வேலைக்குச் சேர்ந்த 7-வது நாள்…. தம்பதிக்கு பாலில் மயக்க மருந்து… 51 சவரன் நகையுடன் எஸ்கேப் ஆன நேபாள பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே உள்ள கொளப்பாக்கத்தில், மத்திய அரசு ஓய்வுபெற்ற அதிகாரி ராஜேந்திரன் – உஷாராணி தம்பதியிடம் நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் அந்தப் பெண் கைவரிசையை காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை…

Read more

“யாரைப் பார்த்து தீவிரவாதின்னு சொல்றீங்க?”… இஸ்லாமியரைச் சீண்டிய ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி…. கொந்தளித்த இளைஞர்கள்…. வைரல் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரும், அவரது மனைவியும் அங்கிருந்த இஸ்லாமிய குடியிருப்பாளர் ஒருவரைப் பார்த்து “தீவிரவாதி” என்றும், “பாகிஸ்தானி” என்றும் இழிவாகப்…

Read more

ஜெர்மனியில் வாழ்ந்து சலித்து போச்சு… இந்தியாவுக்கு திரும்பிய தம்பதி… வைரலாகும் வீடியோ…!!

ஜெர்மனி நாட்டில் நிலவிய அதீத வசதிகளும் பாதுகாப்பான வாழ்க்கை முறையும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தியதால் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேற முடிவு செய்துள்ளதாக இந்திய மற்றும் ஜெர்மனி தம்பதியர் தெரிவித்துள்ளனர். தீபேஷ் படேல் எனும் அந்த நபர் தனது சமூக…

Read more

“சாவதற்கு முன் உருக்கமான வீடியோ” … 22 வயது மகன் மரணம்… சோகத்தில் ஒரே மரத்தில் தற்கொலை செய்துகொண்ட தம்பதி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கீர் சாம்பா மாவட்டத்தில் உள்ள தர்தேய் கிராமத்தில், ஒரே மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் தம்பதியினர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா படேல் மற்றும் அவரது மனைவி ரமா பாய்…

Read more

“பல நாள் ஏக்கம்”… ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்… மொத்தம் 7 குழந்தைகளுக்கு பெற்றோரான தம்பதி…!!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பிரம்மசமுத்திரம் நஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் கவிதா தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஐந்தாவது முறையாகக் கவிதா கர்ப்பமடைந்த போது, தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்காதா என்ற ஆவலில்…

Read more

சுற்றுலா வந்த வெளிநாட்டு தம்பதி… 5 மாத குழந்தைகளை தாலாட்டிய உள்ளூர் மக்கள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள கியான்லிங் மலைப் பூங்காவிற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுத் தம்பதி, அங்குள்ள பாதுகாப்புப் பணியாளரிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அந்தத் தம்பதி, பூங்காவில் உள்ள மலை உச்சிக்குச் செல்லும்…

Read more

திருமணமாகி 20 நாளிலே பிரிந்த தம்பதி… 17 ஆண்டுகள் கழித்து கிடைத்த விவாகரத்து… நீதிமன்றம் அதிரடி…!!!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் விஜயலட்சுமி தம்பதிக்கு கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் அடுத்த ஆண்டே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழத் தொடங்கினர். இந்நிலையில் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி கடந்த 2008 ஆண்டு ஸ்ரீகாந்த்…

Read more

கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட 19வயது இளைஞர்… மாத்திரையுடன் சேர்த்து ரசாயனம் கொடுத்த தாய்… பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!

ஐதராபாத்தில் உள்ள சின்ன அனுமுலா கிராமத்தைச் சேர்ந்த சத்யபிரசாத் மற்றும் ராமலிங்கம்மா தம்பதியரின் மகன் கணேஷ் என்பவர் காய்ச்சல் காரணமாக மிரியாலகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு கணேஷுக்கு ஒரு மாத்திரையை வழங்கியுள்ளார்.…

Read more

குடும்பத் தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை… அடர் வனத்தில் கடும் குளிரில் தவித்த 5 வயது குழந்தை… மனதை உலுக்கும் துயரச் சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் தியோகர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகப் பெற்றோர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர்களது ஐந்து வயது சிறுவன் இரவு முழுவதும் அடர்ந்த வனப்பகுதியில் கடும் குளிரில் தனியாகக் கழித்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜியானந்தபலி கிராமத்தைச்…

Read more

“சில்லறைகள் தான் இருக்கு”… பழைய கைபேசியை வாங்க கடைக்கு வந்த தம்பதி… புது போனை குடுத்த உரிமையாளர்… நெஞ்சை உருக்கும் வீடியோ…!!!

