வேலைக்குச் சேர்ந்த 7-வது நாள்…. தம்பதிக்கு பாலில் மயக்க மருந்து… 51 சவரன் நகையுடன் எஸ்கேப் ஆன நேபாள பெண்… பரபரப்பு சம்பவம்…!!!
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே உள்ள கொளப்பாக்கத்தில், மத்திய அரசு ஓய்வுபெற்ற அதிகாரி ராஜேந்திரன் – உஷாராணி தம்பதியிடம் நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் அந்தப் பெண் கைவரிசையை காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை…
Read more