சாப்பிட்டதால் ஒரு பெண்ணின் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாம்பழம் சாப்பிட்ட ஒரு பெண்ணின் உடல்நிலை…

Read more

Other Story