பழைய கைபேசி ஒன்றை வாங்குவதற்காக ஏழைத் தம்பதி ஒருவர் தங்களிடம் இருந்த 10 ரூபாய் நாணயங்களைச் சேகரித்துக் கொண்டு கடைக்கு வந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. ஒரு கைபேசி கடையின் கல்லாப் பெட்டியில் தன்னிடம் இருந்த சில்லறை…

Read more

வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத தம்பதி… கணவர் மறைந்த 6 மணி நேரத்தில் மனைவி உயிர் பிரிந்த சோகம்… நெஞ்சம் உருக்கும் சம்பவம்..!!!

திரைப்படங்களில் மட்டுமே காணக்கூடிய உண்மைக் காதலின் சாட்சியாக, பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரோசெரா நகரின் 20-வது வார்டைச் சேர்ந்த விஷ்ணுதேவ் சாஹ்னி (85) என்பவர் சனிக்கிழமை மதியம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவைத்…

Read more

பெண் மருத்துவர் வீட்டில் வேலைப் பார்த்த தம்பதி…. போதைப்பொருள் கொடுத்து 70 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை… அதிர்ச்சி சம்பவம் …!!!

பெங்களூருவில் பெரும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெங்களூருவின் பாரத் நகர் பகுதியில் வசிக்கும் ஐம்பத்து நான்கு வயதுடைய மகளிர் நல மருத்துவர் ஒருவரை, அவரது வீட்டில் வேலைக்குச் சேர்ந்திருந்த தம்பதியினர் போதைப்பொருள் கொடுத்து மயக்கி, வீட்டில் இருந்த தங்கம்,…

Read more

வீட்டை வாடைக்கு எடுத்து தங்கியிருந்த தம்பதி… குளியலறையில் இருந்த ரகசிய கேமரா…. 2 பேர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதராபாத் வெங்கல்ராவ்நகர் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் ஒருவரும் மின் தொழிலாளியும் சேர்ந்து, பெண்மணியின் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 23 வயதான திருமணமான இளம்பெண், தன் கணவருடன்…

Read more

“எங்கள் வீட்டின் முன்பு வாகனங்களை நிறுத்த கூடாது”…. பைக் சீட்டை கிழித்து…. ஆத்திரத்தில் தம்பதியை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

ஹைதராபாத் கேபிஹெச்பி காலனியில் பைக் நிறுத்திய விவகாரத்தைத் தொடர்ந்து தம்பதியர் மீது கொடூர தாக்குதல் நடந்தது. ரோடு நம்பர் 5-ல் வசித்து வரும் தம்பதியர், தங்கள் வீட்டின் முன் ஹாஸ்டல் மாணவர்கள் பைக்குகளை நிறுத்த வேண்டாம் என பலமுறை கேட்டிருந்தனர். இதுகுறித்து…

Read more

வயசெல்லாம் விஷயமே இல்லைங்க…. இந்த தம்பதி வீடீயோவை பாருங்க…. மீண்டும் மீண்டும் பார்ப்பீங்க….!!

சமூக வலைதளங்களில் ஒரு வயதான தம்பதியரின் வீடியோ வைரலாகி வருகிறது. இவர்களின் ஆற்றல் மற்றும் நேர்மறை தன்மையைப் பார்த்து, பலர் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ, இதயம் இளமையாக இருந்தால், வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் சிரித்து மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம் என்பதை நிரூபிக்கிறது.…

Read more

“இதுக்கு பெயர் தாங்க பக்கா பொருத்தமான ஜோடி… பேண்ட் சத்தத்திற்கு ஏற்ற மாதிரி நடனமாடிய புது மாப்பிள்ளை… அடுத்து மணப்பெண்ணும்… வைரலாகும் வீடியோ…!!!

