• May 8, 2026
BREAKING: 600-க்கு 598 மார்க்! மாநில அளவில் முதலிடம் பிடித்து ரிக்‌ஷிதா மெகா சாதனை..!!

தமிழகத்தில் இன்று வெளியாகியுள்ள பிளஸ்-2 தேர்வு முடிவுகளில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரிக்‌ஷிதா செய்துள்ள சாதனை ஒட்டுமொத்த மாநிலத்தையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அரியலூர் தனியார் பள்ளியில் பயின்ற இவர், 600-க்கு 598 மதிப்பெண்கள் குவித்து மாநில அளவில் முதலிடத்தைப்…

Read more

“கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணமெல்லாம் அவனுக்கா?” மனைவியின் ரகசிய உறவு.. வெளிநாட்டு கணவர் போட்ட சத்தம்.. காதலன் வீட்டில் பெண்ணின் சடலம் மீட்பு.. நள்ளிரவில் நடந்தது என்ன?

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, திருமணமான பெண் ஒருவர் தனது காதலன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் செல்வத்துடன் திருமணமாகி 10 வயதில் பெண்…

Read more

‘மல்டி-டாஸ்கிங்’ சாதனையைத் தவிடுபொடியாக்கிய அரியலூர் மாணவர்கள்..”30 நிமிடம் பழசு… 40 நிமிடம் புதுசு..!”

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு தனியார் பள்ளியில், தமிழர்களின் பாரம்பரிய மற்றும் தற்காப்புக் கலைகளைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து சிலம்பம், கராத்தே, ஸ்கேட்டிங் மற்றும்…

Read more

நடுரோட்டில் கார் மீது ஏறி பாமகவினர் செய்த ரகளை… காடுவெட்டி குரு பிறந்தநாளில் இப்படியா?… போலீசாரின் அதிரடி வேட்டையில் அடுத்தடுத்து அதிரடி கைது..!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விசிகவினரின் வாகனத்தை மறித்து ரகளை செய்த பாமக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவின் பிறந்தநாள் விழாவையொட்டி பாமகவினர் அந்தப் பகுதியில் திரண்டிருந்தனர்.…

Read more

  • February 2, 2026
“காலையிலேயே ஓபிஎஸ் அணிக்கு விழுந்த பலத்த அடி! “- மாவட்டச் செயலாளர் அன்பு தலைமையில் 150 பேர் திமுக-வில் ஐக்கியம்.. நிலைகுலைந்த பன்னீர்செல்வம்..!!

அதிமுகவின் ஓ. பன்னீர்செல்வம் அணி (OPS) அரியலூர் மாவட்டச் செயலாளர் அன்பு, தனது ஆதரவாளர்கள் சுமார் 150 பேருடன் இன்று திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் இவர்கள்…

Read more

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்… கடவுள் போல் வந்து காப்பாற்றிய காவலர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

அரியலூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது நிலைதடுமாறி விழுந்த பெண் பயணியை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) தலைமைக்காவலர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் அந்தப்…

Read more

மாநாட்டு மேடையின் அருகே சோகம்: தேமுதிக நிர்வாகி திடீர் மரணம்…. நடந்தது என்ன….?

அரியலூர் மாவட்டம், தாவாடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (35). தேமுதிக கிளைச் செயலாளராக இருந்த இவர், கட்சியின் மேல் இருந்த பற்றால் கடலூரில் நேற்று நடந்த மாநாட்டிற்கு ஆர்வத்துடன் சென்றிருந்தார். மாநாடு கோலாகலமாக நடந்து கொண்டிருந்தபோது, தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்த நேரத்தில்…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

திருநங்கை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காதலன்… 25 இடங்களில் வெட்டு… காவல் நிலையதிற்கு சென்று சரணடைந்தார்… அரியலூர் மாவட்டத்தை உலுக்கும் சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருநங்கை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஜான் (30) என்ற லாரி ஓட்டுநருக்கும், திருநங்கை கயல்விழி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஜான் கயல்விழியை அரிவாளால்…

Read more

“இன்னும் 2 நாளில் திருமண நிச்சயதார்த்தம்”… ஸ்கூட்டியில் வேலைக்கு போன இளம் பெண்… நொடியில் பறிபோன வாழ்க்கை…. குடும்பமே கதறல்..!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜெனிபர், திருமானூர் அஞ்சலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து அலுவலகத்திற்குப் போகும் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற b அதே வழியில் வந்த டாடா…

Read more

  • December 11, 2025
ஏரியில் குதிக்கும் முன் மகனுடன் ‘செல்ஃபி’ எடுத்த தாய்! – 3 வயதுக் குழந்தையை இடுப்பில் கட்டியபடி விபரீத முடிவு! – 7 வயது மகன் முன்னிலையில் நடந்த சோகம்..!!!

