“அடிச்சுட்டாங்க..‌.. என்னை எல்லார் முன்னாடியும் கண்ணத்துல அறைஞ்சுட்டாங்க….!” அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் நடந்த மோதல்…. ஆசிரியருக்கு எதிராக கொதித்தெழுந்த கிராம மக்கள்….‌ பின்னணி….??

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறை ஒன்றில், ஆசிரியைக்கும் கிராம தலைவர் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு‌…

Read more

“அக்காவோட புருஷன் கூடவா….?” மாட்டிவிட்ட அந்த ரகசிய செல்போன் ஆதாரம்…. கல்யாணம் ஆகி 52 நாளில் பெண்ணின் தற்கொலையில் திடீர் திருப்பம்…. அம்பலமான திடுக்கிடும் பின்னணி….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், திருமணமாகி வெறும் 52 நாட்களே ஆன மணிஷா படேல் என்ற இளம் பெண் தனது கணவர் வீட்டு சமையலறையில் தூக்கிட்டு நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இது சாதாரண தற்கொலை…

Read more

“அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவி…!” கணவனின் அந்தரங்க உறுப்பில் கொடூரத் தாக்குதல்…. நகைகளுடன் தலைமறைவானது எப்படி..? அதிர்ச்சியில் உறவினர்கள்..!!!

மத்தியப் பிரதேசத்தின் ஒரு‌ பகுதியில், குடும்பத் தகராறில் கணவனின் அந்தரங்க உறுப்புகள் மற்றும் பாதங்களில் மனைவி கொதிக்கும் நீரை ஊற்றிய அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூபேந்திரா குஷ்வாஹா மற்றும் கேஷ்கலி தம்பதியினருக்குத் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள்…

Read more

“அட கடவுளே! பாலம் இல்லை.. ஆம்புலன்ஸ் வரவில்லை!” வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணிப் பெண்…. நடு ஆற்றில் பிறந்த குழந்தை…. அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த அவலம்….!!”

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு  பகுதியில், பருவமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை இணைப்பு மற்றும் பாலம் இல்லாததால் அவசர கால ஆம்புலன்ஸ் சேவை உள்ளே வர முடியாத கொடூரமான நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மாலை…

Read more

நிமிஷங்கள் போனது.. “உயிர் பிரிந்தது” ஆம்புலன்ஸ் கதவு சிக்கியதால் முதியவர் துடிதுடித்து மரணம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் ஒருவரை சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்துள்ளனர். மருத்துவமனை வாசலை அடைந்தபோது, ஆம்புலன்ஸின்…

Read more

பசி… குளிர்… பேருந்து நிலையத்திலேயே பிரிந்த உயிர்… பிணத்தைத் துரத்திய நாய்கள்… மத்திய பிரதேசத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையத்தில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். கடும் குளிரின் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில்,…

Read more

திடீர் விசிட்டர்: வங்கிக் கணக்கு தொடங்க வந்த அழையா விருந்தாளி ? மேஜைக்கு மேலே ஏறிய மேனேஜர்… வைரல் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்கு அருகிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கிளையில் நடந்த சம்பவம் குறித்து ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் வழக்கமான வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த ஒரு பாம்பு…

Read more

அந்தரங்க வீடியோ வச்சு மிரட்டல்…. அக்கா கணவரைக் கொல்ல யூடியூப் வீடியோக்களைப் பார்த்த மைத்துனி…. நடந்தது என்ன….?

மத்தியப் பிரதேசத்தின் நர்சிங்பூரில் நடந்த ஒரு கொடூரமான கொலை வழக்கை போலீசார் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்தக் கொலையைச் செய்தவர், இறந்தவரின் மைத்துனி (மனைவியின் தங்கை) நிதி சாஹு ஆவார். நிதியும், அவரது அக்கா கணவரான சீஜன் சாஹுவும் திருமணம் ஆவதற்கு…

Read more

இந்தப் பையனுக்கு தைரியத்தை பார்த்தீங்களா?… ஓடும் பாம்பை கையில் பிடித்து விளையாடிய சிறுவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் ருராவானில் உள்ள மண்ணான பாதையில் சிறுவன் ஒருவன் ஒரு பாம்பை தன் கைகளால் பிடித்து விளையாடும் காட்சியை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில், சிறுவன் , தரையில் படுத்திருந்த பாம்பை கைகளால் உயர்த்தி…

Read more

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற வாலிபர்… பரிசோதனையின் போது மயங்கி விழுந்து… சுமார் 41 நிமிடம் கழித்து மீண்டும்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள நாக்டா பகுதியில் உள்ள சவுத்ரி மருத்துவமனையில் நேற்று அதிர்ச்சிக்கரமான சம்பவம் ஒன்று நடந்தது. சன்னி கெஹ்லோட் (30) என்பவர் மார்பு வலி காரணமாக மருத்துவர் சுனில் சவுத்ரியிடம் சிகிச்சைக்காக வந்தார். ஆனால், சிகிச்சை தொடங்குவதற்குள்…

Read more

11 வயது சிறுமியை கடித்த பாம்பு…. மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மந்திரவாதியிடம் கூட்டி சென்ற பெற்றோர்…. கடைசியில் உயிரே போயிடுச்சி….!!!

மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் அழைத்துச் செல்லாமல், மந்திரவாதிகளிடம் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த பரிதாபமான சம்பவம் சாகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரஹ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

தனது கணவரை மின்சாரம் அதிர்வுகள் மூலம் கொன்ற 60 வயது மூதாட்டி… நீதிபதி கேட்டதற்கு பெண் கொடுத்த பதில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், 60 வயது வேதியியல் ஓய்வுபெற்ற பேராசிரியையான மம்தா பாதக் என்பவர், தனது கணவரை மின் அதிர்வுகள் மூலம் கொன்றதாக குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. கணவர் நீரஜ் பாதக் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஆவர்.  …

Read more

ஓய்வு பெற்ற தம்பதியின் வீட்டில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்த பெண்… தேநீரில் மயக்க மருந்து…. சிசிடிவி மூலம் அம்பலம்… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், ஒரு ஓய்வுபெற்ற தம்பதிக்கு 12 ஆண்டுகளாக சமையல்காரியாக வேலை செய்து வந்த பெண், அவர்களுக்கு விஷம் கொடுத்து, அவர்களின் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோஹல்பூர் காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம், வீட்டுப்…

Read more

“பெண் வேடம் அணிந்து கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள்”… ரூ.40,000 மதிப்புள்ள பொருட்கள் அபேஸ்… அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள குல்கஞ்ச் ரோடில் அமைந்துள்ள நான்கு கடைகளில், பெண் உடையில் வேடமணிந்த கொள்ளையர்கள் நுழைந்து கொள்ளையடித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ரித் டைரி, ஶ்ரீ பாலாஜி போர்வெல்ஸ், ஸ்ரிஜன் என்.ஜி.ஓ மற்றும் மகாகால் மெட்ரோ…

Read more

“பிச்சை எடுப்பதையே பொதுமக்கள் வழக்கமாக வச்சிருக்காங்க”… பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு… குவியும் கண்டனங்கள்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பிரகலாத் சிங் படேல் என்பவர் உள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில்…

Read more

“திருமணமான பெண் வேறொருவர் பொய்வாக்குறுதி கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுக்க முடியாது”… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூரில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது  பக்கத்து வீட்டில் வீரேந்திர யாதவ் என்ற திருமணமான இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்…

Read more

“பிறந்தநாள் கொண்டாட்டம்”… வகுப்பறையில் வைத்தே ஜாலியாக பீர் குடித்த மாணவர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் அரசு பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாணவர்  ஒருவர் கேக்கை வெட்டுகிறார். அவர்…

Read more

கங்கை நீரில் புனித நீராடினால்… “பசி தீர்ந்து விடுமா இல்ல வறுமை தான் நீங்கிவிடுமா”..? கார்கே சரமாரி கேள்வி..!!

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள நகரில் பேரணிகள் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கலந்து கொண்டு கூறியதாவது, மோடி பொய் வாக்குறுதி அளிக்கிறார், அதில் யாரும் சிக்க வேண்டாம். கங்கை ஆற்றில்  குளித்தால் வறுமை நீங்குமா? அல்லது வயிறு…

Read more

பகீர்…! செப்டிக் டேங்கில் கிடந்த 4 பிணங்கள்… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்..!!

மத்திய பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவு நீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் எடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த…

Read more

இதெல்லாம் நியாயமா..? அங்கு இருந்த நச்சுக்கழிவு இங்க வந்து கொட்டுவதா…? கொந்தளித்த பொதுமக்கள்… தடியடி நடத்திய போலீஸ்… பரபரப்பு..!!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு கார்பைடு என்ற தொழிற்சாலையில் இருந்து விசவாய்வுகள் வெளியானது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக 337 மெட்ரிக்…

Read more

“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… கணவன் கண்முன்னே மனைவியை கதற கதற சீரழித்த 8 பேர்…‌ பதற வைக்கும் கொடூரம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு புதுமண தம்பதியினர் ரேவா மாவட்டத்தில் உள்ள குர் பகுதியில் மிகவும் பழமையான பாபா பைரவர் கோவிலுக்கு சென்றுள்ளனர். புதுமணத் தம்பதிகள் இருவரும் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அங்கு குடித்துவிட்டு வந்த 8 நபர்கள்…

Read more

“9 நாட்கள் விரதம்”… அம்மனுக்கு தலைகாணிக்கை செலுத்த வந்த பக்தர்… பார்த்ததும் அலறிய மக்கள்.. ICU-வில் தீவிர சிகிச்சை..!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் மூடநம்பிக்கையின் உச்சமாகவும் திகழ்கிறது. அதாவது ராஜ்குமார் என்பவர் நவராத்திரி பண்டிகையில் 9 நாட்கள் விரதம் இருந்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு துர்கா பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அவர்…

Read more

“பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்”…? கோபத்தில் அடித்தே கொன்ற பொதுமக்கள்…!!!

மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை நடந்த துயரமான சம்பவத்தில், ஒரு பெண்ணை அவரது பக்கத்து வீட்டுக்காரர் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததுடன், பின்னர் அவர் விஷம் குடிக்க வற்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்தப் பெண் கால்நடை மேய்ச்சலுக்காக வீட்டுக்கு பின் சென்றபோது, இந்தச் சம்பவம்…

Read more

FLASH: மீண்டும் ரயில் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்… ம.பியில் பரபரப்பு…!!!

நாட்டில் சமீப காலமாக ரயில் விபத்துக்கள் நடந்து வரும் நிலையில் அது குறித்தான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இன்று காலை மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது . அதன்படி…

Read more

தொடரும் கனமழை…! மின்னல் தாக்கியதில் சிறுவன் உட்பட 7 பேர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சடோரா என்னும் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்களை மின்னல் தாக்கியது.…

Read more

ஒரே ஒரு பெண்… சுற்றி ஆண்கள்… நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்… வேடிக்கை பார்த்த மக்கள்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. இங்கு நடுரோட்டில் ஒரு பெண்ணை பிடித்து சுற்றி நின்று ஆண்கள் பலர் மரக்கட்டையால் கொடூரமாக அடித்து துன்புறுத்துகிறார்கள். அப்போது அந்த இடத்தில் பலர் சுற்றி நின்றார்கள். அவர்கள் அந்தப்…

Read more

Harda Factory Blast : மத்தியபிரதேசம் பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்…. காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம்…. பிரதமர் மோடி இரங்கல்.!!

மத்திய பிரதேசம் ஹார்தா பகுதி பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் ஹர்தா மாவட்டத்தின் பைராகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ…

Read more

கடன் தொல்லை…. மருத்துவ தம்பதி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பல்பீர் – மஞ்சு தம்பதி. இவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். தம்பதியின் மகன் வெளியூரில் தங்கி இருந்து படித்து வருகிறார். இந்நிலையில் வார விடுமுறைக்காக இவர்களது மகன் வீட்டிற்கு வந்தபோது தனது தாய்…

Read more

ஏழைகளுக்கான சேவை, தொழிலாளர்களுக்கு மரியாதை ஆகியவையே எங்கள் அரசின் முன்னுரிமை : பிரதமர் மோடி.!!

ஏழைகளுக்கான சேவை, தொழிலாளர்களுக்கு மரியாதை ஆகியவையே எங்கள் அரசின் முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘மஸ்தூரான் கா ஹிட் மஸ்தூரான் கோ சமர்பிட்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்தியபிரதேசம்…

Read more

போலி சாதி சான்றிதழ்…. நிர்வாணமாக சாலையில் ஓட்டம்…. 29 பேர் கைது….!!

மத்திய பிரதேசம் மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள ராஜ்பூர் நகரில் போலியான ஜாதி சான்றிதழ் மூலம் அரசுப்பணிகள் வழங்கப்படுவதை எதிர்த்து 29 ஆண்கள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கையில் பாதகைகளுடன் உடலில் ஒட்டு துணி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் அந்த…

Read more

சிறுநீர் கழித்த விவகாரம்…. “மக்கள் கடவுளுக்கு சமம்” காலை கழுவி மரியாதை…. முதல்வரின் வைரல் காணொளி….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் வைத்து பழங்குடியின தொழிலாளியின் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் காணொளி வைரலானதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியை சேர்ந்த பர்வேஸ் சுக்லா  என்பவரை…

Read more

பேருந்துகள் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 14 உயிர்….. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ரேவா-சத்னா எல்லை பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 3 பேருந்துகள் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 14 போ் இறந்தனர். அதோடு 60 போ் காயமடைந்துள்ளனா். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது, “பா்கடா கிராமத்துக்கு அருகில் சுரங்க சாலைக்கு…

Read more

எனக்கு விடுதலையா….? அப்போ ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தாங்க…. பாலியல் வழக்கில் விடுதலையான நபர் அரசிடம் கோரிக்கை….!!!!

பாலியல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நபர் அரசிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த காந்திலால் என்ற நபர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை பெற்றார். ஆனால் காந்திலால்…

Read more

Other Story