ரூ. 1.8 கோடி… காப்பீடு பணத்திற்காக மாமனாரை தீர்த்து கட்டிய மருமகன்… இரும்பு கம்பியால் தலையில் ஓங்கி அடித்து… அதிர்ச்சி சம்பவம்…!!!
ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 54 வயது குரு நாராயணமூர்த்தி என்பவர், கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சாலையில் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு…
Read more