“இன்ஸ்டா காதல்”… கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி… கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்… கணவன் கைது.!!!

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு இலக்கியா(31) என்ற மனைவி  இருந்துள்ளார். வெங்கடேஷ்- இலக்கியா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேஷ் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…

Read more

அன்பாக அழைத்த கணவன்.. ஆசையாக சென்ற மனைவி.. பேச்சு மூச்சின்றி வாய்க்காலில் பிணமாக மிதந்த கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

அரியலூரில் வெங்கடேஷ் – இலக்கியா(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” சிறுமியை கதற கதற சீரழித்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு இளவரசன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி…

Read more

உங்க பொண்ணுக்கு நான் வாங்கி தரேன்.. “நாங்க சொல்ற Amount மட்டும் தாங்க போதும்”… பெண்கள் உட்பட 5 பேரை கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் கிராமத்தில் பஞ்சநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 20ம் தேதி அன்று இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சென்னையில் உள்ள வங்கியில் …

Read more

“பொண்ணு மாப்பிள்ளை ஜோரு”… மியான்மரை சேர்ந்த ஏய் ஏய்‌ மோ-வை கரம்பிடித்த அரியலூர் ‌வாலிபர்… குவியும் வாழ்த்து..!!

காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். அதோடு காதல் என்பது கடல் கடந்தும் மொழி, மதம் போன்றவைகளை கடந்தும் வாழ்கிறது. இந்நிலையில் அரியலூரில் மதிவதனன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்கு மியான்மரைச் சேர்ந்த…

Read more

“சிறுமியின் நெஞ்சில் இருந்த காயம்” கேட்டதும் அதிர்ந்து போன தாய்… இயற்பியல் ஆசிரியர் அதிரடி கைது…!!!

அரியலூர் வடக்கு திரவபதியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ராஜீவ் காந்தி என்பவர் ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவர் அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை…

Read more

முதல்வர் ஸ்டாலினை கையெடுத்து கும்பிட்ட திருமா…. மேடையில் உருக்கம்…!!

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய காலடி ஆலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் பெரம்பலூரில் சிப்காட் பூங்காவுக்கு அடிகள் நாட்டப்பட்டபோது அரியலூரில் இதேபோல் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என கூறினேன். தனது…

Read more

இதுல முதலீடு பண்ணுங்க… லாபத்தை அள்ளி செல்லலாம்…. “ஆசை காட்டி மோசம் செய்த மூவர்”… ரூ.71,00,000 பறிகொடுத்த விவசாயி… கதறல்..!!

அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துரையை அடுத்த இலுப்பையூர் கிராமத்தில் கருணாமூர்த்தி (50) வசித்து வருகிறார். இவர் விவசாய நிலங்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் முகம்…

Read more

மனைவிக்கு உடம்பு சரியில்ல… ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போன கணவர்… திரும்பி வந்த போது.. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

அரியலூர் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராமலிங்கத்தின் வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ராமலிங்கம், மின்சாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி தேன்மொழி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், குடும்பத்துடன்…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

வீட்டில் விளக்கேற்றிய இளம்பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… ஐயோ இப்படியா நடக்கணும்… கதறும் குடும்பத்தினர்..!!

அரியலூர் மாவட்டம் கரடிகுளம் கிராமத்தில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஷோபனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் வீட்டில் விளக்கு ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென்று நெருப்பு சேலையில் பிடித்தது. அந்த தீ மளமளவென   உடல் முழுவதும் பரவிய நிலையில்…

Read more

அரசுப் பள்ளியில் கணினி வெடித்து பயங்கர விபத்து…. 19 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல்… அரியலூரில் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டம் தேளூர் என்னும் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று  பள்ளி நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதத்தில் ஆய்வகத்தில் இருந்த கணினி ஒன்று வெடித்தது. இந்த விபத்தால்  பள்ளியின் ஒரு பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது. இதை …

Read more

வயதான முதியவர்.. வாங்கி கொடுத்துடறேன் சொன்னாங்க… “நடையாய் நடந்து”… 2 வருட ஏமாற்றம் – போலீசார் நடவடிக்கை..!

அரியலூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 64 வயதான முருகேசன் என்ற முதியவரிடம், அவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ராஜசேகர், கார்த்திகேயன் என்ற இருவரும் மொத்தம் ரூ.3 லட்சம் ஆகும் என்று கூறி, ரூ.2.10…

Read more

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு..!!!

அரியலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முக்கிய விசேஷ நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வரும் ஆடி திருவாதிரை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 13 வயது சிறுமியை சீரழித்த 3 முதியவர்கள்…. அரியலூரில் அதிர்ச்சி…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 21ஆம் தேதி சிறுமியின்…

Read more

மருமகள் நடத்தையில் சந்தேகம்… 1 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற மாமியார்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருடைய மனைவி சந்தியா. இவர்களுக்கு மோனிஷ் என்ற இரண்டு வயது மகனும் கிருத்திகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு…

Read more

“இங்கே காரை நிறுத்த கூடாது”…. சலசலப்பில் முடிந்த சண்டை…. போலீஸ் நடவடிக்கை….!!!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெருவில் கார்த்திக்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மைத்துனர் சின்னதுரை உடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றார். பின் கார்த்திக் சமையல் பாத்திரங்களை எடுத்து கடையில் கொடுப்பதற்காக எதிரே உள்ள கடையின் முன்பு காரை நிறுத்தியுள்ளார்.…

Read more

பள்ளி பேருந்தின் மீது மோதிய லாரி… குழந்தைக்ள் உள்பட 11 பேர் காயம்… கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் தனியார் பள்ளியானது செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளி பேருந்தானது பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வாழையப்பாடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்புறம் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த…

Read more

குழந்தையை கொன்றது இப்படித்தான்….. தாத்தா அதிரவைக்கும் வாக்குமூலம்…!!

அரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சொந்த தாத்தாவே  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்தா வீரமுத்து(58) என்பவர் இதுகுறித்து கூறிய வாக்குமூலத்தில், தனக்கு ஆண்மகன் இருந்திருந்தால் இந்த குழந்தையால் அவனுக்கு ஆபத்து ஏற்படும் என்றும், ஆண்மகன்…

Read more

பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… ஜோதிடர் சொன்ன அந்த வார்த்தையால் தாத்தா செய்த கொடூரம்….!!!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் மற்றும் சங்கீதா தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த 38 நாட்களே ஆன நிலையில் அந்தக் குழந்தை கடந்த ஜூன் 14ஆம் தேதி உயிரிழந்து கிடந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார்…

Read more

“இரவு நேரத்தில் காணாத பிறந்த குழந்தை”…. தேடிப் பார்த்த குடும்பத்தினர்… குளியலறையில் காத்திருந்த பேரதிர்ச்சி….!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று நிலையில் தற்போது ஆண்…

Read more

யாரை நம்புறதுனே தெரியல… போலி மருத்துவர் கைது… போலீஸ் அதிரடி…!!

அரியலூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார் அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் அருகே மெயின் ரோட்டில் விக்னேஸ்வரன் என்ற பெயரில் மருந்து கடை செயல்படுகிறது. இங்கு முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக…

Read more

தண்ணீரில் மூழ்கடித்து பிறந்த 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொலை… பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் அருகே பிறந்த 45 நாட்களில் ஆன ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணத்தில் பாலமுருகன் சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சங்கீதா அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் தனது…

Read more

யார் செஞ்ச வேலை இது…? தொட்டிலில் தூங்கிய 1 மாத குழந்தை…. கண்விழித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவர் சங்கீதா. கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இந்த தம்பதிக்கு பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதா தன்னுடைய பெற்றோர் ஊரான உட்கோட்டையில் இருந்து வந்த நிலையில் இன்று  அதிகாலையில் தன்னுடைய…

Read more

“23-ஐ சீண்டிய 49″… இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி… பகீர் சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் விக்டர் (49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய மனைவியை பிரிந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த…

Read more

நடுரோட்டில் படுத்துக்கொண்டு அலப்பறை செய்த வாலிபர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் வாலிபர் ஒருவர் சாலையில் படுத்துக்கொண்டு ரகளை செய்தார். அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தார். குடும்ப தகராறு காரணமாக வாலிபர் மது குடித்துவிட்டு ரகளை செய்தது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து…

Read more

காதலி சென்ற அரசு பேருந்தை நிறுத்த பெட்ரோல் குண்டு வீசிய காதலன்… பதற வைக்கும் சம்பவம்…!!

