குடிபோதையில் மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்… பின் சடலத்தை வீட்டிற்குள் வைத்துவிட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் நந்தவரம் கிராமத்தில் மது அரக்கனால் ஒரு குடும்பமே சிதைந்து போயுள்ளது. மதுவுக்கு அடிமையான வெங்கண்ணா என்பவர், தனது மனைவி வெங்கட லட்சுமம்மாவுடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், ஆத்திரத்தின்…

Read more

AI கொடுத்த போலித் தீர்ப்புகள்… தொக்காக சிக்கிய கோர்ட்… லெஃப்ட், ரைட் வாங்கிய உச்ச நீதிமன்றம்… வெளியான பின்னணி?..!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு தொடர்பான வழக்கு ஒன்றில் விசாரணை நீதிமன்ற நீதிபதி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நான்கு போலி தீர்ப்புகளை ஆதாரமாகக் காட்டி மனுவை நிராகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையரின்…

Read more

“பல நாள் ஏக்கம்”… ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்… மொத்தம் 7 குழந்தைகளுக்கு பெற்றோரான தம்பதி…!!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பிரம்மசமுத்திரம் நஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் கவிதா தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஐந்தாவது முறையாகக் கவிதா கர்ப்பமடைந்த போது, தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்காதா என்ற ஆவலில்…

Read more

உணவை கொடுக்க ரயிலுக்குள் ஏறிய டெலிவரி ஊழியர்… திடீரென வேகமாக நகர்ந்த ட்ரெயின்… உடனே கீழே குதித்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர் பிளாட்பாரத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் ஆர்டர் செய்த உணவை வழங்குவதற்காக, அந்த…

Read more

8 பேரை விடமால் கடித்த தெரு நாய்… ஆத்திரத்தில் நாயை தலைகீழாக தொங்கவிட்டு அடித்து கொன்ற மக்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் அத்தலி பகுதியில் உள்ள மாடூடி காலனியில், வளர்ப்பு நாய் ஒன்று 8 பேரை கடித்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த நாயை அடித்துக் கொன்ற கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நாயின் உரிமையாளர்…

Read more

குடிபோதையில் 17வயது சிறுவன் செய்த அராஜகம்… ரூ.10 கொடுங்கள்… மறுத்ததால் 50 வயது நபர் கத்தியால் குத்தி… அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் 10 ரூபாய் தராத காரணத்திற்காக முதியவர் ஒருவர் 17 வயது சிறுவனால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவைச் சேர்ந்த 50 வயது முதியவரான டாடாஜி என்பவர், இன்று அப்பகுதியில் உள்ள…

Read more

ரூ. 1.8 கோடி… காப்பீடு பணத்திற்காக மாமனாரை தீர்த்து கட்டிய மருமகன்… இரும்பு கம்பியால் தலையில் ஓங்கி அடித்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 54 வயது குரு நாராயணமூர்த்தி என்பவர், கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சாலையில் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு…

Read more

திடீரென மயங்கி விழுந்த பசு மாடு…. வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்… அதிர்ச்சியில் கிராமத்தினர்…!!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசிலிப்பட்டினத்தில், சாலைகளில் சுற்றித் திரிந்த ஒரு பசு நடுநகரில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த கால்நடை மருத்துவக் குழுவினர், பசுவுக்குச் சிகிச்சை அளித்தனர். மூன்று மணி நேரத்திற்கும்…

Read more

சாலையில் சென்ற அரசு பேருந்து… முந்தி செல்ல முயன்ற கார் உரிமையாளர்… வழி விடாததால் ஓட்டுநரை சரமாரியாக தாக்கி… அதிர்ச்சி வீடியோ…!!

வல்லம்பட்லா சாலையில் கார் ஓட்டி வந்த ஒருவர், ஆந்திரப் பிரதேச மாநிலப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் தனக்கு வழி தரவில்லை என்று கூறி, பேருந்து நின்றவுடன் உடனடியாக அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்தச்…

Read more

“உன் வாழ்க்கையை அழித்து விடுவோம்”…. கல்லூரி மாணவனுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்களை அனுப்பிய ஆசிரியைகள்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எம்.வி.பி காலனியைச் சேர்ந்தவர் சூரிபாபு, ஆட்டோ ஓட்டுநர். அவருடைய மூத்த மகன் சாய் தேஜா (22) தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவராகப் படித்து வந்தார். வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவராக இருந்த சாய்…

Read more

பெண்ணை விட குள்ளமாக இருந்த மாப்பிள்ளை… மறுப்பு தெரிவித்த பெண் வீட்டார்… மலர்ந்த காதல்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் பாப்பட்லா மாவட்டம் கொலக்கலூவையை சேர்ந்த நாக கணேஷ், குண்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஷிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர். இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய பெண் தேடி வந்த சூழலில், தெனாலி அருகே எடவூரை சேர்ந்த கீர்த்தி அஞ்சனாதேவி…

Read more

திருமணம் ஆகாத ஆண்கள் தான் டார்கெட்…. ரூ. 4 லட்சத்தை வாங்கிக்கொண்டு திருமணம் செய்த பெண்… 20 நாட்கள் கழித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹோலகுண்டா மண்டலத்தின் முத்தடா மகி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் திருமணம் ஆகவில்லை என்பதால் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்த திருமண நிறுவனத்தை நம்பி தொடர்பு கொண்டார். ராஜமெண்ட்ரியில் செயல்படும் அந்த திருமண நிறுவனம், “சில…

Read more

“ரயிலில் திடீரென அவசர கால சங்கிலியை பிடித்து இழுத்த திருடர்கள்”… சரியான நேரத்திற்கு வந்து அதிரடி காட்டிய போலீஸ்… அடுத்து நடந்த சம்பவம்..!!

செகந்திராபாத் பகுதியில் இருந்து விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் புவனேஸ்வர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அதிகாலை 3.30 மணிக்கு ஆந்திரா மாநிலத்தில் உள்ள தும்மலா பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவசரகால சங்கலியை 2 பேர் பிடித்து இழுத்துள்ளனர்.…

Read more

ஆணின் சடலத்தை வீட்டுக்கு பார்சல் செய்து அனுப்பிய மர்ம கும்பல்… திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பகீர்…!!!

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் துளசி என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த இடத்திற்கு ஒரு ஆட்டோவில் சில நபர்கள் ஒரு பெட்டி டெலிவரி செய்தனர். அதை திறந்து பார்த்தபோது, 45…

Read more

“நோய் பாதிப்பு இருந்தால் தயவு செய்து வராதீங்க”… திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஊரில் உள்ள இந்த கோவில் ஏழுமலைகளால் சூழ்ந்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு பல்லாயிரம் கணக்கான மக்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர். எனவே திருப்பதி தேவஸ்தானம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…

Read more

நாய் காணாமல் போனதால் பரிதவிப்பு… ஆட்டோ ஓட்டுனர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டம் பிடாரிப்பேட்டையில் வசிப்பவர் வினோத். இவரது வீட்டில் 2 வயதான ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வளர்க்கப்பட்டது. இந்த நாய்க்கு மேக்ஸ் என்று பெயரிட்டு இருந்தனர். இந்த நாய் குடும்பத்தில் உள்ள அனைவர்களிடமும் நெருக்கமாக பழகி வந்துள்ளது.…

Read more

shock: ஆந்திராவில் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா: 300 வீடியோக்கள்..! – வெடித்தது மாணவிகள் போராட்டம்

ஆந்திராவின் தனியார் பொறியியல் கல்லூரியின் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

Other Story