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள புங்கங்குழி-ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் ரகுபதியின் மனைவி பாண்டி லெட்சுமி (33), தனது இளைய மகன் கவிலேஷ் (3) ஐத் துப்பட்டாவால் இடுப்பில் இறுக்கிக் கட்டியபடி ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில்…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 11, 2025
Breaking: அரியலூர் வரணவாசியில் சிலிண்டர் லாரி வெடித்து விபத்து – பொதுமக்கள் அச்சம்..!!

அரியலூர் மாவட்டம், வரணவாசிக்கு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி திடீரென வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கோரச் சம்பவத்தினால் அடுத்தடுத்து சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், தீயின் ஜுவாலைகள்…

Read more

  • September 13, 2025
பஸ் வசதி கூட இல்ல…! “வறட்சியான மாவட்டம்”… திமுக போக்குவரத்து துறை அமைச்சரை அட்டாக் செய்த விஜய்… பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே..?

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், தனது தேர்தல் பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கிய பிறகு, இன்று அரியலூரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் திரண்ட மக்களுக்கு உரையாற்றினார். தமிழ்நாட்டின் வறட்சிக்கான மாவட்டங்களில் அரியலூரும் முக்கியமான ஒன்று…

Read more

  • September 13, 2025
என்னங்க பணம்… “சாதாரண என்னை தூக்கி வைத்து கொண்டாடுறீங்க” உங்க அன்புக்காக எதையும் தூக்கி எறிந்துவிட்டு வரலாம் – அரியலூரில் விஜய் உருக்கமான பேச்சு..!!!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கி, அதனைத் தொடர்ந்து அரியலூரில் தனது அடுத்த கூட்டத்தை நடத்தினார். பெரும் ஊர்வலத்துடன் வந்த விஜய், அரியலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில்…

Read more

  • September 13, 2025
தவெகவின் முதல் பரப்புரை…! “விஜயும் விஜயகாந்தும் ஒன்றாக”… தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்த போட்டோ… அரியலூரை அதிரவிட்ட தொண்டர்கள்..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனது பரப்புரை பயணத்தை இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து பிரசார வேனில் மரக்கடை நோக்கி புறப்பட்டு தொடங்கினார். திருச்சியில் இருந்து ஆரம்பித்த இந்தப்…

Read more

“புகார் கொடுத்த தாய்”… ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்… இன்ஸ்பெக்டரிடமே தகாத முறையில் நடந்து கொண்ட ஏட்டு… பாய்ந்தது ஆக்சன்..!!!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியாத்துகுறிச்சியை சேர்ந்த விஜயகுமார் (40) கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இவரது தாய் மலர்கொடி, சொத்து தகராறின் காரணமாக மகன் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என ஆண்டிமடம் போலீசில் புகார்…

Read more

  • September 4, 2025
விராட் கோலியை அவதூறாக பேசியதாக நண்பனை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை..!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்ற இளைஞர், 2022-ஆம் ஆண்டு IPL சீசன் நடைபெற்ற போது, தனது நண்பர் விக்னேஷுடன் ஊருக்கு வெளியே சென்றுள்ளார். இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இந்திய கிரிக்கெட்…

Read more

  • August 27, 2025
உங்க பேத்தி வயசு தான் இருக்கும்..! 60 வயதில் செய்ற வேலையா இது… கொடூரனாக மாறிய தாத்தா… பாட்டியிடம் கதறிய 9 வயது மாணவி… பெரும் அதிர்ச்சி..!!!

அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டையைச் சேர்ந்த பனியன் தொழிலாளி, திருப்பூரைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்தப் பெண்ணின் பேத்தியான 9 வயது சிறுமி,  வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, கழிவறைக்கு சென்ற வேளையில் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

நாடோடிகள் படத்தை மிஞ்சிய காதல் சம்பவம்…! “ஓடும் காரில் காதலனுடன் சேர ஓடோடி சென்று ஏறிய காதலி”… கத்தியை காட்டி மிரட்டி நடு ரோட்டில்… மிரண்டு போன அரியலூர்…!!!!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த மதியழகனின் மகள் அனுசியா (23), சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்ட மாங்குடியைச் சேர்ந்த குமரேசன் சிங்கப்பூரில் வேலை செய்து வருபவர். இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

  • July 23, 2025
சூப்பர்…!! தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… பள்ளி கல்லூரிகள் செயல்படாது… ஆட்சியர் அறிவிப்பு..!!!