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் பகுதியில் அருமைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார் (21) என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென…

Read more

மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்.. வசமாக சிக்கிய மெடிக்கல் ஷாப் உரிமையாளர்.. அதிரடி நடவடிக்கை..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குருவாடி பகுதியில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். மாவட்ட மருத்துவத்துறையினருக்கு வீரபாண்டியன் மருத்துவ படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட மருத்துவத்…

Read more

மனைவிக்கு கொடுத்த வாக்கு… இறந்த பிறகு கணவன் செய்த நெகிழ்ச்சி செயல்……!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்துள்ள நிலையில் இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கற்பகவல்லி என்பவர் உடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில்…

Read more

“உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி”…. வங்கி ஊழியரின் அதிர்ச்சி செயலால் நொறுங்கிப்போன கணவர்…. பரபரப்பு புகார்..!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வட வீக்கம் கிராமத்தில் சிவா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவர் வங்கியில் பணிபுரியும் நிலையில் கடன் தொகையை வசூலிக்க…

Read more

“திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்”… பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய்-மகள்… அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அன்புதுரை (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே… 3 குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை… சோக சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு தெரு அருகே உள்ள வளவனேரி என்ற கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பானுமதி. ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவருடைய மனைவி பானுமதி மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் பிரசாந்த்,…

Read more

அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… திடீர் அறிவிப்பு..!!!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில் அதனைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். மேலும் மயிலாடுதுறையில் உலா வந்த சிறுத்தை தான் இதுவா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட அனைத்து…

Read more

28 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த காவலர்… பெரும் சோக சம்பவம்…!!!

அரியலூர் ஜெயங்கொண்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். 28 வயதாகும் இவர் ஆயுதப்படையில் உள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பாதுகாப்புக்காக இவர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நிலையில் அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை…

Read more

இப்படியும் ஒரு மாமியாரா…? மருமகள் பிரிவை தாங்கமுடியாததால் எடுத்த முடிவு… பரபரப்பு..!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் – ரஞ்சிதா தம்பதியினர். மணிவண்ணன் வெளிநாட்டு வேலை பார்த்துவந்த நிலையில், மாமியார் மாமனாருடன் ரஞ்சிதா வசித்துவந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 27ஆம் தேதி…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

#BREAKING : கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்பு.!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்தனர். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில்…

Read more

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வளையம் மேல தெருவில் சாமி கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவேரி திருச்சி-சிதம்பரம் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த…

Read more

பெற்றோர் வீட்டிற்கு சென்ற இளம் பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்னலட்சுமி கடாரம் கொண்டானில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மோபட்டில் வீட்டிற்கு வந்து…

Read more

ஏற்கனவே திருமணமான நபர்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை அமிர்தராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால் ராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி…

Read more

தற்கொலைக்கு முயன்ற போலீஸ் ஏட்டு…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிளாக்குறிச்சி கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாப்பலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரக்ஷனா, திலீபன் ராஜ், அகிலேஸ்வரன் என்ற மூன்று…

Read more

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை சனிக்கிழமை அன்று ஜெயம்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.…

Read more

டாஸ்மாக் கடையில் திருட்டு…. வாலிபர்கள் அதிரடி கைது…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விரகாலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரமேஷ் என்பவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நக்கம்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

ஆசை வார்த்தை கூறிய வாலிபர்…. கர்ப்பமான சிறுமி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

அரியலூர் மாவட்டம் மேல சம்போடை கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் ஆகிய நிலையில் ஜாதியை காரணம்…

Read more

கழுத்து அறுக்கப்பட்டு பெண் கொலை… வாலிபர் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த உண்மை..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பார்ப்பனரி கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபட்டு என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது கணவரை பிரிந்து மகன் விக்னேஷுடன் வசித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அன்னபட்டு சடலமாக கிடந்தார்.…

Read more

விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனம்… லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாத நல்லூர் கிராமத்தில் கண்ணையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேல்முருகன் மாலை பில்லாக்குறிச்சியில்…

Read more

வீட்டிற்கு வராத தாய்…. மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பகுதியில் சேர்ந்தவர் அன்னபட்டு. கணவர் ராமரை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்த அன்னபட்டு நிலம் ஒன்றை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் அளவில் வயலுக்கு சென்ற அன்னபட்டு இரவு வெகு நேரமாகியும்…

Read more