திருமண சீசன் வந்துடுச்சு… ஆடலோ, பாடலோ இல்லாமல் நடக்குற கல்யாணமே இல்ல. ஆனா கிராமத்தில் நடைபெறும் கல்யாணம் வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில் வைரலாகும் வீடியோவொன்றில், கல்யாண முடிந்து மணப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வரும்போது, மாப்பிள்ளை நடனமாட தொடங்கினார்.   इसे कहते…

Read more

திருமணமாகி 3 மாசம் தான் ஆகுது… தோழியின் திருமணத்திற்கு அழைத்த மனைவி… மறுத்த கணவன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. பெரும் சோகம்..!!

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கோகுல் (26) மற்றும் சவுந்தர்யா (24) ஜூன் மாதத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர். திருமணத்துக்குப் பிறகு ஆழ்வார் திருநகரில் வாழ்ந்து வந்த இருவருக்கும் அண்மையில் வீட்டுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு இருவருக்கும் இடையே…

Read more

தம்பதியின் படுக்கை அறையை ரகசியமாக படம் பிடித்த நபர்… கையும் களவுமாக சிக்கியது எப்படி?… தர்மபுரியில் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர். திருமணமானவர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் தனது மனைவியுடன் வீட்டின் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வெளிப்பகுதியில் உள்ள ஜன்னலின் மேற்பகுதி வழியாக ஒருவர் செல்போன் மூலம்…

Read more

“நான் கீழே விழுந்தால் நீ என்னை காப்பாற்றுவாயா?” விளையாட்டாக கேட்ட மனைவி….. நொடியில் நடந்த சோகம்….. கதறும் கணவர்….. விசாரணையில் போலீஸ்…..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்திலுள்ள குருகிராம் என்ற பகுதியில் துரியோதன ராவ் (28)- பார்வதி (22) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர். இதில் ராய் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…

Read more

ஜாலியாக குற்றாலத்திற்கு சென்று தம்பதி..‌ நொடி பொழுதில் கணவனின் மடியில் உயிரிழந்த மனைவி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமநாதன் – தெய்வானை (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு சென்றிருந்தனர். அவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் சென்றிருந்த நிலையில் இரவு நேரத்தில் மெயின் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்தனர். அதன் பின் ராமநாதன்…

Read more

மருத்துவரின் மனைவியை கடித்த நாய்…. ஊசி போடாமல் அலட்சியம் காட்டிய மருத்துவர்….. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் மண்டுவில் என்ற சுற்றுலா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியை சுற்றி பார்ப்பதற்காக மருத்துவர் தாஸ் அவரது மனைவி சுஷ்மிதா தாஸூடன் சென்றிருந்தார். இந்நிலையில் சாலையின் ஒரமாக அவர்கள் நின்று கொண்டிருந்த போது திடீரென தெரு நாய்…

Read more

“2 வருஷமா வெளியில் தலை காட்ட முடியல”… தலைமறைவான தம்பதி… நடந்தது என்ன..? அம்பலமான பலே மோசடி..!!!

சென்னை சூரப்பட்டு பகுதியில் சுவாமிதாஸ் பாண்டியன் (62) – ஜாக்குலின் (59) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க எண்ணிய நிலையில் தொழில் கடன் பெறுவதற்காக 2 வங்கிகளுக்கு சென்றுள்ளனர். அங்கு போலியான ஆவணங்களை…

Read more

“தாலி வாங்க கடைக்கு சென்ற வயதான தம்பதி”…. சில்லறை பணத்தை எண்ணி எண்ணி… இது வேண்டாம், ஆசீர்வாதம் மட்டும் போதும்… இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா..? நெகிழ்ச்சி வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் பரவி வரும் ஒரு காணொளி, மனிதநேயத்தின் அழகான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 93 வயதான தம்பதியர் ஒருவர் தங்க நகைக் கடைக்கு வந்து, மனைவிக்கு மாலை வாங்க விரும்புகிறார். தனது மனைவியின் முகத்தில் மகிழ்ச்சியை காணவேண்டுமென்பது ஒரே நோக்கமென,…