சோழப் பேரரசின் புகழ் பெற்ற மன்னரான முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு,  இன்று (ஜூலை 23)   அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த…

Read more

“குப்பையில் கிடந்த பிறந்த குழந்தை”… வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய்…. அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ் மாத்தூர் பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. இதன் பின்புறம் பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை ஒரு தெரு நாய் மோப்பம் பிடித்து அந்த குழந்தையின் உடலை…

Read more

தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்…. கழிப்பறை கோப்பைக்குள் குழந்தையை அமுக்கி…. உடைந்தையாக இருத்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மகள் லாராவும்(20), மனைவியும் நேற்று வேதிய ராஜை பார்ப்பதற்காக வந்தனர். இருவரும் இரவு…

Read more

“திடீர் பிரசவ வலி”… ஹாஸ்பிடல் கழிவறையில் குழந்தையை பெற்று… குழிக்குள் தலையை அமுக்கி துடிக்க துடிக்க கொன்ற‌ தாய்.. பரபரப்பு சம்பவம்..!!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கண்டிரா தீர்த்தம் கிராமத்தில் லாரா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று காலை அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தன்னுடைய உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர்…

Read more

மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற மூதாட்டி…. “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. பெரும் சோகம்….!!

அரியலூர்  மாவட்டம் தத்தூர் அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மருதாயி (60) என்ற மூதாட்டி, தன்னுடைய சொந்தமான நான்கு கறவை மாடுகளை மேய்ச்சலுக்காக நேற்று காலை வழக்கம்போல் ஓட்டி சென்றார். ஆனால், வழக்கம்போல் மாலை வீடு திரும்பவே இல்லை. இதனால்…

Read more

“அடித்து கொடுமைப்படுத்திய கணவர்…” 2-வது திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டம் கீழ கோவிந்தபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(46). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பிரபு தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி…

Read more

நீண்ட நேரமா சாப்பாடு வரல… வீட்டுக்கு சென்ற அம்மா-அக்கா.. “பிணமாக கிடந்த தந்தை-மகள்”… நடந்தது என்ன…? அரியலூரில் அரங்கேறிய அதிர்ச்சி.!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் ரவி (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்த நிலையில் திருமணம் ஆகி செல்வி (45) என்ற மனைவியும் ரஞ்சினி (19), சந்தியா (17) என்ற மகள்களும் இருக்கிறார்கள். இதில் ரஞ்சனி…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”.. 15 நாட்கள் கடையை பார்த்துக்கோ… நம்பி சென்ற உரிமையாளர்… 250 சவரன் தங்க நகைகள் மாயம்… பரபரப்பு சம்பவம்..!!

அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை  நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை…

Read more

துணை முதல்வர் உதயநிதியின் பெயரை பயன்படுத்தி பலே மோசடி… பெண் அதிரடி கைது.‌!!

அரியலூர் மாவட்ட த்தில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  மாற்றுத்திறனாளி ஒருவரிடம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்தி அரசு வேலை பெற்று…

Read more

கணவரை பிரிந்த பெண்ணுடன் காதல்…. வீட்டிற்குள் புதுமண தம்பதி செய்த காரியம்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டம் சோழன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மகள் திவ்யாவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில்  கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் திவ்யா தனது கணவரை பிரிந்து…

Read more

“கணவனை பிரிந்த பெண்”… கட்டிட மேஸ்திரியுடன் காதல்… கிளம்பிய எதிர்ப்பு… ஒரே வீட்டில் ஒன்றாக… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் குறிச்சி கிராமத்தில் தீனதயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்த நிலையில் தன்னுடைய அக்கா மகனுக்கு தீனதயாளன் தன் மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து…

Read more

உன்ன நம்பி விட்டதுக்கு இப்படியா பண்ணுவ…? உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் உள்ள ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (61). இவர் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பெட்ரோல் பங்கில், கடந்த 3 ஆண்டுகளாக முதுநிலை மேலாளராக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம்…

Read more

“வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த தந்தை மகள்”… கணவன் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் கனகவல்லி. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கனகவல்லிக்கும், காரைக்குடி பகுதியில் வசித்து வரும் செல்வராஜன் என்பவரின் மகன் செந்தில் குமரவேலு என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்…

Read more

எங்கள விட்டு போயிட்டீங்களே…! கிணற்றுக்குள் பாய்ந்த கார்… விவசாயி உள்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் செண்பகபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளிக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கௌரி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். விவசாயியான சிவகுமார் நேற்று முன்தினம் தனது உறவினரின் காரை ஓட்டி பழகியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை…

Read more

“இன்ஸ்டா காதல்”… கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி… கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்… கணவன் கைது.!!!

