“இன்ஸ்டா காதல்”… கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி… கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்… கணவன் கைது.!!!
அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு இலக்கியா(31) என்ற மனைவி இருந்துள்ளார். வெங்கடேஷ்- இலக்கியா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேஷ் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…
Read more