Read more

சந்தையில் இருந்து வீடு திரும்பிய தம்பதி… 4 ஆட்டோ ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்…!!;

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள செக்டர்-12 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியர் சந்தையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், நான்கு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களால் துரத்தப்பட்டு, ஆளில்லா இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் இருவரையும் மிரட்டி…

Read more

சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற தம்பதி… கணவன் எடுத்துக் கொடுக்கும் நல்ல பழங்களை வேண்டாம்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் எப்போதும் கணவன்–மனைவி இடையேயான அன்பும், சிரிப்பும் கலந்த வீடியோக்கள் வைரலாகிக் கொண்டே இருக்கின்றன. இப்போது அதேபோல ஒரு வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு தம்பதிகள் சூப்பர் மார்க்கெட்டில் சேர்ந்து பழம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கணவர்…

Read more

ஓய்வு பெற்ற தம்பதியின் வீட்டில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்த பெண்… தேநீரில் மயக்க மருந்து…. சிசிடிவி மூலம் அம்பலம்… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், ஒரு ஓய்வுபெற்ற தம்பதிக்கு 12 ஆண்டுகளாக சமையல்காரியாக வேலை செய்து வந்த பெண், அவர்களுக்கு விஷம் கொடுத்து, அவர்களின் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோஹல்பூர் காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம், வீட்டுப்…

Read more

“முதலிரவில் பீர் மற்றும் போதை பானம் கொடுத்த மாப்பிள்ளை”… திருமணமான 5 நாளில்… போதும்டா சாமி ஆளை விடுங்க… புதுப்பெண்ணின் அதிரடி முடிவு..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டம் கச்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், திருமணமான ஐந்து நாட்களுக்குள் புதுமணத் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு திருமணத்தை முறியடிக்க வைத்துள்ளது. திருமணமான இரவில், மணமகன் பீர் மற்றும் போதை பானம் கலந்த குளிர்பானத்தை மணப்பெண்ணுக்கு வழங்கியதால்,…

Read more

“17 வயது சிறுவனுடன் ஒரே அறையில்”… மனைவியை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த கணவன்… மறுநாள்.. வலிந்த ரத்தம். அறைக்குள் வைத்த பூட்டிய மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லியில் உள்ள குலாபி நகர் பகுதியில் முகேஷ் தாக்கூர்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சுதாவின் தோழி ஒருவர், 17 வயது சிறுவன் டெல்லிக்கு வேலை தேடி வந்ததாக சுதாவின் கணவரான முகேஷ்…

Read more

“இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்”… சினிமா பட பாணியில் புதையலுக்கு ஆசைப்பட்டு பானைக்கு பூஜை செய்த தம்பதி… காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த  பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார்…

Read more

“மனைவி இறந்த செய்தியை கேட்டதும் அடுத்த நொடியே கணவனும் மரணம்”… வேதனையில் பிள்ளைகள்… ஒரே நேரத்தில் இரு உடல்கள் தகனம்… சாவிலும் இணைபிரியா தம்பதி..!!

அலிகர் மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் ஆதம்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஹோரிலால்(65)-கங்காதேவி(63) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்துமா நோயினால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஹோரிலால் உடல்நிலை…

Read more

“யாருமே வெளிய வரல”… கடும் துர்நாற்றம்… அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்… படுக்கையில் கணவனின்… பதற வைக்கும் சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன்  மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் பகுதியில் லட்சுமணன்(45) – ருக்மணி பாய்(40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய வீட்டில் கடந்த சில நாட்களாக…

Read more

“2 நாட்களாக பூட்டி கிடந்த வீடு”… தாத்தா வீட்டுக்கு சென்ற பிள்ளைகள்.. கதவை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த ஷாக்… தம்பதியின் அதிர்ச்சி முடிவு..!!