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு இலக்கியா(31) என்ற மனைவி  இருந்துள்ளார். வெங்கடேஷ்- இலக்கியா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேஷ் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…

Read more

அன்பாக அழைத்த கணவன்.. ஆசையாக சென்ற மனைவி.. பேச்சு மூச்சின்றி வாய்க்காலில் பிணமாக மிதந்த கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

அரியலூரில் வெங்கடேஷ் – இலக்கியா(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” சிறுமியை கதற கதற சீரழித்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு இளவரசன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி…

Read more

உங்க பொண்ணுக்கு நான் வாங்கி தரேன்.. “நாங்க சொல்ற Amount மட்டும் தாங்க போதும்”… பெண்கள் உட்பட 5 பேரை கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் கிராமத்தில் பஞ்சநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 20ம் தேதி அன்று இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சென்னையில் உள்ள வங்கியில் …

Read more

“பொண்ணு மாப்பிள்ளை ஜோரு”… மியான்மரை சேர்ந்த ஏய் ஏய்‌ மோ-வை கரம்பிடித்த அரியலூர் ‌வாலிபர்… குவியும் வாழ்த்து..!!

காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். அதோடு காதல் என்பது கடல் கடந்தும் மொழி, மதம் போன்றவைகளை கடந்தும் வாழ்கிறது. இந்நிலையில் அரியலூரில் மதிவதனன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்கு மியான்மரைச் சேர்ந்த…

Read more

“சிறுமியின் நெஞ்சில் இருந்த காயம்” கேட்டதும் அதிர்ந்து போன தாய்… இயற்பியல் ஆசிரியர் அதிரடி கைது…!!!

அரியலூர் வடக்கு திரவபதியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ராஜீவ் காந்தி என்பவர் ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவர் அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை…

Read more

முதல்வர் ஸ்டாலினை கையெடுத்து கும்பிட்ட திருமா…. மேடையில் உருக்கம்…!!

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய காலடி ஆலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் பெரம்பலூரில் சிப்காட் பூங்காவுக்கு அடிகள் நாட்டப்பட்டபோது அரியலூரில் இதேபோல் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என கூறினேன். தனது…

Read more

இதுல முதலீடு பண்ணுங்க… லாபத்தை அள்ளி செல்லலாம்…. “ஆசை காட்டி மோசம் செய்த மூவர்”… ரூ.71,00,000 பறிகொடுத்த விவசாயி… கதறல்..!!

அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துரையை அடுத்த இலுப்பையூர் கிராமத்தில் கருணாமூர்த்தி (50) வசித்து வருகிறார். இவர் விவசாய நிலங்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் முகம்…

Read more

மனைவிக்கு உடம்பு சரியில்ல… ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போன கணவர்… திரும்பி வந்த போது.. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

அரியலூர் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராமலிங்கத்தின் வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ராமலிங்கம், மின்சாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி தேன்மொழி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், குடும்பத்துடன்…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

வீட்டில் விளக்கேற்றிய இளம்பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… ஐயோ இப்படியா நடக்கணும்… கதறும் குடும்பத்தினர்..!!

அரியலூர் மாவட்டம் கரடிகுளம் கிராமத்தில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஷோபனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் வீட்டில் விளக்கு ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென்று நெருப்பு சேலையில் பிடித்தது. அந்த தீ மளமளவென   உடல் முழுவதும் பரவிய நிலையில்…

Read more

அரசுப் பள்ளியில் கணினி வெடித்து பயங்கர விபத்து…. 19 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல்… அரியலூரில் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டம் தேளூர் என்னும் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று  பள்ளி நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதத்தில் ஆய்வகத்தில் இருந்த கணினி ஒன்று வெடித்தது. இந்த விபத்தால்  பள்ளியின் ஒரு பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது. இதை …

Read more

வயதான முதியவர்.. வாங்கி கொடுத்துடறேன் சொன்னாங்க… “நடையாய் நடந்து”… 2 வருட ஏமாற்றம் – போலீசார் நடவடிக்கை..!

அரியலூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 64 வயதான முருகேசன் என்ற முதியவரிடம், அவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ராஜசேகர், கார்த்திகேயன் என்ற இருவரும் மொத்தம் ரூ.3 லட்சம் ஆகும் என்று கூறி, ரூ.2.10…

Read more

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு..!!!

அரியலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முக்கிய விசேஷ நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வரும் ஆடி திருவாதிரை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 13 வயது சிறுமியை சீரழித்த 3 முதியவர்கள்…. அரியலூரில் அதிர்ச்சி…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 21ஆம் தேதி சிறுமியின்…

Read more

Other Story