சென்னை ரத்தினபுரத்தில் அசோகன்-புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். அசோகன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக…

Read more

“கடையில் நின்ற போது காதலியின் இருப்பில் கை வைத்த வாலிபர்”…. கோபத்தில் கன்னத்தில் பளார் விட்ட காதலன்… வாயடைத்துப்போன நண்பர்கள்..‌ வைரல் வீடியோ..!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில்லறை விற்பனை கடையில் நின்று கொண்டிருந்த ஜோடியிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தினால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

“3 நாட்களாக வெளியே வராத தம்பதி”… கதவை திறந்ததும் படுக்கையில் கண்ட அப்படி ஒரு காட்சி… சிசிடிவி மூலம் தெரிந்த பகீர் உண்மை…!!

டெல்லி கொஹாட் என்க்ளேவ் பகுதியில் முன்னாள் துணிக்கடை உரிமையாளர் மொஹிந்தர் சிங் (70) மற்றும் அவரது மனைவி தில்ஜீத் கவுர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், மொஹிந்தர் சிங் மூச்சுத் திணறி…

Read more

“லண்டனுக்கு போனா நிறைய பணம் சம்பாதிக்கலாம்”… உறவினரின் ஆசை வார்த்தைகளை நம்பி லட்சக்கணக்கில் ஏமாந்த தம்பதி… பரபரப்பு புகார்..!!

குஜராத் மாநிலம் டஹேகாம் என்னும் நகரில் பங்கஜ் படேல் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான ஹஸ்முக் படேல் என்பவர் இவர்களுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்களிடம் உங்கள்…

Read more

“குடும்பம் நடத்த வர மறுப்பு தெரிவித்த மனைவி”… கோபத்தில் பாட்டியை உயிரோடு எரித்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அம்பேத் நகர் என்னும் பகுதியில் காமராஜ்- புனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புனிதா தன் கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு…

Read more

உரிய ஆவணங்கள் இல்லாமல்…. இந்தியாவுக்குள் நுழைந்த தம்பதி… கையும் களவுமாக சிக்கியது எப்படி?…!!!

திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் நிட்டிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்ப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மொதிர் ரகுமான்(37), அவருடைய…

Read more

நாம கூட இவ்வளவு பொறுமையாக இருக்க மாட்டோம்.. ஆனா இந்தப் பென்குயினை பாருங்க… ரொம்ப கிரேட் தான்… நெகிழ வைக்கும் வீடியோ..!!

அண்டார்டிக் பெனிசுலா என்ற இடத்தில் ஒரு தம்பதியினர் பணி பாதையில் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து வந்த பென்குயின் ஒன்று அவர்கள் வழிவிடும் வரை அமைதியாக நின்று கொண்டிருந்தது. அதன் பின் திரும்பிப் பார்த்த அந்த…

Read more

போலீசுக்கு வீடியோ அனுப்பிய தம்பதி… திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை…‌ காரணம் என்ன…?

தெலுங்கானா மாநிலத்தில் அனில் (28)-சைலஜா (24) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கான நேர்காணல் ஒன்றிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினர். அதன்பின் இருவரும் ரயில் முன்…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்… எலி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தம்பதி தற்கொலை… சோக சம்பவம்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் கருகுட்டி மாவேலி ஹவுஸ் பகுதியை சேர்ந்த ஷாஜூ என்பவருடைய மகன் ஆண்டோ வர்கீஸ். இவருடைய மனைவி ஜிஸ்மால். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக…

Read more

சமோசா விற்று நாள் ஒன்றுக்கு ரூ. 12 லட்சம் வருமானம்… அசத்தும் தம்பதி…. இது அல்லவா வெற்றி…!!!!

ஹரியானாவில் உள்ள ஒரு பிரபல கல்லூயில் பி.டெக் பயோ டெக்னாலஜி படித்துக் கொண்டிருந்த ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் ஆகியோர் காதலித்துள்ளனர். படிப்பு முடிந்த பிறகு ஷிகர் பயோகான் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். இதேபோன்று நிதி…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்த தென்மாபட்டு கிராமத்தில் சின்னையா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்வதில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் வெள்ளை கண்ணு என்பவருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு…

Read more

Other Story